Site icon வே. மதிமாறன்

அரோகரா..

தமிழ் இலக்கணங்கள் கூறும், குறிஞ்சி நிலத் தலைவன் முருகன் என்கிற ‘தமிழ்’க் கடவுளுக்கு ‘மாட்டுக்கறி’ பிடிக்குமா? இல்ல அவரு பார்ப்பன மயமான பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் கடவுளா?

உண்மைதான். பார்ப்பனர்கள் ஆறுமுகம், முருகன் என்று பெயர் வைப்பதில்லை; அதனால்; ‘முருகன்’ என்கிற வார்த்தை பார்ப்பன எதிர்ப்பு சொல்லாகி விடாது. ‘மண்ணாங்கட்டி’ என்று கூட பார்ப்பனர்கள் பெயர் வைப்பதில்லை.

‘முருகா.. முருகா..’
‘தேவர் பிலிம்ஸ்’ முருகனை ‘மட்டும்’ நம்பியே மோசம் போச்சு. இருக்கிற இடமே தெரியல.. இன்னுமா நம்பறது முருகனை.
21 April

முருகனுக்கு அரோகரா..கந்தனுக்கு அரோகரா..

‘கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை

Exit mobile version