‘ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானது’

14-yesudas300

‘பெண்கள் ஜீன்ஸ் அணிவது, இந்திய கலாச்சார சீர்கேடு’ – ஜேசுதாஸ்

Image 8

ஜீன்ஸ் என்னங்க.. பெண்கள் ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானதுதான்.

ஜேசுதாஸ் சொந்த ஊரான திருவாங்கூர் சமஸ்தானத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 16 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் உள்ள பெண்கள் கட்டாயமாக முலை வரி கட்ட வேண்டும்.

தவறினால், அவர்களின் நீண்ட தலைமுடியை மரங்களில் கட்டி வைத்து உதைப்பார்கள். அப்படியும் முலை வரி கட்டாத பெண்களின் மார்பகங்கள் அறுத்தெறியப்படுவதும் தலைமுடியில் உலக்கையை சுற்றிக் கட்டித் தொங்கவிட்டு, முதுகில் பெரிய கல்லை ஏற்றிக் குனிய வைத்தே கொல்வதும் தான் இந்திய ஆச்சாரம்.. இல்லீங்க அதுதான் நமது பாரம்பரிய கலாச்சாரம்.

October 3 at 9:53pm

நடிகை ஆடியதும், பக்தர்கள் ‘சாமி’ வந்து ஆடுவதும்; சாதனை

K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது!

5 thoughts on “‘ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானது’

  1. நண்பர் திரு.மதிமாறன், அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் மேலாடை அணியவேண்டும் என்றால் கட்டாயம் முலைவரி செலுத்தவேண்டும்.முலைவரி செலுத்தாத பெண்கள் மேலாடை அணிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள தண்டனைகள் அளிக்கபடுவது நடைமுறையிலிருந்தது.இதிலிருந்து பெண்கள் மேலாடை அணிவது நமது கலாசாரத்திலிருந்த ஒன்றுதான் என்பது தெரிகிறது.நீங்கள் ஆதிக்க சாதிவெறியையும் கலாசாரத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிகொள்கிரீர்கள்.

  2. காலம் அப்டியே மாறி போயாச்சு இப்பல்லாம் கட்டி வெச்சு உதைக்றது ஆண்களை தான் அந்த காலத்து கதைகள்லாம் அழகா சொல்றிங்க கேக்க புதுமையா இருக்கு சார்

  3. https://i0.wp.com/static.panoramio.com/photos/large/44677399.jpg

    அறிவுஜீவி பாப்பானும் தெய்வீக தேவ்டியாத்தனமும்:

    “கணவர்களே கண்கண்ட தெய்வங்கள்” என ஐந்து பஞ்ச பாண்டவருக்கு உத்தமியாய் வாழ்ந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாள்” பாஞ்சாலியின் கற்பை பற்றி பேசுவதா … இல்லை….

    அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளை” சூதாட்டத்தில் பகடையாய் வைத்து தோற்ற பொட்டபயலுக பாண்டவரின் ஆண்மைத்தனம் பற்றி பேசுவதா …. இல்லை…

    அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளின்” கற்பை காப்பாற்ற ப்ருந்தாவனத்திலிருந்து ஓடோடி வந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனை பற்றி பேசுவதா…. இல்லை

    அழகர் கோயில் முதல் அஜந்தா எல்லோரா குகைக்கோயில்கள் வரை தேவரும் வைசியரும் சகட்டுமேனிக்கு அம்பாளை ஆலிங்கனம் செய்யும் போது, ஒரு முறை கூட “அய்யோ கிருஷ்ணா… காப்பாத்து” என கூவாத பாப்பாத்திக்களின் கள்ள மௌனம் பற்றி பேசுவதா….. இல்லை …

    வைசியன் கண்ணன் ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுவதைப் பார்த்து “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் “அறிவுஜீவி” பொட்டப்பய பாப்பானைப் பற்றி பேசுவதா…..
    ——————————-

    நான் மேலே பதிந்துள்ளவற்றில், அணுவளவும் எனது கற்பனை கிடையாது. இவையனைத்தும், உனது புராணங்களிலும் கோயில் சுவர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உனது இயலாமையை தாங்கமுடியாமல், காச்மூச் என அலற ஆரம்பித்துவிட்டாய்.

