…ஆனால், உங்க இதயத்தில் மட்டும் இடம் ஒதுக்கிடாதீங்க’

தேர்தல் நெருங்குகிறது, திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் எல்லாம் அப்படியே தொடருமா?

-குமார், சிவகாசி.

தெரியல. தேர்தலில் சீ்ட்டு ஒதுக்குறத பொறுத்து அது அமையும்.

ஆனால், கூட்டணிக்கட்சி தலைவர்கள் எல்லாம் பயந்துக்கிட்டு இருப்பாங்க.

‘தலைவர் கலைஞர் நமக்கு இதயத்தில் இடம் ஒதுக்கிடுவாரோ’ என்று.

அதனால் அவர்கள் கலைஞரிடம், ‘தலைவா, எங்களுக்கு சுடுகாட்டுலகூட இடம் ஒதுக்குங்க… ஆனால், உங்க இதயத்தில் மட்டும் இடம் ஒதுக்கிடாதீங்க’ என்று மன்றாடி கொண்டிருப்பார்கள்.

*

29-10-2010 அன்று எழுதியது.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஜனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

***

தொடர்புடையவை:

“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading