அன்று இஸ்லாமியர்களைக் கதற வைத்தார் மோடி. இன்று மோடியை கதற வைத்திருக்கிறார்கள் தலித் மக்கள்.
குஜராத் தலித் எழுச்சியில் மோடியும் மோடியின் கூட்டமும் சிதறுண்டு கதறுகிறது. கதவிடிக்கில் மாட்டிய எலி போல் கத்துகிற ஒலி, மோடியின் ‘தலித் கருணை’ யாகத் தமிழகத்தில் எதிரொலிக்கிறது.
மோடியை தலித் தோழனாகப் பார்க்கிற அளவிற்குத் தமிழகம் இவ்வளவு மோசமான அரசியல் களமாக மாறிவிட்டதே? இதுவா பெரியார் பிறந்த மண். அசிங்கம்.
12 August at 23:25