    நான் எழுதுவதை பாப்பாத்தி முதல் பார்ப்பன மீடியா அறிவுஜீவிகள் வரை அனைவரும் படிக்கின்றனர். உங்களில் யாருக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால், கோயில் சுவற்றில் அவுத்துப்போட்டு அம்மணமாக நிற்கும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடச்சொல். அப்புறமா வந்து பேசு.

    உனது மீனாக்‌ஷி அம்பாளை கோயில் சுவற்றில் வைத்து ஆய கலை அறுபத்து நான்கும் செய்கிறான் தேவரும் வைசியனும். அவனிடம் உன்னால் மோத முடியாது. அவன் மாட்டுக்கறி உண்பவன். நீ மாட்டுமூத்திரம் குடிப்பவன்.

    பயந்துபோய் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுகிறாய். அங்கே அரபியும் வெள்ளைக்காரனும் பாப்பாத்தி பாரத்மாதாவை சகட்டுமேனிக்கு துகிலுரிக்கிறான். அரபி உனக்கு சுன்னத் செய்ய கணக்கு போட்றான், அமெரிக்கன் உனது பாரத்மாதாவுக்கு அல்லேலூயா போட கணக்கு பண்றான். நீ அவர்களிடம் கைகட்டி வாய்பொத்தி கூழைக்கும்பிடு போடுகிறாய்.

    அய்யோ பாவம்… உனது வக்கத்த நிலையை நினைத்தால் அழுவதா சிரிப்பதா புரியவில்லை.

    சரி.. அது போகட்டும்… குறைந்தபட்சம் காஞ்சி காமகோடி பெரியவாளிடம் சொல்லி, அம்மணமாக நிற்கும் மீனாக்‌ஷி அம்பாளுக்கு ஒரு சின்ன ஜட்டியாவது போட்டுவிடு.

    ஓ பார்ப்பனா !!. உனக்கு வெட்கம் மானம் சூடு சொரன…… எதுவுமே கிடையாதா?.

  4. ப்ராஹ்மண பெண்களை இழிவு செய்யும் நிர்வாண அம்பாள் சிலைகள் பற்றி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் சொன்ன கருத்து:

    பாண்டே: அய்யா.. வணக்கம். கோயிலில் நிர்வாண அம்பாள் சிலைகள் பற்றி உங்கள் கருத்தென்ன?.

    சுப்ரமண்ய சுவாமி: கூந்தல் இருக்கறவா அள்ளி முடியறா… அவாளுக்கு அழகிருக்கு.. காட்றா.. ஒன்னும் இல்லாதவ புர்கா போட்டு மூடிக்கினு போறா… இஷ்டமிருந்தா பாரு… இல்லாட்டி பொத்திக்கினு போ ஓய்…
    —-

    கலைஞர்: சங்க காலத்தில், போரில் வென்று நாடு திரும்பும் தேவர் வீரர்களை ஆடிப்பாடி வரவேற்று அவர்களுடைய பசலை நோயை நீக்குவது கோயிலில் தேவதாசிகளாக வாழ்ந்து வந்த அம்பாள கோல மயில்களின் குலத்தொழில். கலவி இன்பம் பெறும் பொழுதும் தரும் பொழுதும், அம்மணமாக இருப்பது அவாளோட தர்மம் என தொல்காப்பிய இலக்கண குறிப்பு சொல்கிறது.
    —-

    தமிழிசை சௌந்திரராசன்: அந்த காலத்துல, எங்க நாடார் ஜாதி பெண்கள் ஜாக்கெட் கூட போடம ஜாலியா இருந்தாங்க… இந்த திப்பு சுல்தான்கற ஒரு வஹாபி இஸ்லாமிய அரசன் திருவாங்கூரை கைப்பற்றி, நாங்க கட்டாயமா ஜாக்கெட் போடனும்னு சட்டம் போட்டான். அன்றிலிருந்து எங்களுடைய சுதந்திரம் பறி போய்விட்டது. இப்ப கோயில்ல இருக்கற அம்பாளுக்கு புர்கா போட்டு பாரத்மாதாவை மும்தாஜ் பேகமா மாத்த திட்டம் போடறானுக…. இவனுகளோட சதித்திட்டத்தை முறியடிக்க , தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகளில் இலவச ரெக்கார்ட் டான்ஸ் போடுவோம்.
    —-

    பெரியாரிஸ்ட்: “ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால், பெண்கள் 3 ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்படவேண்டும். உடனே நிலைமை சரிபட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு கஷ்டமே இருக்காது.” –பெரியார் 8-2-1931.

    ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு, தாய்க்குலம் போன்ற பொன் விலங்குகளால், ஆணாதிக்க வர்க்கமும் நிலப்புரபுக்களும் பெண்களை அடிமைப்படுத்தி சுதந்திரத்தை பறித்துவிட்டனர். மனதுக்குள் ஒருவனை நினைத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக புருஷனுக்கு முந்தானை விரிக்கும் அவலநிலைதான் பெண்களிடம் உள்ளது. ஆகையால் முழு செக்ஸ் சுதந்திரமே பெண்ணுரிமைக்கு திறவுகோல். ஒவ்வொரு திராவிட பெண்ணும் அம்பாள் செய்வதை செய்ய வேண்டும். ஆனால் திராவிட கட்டப்புள்ள குட்டப்புள்ளைகளை திராவிட ஆண்கள் சீண்டுவார்களா என்பது கேள்விக்குறியே…
    ——

    இஸ்லாமிய அறிஞர் பிஜெ: பொது இடங்களில் அம்மணமாக இருக்கும் பெண்களை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் சொல்கிறது. ஆனால், இந்தியா ஒரு காபிர் தேசமென்பதால், இந்த சட்டத்தை செயல் படுத்தமுடியாது. ஆகையால், அம்பாளுடைய பிட்டத்தில் லைட்டா ஒரு தட்டுதட்டி எனது கண்டனத்தை பதிகிறேன்.

  5. பார்ப்பன தேவதாசி கலாச்சாரத்தை ஒழித்த திப்பு சுல்தான்:

    “உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்”

    இவ்வாறான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தவர் வேறு யாரும் அல்ல – இந்தியாவை அடக்கியாண்டுக் கொண்டிருந்தப் பரங்கியர்களுக்குச் சிம்மச்சொப்பனமாகத் திகழ்ந்து வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வீரத்துடன் வாழ்ந்த தீரர் திப்பு சுல்தானேதான்.

    அக்காலகட்டத்தில், சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களையும் தம் கைகளில் அடக்கி வைத்திருந்த நம்பூதிரிமார்கள், (பிராமணர்கள் ) தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் அடக்கியாண்டு மோசம் செய்து கொண்டிருந்தனர். தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும் பூஜிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தைச் சமூகத்தில் விதைப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

    “அவரின் – நம்பூதிரியின் – உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும் உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர்.

    இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்” என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

    “நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் – எதிர்ப்பவர்கள் – தெய்வக் குற்றத்திற்கு ஆளாவர்”.

    இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பியிருந்தனர்.

    “சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்”.

    (சி. அச்சுதமேனோன் – கொச்சின் மாநில கையேடு – 1910. பக்கம் 193. c. achchutha menon – Cochin State Manual – 1910. Page No: 193.)

    நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத தாழ்த்தப்பட்டப் பெண்களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன.

    அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: “நம்முடைய நாட்டில் சொந்தம் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்” (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை – பக்கம் 147).

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading