Site icon வே. மதிமாறன்

god is great

kanchi-varadarajar

அந்த வரதராஜ பெருமாள் தான் சாட்சி சொல்லனும். வருவானா?
அவன் உண்மையாக இருந்தால் வருவான்.

இலங்கையிலேயே அவன் உண்மையாக இல்லை. காஞ்சிபுரத்துல மட்டும் யோக்கியனா இருந்துடுவானா…?

அவன் வரமாட்டாங்க… எல்லா திருட்டு, வழிப்பறி, கொலைகளுக்கும் அவன் சாட்சி மட்டுமில்ல; கூட்டுக் களவாணியும் கூட.

*

டிசம்பர் 1 அன்று face book ல் எழுதியது

தொடர்புடயவை:

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

Exit mobile version