
–எஸ். அப்துல்காதர், சேலம்.
யாரையும பிறப்பின் அடிப்படையில் பார்ப்பதுதான் பார்ப்பனியம். ‘ஒருவர் பிறக்கும் போது, அவருடன் சேர்ந்து அவருக்குரிய ஜாதியும் பிறக்கிறது; அதை அவர் விருமபினாலும் மாற்றிக் கொள்ளமுடியாது’ என்பதுதான் இந்து ஜாதிய முறை.
அதுபோன்ற மோசடியையே நான் எப்படி செய்யமுடியும்?
மற்றபடி, கமல்ஹாசனை ஏன் விமர்சிக்கிறேன் என்பதற்கு அந்த விமர்சனங்களிலேயே பதில் இருக்கிறது.
*
தங்கம் 2011 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தங்கம் இதழை ஆன்லைன் வழியாக பார்க்க:
http://ebook.thangamonline.com/mar2011/
தொடர்புடையவை:
மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?
கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் 3
முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு
ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்
ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு
