எது தேசத்துரோகம்?

‘ஊத்திக் கொடுத்த..’ என்கிற வார்த்தைதான் கோவன் மீது தேசத்துரோக வழக்குப் போடுவதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஊத்திக் கொடுத்த என்கிற வார்த்தையைக் கோவன் தன் சொந்த வார்த்தையாகப் பயன்படுத்த வில்லை. அந்த வார்த்தை விஜயகாந்த் பயன்படுத்தியது. ஜெயலலிதா, விஜயகாந்தை குடிகாரன் என்று … Read More