வர்க்க ரசம் சொட்டும் காதல் உணர்வு;மருதகாசி

maruthakasi

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே – மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே

ஆண் : கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே – அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே – மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே

பெண் : முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே – மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
–கவிஞர் மருதகாசி.

மழையில் தன் வீடு ஒழுகும்போது, காதலனும் காதலியும் இரவு தூக்கத்தைத் தொலைத்துப் பாடுகிற பாடல். இவனல்லவா கவிஞன்.

ஆண் : பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே – முகம் சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ?’ – மருதகாசி.

கோபத்தில் சிவக்கிற தன் காதலியின் முகத்தை தன் தொழில் சார்ந்து ஒப்பிடுகிற காதலன். என்ன ஒரு வர்க்கப் பார்வை? மருதகாசி – எளிய மக்களின் பிரபல வார்த்தைகள்.

கண்ணதாசனுக்காக தமிழர்கள் செய்த ‘தியாகம்’

புன்னகை மன்னன் வைரமுத்து

பட்டுக்கோட்டை பாடல் பற்றிய..

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

புன்னகை மன்னன் வைரமுத்து

பட்டுக்கோட்டை பாடல் பற்றிய..

கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading