மூடம்நம்பிக்கைகளின் மூலமும், ஜாதி வித்தியாசம் சொல்லியும் இன்னும் பல நூதன வழிகளில் பல இத்துக்களைச் சில இந்துக்களே தொடர்ந்து ஏமாற்றிப் பிழைக்கிறார்கள்.
இந்த மோசடிகளை எதிர்க்கவோ, புரிந்து கொள்ளவோ முயற்சிக்காமல்; இதை அம்பலப்படுத்துகிற முற்போக்களார்களைப் பார்த்து,
கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், ‘நீ முஸ்லீம கேப்பியா?’ என்கிறார்கள்.
இந்து- இந்துவை ஏமாத்துனா.. முஸ்லிமை எதுக்குக் கேக்கனும்? என்னங்க இது நியாயம்?
4 December
