
இயேசுவே கடவுள். அவர் ஒருவரே கடவுள். மனித குமாரனாகவும் தேவ குமாரனாகவும் இருந்தவர் அவர் ஒருவரே. அவர் இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீ எழுதியது உன்னுடைய முட்டாள்தனத்தை காட்டுகிறது. அவர் அப்போது மட்டுமல்ல இப்போதும் இருக்கிறார். அவரை மன்றாடி உண்மையாக முறையிட்டால் எதுவும் நடக்கும். இலங்கை பிரச்சினைக்கும் ஆண்டவரிடம் முறையாக முறையிட்டிருந்தால் நல்ல தீர்வை கொடுத்திருப்பார்.
ஆண்டவரிடம் முறையிட்டால் உன் போன்றவர்களுக்கும் நல்ல புத்தி கிடைக்கும். ஆண்டவரை மனதில் நினைத்து மனமுறுக அவரிடம் முறையிடு. அவர் உனக்கு நல்ல புத்தியை நிச்சயம் தருவார். உன் பாவங்களை மன்னிப்பார்.
–நாசரேத் சைமன்
எல்லாவற்றிற்கும் ஆண்டவரிடம் முறையிடுகிற நீங்கள், ஆர்.எஸ்.எஸ் காரன் அடித்தால் மட்டும் ஏன் அரசாங்கத்திடம் முறையிடுகிறீர்கள்?
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க
