‘சிவானந்த குருகுலம் ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமம்’ கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல் சேட்லைட் தொலைக்காட்சிகளில் விளம்பரம் தருகிறார்கள்;
‘தீபாவளி கொண்டாட உங்களால் முடிந்த இனிப்பு, பட்டாசு, உடை கொடுங்கள்’ என்று.
ஏன் அவுங்க ரம்ஜான், கிறிஸ்மஸ் எல்லாம் கொண்டாட மாட்டாங்களா?
எல்லலோருமே ‘இந்து’ ஆதரவற்றவர்களா?
இருக்கலாம். அந்த விளம்பரத்தில் நம்ம அப்துல்கலாம் அய்யர் பேசறதுதான் மொதல்ல வருது.
