‘தமிழ் நீச மொழி, கோயில் கருவரையில் அர்ச்சனை மொழியாக இருக்க தமிழுக்கு தகுதியில்லை’ என்று தகறாறு செய்தது, செய்வது;
தெலுங்கனா, கன்னடனா, மலையாளியா, இந்திக்காரனா, வெள்ளைக்காரனா, ஆப்பிரிக்க கருப்பின மக்களா, சோமாலியாவில் பட்டினியால் சாகுகிறார்களே அவர்களா?
இல்லை,
தமிழ்த்தேசியம் கொண்டாடுகிறதே, ‘பார்ப்பனர் என்றால் அறிவாளி; அந்தணர் என்றால் உயர்ந்தவர்’ என்று, அந்த அறிவாளியான, உயர்ந்த பச்சைத் தமிழர்களா?
யார் தமிழை இழிவாக நடத்துவது?
தொடர்புடையவை:

