எல்லா ஜாதிக்காரர்களின் மொழியும் ஒரே மாதிரிதான் இருக்கு

நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன,
தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா!
‪#‎கபாலி‬

Rajarajan RJ தன் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார். இது ரஜினி ரசிகராக அவரே எழுதியது என்று நினைத்து அதற்குக் கீழ்,
‘ஒண்ணும் புரியல..உண்மையிலேயே ரஜினி பேசுனா மாதிரியே இருக்கு.’ அப்படின்னு நான் எழுதினேன்.

அதற்கு Rajarajan RJ ‘ மலேசியா கதைக்குப் பொருந்தும் வரிகள் போல’ என்று எழுதியிருந்தார்.

அதற்குப் பிறகுதான் அது கபாலி படப் பாடல் என்று எனக்குத் தெரியும். பிறகு நான்,
‘முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதாலும் முதல் வரிசொல்லுகிற செய்திக்கு இரண்டாவது வரி எதிர் நிலையில் இருப்பதாலும்.. மலேசியாவிற்கு மட்டுமல்ல…
மங்கோலியாவிற்குக் கூடப் பொருந்தாது.’
என்று எழுதினேன்.

உடனே ஒரு ஆளு ரஞ்சித் தலித் அதான் உங்களுக்குப் புடிக்கல. இன்னொரு ஆளு இவன் ஒரு மதி கெட்டவன்.
இந்த ரஜினி ஆதரவு மனோபாவம் குறித்து என் பக்கதில் எழுதினேன்.

அதற்கு ‘இவன் ஒரு பாடு’ அப்படிங்கிறார் ஒருத்தர். இன்னொருத்தர் எங்கம்மாவை தேவடியாளக்கி கோபத்தைத் தீர்த்துகிறார். மற்றொருவரோ என் பொண்டாட்டி நடத்தை குறித்துக் கடுமையா விமர்சிக்கிறார்.

இன்னொரு நபரோ என் முப்பாட்டன் கோவணம் கட்டல என்பதைக் கண்டித்துத் தனிபதிவு எழுதி எனக்கு டெக் செய்கிறார். இன்னும் கடுமையான எச்சரிக்கைகள். மிரட்டல்கள். பெரியார் பற்றி இழிவான வார்த்தைகள்.

தலித் விரோத சினிமாகக்கள் குறித்து அதிகம் எழுதியவன் நான் மட்டும் தான். ஆனால் என் பக்கத்திலேயே ஒருவர் வந்து தேவர், கவுண்டர் படங்களைப் பற்றி எழுதுவியா? என்று எழுதுகிறார். இதையெல்லாம் ஒரு பத்துபேரு லைக் செய்கிறார்கள்.
கவுண்டர், தேவர் மட்டுமல்ல சபாஷ் நாயுடு வரை நான் கண்டித்து எழுதியபோது ஆகா.. ஓகோ..ன்னு என்னைப் பாராட்டியவர்களும் அடக்கம்.

நான் கேட்டது ரஜினியை மட்டுமல்ல அல்ல, ரஞ்சித்தையும் தான்னு இருக்கட்டுமே. அதுக்கு இதான் உங்க பதிலா?
என் முப்பாட்டன் கோவணம் வரைக்கும் பேசுன ஆட்கள், ஒரு வரி அந்தப் பாடல் வரிக்கு விளக்கம் கொடுத்திருக்கலாமே?

வெறும் ஜாதி உணர்வை மட்டும் வைச்சி அரசியல் பண்ணா.. எல்லா ஜாதிக்காரர்களின் மொழியும் ஒரே மாதிரிதான் இருக்கு.

13 June at 10:00

‘பெரியார் கன்னடர். ரஜினி தமிழர்’

என்ன ஒரு துல்லியமான பார்வை.

‘டேய் தொரை அது என்ன அந்த அண்டாவுல ஓரமா ஒரு கறை’

73 thoughts on “எல்லா ஜாதிக்காரர்களின் மொழியும் ஒரே மாதிரிதான் இருக்கு

  1. பா.மாலதி
    Like · Reply · 1 · 13 June at 18:42
    Haja Mydheen
    Haja Mydheen · Friends with R Muthu Kumar and 2 others
    இவர்கள் தான் தமிழை குத்தகை எடுத்தார்களே
    Like · Reply · 13 June at 18:43 · Edited
    தமிழ நம்பி
    தமிழ நம்பி பார்வை சரியில்லாத போது, முதலில் அண்டா தெரிகிறதா என்ன?
    Like · Reply · 1 · 13 June at 18:46
    Kanniraj
    Kanniraj அப்போ பெரியார் தெலுங்கர் கிடையாதா???
    Like · Reply · 13 June at 18:46
    விழித்தெழு தமிழா
    விழித்தெழு தமிழா https://tamilthesiyam.wordpress.com/2015/11/15/1/

    நல்லா படி தம்பி

    திராவிடத்தால் வீழ்ந்தோம்!
    நீண்ட நெடிய வரலாற்றினை கொண்ட தமிழினம் வீழ்ச்சி அடைய தொடங்கி…
    TAMILTHESIYAM.WORDPRESS.COM
    Like · Reply · Remove Preview · 4 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Sasi Kumar
    Sasi Kumar இங்கு அனைவரும் இரஞ்சித்த தான் கொண்டாடிகிட்டு இருக்காங்க என்னமோ இதுக்கு முன்னாடி வந்த ரஜினி படத்துக்கு இவங்க எல்லாம் பேனர் வைத்தமாதரி பேசாதீங்க ,ஒருத்தன் மேல வருவதை கூட தாங்கமுடியாத நீங்க ரஜினிய சாக்காக வைத்து இப்படி கீழ்தரமாக ஆகாதீங்க
    Like · Reply · 23 · 13 June at 18:51
    Esaikumar Tharmaraj
    Esaikumar Tharmaraj · 98 mutual friends
    முற்போக்கு முகத்திரை கிழிந்து தொங்குகிறது.
    Like · Reply · 3 · 13 June at 18:56
    Kumaravel Dhanapal
    Kumaravel Dhanapal · 2 mutual friends
    எனக்குக்கூட அவர் மேல் உள்ள நல்லெண்ணம் குறைகிறது
    Like · Reply · 2 · 13 June at 19:06
    Dorairaj Ramachandran
    Dorairaj Ramachandran அந்த மதி ஒர் ஜாதி கண்ணோட்டம் கொண்டு இருப்பதற்கு இது ஒர் சான்று.
    Like · Reply · 2 · 13 June at 19:09
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Azhagiri Udayan
    Azhagiri Udayan · 25 mutual friends
    Like · Reply · 13 June at 18:56
    Esaikumar Tharmaraj
    Esaikumar Tharmaraj · 98 mutual friends
    ரஜினி மீது ஏன் இவ்வளவு வன்மம்?
    அதுவும் கபாலி இசை வெளியீட்டிற்கு பின்?
    ரஜினியை விமர்சனம் செய்யுங்கள்.
    ஆனால் கன்னடர், தலித் விரோதி என்பதெல்லாம் தேவையற்றது.
    பாதி சீமான் மீதி ராமதாஸ் போன்ற நிலைக்கு வந்துவிட்டீர்களோ?
    Like · Reply · 12 · 13 June at 19:02
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Anand Aadvik Avs
    Anand Aadvik Avs · Friends with Vck Akaran and 16 others
    Periyarai yaar thaniyaga pirithu pesiyathu endru ungalukku theriyatha anna,,Inda kelviya ninga ippa kekka vendiya avasiyam enna ,,,yaarukko payantha illai?
    Like · Reply · 1 · 13 June at 19:13
    Arunachalam Geetha
    Arunachalam Geetha Thozar,Periyaar oru pagutharivaalar, sirantha sinthanaiyaalar, murpokkuvaadi, saathi systemmai ethirthu vidaamal poraadiya oru porali. Rajini oru cinema kalaingnar. Iv virandu nabargalum oru varkku oruvar sambandam illaathavargal. Rajini avrukku kodukka patta role ill nadigiraar. Neenga avar paattai vimarsippathu unmaiyil athai ezuthiyavarai vimarsippathaagum.
    Like · Reply · 1 · 13 June at 19:15
    Thangathirumal Rajagopalan
    Thangathirumal Rajagopalan மதி…. நீங்க ஆழம் தெரியாம கால விட்டுடீங்க …. 😆😉
    Like · Reply · 3 · 13 June at 19:16
    Anand Aadvik Avs
    Anand Aadvik Avs · Friends with Vck Akaran and 16 others
    Inda அண்ட௱ kathaiyai yaarukko ethira ningal pesiyathu mattum ninaivil varuthu ,,but ippti maathi pesura alaukku ungala mattriyathu yaar boss,,,,
    Like · Reply · 13 June at 19:17
    Mohamed Fayaz Mohideen
    Mohamed Fayaz Mohideen · Friends with Ramesh Babu
    ரஞ்சித் வளரவேண்டும் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லையே. Mathimaran V Mathi உட்பட.
    Like · Reply · 2 · 13 June at 19:22
    V Jeyaganapathi
    V Jeyaganapathi · 16 mutual friends
    அது கறையில்ல கண்ணுல பொற. கண்ணு தெரியாத கபோதிக😂😂
    Like · Reply · 2 · 13 June at 19:22
    அரவிந்தன் செல்வராஜ்
    அரவிந்தன் செல்வராஜ் · Friends with Sami Nathan
    தமிழ்நாடு என்பது சனநாயக முறையில் ஆட்சி நடைபெறும் மாநிலம். இங்கு பெரும்பான்மை இந்துக்கள் இருந்தாலும் மற்ற மதத்தினர் அவர்களின் மத வழிபாடுகளை பின்பற்ற எந்த தடையும் இல்லை. காரணம் சனநாயக ஆட்சியில் அவரவர் அவரது மத வழிபாடுகளை பின்பற்றுவதே சிறப்பு. இங்கு இசுலாமியர் இசுலாமியராகவே இருக்கலாம். கிருத்தவன் கிருத்தவனாகவே இருக்கலாம். அதைவிடுத்து ஒரு இசுலாமியரை நீண்ட நாட்களாக நீங்கள் இங்கு உள்ளீர்கள் ஆகவே நீங்கள் இந்துவாக மாற வேண்டும் என வலியுறுத்தினால் அதன் பெயர் மதவெறி.

    அதேபோல் தமிழ்நாட்டில் அனைத்து இனத்தவர் வாழவும் உரிமையுண்டு. இங்கு கன்னடர் கன்னடராகவே வாழலாம். தெலுங்கர் தெலுங்கராகவே வாழலாம். மலையாளி மலையாளியாகவே வாழலாம். அதை விடுத்து அவர்களை தமிழராக இன மாற்றம் செய்ய வற்புருத்துவது கேவலமான செயலாகும்.

    பெரியார் ஏன் கன்னடராக இருக்ககூடாது. கன்னடர் என்பது என்ன இழிசாதியா? நல்ல இனம்தானே. உங்கள் வசதிக்காக பெரியாரின் இனத்தை ஏன் மாற்றம் செய்யவேண்டும் என இனவெறி பிடித்து வாழ்கிறீர்கள். பெரியாரின் தந்தைகூட கன்னடர்தான் அதற்காக அவரின் பெயரையும் மாற்றம் செய்ய சொல்வீர்களா?

    பெரியார் கன்னடராக இருந்தாலும் தமிழர் நலனுக்காகவும் போராடினாரே தவிர தமிழர்களை கன்னடராக மாற்ற முயற்சிக்கவில்லை அதுபோல் நீங்களும் அவரது கொள்கைகளை பின்பற்ற வேண்டுமே தவிர அவரை இனமாற்றம் செய்ய துடிக்ககூடாது.
    Like · Reply · 6 · 13 June at 19:37
    Arunachalam Geetha
    Arunachalam Geetha Very well said Mr. Aravindhan !!!
    Like · Reply · 1 · Yesterday at 09:59
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    விடுதலை வெங்கட்
    விடுதலை வெங்கட் · 90 mutual friends
    உண்மையை சொல்லுங்கள் நீங்கள் பெரியார் வாதிய இல்லை
    பெரிச்எலிவாதியா
    Like · Reply · 11 · 13 June at 19:40
    Sunder Raj
    Sunder Raj · Friends with தமிழ் டெனி and 14 others
    அப்போ எம்ஜிஆர், இப்போ ரஜினி. விட்டா ரஜினிய கடவுள் ரேஞ்சிக்கு கொண்டுபோய்டுவாங்க போல!!
    Like · Reply · 1 · 13 June at 20:09
    Esaikumar Tharmaraj
    Esaikumar Tharmaraj · 98 mutual friends
    அவர் தான் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற மாதிரி சம்பந்தமே இல்லாமல் பதிவு போடுறார்னா, நீங்க வேற.

    இதை யார் சொன்னது?
    என்றெல்லாம் கேட்க மாட்டீர்களா?
    Like · Reply · 1 · 13 June at 20:14
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    தெண்ணீர்வயல் வினோத்
    தெண்ணீர்வயல் வினோத் · 18 mutual friends
    நீங்க பா.ரஞ்சித்தை டார்கெட் செய்கின்றீர்கள் நல்ல தெளிவாக தெரிகின்றது ஆனால் அவரை ஏன் விமர்சனம் செய்யாமல் பழுப்புரிங்க?

    நெருப்புடா! தொட்டா சுடும்டா!
    Like · Reply · 8 · 13 June at 20:58
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi இதற்கும் முன்னும் பலமுறை சொல்லி விட்டேன். இப்படி ரவுடித்தனம் பண்றது, மிரட்டல் விடுக்கிறது இதெல்லாம் என் பக்கத்தில் வேண்டாம் என்று. உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
    Like · Reply · 3 · 13 June at 22:44
    தெண்ணீர்வயல் வினோத்
    தெண்ணீர்வயல் வினோத் · 18 mutual friends
    நாங்க பதில் எழுதினா ரவுடித்தனமா தெரியிது என்ன செய்ய!
    Like · Reply · 1 · 13 June at 23:00
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி இங்க எழுதுறது உங்களுக்கு உடன்பாடில்லைன்னா மரியாதையாக எதிர்ப்பைப் பதிவு செய்தால் ஒரு சிக்கலுமில்லை. டேக் பண்ணி ஆள் சேத்துகிட்டு அவதூறு செய்ற மட்டமான வேலையத் தான் செஞ்சிகிட்டிருக்கீங்க வினோத். முகம்மதலி குறித்த பதிவிலிருந்து இந்தப் பதிவு வரை ஜாதி இந்து மனோபாவத்தோடு தான் ஒவ்வொரு கருத்தையும் பதிவு செய்து வருகிறீர்கள்.
    Unlike · Reply · 1 · Yesterday at 01:20
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Arun Kumar
    Arun Kumar · Friends with சு.விஜய பாஸ்கர் and 8 others
    நீங்க என்ன அண்டாவுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தியை வைச்சு இருகிங்கின்களோ அதே கரைக்கு தான் தோழரே ….அது சரி பக்கத்துல நிப்பவர்க்கு நெத்தில என்ன பெரியகரையா இருக்கு.அதை பொட்டுன்னு சொல்லுவியே
    Arun Kumar’s photo.
    Like · Reply · 7 · 13 June at 21:25
    Sunder Raj
    Sunder Raj · Friends with தமிழ் டெனி and 14 others
    ரஜினி யாராவது இருந்துவிட்டு போகட்டும். கவலையில்லை ஆனால் அவர் ஒரு இந்து மத மற்றும் RSS சித்தாந்தவாதி!!
    அவர் என்றைக்கும் சமூக நீதியை ஏற்றுக்கொள்ளபோவதில்லை… சினிமாவில் மட்டுமே பேசுவார் .. அது அவரின் வியாபார யுக்தி…
    அடிப்படையில் அவர் ஒரு நடிகர்!!
    அவர் நம்மை வியாபாரத்திற்காக பயன்படுத்திகொள்கிறார். அதேபோல் அவரை நம் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திகொல்வதில் தவறில்லை..
    ஆனால் சமூக நீதிக்கு எதிரான ரஜினியை எந்தவகையிலும் எற்றுகொள்ளமுடியாது.
    Like · Reply · 8 · 13 June at 21:51 · Edited
    Kalidoss Tamilmani
    Kalidoss Tamilmani · 15 mutual friends
    என்ன ஒரு முரனான பதிவு.?
    உங்கள் கவலை பெரியாரைக் கன்னடர் என்றதா..? இல்லை ரஜினியைத் தமிழர் என்றதா..? ரஜினியைத் தமிழர் என்பதற்காய் கோபப்படும் நீங்கள் எப்படி பெரியாரிஸ்ட்.?
    யதார்த்தத்தைப் பேசவேண்டுமெனில் பெரியார் சென்று சேராத தமிழகத்து மூலைகளில்லாம் ரஜினி சென்று சேர்ந்திருக்கிறார்தானே.? அப்ப அவர் தமிழர்தான்.
    Like · Reply · 5 · 13 June at 23:33
    Mathi Aadhavan
    Mathi Aadhavan · 310 mutual friends
    உங்களோட பார்வை என்னவென்று நன்றாக காட்டுகிறீர்.

    வாழ்க உங்க முற்போக்குத்தனம்.
    Like · Reply · 3 · Yesterday at 00:02
    Sunder Raj
    Sunder Raj · Friends with தமிழ் டெனி and 14 others
    திரு மதிமாறன் அவர்களே, பெரியாரை, கண்டவனுக்கு எல்லாம் ஒப்பிட்டு பதிவிடாதீர்கள்…
    Like · Reply · Yesterday at 01:19 · Edited
    Elaiya Raja
    Elaiya Raja · 7 mutual friends
    Periyaarai ethirppavarkal meljaathi kaararkal avarkal
    Than periyaarai thelungar kannadar entru solkirarkal
    Avarlalai vimarsipathai viduthu ippothu yen intha
    Pathivu anna saathi veriyarkal thaan yethirkiraarkal neengalumaa naan ungalai
    Like · Reply · 1 · Yesterday at 00:21
    Elaiya Raja
    Elaiya Raja · 7 mutual friends
    Naan ungalai pin thodarkiren anna neengal
    Ippdi pathivittathu
    Varuthamalikirathu bro
    Like · Reply · 1 · Yesterday at 00:23
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Ahamed Kani
    Ahamed Kani · 4 mutual friends
    எப்ப dna க்ரூப் பெரியார ஆந்திராவிலிருந்து கர்நாடகத்தூக்கு மாத்துநாங்க !
    Like · Reply · 1 · Yesterday at 00:40
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி’s photo.
    Like · Reply · 1 · Yesterday at 01:40
    Hide 13 Replies
    Esaikumar Tharmaraj
    Esaikumar Tharmaraj · 98 mutual friends
    இது எந்த நாளிதழ்?
    Like · Reply · Yesterday at 08:44
    Esaikumar Tharmaraj
    Esaikumar Tharmaraj · 98 mutual friends
    எந்த தேதி வெளிவந்தது?
    Like · Reply · Yesterday at 08:44
    Mohanraj Natarajan
    Mohanraj Natarajan · 23 mutual friends
    தினமணியில் வந்தது ஆனால் இது அவதூறான செய்தி..திருமா ஒருபோதும் எந்த மேடையிலும் அப்படி சொல்லவில்லை..
    Like · Reply · 1 · Yesterday at 08:54
    Mohanraj Natarajan
    Mohanraj Natarajan · 23 mutual friends
    காமெடி எனும் பெயரில் அப்படி பதிவிட்டிருந்தார்கள்..
    Like · Reply · 1 · Yesterday at 08:55
    Mohanraj Natarajan
    Mohanraj Natarajan · 23 mutual friends
    நம்மாளுங்களுக்குத்தான் எல்லாம் அலட்சியமாக படுகிறதே! அன்றே ஒரு அவதூறு வழக்கு தினமணி மேல் போட்டிருந்தால் இப்படியெல்லாம் காமெடி செய்வார்களா?
    Like · Reply · 1 · Yesterday at 08:58
    Neethi Valavan
    Neethi Valavan · 19 mutual friends
    இது உண்மை செய்திதானா என்று அறியாது இப்படி முட்டாள்களை அடிமையாக வைத்திருக்கும் மதிமாறனே… நீ யெல்லாம் ஒரு ஆளு….
    Like · Reply · Yesterday at 11:07
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி நீதி வளவன், நீ விசி அடிமையா இருந்துகிட்டு இன்னொருத்தன அடிமைன்னு சொல்ற பாரு, அது தான் நகைச்சுவை.
    Like · Reply · Yesterday at 11:22
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி இந்தப் படத்தில் இருப்தை விட தேர்தல் பிரசார காலத்தில் அதிகமாகவே விசிக வினர் விஜயகாந்த் மீது விசுவாசம் காட்டினார்கள். அதே குருட்டு விசுவாசத்தை இப்ப ரஜினி மேல காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சுட்டிக் காட்டுவதைத் தான் விசிக பார்ப்பனர்கள் தலித் விரோதம் என்று திரித்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்க விமர்சனம் ரஜினி மீதோ ரஞ்சித் மீதோ இல்லை, விஜயகாந்த்தைக் கொண்டாடியது போலவே இப்போது ரஜினியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தலித் இயக்கத்தினர் மீது தான், வலிந்து விசி அடையாளத்தோடு பல பேர் இங்கே அக்கப்போர் பண்ணிக் கொண்டிருப்பதால் விசிகவினர் மீதான விமர்சனம்னே வைச்சுக்கோங்க
    Like · Reply · Yesterday at 11:28 · Edited
    Esaikumar Tharmaraj
    Esaikumar Tharmaraj · 98 mutual friends
    விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என அறிவித்ததும்
    தேர்தல் பணி செய்யாமல் ஒதுங்கிக் கொண்டவர்கள் ஏராளம்.
    விஜயகாந்த்தை ஒன்றும் நாங்கள் வைத்து கொண்டாடவில்லை….See more
    Like · Reply · Yesterday at 12:24
    Esaikumar Tharmaraj
    Esaikumar Tharmaraj · 98 mutual friends
    ரஜினியையும் நாங்கள் கொண்டாடவில்லை,
    விஜயகாந்த்தையும் கொண்டாடவில்லை.
    Like · Reply · Yesterday at 12:26
    Neethi Valavan
    Neethi Valavan · 19 mutual friends
    விஜய கோபால் : எப்போதும் திணமணியை விமர்சிக்கும் நீங்கள் அவன் வெளியிட்டுக்கிருக்கும் செய்தியை பரப்புவது எந்தவிதமான செயல்?
    Like · Reply · Yesterday at 13:22
    Karuppiah Thangappan
    Karuppiah Thangappan · Friends with Gopinath Kubendran
    தலித் நடிகர்கள் யாராவது வெளிப்படையாக தங்கள் இனத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்களா?
    Like · Reply · 22 hrs
    Arivu Sooriyakumar
    Arivu Sooriyakumar · 14 mutual friends
    Karuppiah Thangappan pesina tan vitu vaipaargala
    Like · Reply · 18 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Pandithurai Pandithurai Pandithurai
    Pandithurai Pandithurai Pandithurai · 81 mutual friends
    பா.ரஞ்சித்காக தான் கபாலி படத்தை கொண்டாடுகிறோம் புரிந்து கொள்ளவும் தோழர்
    Like · Reply · 3 · Yesterday at 02:17
    Puratchi Mani
    Puratchi Mani · 5 mutual friends
    நாங்கள் பா.ரஞ்சித்தை தான் நாங்கள் கொஞ்சுகிறோம்
    Like · Reply · 1 · Yesterday at 08:21
    Selastin Raj
    Selastin Raj கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் திரு. மதிமாறன் மீது மதிப்பு கூடியிருக்கிறது ஒரு பக்கம் சாயாமல் தன் கருத்தியலுக்கு எதிராக யார் இருந்தாலும் நேராகவே விமர்சிக்கிறார்.
    Like · Reply · 6 · Yesterday at 10:13
    Senthil Murugan
    Senthil Murugan · 4 mutual friends
    கேவலமா இருக்கு
    Like · Reply · 18 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    சூ.ம. ஆரோக்கியராசு
    சூ.ம. ஆரோக்கியராசு பாடுபட்டு வளர்த்தெடுத்த ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை,கோட்பாட்டு திட்டங்களின் நடவடிக்கைகளை தமிழ் சினிமா பாழ்படுத்துவதுதான் வடிக்கை.தமிழ் சினிமா சாதி இந்துக்களின் நாறிப்போன கூடாரம் அது வறிய மக்களின் அரசியல் பேசாது.ரஞ்சித் விதிவிலக்காக இருக்கலாம் சாதி இந்துக்களின் எண்ணங்களை தன் சிந்தையில் ஏற்காத வரை.
    Like · Reply · 1 · Yesterday at 11:41
    Karthikeyan N
    Karthikeyan N அப்பிடி சொன்னது யாருன்னு பேரு கூட போடமா இருந்த எப்படிங்க
    இது தான் பகுத்தறிவு வா..
    ரஜினி கணடரும் இல்ல
    பெரியார் எல்லொருக்கும்.பொதுவானர்..
    Like · Reply · 1 · Yesterday at 12:21
    Esaikumar Tharmaraj
    Esaikumar Tharmaraj · 98 mutual friends
    ரஜினியை அப்படி சொல்லாதீங்க தோழர்.
    ரஜினியை தூக்கி பிடிக்கிறீர்கள் என்பார்.
    நேற்று விஜயகாந்த்தை தூக்கி பிடித்தீர்கள் என்பார்.
    Like · Reply · Yesterday at 13:40
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Eswaran Pappu
    Eswaran Pappu · Friends with Chozha Rajan and 20 others
    பெரியார் .. அவர் தான் பெரியார்.

    அந்த மனிதன் எங்கிருந்தாலும் எங்கிருந்து வந்தாலும் அவரால் தெளிவு எனும் பெரும் பயன்.

    (y) பெரியார் (y)

  2. Spp Bhaskaran நண்பர் Ag Sivakumar பதிவை, எஸ்.வி.சேகர் எனும் நடிகர் திருடி வெளியிட்ட பதிவு இது.
    வெளிநாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் ‘கீ செயின்’ திருடி பிடிபட்டார் எஸ்.வி.சேகர் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
    இப்போது உறுதியாகி விட்டது.
    Like · Reply · 2 · 13 June at 10:03
    Senthilkumar Venkatachalam
    Senthilkumar Venkatachalam பொது வாழ்வியலை நாம் ஏற்றுகொண்ட பிறகு விமரிசனங்களை விமரிசிக்காமல் கடந்து சென்று விடுவது நல்லது
    Like · Reply · 5 · 13 June at 10:12
    Arunachalam Geetha
    Arunachalam Geetha Sir with all due respect, that’s easier said than done.
    Like · Reply · 1 · 13 June at 10:43
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Vetri Kondaan
    Vetri Kondaan மதின்னே அதெல்லாம் விருதா (Badge of Honour) எடுத்து கொண்டு தொடர்ந்து சாட்டையை சொடுக்கு.

    அவனுங்க கிட்ட இருக்குறது தன்னை தானே அடித்து கேவலப்படுத்தி சோறு தேடும் சட்டை , உன் எழுத்து சாட்டை லூசுகளை அடித்து ஓடவிட்டு அறிவு பரப்பும் சாட்டை Be proud about it
    Like · Reply · 9 · 13 June at 10:17 · Edited
    Senthil Nathan
    Senthil Nathan எமது அன்பிற்கினிய தோழர் – Mathimaran V Mathiக்கு,

    உடலெங்கும் கொடூர சிந்தனையோடும்,

    அரக்கத் தன்மையை இதயத்தில் ஏந்தியும் ,

    மனித உருவில் திரிகின்றவனே இந்த “சாதி வெறியன்கள்”

    அப்படியான காட்டுமிராண்டிகளிடம்

    நாம் மனிதத் தண்மையை எதிர்நோக்க முடியாது

    – என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல.. ..

    ஆகவே நீங்கள் (சாதிவெறி ஒழிப்பாளர் களாகிய நாம் ) கடந்த வந்த

    கொடூர விஷஜந்துக்களின் பாதையை நினைவில் கொண்டு இதையும் கடந்து செல்லுங்கள்

    எமது தோழரே
    Like · Reply · 14 · 13 June at 10:23 · Edited
    Chinnasamy Vetrirajan
    Chinnasamy Vetrirajan · 34 mutual friends
    ரசிகர்கள்
    அது சினிமா தமிழ் தேசியம் ஜாதி எந்த ரசிகர்களாகவும் இருக்கட்டும் அவர்கள் மொழி ஒன்றுதான்

    முப்பாட்டன் கோமணம் வரை பேசும் மொழி
    Like · Reply · 13 June at 10:29
    Sunder Raj
    Sunder Raj · Friends with தமிழ் டெனி and 14 others
    எங்க மாமா விடம் ஒரு நாள் அம்பேத்கார் மற்றும் எம்ஜியாரை பற்றி விவாதித்துக்கொண்டிந்தபோது, திடீரென்று அவர், என்ன பெரிய அம்பேத்கார் அவரெல்லாம் எம்ஜிஆர் மாதிரி வரமுடியாதுன்னிட்டார்!!!!
    இப்படித்தான் தலித்துகள் இன்னும் சினிமாவை விட்டு வெளியில் வரவில்லை..
    சினிமாவே வாழ்க்கை என்றிருக்கிறார்கள்.
    Like · Reply · 7 · 13 June at 10:30 · Edited
    Yaazh Dhileeban
    Yaazh Dhileeban · 458 mutual friends
    இப்படித்தான் தலித்துகள் இன்னும் சினிமாவை விட்டு வெளியில் வரவில்லை..
    சினிமாவே வாழ்க்கை என்றிருக்கிறார்கள்.//////;;;;;;; அண்ணே இது தலித்துகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும்…. இதுக்கூட ஒருவையில் ஜாதிய பதிவுதான்…..
    Like · Reply · 8 · 13 June at 12:41
    Sunder Raj
    Sunder Raj · Friends with தமிழ் டெனி and 14 others
    நான் வேறு யாரையும் ஒப்பீட்டளவில் வைத்து இப்படி பதிவிடவில்லை!! தவறென்றால் திருத்திக்கொள்கிறேன்!!
    Like · Reply · 4 · 13 June at 12:46
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Kavi Mani Pkt
    Kavi Mani Pkt வருந்த வேண்டாம் தோழர், வசவுகள் தான் நமக்கு வாசற்ப்படிகள்.
    இங்கேயும் அதெல்லாம் மலை போல குவிந்துள்ளது.
    Like · Reply · 1 · 13 June at 10:37
    Arunachalam Geetha
    Arunachalam Geetha Sir, Dr.Ambedar mattrum Periyaarin samooga paarvai (on casteism in india) makkalidam kondu selvathil ungalluku inai neegal mattumthaan. Athuvum eliya makkalin mozhiyil antha murpokkaana karuthukkalai miga aazhamaaga manadhil padhiyumbadi pesa ungallaal…See more
    Like · Reply · 13 June at 10:47 · Edited
    Ramesh Periyar
    Ramesh Periyar வெறும் ஜாதி உணர்வை மட்டுமே வச்சு அரசியல் பன்னுனா எல்லா ஜாதிக்காரத்களின் மொழியும் ஒரே மாதிரிதான் இருக்கு###

    எனக்கு சரியா விளங்கல…தயவுகூர்ந்து என்னை தெளிவுபடுத்துங்கள்
    Like · Reply · 3 · 13 June at 10:43
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi தலித் விரோத ஜாதி வெறியர்களும் என்னை இதே வார்த்தைகளோடுதான் திட்டினார்கள். மிரட்டினார்கள்.
    Like · Reply · 5 · 13 June at 18:49
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Mohamed Arif
    Mohamed Arif மதிகெட்ட மனிதர்களை நினைக்கையில் மதியுள்ளவர் தான் இந்த மதிமாறன் என்று நாங்கள் உணர்வது தான் மெய் … உணர்சிகளுக்கு அடிமைப்பட்டு உணர்வுகளை இழந்த கூட்டம் மூர்க்கமாக மட்டும் தான் இருக்கும் அவர்களின் மூளை ….. அது மட்டும் தான் இல்லை !
    Like · Reply · 2 · 13 June at 10:45
    Ramesh Periyar
    Ramesh Periyar தோழர் மதிமாறனை இதுபோன்ற கவுணடரை கேப்பியா, தேவர் மகனை கேப்பியா என்பதெல்லாம் சுத்த அயோக்கியத்தனம்…

    திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் தலித் விரோத போக்கு, குறீயீடுகள் போன்றவற்றை எனக்கு பகுத்துப்பார்க்க தெரிந்ததே தோழர் மதிமாறனின் பேச்சும், எழுத்தும் படிக்க, கேட்க துவங்கிய பின்னரே
    Like · Reply · 19 · 13 June at 10:46
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி ரமேஷ்.
    Like · Reply · 1 · 13 June at 19:28
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Raj Mohamed
    Raj Mohamed மதி கெட்டவரகளிடம் மரியாதை எதிர்பார்ப்பது தவறு நீங்கள் தொடருங்கள் தோழரே
    Like · Reply · 3 · 13 June at 10:50
    Arunachalam Geetha
    Arunachalam Geetha Thozar Mathimaran pathivu seiyum karutthugalukku avar mattum thaan poruppu. Itharkku avar veetu pengalai vimarsippathu anaagareegam mattum alla , kozhaithanamum kooda.
    Like · Reply · 1 · 13 June at 11:00 · Edited
    Ahamed Anis Ahamed
    Ahamed Anis Ahamed · 2 mutual friends
    நீங்கள் இதை கடந்து செல்லுங்கள் பெரியார் தொண்டர்கள் நாம்
    Like · Reply · 13 June at 10:58
    Deepa Sam
    Deepa Sam பதில் சொல்ல தெரியவில்லை என்றால் இறுதியாய் அவர்கள் எடுக்கும் ஆயுதம்….குடும்ப உறுப்பினர்களை கூசும் படியாய் விமர்சிப்பது……மூடர்கள்!
    Like · Reply · 6 · 13 June at 11:00
    Samaran Nagan
    Samaran Nagan விடுங்கண்ணே… எல்லாம் நம்ம தம்பிங்க தான் 😀
    Unlike · Reply · 3 · 13 June at 11:04
    SuriyaKumar Ambedkar Periyasamy
    SuriyaKumar Ambedkar Periyasamy · 37 mutual friends
    அத ரஜினிக்கு மட்டுமே பாக்கனும்னு நெனக்கிற நீங்க, ஏன் அதை இப்படிப் பார்க்க அல்லதுப் பேச மறுக்கறீங்க?

    “நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன,
    தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா! ”

    என்பதுத் சேரியில் பொறந்தாலும் தமிழன் தான்னு சொல்லக் கூடியதாய் அமையாதா? தமிழ், தமிழ்தேசியம் பேசும் இச்சமூகம் சேரியை ஒருத்தனி தீட்டாய் பார்ப்பதை சொல்லித் தான் புரிய வைக்கணுமா?
    Like · Reply · 23 · 13 June at 11:13
    Suresh Ravichandran
    Suresh Ravichandran · 18 mutual friends
    Arumai
    Like · Reply · 13 June at 18:04
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    தெண்ணீர்வயல் வினோத்
    தெண்ணீர்வயல் வினோத் · 18 mutual friends
    நீங்கள் போடும் நயவஞ்சக பதிவுகளை கூட எங்களால் கண்டுகொள்ள முடியாத பதறுகலா நாங்கள்?

    எங்களை வைத்து நீங்கள் இனி அரசியல் பேச வேண்டாம்!

    எங்களுக்கென்று கட்சி இருக்கின்றது எங்கள் பிரச்சினைகளை இனி நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்!

    எங்களை வைத்து இந்த தாலி அறுத்தல்
    மாட்டிறைச்சி விருந்து நடத்துவதை விட்டுவிடுங்கள்!

    எங்கள் பெண்களுக்கு தாலி தேவை இல்லை என்றால் அவர்களே கலட்டிக்கொள்ளட்டும்
    மாட்டிறைச்சி வேண்டும் என்றால் நாங்களே வாங்கி சாப்பிட்டுக்கொள்வோம் எங்களுக்கு மட்டும் விருந்து வைக்க அவசியம் இல்லை!

    இது உங்களுக்கு கபாலி பட பாடல்னு தெரியாதுனு சொல்லிட்டா நாங்க நம்பிடுவோமா என்ன?

    உறவுகளே தயவுசெய்து நல்ல எதிர்க்கருத்துக்களை வையுங்கள் தேவை இல்லாமல் தவறான பதிவுகளால் நம்மையும் இவர் கொச்சைப்படுத்துவார் அதுமட்டும் அல்ல இதர்க்கு விளக்கம் கொடுக்காமல் தவிர்த்து தப்பிக்கவும் வாய்ப்புள்ளது!

    இதர்க்கு முன்னால் ஐயா சுப.வீ அவர்கள் தேவையில்லாமல் திமுகவிர்க்கு வரிந்துகட்டிக்கொன்டு எங்களின் மேல் தவறான கருத்தை வைத்ததர்க்கு வாங்கி கட்டிக்கொண்டது நினைவில் இருக்கட்டும்!

    அண்ணன் பா.ரஞ்சித்தை பற்றி நீங்கள் விமர்சித்து எழுதிடுவிங்களா? எங்க எழுதித்தான் பாருங்களே?
    Like · Reply · 12 · 13 June at 11:43
    Murali Ezhilan
    Murali Ezhilan சுபவீ அவர்களைப்பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.நீங்கள் ஒரு நயவஞ்சக நரிக்கூட்டம்
    Unlike · Reply · 1 · 13 June at 20:46
    தெண்ணீர்வயல் வினோத்
    தெண்ணீர்வயல் வினோத் · 18 mutual friends
    சரிங்க பாஸ் மகிழ்ச்சி அந்த நரிக்கூட்டத்தை மாத்தி சிறுத்தை கூட்டம் என்று போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்
    Like · Reply · 3 · 13 June at 20:51 · Edited
    Arunachalam Geetha
    Arunachalam Geetha There is a phrase in english ‘smooth talking puppies’ Usually these types of ppl are used for negotiation. Ivargal thein thadaviathu pol inimaiyaaga, adhirnthu pesaamal,sirittha mugathodu namakku saadhagamaaga pesuvathupol thondrum. Ivargal thaan nam kaiyile katthiyai koduthu nam kazhuthai namakku theriyaalmal naame aruthuthida seivaargal. SMOOTH TALKING PUPPIES. No prizes for guessing.
    Like · Reply · 1 · Yesterday at 15:53 · Edited
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    தெண்ணீர்வயல் வினோத்
    தெண்ணீர்வயல் வினோத் · 18 mutual friends
    Kallal Anbalagan
    Like · Reply · 1 · 13 June at 11:45
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி ஓஹோ… ஊட்லேந்து பெரியவங்கள கூப்புடுறீங்களா! ரைட்டு… போய் ஓரமா வெளையாடுங்க
    Like · Reply · 13 June at 22:27
    தெண்ணீர்வயல் வினோத்
    தெண்ணீர்வயல் வினோத் · 18 mutual friends
    வாங்க பலகளாம்?
    Like · Reply · 13 June at 22:56
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    SuriyaKumar Ambedkar Periyasamy
    SuriyaKumar Ambedkar Periyasamy · 37 mutual friends
    இந்தத் தேசத்தின் அனைத்துப் பிரசினைகளுக்கும் சேரியின் குரல் மட்டுமல்ல குருதியும், உயிரும் கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்படுகிறது.

    ஆனால் சேரியின் பிரச்சினைக்கு சேரியில் இருந்து மட்டுமேக் குரல் வருகிறது. பகுத்தறிவுப் பேசுவோரும் அங்குத் தங்கள் தம்பட்டம் அடிக்கவே மேடைப் போடுகின்றனர்.

    பௌத்தனை வீழ்த்தியது பார்ப்பனச் சூழ்ச்சி என்றால், பௌத்தத்தை மறுகட்டமைப்புச் செய்து ஒடுக்கப்பட்டவர்களை “இந்துக்கள் என்றுப் பதியக் கூடாது” மாற்றாய் ஆதித் தமிழர் அல்லது “original tamils ” என்று ஆங்கிலேயரிடம் 1881லேயே கூறிய அயோத்திதாசரை வீழ்த்தியது சூத்திர அரசியல் என்றால் மிகையாகாது தானே.
    Like · Reply · 11 · 13 June at 11:48
    Kallal Anbalagan
    Kallal Anbalagan · 177 mutual friends
    ஆமாம். ஒருவன் எங்கு பிறந்தால் என்ன? அவன் தமிழனுக்காக வந்து நின்றால் தமிழன் தான். இதிலென்ன பிழையிருக்கிறது?

    தமிழ்நாட்டில் பிறந்த பெரியாரை தமிழன் இல்லை, கன்னடர் என்று குடும்ப பூர்வீக மொழியை வைத்து அடையாளம் காண்பதற்கும், ஒருவர் பிறந்த நிலத்தை வைத்து அவரை வேற்றான் என்று விமர்சனப்படுத்தி விவாதிப்பதற்கும் என்ன வேறுபாடு?

    பழைய பதிவின் தொடக்கத்திலேயே “தலித்” என்ற அடையாளச் சொல் பயன்படுத்தியதிலிருந்தே அந்தப் பதிவின் உள்நோக்கம் அப்பட்டமாகப் பல்லிலிக்கிறது!

    இந்தத் தவறுக்கு எதற்கு நியாயம் கற்பிக்க இப்படியொரு பதிவு?

    தவறை ஒப்புக் கொண்டிருந்தாலோ, பதிவை திரும்பப் பெற்றிருந்தாலோ இத்தனை தரம் தாழ்ந்த வசவுகளுக்கு வாய்ப்பு வந்திருக்காது!
    Like · Reply · 23 · 13 June at 12:00
    Abdul Saleem
    Abdul Saleem · 2 mutual friends
    Sariya sonninga mathimaran
    Like · Reply · 13 June at 12:02
    Balaji Saivadurai
    Balaji Saivadurai · 13 mutual friends
    தங்களை பற்றிய விமர்சனம் என்றால் தாங்க முடியாமல் விமர்சிப்பவர்களின் வாயை அடைக்க வேண்டும் என்பதற்கான இழிவான எதிர்வினைதான் இது!

    போகட்டும்!
    அவர்கள் உங்களை கவனிக்கிறார்கள் !
    நீங்கள் உங்கள் பாதையை தொடருங்கள், தவறுகளை அவர்கள் உணரும்போது உங்கள் நியாயம் அவர்களை உறுத்தும்!
    Like · Reply · 13 June at 12:08
    Jayachandran Mani
    Jayachandran Mani · 2 mutual friends
    தொடரட்டும் உங்கள் பணி.
    Like · Reply · 13 June at 12:19
    Anbu
    Anbu · Friends with Gopal Abaran and 10 others
    neega yennathuku sathipattu nu parkuriga “kilarchiuttum pattu nu parunga
    Like · Reply · 1 · 13 June at 12:40
    Krishna Moorthy Sp
    Krishna Moorthy Sp · 2 mutual friends
    கபாலி உன்னை எதிர்னோக்க வைக்கும் ஒரு விளம்பரமாகவே இதை நான் பார்க்கிறேன்
    Like · Reply · 13 June at 13:33
    சாந்த குமார் க
    சாந்த குமார் க “நாங்க எங்கெங்கையோ பொறந்திருந்தாலும் உனக்கென்ன. தமிழனுக்கு ஒன்னுன்னா வந்து நிக்கறவன் தமிழன்தான். வேறயெவனும் வரமாட்றானுங்க.” இதான் அர்த்தமா. கொலப்புறானுங்காளே….
    Like · Reply · 13 June at 13:39
    Suresh Nathan
    Suresh Nathan · Friends with Vck Immanuvel and 3 others
    De podang…
    Like · Reply · 13 June at 14:09
    விடுதலை வெங்கட்
    விடுதலை வெங்கட் · 91 mutual friends
    தோழர்
    செய்தது தவறு என தெரிந்த பின்பு திருத்தி கொள்ளவேண்டும்
    இப்படி மீண்டும் ஒரு பதிவின் மூலம் …See more
    Like · Reply · 6 · 13 June at 14:42
    விடுதலை வெங்கட்
    விடுதலை வெங்கட் · 91 mutual friends
    பொதுதளத்தில் இயங்கும் நீங்கள் பொய் போசுவது வருத்தம் தருகிறது
    Like · Reply · 3 · 13 June at 14:45
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi உங்களுக்கு மேலேயே ஒருத்தர் De podang…மரியாதையா எழுதியிருக்காரு…அதுக்குப் பிறகும் நீங்க நான் பொய் பேசுறேன்னு.. நீங்க உண்மை பேசுறீங்க.
    Like · Reply · 13 June at 14:51
    விடுதலை வெங்கட்
    விடுதலை வெங்கட் · 91 mutual friends
    நீங்கள் செய்த பதிவு என்பது
    தலித்துகள் விஜயகாந்த்க்கும் ரஜினிக்கும் பின்னால் செல்கிறார்கள் என்று சொன்ன காரணம் என்ன
    Like · Reply · 1 · 13 June at 14:58
    விடுதலை வெங்கட்
    விடுதலை வெங்கட் · 90 mutual friends
    இந்த இரண்டு நடிகர்கள் பின்னால் வேறு சமூகம் யாரும் செல்லவில்லையா
    Like · Reply · 13 June at 15:00
    Rajesh Raman
    Rajesh Raman · Friends with Anand Raj and 4 others
    viduthalai Venkat— nanba mattra samugathaivida dalith athikamaga selkirarkal empathy unmai ..
    Like · Reply · 13 June at 15:09
    விடுதலை வெங்கட்
    விடுதலை வெங்கட் · 90 mutual friends
    உண்மை அதை மறுக்கவும் மாட்டேன்
    அது முன்பு இப்படி இருந்ததை
    தற்போது அது மாற்றம் பெற்றே வருகிறது
    மீண்டும் அதை பொதுதளத்தில் உள்ளவர்கள் ஏலனம் செய்வது தவறுதானே
    Like · Reply · 13 June at 15:16
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Thaj U Deen
    Thaj U Deen · 4 mutual friends
    இவனுங்க இப்டி இருக்குரதுனாலத்தான் அண்ணா அவனுங்க நல்ல ஆட்டம் போடரனுங்க

    அதா யோசிக்க மாட்டனுங்க மடையர்கள்

    நீங்கள் அதை கண்டுக்கொள்ளதீர்கள் அண்ணா
    Like · Reply · 13 June at 14:48
    விடுதலை வெங்கட்
    விடுதலை வெங்கட் · 91 mutual friends
    யார் மடையர்கள் தோழர்
    Like · Reply · 13 June at 18:14
    Rajesh Gomugan
    Rajesh Gomugan · Friends with Leo Joseph D and 14 others
    mariyathaya pesa mathimaran.ta kathukutu vapa. yara ivanuga.num, ipadi erukurathalanum sollura.
    Like · Reply · 13 June at 18:26
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    SuriyaKumar Ambedkar Periyasamy
    SuriyaKumar Ambedkar Periyasamy · 37 mutual friends
    Sunder Raj //எங்க மாமா விடம் ஒரு நாள் அம்பேத்கார் மற்றும் எம்ஜியாரை பற்றி விவாதித்துக்கொண்டிந்தபோது, திடீரென்று அவர், என்ன பெரிய அம்பேத்கார் அவரெல்லாம் எம்ஜிஆர் மாதிரி வரமுடியாதுன்னிட்டார்!!!!
    இப்படித்தான் தலித்துகள் இன்னும் சினிமாவை விட்டு வெளியில் வரவில்லை..
    சினிமாவே வாழ்க்கை என்றிருக்கிறார்கள்.//

    ஒங்க மாமாவை வச்சி எல்லோரையும் ஒப்பிடாதீங்க. ஒன்னுத் தெளிவாப் புரிஞ்சிக்கோங்க. இயக்குனர் ரஞ்சித் ஒரு அம்பேத்கரைட் மேலும் அவரதுப் படைப்புகள் பலவிதக் குறியீடுகளோடு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைப் பதிவுச் செய்து வருவது ஜாதி வெறி பேசும் ஈனர்களுக்கும் புரிந்திருக்கின்றது. ஆனால் உங்களைப் போன்ற “அதி-மே-தாவி” களுக்கு இன்னும் சூத்திரன் சொல்லே வேத வாக்காய் இருப்பதனால் இப்படி உளறுகிறீர்கள்.

    கொஞ்சமாவது யோசியுங்கள்.
    Like · Reply · 10 · 13 June at 15:08 · Edited
    Ponnusamy Purushothaman
    Ponnusamy Purushothaman ஹா ஹா
    Like · Reply · 1 · 13 June at 15:42
    Kishore Kumar
    Kishore Kumar தலித் என்ற சொல்லே தவறு என்பேன் நான்.. திருத்திக்கொள்ள முயலுங்கள். யார் கரம் பற்றியாவது மேலெழ வேண்டுமென நினைப்பனுக்கு கைகொடுப்பனின் பூர்வீகம் தேவையில்லை.
    Like · Reply · 13 June at 18:21 · Edited
    Saranath Prasannamadhavan
    Saranath Prasannamadhavan சரியான பதில்.
    Like · Reply · 13 June at 17:47
    Sima Mahendran Simamahendran
    Sima Mahendran Simamahendran கபாலி படத்தின் பாடல்களை வைத்து பதிவிடுகிற ….முகநூலர் எண்ணிக்கை மிக குறைவு….ஆனால் அதை சாக்காக்கிக்கொண்டு நேர்மையாளனாக காட்டிக்கொள்ளும் மதி போன்ற நபர்கள் பெரியாரை எந்த வட்டத்துக்காக மட்டும் ஏந்துகிறார்கள் என்பது புரியாமல் இல்லை…பெரியாரை உண்மையாக ஏற்கிற நாங்கள்.. கட்சி ஆண்டைகளிடம் அண்டிபிழைக்க உங்களைப்போல் பிழைப்பு வாத கருப்புசட்டைகாரர்கள் இல்லையே
    Like · Reply · 4 · 13 June at 18:20
    Mohanrajpandian Devendran
    Mohanrajpandian Devendran · 6 mutual friends
    தோழர் தமிழகத்தில் இளைய தலைமுறையினர் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது
    Like · Reply · 13 June at 21:41
    Jafar Sadiq
    Jafar Sadiq · Friends with BM Ibrahim
    Ivanunga tamil nattin. Saba kedu Muttal RAJINI yin rasigangal
    Like · Reply · 13 June at 23:29
    Inno Cent
    Inno Cent பணம் பன்ன என்ன வேனாலும் சொல்வார்கள் கல்லா கட்டிய பின்பு கப்சிப்
    Like · Reply · Yesterday at 00:18
    Anbarasan C Anbarasan C
    Anbarasan C Anbarasan C · Friends with Sivasamy Prakasam
    அவர்விருப்பத்தைபதிவிடஉரிமைஉன்டு
    ஒருநடிகன்பின்னாடி
    இந்தமக்கள்செல்கிறார்கள் என்பதை மருக்கமுடியுமா…See more
    Like · Reply · Yesterday at 06:37
    Manoj Karunanidhi
    Manoj Karunanidhi · Friends with Annamalai and 6 others
    100 % right sir .. AM ALSO A RAJINI FAN ..but u always have a valid point atleast in most of the cases ..

  3. // ஒரு இசுலாமியரை நீண்ட நாட்களாக நீங்கள் இங்கு உள்ளீர்கள் ஆகவே நீங்கள் இந்துவாக மாற வேண்டும் என வலியுறுத்தினால் அதன் பெயர் மதவெறி. //
    ————————————–

    இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில் வாழும் 80 கோடி முஸ்லிம்கள் யார்?

    இஸ்லாம் யாருக்கும் எதிரியல்ல. பார்ப்பன வர்ணதரும ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறி வந்த ப்ராஹ்மணர், ஷத்திரியர், வைசியர், தலித் ஆகிய அனைவரும் திருக்குரான் போதிக்கும் சமத்துவம் சகோதரத்துவத்துடன் வாழும் மார்க்கம்தான் இஸ்லாம்.
    —————————-

    தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரும் தமிழ் ஹிந்துக்களாக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்.

    தமிழகத்தில் வாழும் உர்து பேசும் முஸ்லிம்கள் பெரும்பாலும், திப்பு சுல்தானின் ஆட்சியின் போது மைசூர் சமஸ்தானத்திலிருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்தவர். மொகலாயர் ஆட்சியின் போது, தென்னிந்தியாவை “தக்கன் ஹிந்துஸ்தான்” என்றே அழைத்தனர். தக்கன் என்றால் தெற்கு என உர்து மொழியில் அர்த்தம். ஆகையால்தான், உர்து பேசும் முஸ்லிம்கள் தக்னி என அழைக்கப்படுகின்றனர்.
    ————————————-

    “மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்”.

    என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையில் தெளிவாக அறிவித்துள்ளார்கள்.

    நிறம், இனம், மொழி, தேசம் என அனைத்தையும் தூள்தூளாக்கி, மனிதக்குலம் அனைவரும் சமம் என உலகுக்கு உணர்த்தும் புனித யாத்திரையே ஹஜ்.

  4. // நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன,
    தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா! //
    —————————

    சிவாஜிராவ் கெய்க்வாட் எனும் ரஜினிகாந்த், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கெய்க்வாட் எனும் ஏழை தலித் ஜாதியில் பிறந்தவர். சினிமாவில் பெயரும் புகழும் வந்ததும், அம்பேத்கர் போல் ப்ராஹ்மண குலத்தில் திருமணம் செய்து அவாளோட அத்திம்பேர் ஆகிவிட்டார்.

    இவர் பம்பாய் சினிமா உலகத்தில் நுழைந்திருந்தால், திலீப்குமார், அமிதாப்பச்சன், ஷாரூக்கான், சல்மான் கான், அமீர் கான் போன்ற ஆணழகரிடம் உதைவாங்கி ரயிலிலிருந்து உருண்டு ஒரு சாதாரண துணை நடிகராக அட்ரஸ் இல்லாமல் போயிருப்பார். தந்தை பெரியார் பிறந்த மண் தமிழகத்துக்கு வந்ததால் சூப்பர் ஸ்டார் ஆனார்.

    தந்தை பெரியார் இவரை சூப்பர் ஸ்டாராக்கினார். அம்பேத்கர் இவரை நவீன பாப்பானாக்கினார் என்பதை மறுக்கமுடியாது.

  5. https://i0.wp.com/okhowah.com/file/5/attach201507354811003813275.jpg

    பார்ப்பனீயத்தை மண்டியிட வைத்த இஸ்லாமிய புத்திஜீவியும் சிந்தனையாளருமான செய்யத் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்).

    இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய அறிவியல் மறுமலர்ச்சிக்காகத் தன் சிந்தனையாலும், பேனாவினாலும் இரவு பகல் பாராது அயராது உழைத்தவர்களில் மெளலானா அபுல் அஃலா மெளதூதி (ரஹ்) அவர்கள் முதன்மையானவராவார். பாக்கிஸ்தானை உருவாக்க ஜின்னாவுக்கு வழிகாட்டினார் மெளதூதி சாஹெப் என்றால் மிகையாகாது.

    சாதாரண ஊடகவியலாளராகப் பொது வாழ்வை ஆரம்பித்த இவர், இவ்வுலகிலிருந்து விடைபெறும் போது இந்திய வரலாற்றிலும், இஸ்லாமிய வரலாற்றிலும் மாத்திரமல்லாமல் உலக வரலாற்றிலும் தனக்கென தனியொரு இடத்தைப் பெற்றவரானார். இதற்கு அவரது சிந்தனையின் வெளிப்பாடுகளும் அவரது எழுத்துக்களும் தான் அடித்தளமாக அமைந்தன.

    இவ்வாறு மகத்துவம் பெற்று விளங்கும் மெளலானா மெளதூதி (ரஹ்), இந்தியாவின் ஹைதராபாத்திலுள்ள அவ்ரங்கபாத் என்ற இடத்தில் வசித்து வந்த இஸ்லாமியப் பற்றுமிக்க குடும்பத்தில் 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி பிறந்தார். இவர் சிறுபராயம் முதலே கல்வியில் அதிக ஆர்வம் மிக்கவராகக் காணப்பட்டார். இவர் பிறந்த சமயம் இந்தியா பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதனால் ஆங்கிலேயரின் சமூக, கலாச்சார பழக்க வழக்கங்கள் இந்தியாவெங்குமே வியாபித்திருந்தது.

    மெளதூதியின் தந்தை தம் பிள்ளைகள் ஆங்கிலேயக் கல்வி முறை சார்ந்தகல்விக் கூடங்களில் கல்வி பெறுவதை விரும்பவில்லை. ஆகவே மெளதூதிக்கும் அவரது ஏனைய சகோதர சகோதரிகளுக்கும் அவரது இல்லத்திலேயே ஆரம்பக் கல்வியை வழங்க தந்தை ஏற்பாடு செய்தார்.

    இருந்த போதிலும் இடைநிலைக் கல்வியை மத்ரஸத்துல் புர்க்கானியா என்ற அறபுக் கல்லூரியில் மெளலானா மெளதூதி பெற்றார். அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்திலுள்ள தாருல் உலூம் கல்லூரியில் இணைந்து பட்டப் படிப்பை இவர் ஆரம்பித்தார்.

    இவரது தந்தை நோய் வாய்ப்பட்டதோடு சிறிது காலத்தில் காலமானார். இதன் விளைவாகப் பட்டப்படிப்பை இடைநடுவில் கைவிட்டார் அபுல் அஃலா மெளதூதி. ஆனாலும் அவர் சுய அறிவியல் தேடலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார்.

    இவ்வாறான சூழலில் ‘பிஜ்னோர்’ என்ற பத்திரிகையில் சாதாரண ஊடகவியலாளராக 1918 இல் இணைந்தார். அப்போது அவருக்கு 15 வயதே ஆகியிருந்தது. இவர் சிறுபராயம் முதலே எழுத்துத் துறையில் ஆர்வம் மிக்கவராக விளங்கியது இதற்கு பெரிதும் உதவியது. இவருக்கு அதிக விருப்புக்குரிய துறையாக ஊடகவியலே விளங்கியது. இவரது ஆக்கங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.

    அவர் விடயங்களை முன்வைத்த விதமே அதற்கு அடிப்படைக் காரணம். எந்த வயது மட்டத்தினரும் இலகுவாக விளங்கி புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அவர் ஆக்கங்களை எழுதக் கூடியவராக இருந்தார்.

    இக்காலகட்டத்தில், அதாவது 1920 ல் ஜபல்பூர் என்ற இடத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘தாஜ்’ என்ற தினசரிப் பத்திரிகையின் ஆசிரியரானார் அபுல் அஃலா மெளதூதி. இதேவேளை புதுடில்லியில் இருந்த மெளலானா அபுல் ஸலாம் நியாஸியிடம் அறபு மொழியைக் கற்ற இவர், ஆங்கிலம், உருது மொழி களையும் கற்கத் தவறவில்லை.

    அத்தோடு இஸ்லாத்தில் மேலும் கற்றுத் தேறும் நோக்கில் அறபு இலக்கணம், தப்சீர், தர்க்கவியல், தத்துவம் ஆகிய துறைகளிலும் இவர் ஆர்வம் காட்டினார். இக்காலப் பகுதியில் அதாவது 1921ல் ‘முஸ்லிம் டெய்லி’ தினசரியின் ஆசிரியர் நியமனம் இவருக்குக் கிடைத்தது.

    இதே காலப் பகுதியில் இந்திய விடுதலைக்காகப் பாரிய பங்களிப்பு நல்கிக் கொண்டிருந்த அகில இந்திய ஜம்இய்யத்துல் உலமா சபை தமது உத்தியோகபூர்வப் பத்திரிகையான ‘அல் ஜாமிஆ’ வின் ஆசிரியர் பதவியை அன்று பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கிய மெளதூதிக்கு வழங்க தீர்மானித்தது.

    இதன்படி 1925 ல் இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் அன்றைய முன்னணி இஸ்லாமிய அறிஞர்களின் நெருக்கத்தையும், உறவையும் பெற்றுக் கொண்டார் மெளதூதி.

    இதே காலப் பகுதியில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற பொய்ப்பிரசாரம் இந்தியாவிலும் ஏனைய பிரதேசங்களிலும் பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. இச் சமயம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை சொற்பொழிவின் போது, மெளலானா முஹம்மதலி ஜெளஹர், ‘இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்’ என்று முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கும் வகையிலும், இஸ்லாத்தில் அறப் போராட்டத்தின் உண்மை நிலையை தெளிவுபடுத்திடும் வகையிலும் ஒரு முழுமையான நூலை ஏன் எழுதி வெளியிடக் கூடாது” என்று சவால் விடுத்தார்.

    அச்சவாலை ஏற்ற மெளலானா மெளதூதி ‘இஸ்லாத்தில் அறப்போராட்டம்’ என்ற நூலை 1926 ல் எழுதத் தொடங் கினார். இதற்காக இஸ்லாத்தில் அறப்போராட்டம் தொடர்பான நூல்களை ஆராய்ச்சி ரீதியாக கற்று ‘ஜிஹாத் ஒரு இஸ்லாமியக் கண்ணோட்டம்’ என்ற பெயரில் ஒரு முழுமையான நூலை எழுதினார்.

    அந்நூலை 1930ல் வெளியிட்டார். இந்நூல் இஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பிரச்சாரத்திற்கு தக்க பதிலாக அமைந்தது. அத்தோடு இந்நூல் அதிக தாக்கம் மிக்கதாகவும் விளங்கியது.

    இதனைத் தொடர்ந்து இஸ்லாத்தை சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் ‘இதுதான் இஸ்லாம்’ என்ற பெயரிலும் ஒரு நூலை எழுதி 1932 இல் வெளியிட்டார். இதுவும் மக்கள் மத்தியில் அதிக தாக்கமும் செல்வாக்கும் செலுத்தக்கூடிய நூலாக அமைந்தது. அதனால் இன்றைவரைக்கும் 70 க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்நூல் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இதன் பயனாக இதன் இலட்சக்கணக்கான பிரதிகள் மக்களைச் சென்றடைந்துள்ளன.

    இவ்வாறான நிலையில் இஸ்லாமிய சிந்தனையைப் புனர்நிர்மாணம் செய்யவென தமக்குரிய சொந்தப் பத்திரிகையாக ‘தர்ஜுமானுல் குர்ஆனை’ 1932 ல் ஆரம்பித்தார்.

    இஸ்லாத்தின் நிழலில் தனிமனிதன், சமூகம், ஆட்சி அதிகாரம் என்பவற்றின் மேம்பாடு குறித்து அதிக கவனம் செலுத்தியது இப்பத்திரிகை. அதனால் ஹைதராபாத் அரசு இப்பத்திரிகையின் 300 பிரதிகளை கொள்வனவு செய்து அவற்றை இலவசமாக நூலகங்களுக்கு வழங்கியது.

    அத்தோடு இப்பத்திரிகைக்கான வாசகர்களதும் அபிமானிகளதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

    இக்காலப் பகுதியில் இந்திய விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நகர்வுகள் குறித்து விமர்சனப் பார்வையைக் கொண்டிருந்த மெளலானா மெளதூதி இப்பத்திரிகையின் ஊடாக தமது அரசியல் சிந்தனைகளையும் முன்வைக்கத் தவறவில்லை.

    இவ்வாறான சூழலில்தான் மெளலானா மெளதூதி மஹ்மூதா என்ற பெண்மணியுடன் திருமண வாழ்வில் இணைந்தார். இது 1937 இல் நிகழ்ந்தது. இவர் பண வசதி மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியாக இருந்ததால் மெளலானாவின் இஸ்லாமிய ஆய்வுகளுக்கும், அரசியல் நடவடிக்கைகளுக்கும் உதவி ஒத்துழைப்புக்களை நல்கினார்.

    இந்த சந்தர்ப்பத்தில் ஒரு உண்மையான இஸ்லாமிய அமைப்பின் தேவையை உணர்ந்த மெளலானா மெளதூதி, தம்மோடு இணைந்து கொள்ளுமாறு வலியுறுத்தி அன்றைய முன்னணி முஸ்லிம்களுக்குக் கடிதங்களையும் எழுதினார்.

    இப்பின்னணியில் இந்திய தேசிய காங்கிரஸ¤க்கும், முஸ்லிம் லீக்குக்கும் அப்பால் இஸ்லாமிய பிரசாரத்திற்கென 75 உறுப்பினர்களுடன் ஒரு அமைப்பை 1941 ஆகஸ்ட் 26 ஆம் திகதி லாஹூரில் ஸ்தாபித்தார் மெளலானா மெளதூதி.

    அதுவே ஜமாஅத்தே இஸ்லாமி ஆகும். இந்த அமைப்புக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆதரவும் அபிமானமும் கிடைத்து வந்தது. அத்தோடு மெளலானாவை நோக்கி சவால்களும் வரத் தொடங்கின.

    அச்சவால்கள் அவரை புடம் போட்டன. அத்தோடு ஜமாஅத்தே இஸ்லாமி, சமய, சமூக விவகாரங்களிலும் கவனம் செலுத்தக் கூடிய ஸ்தாபனமாக விளங்கியது. இதன் காரணத்தினால் மெளலானா மெளதூதி பலமுறை சிறைத் தண்டனைகளையும் அனுபவித்தார்.

    1941 ஆம் ஆண்டில் அருள்மறையாம் அல் குர்ஆனுக்கு விளக்கவுரை (தப்சீர்) எழுதும் பணியை இவர் ஆரம்பித்தார். அதுவே ‘தப்ஹீமுல் குர்ஆன்’ என்ற விளக்கவுரையாகும். இதனை அவர் 1972 ஆம் ஆண்டாகும் போது எழுதிப் பூர்த்தி செய்து வெளியிட்டார். இது நவீன இஸ்லாமிய அறிவியல் மேம்பாட்டுக்குப் பாரிய பங்களிப்பு செய்த விளக்கவுரைகளில் ஒன்றாக விளங்குகிறது.

    அதேநேரம் தம் வாழ்வுக் காலத்தில் இஸ்லாத்தோடும், மனித வாழ்வோடும் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்தி 160 க்கும் மேற்பட்ட நூல்களை இலகு மொழிநடையில் எழுதியுள்ள இவர் 1000 க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். இதன் நிமித்தம் உலகின் பல நாடுகளுக்கும் இவர் விஜயம் செய்துள்ளார்.

    அதன் காரணத்தினால்தான், மறைந்த முன்னணி இஸ்லாமிய அறிஞரான அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) அவர்கள் “நவீன யுகத்தில் இஸ்லாமிய மறுமலர்ச்சியில் அறிவியல் ரீதியாகவும், சிந்தனா ரீதியாகவும் மெளதூதி போன்று எவரும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக நான் அறியவில்லை” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

    இவ்வாறு இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு பங்களிப்பு செய்து வந்த மெளலானா மெளதூதி (ரஹ்) அவர்கள் தமது இறுதிக் காலப் பகுதியில் நாட்பட்ட சிறுநீரக பாதிப்புக்கும் இதய நோய்க்கும் உள்ளானார்.

    இக்காலப் பகுதியில் அவரது புதல்வரொருவர் அமெரிக்காவில் மருத்துவராகக் கடமையாற்றி வந்தார். அதனால் அவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெறவென இவர் 1979 ஏப்ரலில் அமெரிக்காவின் நியூயோர்க்குக்கு பயணமானார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவரது 76 வது வயதில் அதாவது 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார்.

    அவர் நவீன இஸ்லாமிய யுகத்தில் ஒரு சகாப்தம். சாதாரண ஊடகவியலாளராகப் பொதுவாழ்வில் பிரவேசித்த மெளலானா மெளதூதி இவ்வுலகை விட்டுப் பிரியும் போது முஜத்தித் (சமூக சீர்திருத்தவாதி), இஸ்லாமிய சிந்தனையாளர், தப்சீர் துறை அறிஞர், நூலாசிரியர், பேச்சாளர், ஊடகவியலாளர், செயல் வீரர் எனப் பன்முக ஆளுமையையும் ஒருங்கே பெற்றவராக விளங்கினார்.

    அவரது தவறுகளை மன்னித்து பணியை அங்கீகரித்து அல்லாஹ் அன்னாருக்கு உயர்ந்த சுவர்க்கத்தை வழங்கிடப் பிரார்த்திப்போமாக.
    —– மர்லின் மரிக்கார், புத்தளம்.

  6. https://pamaran.files.wordpress.com/2014/04/periyar03.jpg

    எதற்காக தந்தை பெரியார் தளத்தில், பாக்கிஸ்தானின் கதாநாயகர்களைப் பற்றி பேசவேண்டும்?.

    பார்ப்பனியத்தை மண்டியிட வைத்த, தென்னிந்தியாவில் பிறந்த இரண்டு சிங்கங்கள் தந்தை பெரியாரும் மெளதூதி சாஹிபும் என்றால் மிகையாகாது. கருப்பு அங்கியும் தாடியும் கொண்ட இருவருடைய முகஜாடையும் தோரணையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது வியப்புக்குரியது.

    பார்ப்பனீயத்தை அழிக்க வந்த சூப்பர் பவர் இஸ்லாம். பார்ப்பனீயத்தை ஒழிக்க வாப்பா பெரியார் தனது வாழ்நாள் முழுதும் அரும்பாடு பட்டார். இவ்வளவு பெரிய அரசியல் சக்தியை கையிலே வைத்துக்கொண்டு, அரசியல் அனாதைகளாக ஒதுங்கி நிற்கும் இஸ்லாமியரை பெரியார் தளத்துக்கு அழைத்து வருவதே என் இலக்கு.

    இந்திய துணைக்கண்டத்தில், பார்ப்பனீயத்தின் முதுகெலும்பை உடைத்த இஸ்லாமிய அறிஞர்கள் “மௌலான ஷிப்லி நுமானி, மௌலான முஹம்மத் அலி ஜவ்ஹர், அல்லாமா இக்பால் மற்றும் மௌதூதி சாஹெப்” ஆகியோரை பெரியார் தளத்துக்கு அழைத்துவரும் தருணம் வந்துவிட்டது.

    திருக்குரானை ஏந்திக்கொண்டு, பெரியார் தளத்தில் இஸ்லாமியர் ஏறி நின்றால், பாப்பாத்தி பாரத்மாதா துண்டக்காணோம் துணியக்காணோமென ஓடிவிடுவாள்.

  7. இஸ்லாத்துக்கும் பெரியாரிஸத்துக்கும் என்ன வித்தியாசம்?:

    ஒரு பார்ப்பனரால் ஹிந்து மதத்தை துறந்து பெரியாரிஸ்ட் ஆகமுடியாது. ஆனால், முஸ்லிமாக முடியும். ஆகையால்தான், பார்ப்பனரின் ஆர்யவர்த்தா பாக்கிஸ்தானாக மாறியது. ப்ராஹ்மண பண்டிதரின் காஷ்மீர், இஸ்லாத்தை தழுவி பாரத்மாதாவுக்கெதிராக ஜிஹாத் செய்கிறது.

    அதாவது, திருக்குரானால் பார்ப்பனீய ஹிந்து மதத்தை அழிக்கமுடியும். ஹிந்து மதத்தை துறந்து ஒரு பார்ப்பனரால் பெரிய இமாம் ஆகமுடியும். பார்ப்பனீயத்துக்கெதிராக ஜிஹாத் செய்யமுடியும்.

    ஆனால், பெரியாரிஸத்தால் எந்த ஜென்மத்திலும் ஹிந்து மதத்தை அழிக்கவே முடியாது. ஜாதி அப்படியே இருக்கும். வர்ணதர்ம கட்டமைப்பில் ஒரு அணுவைக் கூட பெரியாரிஸத்தால் அசைக்கமுடியாது. மானங்கெட்ட திராவிடன், பாப்பாத்தியின் காலில் விழுந்து வணங்குவான். திராவிடர் கழகத்தின் உச்சானிக்கொம்பில் பாப்பாத்தி ஏறி உட்கார்ந்த கதைதான்.

    ஆகையால்தான் “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என தந்தை பெரியார் அறிவித்தார்.. புரிஞ்சுச்சா..

  8. https://pbs.twimg.com/media/BqYOsMYCEAECy4L.jpg

    கேரளாவில் வெடிக்கப்போகும் பத்ருப்போர்:

    கேரளாவின் மூலை முடுக்கெல்லாம் பாக்கிஸ்தானின் பச்சைக்கொடி பறப்பதை பார்த்த ஹிந்துத்வா வெறிநாய் அமீத்ஷா “இது கேரளாவா அல்லது குட்டி பாக்கிஸ்தானா என சந்தேகமாக இருக்கிறது” என கூறியுள்ளான்.

    அவன் சொல்வது உண்மைதான். கேரளாவின் மூலை முடுக்கெல்லாம் இஸ்லாம் பரவுகிறது. கேரள கம்யூனிஸ்ட் கட்சி கிருத்துவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உம்மன் சாண்டி, பினராய் விஜயன் ஆகிய அனைவரும் ஹிந்து பெயர் தாங்கிய கிருத்துவரே…

    கேரள இஸ்லாமியரும் கிருத்துவரும் பாப்பானுக்கெதிராக கைகோர்த்து நிற்பது கண்கூடு. சென்ற 2016 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றாலும், 35 இடங்களுக்கு மேல் இரண்டாவது பெரிய கட்சியாக ஓட்டுக்களை வென்றுள்ளது. பெருவாரியான ஹிந்து ஓட்டுக்கள் பா.ஜ.கவுக்கு சென்றது என்பதில் சந்தேகமில்லை.

    கேரளாவை ஒரு குஜராத்தாக மாற்றுவோம் என காவித்தீவிரவாதிகள் வெளிப்படையாக முழங்க ஆரம்பித்துவிட்டனர். அதே சமயம், கேரளாவில் அடுத்த பாக்கிஸ்தானை உருவாக்குவோமென முஸ்லிம்களும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். பாப்புலர் ப்ராண்ட் போன்ற இஸ்லாமிய இயக்கங்கள், இஸ்லாமிய தனி ராணுவத்தை உருவாக்கி, கேரளா முழுதும் போலீஸ் அனுமதியுடன் “சுதந்திர பேரணி”யை நடத்துகிறது.

    ஆர்.எஸ்.எஸ்’காரனின் காவி ராணுவத்தை சந்திக்க இஸ்லாமிய பச்சை ராணுவம் கம்பீரமாக அணி வகுத்து நிற்கிறது. அடுத்த பத்ருப்போரின் வெற்றிக்காக கேரள முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் துஆ செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

  9. https://i1.wp.com/static.panoramio.com/photos/large/44677463.jpg

    “ஹிந்துக்கள் அசுத்தமானவர்கள்” — மலேஷியா கோர்ட் தீர்ப்பு

    “ஹிந்துக்கள் மூத்திரம் போன்ற கழிவுகளை புனிதமாக கருதி குடிக்கின்றனர், பூஜை செய்கின்றனர். வெட்கம் மானம் சூடு சொரணையின்றி காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த ஹிந்துக்களை இஸ்லாமிய மார்க்கம் சீர்திருத்தி சுத்தம், சுகாதாரம், கண்ணியம், சுயமரியாதை போன்ற நற்பண்புகளை கற்றுக்கொடுத்தது. இஸ்லாமிய மார்க்கம் அருளப்பட்டதால், பல கோடிக்கணக்கான ஹிந்துக்கள் அடிமைத்தனத்தை விட்டு வெளியேறினர்” என மலேஷியாவின் UTM பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகம் சொல்கிறது.

    இதனை எதிர்த்து “ஹிந்துக்களை UTM பல்கலைக்கழகம் இழிவு செய்கிறது” என ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தலைவர் வைத்தியமூர்த்தி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்து கோர்ட் கொடுத்த தீர்ர்ப்பு:
    ————————-

    நீதிபதி: ஹிந்துக்களுக்கு பசு மாட்டு மூத்திரம் புனிதமானதா?.

    வைத்தியமூர்த்தி: ஆம். கோமாதா எங்கள் தெய்வம்.

    நீதிபதி: நீங்கள் பசு மாட்டு மூத்திரத்தை குடிப்பீரா?.

    வைத்தியமூர்த்தி: தாராளமாக…

    நீதிபதி: மலேஷியா ஒரு இஸ்லாமிய தேசம். ஷரியா சட்டப்படி, மூத்திரம் அசுத்தமானது. ஆகையால், மூத்திரம் குடிக்கும் ஹிந்துக்கள் அசுத்தமானவர்கள் என UTM பல்கலைக்கழகம் சொன்னது சட்டப்படி சரியே. நெக்ஸ்ட்?

    வைத்தியமூர்த்தி: “ஹிந்துக்கள் வெட்கம் மானம் சூடு சொரணையற்ற காட்டுமிராண்டிகள்” என UTM பல்கலைக்கழகம் இழிவு செய்கிறது. இதனை வண்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் மானஸ்தர்கள்.

    நீதிபதி: “லிங்கத்தையும் யோனியையும் ஹிந்துக்கள் கடவுளாக வழிபடுகின்றனர். ஹிந்து கோயில்களில் ஆண் தெய்வங்களும் பெண் தெய்வங்களும் கூட்டுப்புணர்ச்சி செய்கின்றனர். பார்ப்பன ஹிந்துமதத்தின் அடிப்படை, மது, மாது, உண்டியல், ஜாதி அடக்குமுறை, காம ஆன்மீக பக்தி பரவசம், காமசூத்திரம், தேவதாசி, தெய்வீக தேவடியாத்தனம்” என தந்தை பெரியார் பல்கழைக்கழகத்திலிருந்து மறுக்கமுடியாத ஆதாரங்களை கோர்ட்டுக்கு சமர்ப்பித்துள்ளனர். உதாரணத்துக்கு, மேலேயுள்ள அழகர் கோயில் சுவர் சித்திரம். இது உண்மையா?.

    வைத்தியமூர்த்தி: லிங்கமும் யோனியுமில்லாவிட்டால் இனவிருத்தி செய்யமுடியாது. உடலுறவு செய்யாவிட்டால் மனித இனம் அழிந்துவிடும். இதைத்தான் எங்கள் கோயில் சுவர் சித்திரஙகள் பறைசாற்றுகிறது. இதிலென்ன தவறு?

    நீதிபதி: மனைவியோடு மறைவில் உடலுறவு கொள்வதற்கும் நடுத்தெருவில் உடலுறவு கொள்வதற்கும் வித்தியாசமுண்டு. தேவடியாள் கூட வெட்டவெளியில் செய்யமாட்டாள். உங்கள் கடவுள்கள் கோயில் சுவற்றில் செய்வது போல, உங்களுடைய மணைவியோடு நடுத்தெருவில் நீங்கள் உடலுறவு கொள்வீரா?.

    வைத்தியமூர்த்தி: ம்ம்ம்ம்ம்ம்….

    நீதிபதி: கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும். செய்வீரா மாட்டீரா?

    வைத்தியமூர்த்தி: மாட்டேன்..

    நீதிபதி: ஏன்?.

    வைத்தியமூர்த்தி: அது மானம் மரியாதையற்ற செயல்.

    நீதிபதி: அப்படியானால், அழகர் கோயில் சுவற்றில் அம்பாளை குனிய வைத்து உயர்ஜாதி தேவர் ஆலிங்கனம் செய்கிறாரே.. அதை பார்த்தால் உங்களுக்கு மானம் வெட்கம் வருவதில்லையா?. அதை இடித்து தள்ளாமல் ஏன் பராக்கு பார்க்கிறீர்?. குறைந்த பட்சம், அம்பாளுக்கு சின்ன ஜட்டியாவது போட்டு விடலாமல்லாவா?. ஏன் செய்யவில்லை?

    வைத்தியமூர்த்தி: அம்பாளுக்கு ஜட்டி போட்டால், தேவர் எங்க வாய்ல பீய திணிச்சுப்புடுவாரு…

    நீதிபதி: அப்படியானால், “ஹிந்துக்கள் வெட்கம் மானம் சூடு சொரணையற்ற காட்டுமிராண்டிகள்” என UTM பல்கலைக்கழக பாடப்புத்தகம் சொல்வதில் என்ன தவறு?.

    “ஹிந்து கோயில்களும் புராணங்களும் உண்மையை அப்பட்டமாக பறைசாற்றுகையில், உண்மைக்கு புறம்பாக கேஸ் போட்டதற்காக, UTM பல்கலைக்கழகத்துக்கு ஹிண்ட்ராப் வைத்தியமூர்த்தி 50 லட்சம் ரிங்கிட்டுகள் நஷ்டஈடு வழங்க உத்திரவிடுகிறேன். நஷ்டஈடு செலுத்தும்வரை, ஹிண்ட்ராப் வைத்தியமூர்த்தியை கடுங்காவலில் வைக்க உத்திரவிடுகிறேன்”.

  10. நாம் எதை எதற்காக சொல்கிறோம் என்று தெரியாமல் நமக்காக உண்மையான அக்கறை கொண்டவர் யார் என இன்னும் அறிந்து கொள்ளாமல் இருப்பது தான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட தன்மை என்பதைப் புரிந்து கொண்டால் யார் மீதும் கோபம் வராது.இன்னும் பொறுமையாக நாம் நம் உத்திகளைக் கையாள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

  11. http://images.indianexpress.com/2016/06/ishrat.jpg

    இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்த ஆவணங்கள் மாயமானது உண்மைதான் என்று விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அந்த ஆவணங்கள் மாயமான காலகட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம் ஆவார். இருப்பினும், அவரது பெயரையோ அல்லது வேறு நபர்களின் பெயர்களையோ ஆவணங்கள் மாயமானதற்கு காரணமானவர்களாக விசாரணைக் குழு குறிப்பிடவில்லை.
    —————————————

    போலீஸ் கோர்ட் ராணுவம் மீது 40 கோடி முஸ்லிம்களுக்கு நம்பிக்கை போய் ரொம்ப நாளாச்சு….. இனி மேல் எந்த முஸ்லிமும் இதைப்பற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை….

    சீனாவுடன் சேர்ந்து பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை உதைத்து “காஷ்மீர், காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், திராவிட நாடு” ஆகிய நாடுகளுக்கு விடுதலை வாங்கி தர காத்திருக்கின்றனர்.

  12. http://1.bp.blogspot.com/-Y_Zjwe-vU1s/U25cNuDzqJI/AAAAAAAAA2s/W_7MBUB9p14/s1600/61-779×1024.jpg

    பார்ப்பன அறிவுஜீவிகளுக்கு கல்விப்பிச்சை வழங்கிய சர் சையத் அகமத் கான் சாஹெப்.
    —————————

    அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் — இந்தியாவின் முதலாவது கல்வி நிறுவனம்:

    இந்திய நாட்டை பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது ஆங்கில மொழியைக் கற்கலாமா? அது இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையல்லவா? என்ற ஐயம் எண்ணற்ற முஸ் லிம்களின் உள்ளத்தில் இருந்தது. மேற்கத்திய கல்வித்திணிப்பு தங்களைக் கிருத்தவர்களாக மாற்றவே என இஸ்லாமியர்கள் பயந்தனர்.

