அப்படியிருக்கையில் டாப் 10 எழுத்தாளர்கள் பட்டியலை அவர்களாகவே உருவாக்கி அதில் என்னை சேர்ப்பது எனக்கு செய்கிற பெரிய அவமானமாக கருதுகிறேன்.
அதனால் தயவு செய்து தோழர்கள், சீட்டு குலுக்கிப் போட்டு தேர்தெடுப்பது. விரல்களை நீட்டி அதை தொடச் சொல்லி தேர்ந்தெடுப்பது போன்ற முறைகளிலோ
அல்லது
தனது கோஷ்டியை சேர்ந்தவர், தான் ஆதாரிக்கிற அரசில் கட்சியின் ஆதரவாளர், தனக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என்றெல்லாம் பார்க்காமல்,
நேர்மையோடு விருப்பு வெறுப்பின்றியும் தேர்தேடுக்கிற,
உங்களின் உலகத் தரம் வாய்ந்த எழுத்தளார்கள் பட்டியலில் கூட என்னை தயவு செய்து சேர்த்து விடாதிர்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.
நான் எழுத்தாளனே இல்ல.
*
June 6 facebook ல் எழுதியது.

