மாடை புனிதமாகவும் மாட்டுக்கறி உண்பதை இழிவாகவும் கருதும் பிற்படுத்தப்பட்ட பார்ப்பன அடிமைகளிடம்; மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்துவதே பெரியார் வழி.
அதுவே டாக்டர் அம்பேத்கரை புரிந்து கொண்ட அரசியல் பணி.
நன்றி திராவிடர் கழகத்திற்கும் அதன் தலைவர் வீரமணிக்கும்.
