
‘மக்கள் எல்லோரும் எப்போது வந்து சேருகிறார்களோ.. அப்போது திருமணம்’ நல்லநேரம் பார்ப்பதற்கு பதில் மற்றவர் நேரத்திற்கு மதிப்புக் கொடுத்து நடந்த சிறப்பான சுயமரியாதை திருமணம். அதுவும் எல்லோருக்கும் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில். 15-5-2016
திருநெல்வேலி வள்ளியூரில் துர்காதேவி – பன்னீர் செல்வம் திருமணத்தை, நான் தலைமையேற்று உறுதிமொழி வாசித்து நடத்தி வைத்தது மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துகள். மணமகன் டாக்டர் அம்பேத்கர் பெரியார் அரசியல் கண்ணோட்டம் கொண்டவர். மணமகள் Phd மாணவி.
