அடுத்த ஜாதிக்காரனிடம் ஜாதிக்கு எதிராக பேசுவதும், தன் ஜாதிக்காரனைப் பார்த்தால் ஜாதி உணர்வோடு பொங்கி அரசியல் புழங்குவதும் தான்; பலரின் ‘முற்போக்கு’ அரசியலாக இருக்கிறது.
இந்த அற்பத்தனத்தை வைத்துக்கொண்டு தான் சவடால் பேசுவதும் அடுத்தவர்களைக் கண்டித்து நாட்டு மக்களுக்கு நல்லத் தீர்ப்புகள் சொல்லுகிற யோக்கியதைகளும் நடக்கிறது.
