Featured
‘கல்லால் அடித்தாலும் கல்வித் தருவேன்’
இறை நம்பிக்கையாளர்கள் இவரை இப்படியும் சொல்லலாம், ‘அசலான கல்விக் கடவுள் அன்னை சாவித்திரி பாய் பூலே’ என. கல்வி மறுக்கப்பட்டது மட்டுமல்ல, மனிதர்களாகக்கூட நடத்தப்படாமல், ஆதிக்கவாதிகளாலும் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களாலும்கூட ஒதுக்கப்பட்ட பெண்களுக்குக் கல்வித் தந்தவர். ஆதிக்க ஆரிய சமூகப் பெண்கள் படிப்பதற்கு … Read More
இந்தியாவின் ஒரே சமூகநீதி திராவிட மாடல் அரசு
இந்தியாவின் ஒரே சமூகநீதி திராவிட மாடல் அரசு*2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன், உண்மையான ஆசிரியர் நாள் சாவித்திரி பாய் பூலே பிறந்தநாள்தான் என.என் கருத்திற்கு அங்கீகாரம்போல் நமக்கான ஆசிரியர் Asiriyar K Veeramani அவர்கள் இன்று … Read More