
என்று என் பேச்சை வெகுவாகப் பாரட்டியும் பேசினார் தோழர் கார்க்கி.
‘சமத்துவக் கழகம்’ சார்பில் கோவையில் ஜுலை 31 அன்று நடந்த கருத்தரங்கத்தில் ‘ஜாதியின் தீவிரமும் முற்போக்காளரின் செயல்பாடும்’ என்ற தலைப்பில் 3 மணி நேரம் உரையாற்றினேன்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்து உரை முழுவதையும் கேட்ட தோழர்களுக்கு நன்றி.
