god is great

kanchi-varadarajar

அந்த வரதராஜ பெருமாள் தான் சாட்சி சொல்லனும். வருவானா?
அவன் உண்மையாக இருந்தால் வருவான்.

இலங்கையிலேயே அவன் உண்மையாக இல்லை. காஞ்சிபுரத்துல மட்டும் யோக்கியனா இருந்துடுவானா…?

அவன் வரமாட்டாங்க… எல்லா திருட்டு, வழிப்பறி, கொலைகளுக்கும் அவன் சாட்சி மட்டுமில்ல; கூட்டுக் களவாணியும் கூட.

8354158838_726a876ae2_m

*

டிசம்பர் 1 அன்று face book ல் எழுதியது

தொடர்புடயவை:

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

10 thoughts on “god is great

  1. அதெப்படியா, பெரியாரு பெரியாருன்னு பினாத்தற எல்லா பயபுள்ளைகளும், தினகரன் அலுவலக படுகொலைகளை மறந்துடுதுக.

  2. //அவன் வரமாட்டாங்க… எல்லா திருட்டு, வழிப்பறி, கொலைகளுக்கும் அவன் சாட்சி மட்டுமில்ல; கூட்டுக் களவாணியும் கூட.//
    இல்லவே இல்லாத கடவுள் எப்படிக் கூட்டுக் களவாணியானார் என்பதைக் கொஞ்சம் விளக்கவும்.

  3. ஆமாங்க அவன் அப்படித்தான்.மதுரையில் குடும்பச்சண்டையில மூன்று பேர எரிச்சுப்புட்டாங்க.அந்தக்கேசுலயும் கூட்டுக்களவாணி இவன்தாங்க.

  4. உண்மையாவே யிருக்குனு நம்புன சங்கர் ராமன , அவரு நம்புன யிடத்துலேயே என்ன பண்ணினாங்க .
    களவாணிக்களுக்கு கூட்டு காட்டுக்குள்ள பூதம் , ஏரி பக்கத்தில மோகினி …… மகுடம்,மணி,..ன்ணு அலங்காரத்தோட கல்.

    நம்புனவனுக்கு நீதீ யென்ன அணைவரும் விடுதலை யென்பதே, இத சொன்னா கேலி பண்ணறவங்க ,நிச்சியமா களவாணிங்க( ஒட்டுண்ணிங்க ) தான்.

    -இளசெ(இ.ஜெயக்குமார்)

  5. People are unnecessarily giving importance to him and his writing. (And that is precisely what he expects by blabbering on every issue) . He has no clue about what he writes and so don’t expect any sane reply for your questions…

Leave a Reply

%d