
அது இப்போதைக்கு நடக்காது.
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நம்பியாரின் மகனாக வரும் கல்யாணகுமார் தேவிகாவை காதலிப்பார். எதிர்ப்பின் காரணமாக இருவரும் இறந்து விடுவார்கள். பிறகு அவர்கள் மறு ஜென்மம் எடுத்து வந்து மீண்டும் காதலிப்பார்கள்.
ஆனால், போன ஜென்மத்தில் கல்யாணகுமாரின் தந்தையாக இருந்த நம்பியார், இருவரின் இரண்டாவது பிறப்பிலும் அவர்களின் வருகையை எதிர்நோக்கி உயிரோடு காத்திருப்பார்.
அதுபோல் கலைஞர், கையில் மலர் வளையங்களுடன் அதே வீல் சேரில் தன் அன்பான எதிரிகளுக்காக காத்திருக்கிறார்.
இதுவரை கலைஞருக்கு மலர் வளையம் வைப்பதாக சொன்ன பலருக்கு அவர்தான் மலர் வளையம் வைத்திருக்கிறார்.
அன்பான தமிழருவி மணியனுக்கெல்லாம் கண்ணீர் மல்க மலர் வளையம் வைக்காமல் கலைஞர் பயணம் முடியாது.
தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
ஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு …
