கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள். கடவுள் உங்கள் முன்பு வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?
-கே. தாமரை, விழுப்புரம்.
ஓ… கடவுளுக்கு அந்த அளவுக்கு தைரியம் இருக்கா?
அதுவும் பெரியார் தொண்டன் முன்னால வர அளவுக்கு…
காலம் கெட்டு போச்சுங்க.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை: ‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம் பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்