    இதே போன்ற அச்சம் இந்து சமயத்தவருக்கும் இருந்தது. “எவர் தன் குழந்தைகளை மிஷனரி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களோ அவர்கள் சாதியைவிட்டு ஒதுக்கப் படுவார்கள்” என்ற அறிவிப்பு அக்கால நாளிதழ்களில் வெளியிடப்பட்டன.

    இத்தகைய நிலைமையை கவனத்தில் கொண்டு பரிசீலித்தால்தான் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் தேவையும் தன்மையும் விளங்கும். முஸ்லிம் சமுதாயத்தினரின் அச்சமும் ஐயமும் கலந்த கேள்விகளுக்கு சர் சையது அகமது கான் அளித்த பதில் வித்தியாசமானது.

    “ இஸ்லாமிய மதச்சட்டங்கள் பிறமொழிகளுக்கு எதிரியல்ல. நாம் எந்த மொழியையும் பயிலலாம். இஸ்லாத்தை சாராத பாரசீக மொழியை நாம் பலகாலமாக ஏற்கனவே பயின்றுள்ளோம். எனவே ஆங்கில மொழி பயிலுதல் இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்டதே” என்றார்.

    அதே வேளையில் ஆங்கில மொழி கல்விக்கான வரம்பு என்ன என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். “இந்தியர்களின் வயிற்றுப் பிழைப்புக்கான கல்வியை மட்டுமே ஆங்கில அரசு கொடுத்து வருகிறது. இத்தகைய கல்வித்திட்டம், இந்தியர்களை, நம்பிக்கையுள்ள அரசு வேலைக்காரர்களாக மட்டும் மாற்றுமே தவிர, அவர்களை அறிவாளிகளாக வளர்க்காது. உண்மையான கல்வியின் பயனானது மனிதனின் அறிவுக் கண்ணைத் திறந்து அறிவையும் ஒழுக்கத்தையும் இணைத்து ஒழுக்கமான அறிவுஜீவியாக மாற்றியமைப்பதாகும்” என்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் சையது அகமதுகான்.

    ஆங்கில வழிக்கல்வி குறித்து இவ்வளவு தெளிவான பார்வை கொண்டிருந்த சையது அகமதுகான்தான் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் நிறுவனர். 1817ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று பிறந்த இவர் தன்னிடம் இருந்த பெருஞ் செல்வத்தால் இதை உருவாக்கவில்லை.

    1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க் கிளர்ச்சியின்போது அவரது வாழ்க்கை நிலையும் மனநிலையும் எப்படி இருந்தது என்பதை அவரது வார்த்தைகளிலேயே காணலாம்.

    1857 – இல் ஏற்பட்ட கிளர்ச்சிக்குப் பின் சூரையாடப்பட்ட என் வீடோ சொத்தோ என்னுள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்னை நொடிய வைத்ததெல்லாம் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட, கொடுமையும் அழிவும்தான். இனியும் நான் இந்தியாவில் இருக்க விரும்பவில்லை என்றேன். அதுதான் உண்மையும் கூட…!

    இந்த மனச்சோர்வு என்னை முதியவனாக்கித் தலை முடியை வெளுக்கச் செய்தது. முராதாபாத் அடைந்த போது, எங்கும் அழிவின் சின்னங்களே காணப்பட்டன. பசியும் பட்டினியுமாய் அலையும் மக்கள் மட்டுமே தென்பட்டனர். எல்லோர் முகத்திலும் கவலையின் கோடுகள்;

    வர்ணிக்க இயலாத இந்தக் கோரக் காட்சிகள் என்னை உலுக்கின. ‘எங்கே போகப் போகிறாய்’ ‘எங்கு சென்று ஒளிந்து கொள்ளப் போகிறாய்’ என மனம் என் உயிரைப் பிழிந்தது. ‘இல்லை நான் போக மாட்டேன்’ எங்கும் போகமாட்டேன். வாழ்விழந்த என் மக்களின் மனதைச் சிறுகசிறுகத் தேற்றப் போகிறேன்’ என என் மனசாட்சி பலம் கொண்ட மட்டும் கதறியது. இதனால் இந்தியாவைவிட்டு வேற்று நாட்டில் குடியேறும் எண்ணத்தை நான் கைவிட்டேன். ‘இந்த மண்ணிலேதான் ஆயுள் முழுவதும் வாழ்ந்து மீளா நித்திரைக்குச் செல்வேன்’ என்று மனதின் மூலையில் ஒர் அசுர பலத்துடன் நம்பிக்கை குரல் ஒலித்தது. நான் நிமிர்ந்து நின்றேன்.

    இப்படி நிமிர்ந்து நின்றவர்தான் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கென ஒருபல்கலைக்கழகத்தைத் தோற்றுவிக்க விரும்பினார். இதற்காக ஊரெங்கும் அலைந்து திரிந்து நிதி திரட்டி னார். இப்படி திரட்டப்பட்ட நிதியில் இருந்துதான் மொகமதன் ஆங்கிலோ ஒரியண்டல் (MAO) கல்லூரி 1875 ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி அலிகரில் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் முதல் நவீனக் கல்வி நிறுவனம் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். இந்தக் கல்லூரிதான் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாறியது.

    ஆங்கில வழிக்கல்வி கற்கலாம் என்று இதன் நிறுவனர் சையத் அகமது கான் கூறினாலும் தாய் மொழிக் கல்வியே சரியானது என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழியாக்கம் செய்ய ஊக்கமளித்தார். இந்தியாவிலேயே இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படும் ஒரே நூலகமாக விளங்குகிறது இங்குள்ள மௌலானா ஆசாத் நூலகம் என்பது வியப்புக்குரிய தகவல் அல்லவா?

    இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தனியாக இயங்குவது சிறப்புக்குரியது.

    இஸ்லாமிய சமூகத்து இளைய தலைமுறையை நவீன காலத்துக்குத் தயார்படுத்த பல்கலைக்கழகக் கனவுடன் கல்லூரியைத் தொடங்கிய சையது அகமது கான் 1898 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று மறைந்தார்.

    அவர் செய்து முடிக்க எண்ணியப் பணிகள் ஏராளம், என்றாலும் எதார்த்தம் என்ன என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். “மறையும் சூரியனின் கதிர்களை இழுத்துப் பிடித்துப் பகலை நீட்டிக்கவும், காலையில் உதிக்கும் சூரியனின் கதிர்களைக் கட்டிப்போட்டு இரவை நீட்டிக்கவும் இயலாதவனாய் நான் உள்ளேன்” என்று வாழ்நாளின் போதாமையை அவர் நாசூக்காகத் தெரிவித்தார். காலம் அவரைத் தன்வயப்படுத்திக் கொண்டது.

    ஆனாலும் அவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட கல்லூரி என்பது பல்கலைக்கழகமாகி தற்போது 30 ஆயிரம் மாணவர்கள் 1700 ஆசிரியர்களுடன் (இவர்களில் 30 சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்) செயல்படுவது முயற்சிக்குக்கிடைத்த வெற்றி எனலாம்.

    பிற்காலத்தில் பாக்கிஸ்தானை உருவாக்கிய இஸ்லாமிய அறிவுஜீவிகள், அலிகார் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தகது.

    நன்றி: தீக்கதிர்

  13. http://english.tahlkanews.com/wp-content/uploads/2016/02/maulana-abul-kalam-azad.jpg

    மௌலான அபுல் கலாம் ஆசாத் – ஐ.ஐ.டி’யை (IIT) வடிவமைத்து இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த நவீன கல்வியின் சிற்பி!

    இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞருமான‌ ஆசாத் தான் இந்திய உயர்கல்வி நிலையமான ஐ.ஐ.டி. நிறுவியவர் என்பது பலரும் அறியாத அல்லது பொதுவில் சொல்லப்படாத செய்தி.

    ஐ.ஐ.டி என்ற கல்வி நிலையங்களால் பெரும் பயனுற்ற எவராலும் இந்த கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தவர் எவர் என்ற தகவல் வெளியில் சொல்லப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லையென்றே சொல்லப்பட வேண்டும்.

    இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள‌ மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.

    ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும், 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.

    கடைசி வரை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டுவிடக்கூடாது என மிகவும் பாடுபட்டவர் திரு.ஆசாத் அவர்கள். திரு.ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக திரு.ஆசாத் பலமுறை வலியுறுத்திப்பேசி பிறகு ஜின்னாவின் மனதையும் மாற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டபோதிலும், திரு.நேரு அவசரப்பட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக ஜின்னா மீண்டும் மனம் மாற நேரிட்டது.

    தோற்றம் 11.11. 1888 – மறைவு 22.2.1958. 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (அபுல் கலாம் ஆசாத்) பிறந்தார். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு “சொல்லின் செல்வர்” என்று பொருள். பரவலாக இவர் மௌலானா ஆசாத் (விடுதலை) என அறியப்படுகிறார்.

    10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது.

    சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர்.

    இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

    1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.
    ————————————–

    Abul Kalam Azad re-organized the All India Council for Technical Education (AICTE) and saw the establishment of a host of institutions of education and cultural significance including:

    Kharagpur Institute of Higher Technology,
    University Grants Commission (UGC),
    Indian Council for Cultural Relations (ICCR),
    Council for Scientific and Industrial Research (CISR),
    Indian Council for Social Sciences Research the India Institute of Science,
    National Institute of Basic Education,
    Central Bureau of Textbook Research,
    National Board of Audiovisual Education,
    Hindi Shiksha Samiti,
    Board of Scientific Terminology for Hindi,
    Sangeet Natak Academy,
    Lalit Kala Academy and
    Sahitya Academy

  14. http://www.vinavu.com/wp-content/uploads/2016/06/manual-scavenging-killed-in-drainage.jpg

    ஏன் துப்புறவுத் தொழிலாளிகள் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை விட்டு அரேபியாவுக்கு ஓடுகின்றனர்?:

    திறந்த சாக்கடைகள், தொழிற்சாலை விஷக்கழிவுகள், குளம், குட்டைகள், பாதாளசாக்கடைகள் மற்றும் கோடிக்கணக்கான செப்டி டாங்க் சுத்தப்படுத்தும் பணியில் கிட்டத்தட்ட 50 லட்சம் தலித்துக்கள் இருக்கின்றனர்.
    —————————————

    “எங்களைக் கொல்லாதீர்கள்!” – அம்பேத்கர் விழாவில் கண்ணீர் சிந்திய தலித்துகள் — ஆனந்த் தெல்தும்டே

    விஷவாயு தாக்கி ஆண்டொன்றுக்கு 22,000 துப்புரவுத் தொழிலாளர்கள் கேட்பாரின்றி கொல்லப்படுகிறார்கள்.

    மனிதக் கழிவகற்றும் பணியைத் தடை செய்து 2013-ல் நாடாளுமன்றமும் ஒரு சட்டம் பிறப்பித்திருக்கிறது. ஆனால் எல்லா மாநில அரசுகளும் “எங்கள் மாநிலத்தில் இப்பிரச்சினை இல்லவே இல்லை” என்றே சாதிக்கின்றன. ஆனால் 7,94,000 பேர் மனிதக்கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. இச்சட்டத்தை மீறுவோரில் மற்றெல்லோரையும் விட அரசுக்குத்தான் முதலிடம்.

    ரயில்வே துறை வடிவமைக்கும் ரயில் பெட்டிகளின் கழிவறைகள், தண்டவாளத்தில் மலம் விழுகின்ற வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் துப்புரவுப் பணியாளர்கள்தான் தம் கையால் சுத்தம் செய்கிறார்கள். “தூய்மை இந்தியா இயக்கத்தின் விளைவாக 2019-ல் இந்தியாவில் மனிதக் கழிவை மனிதர் அகற்றுவது முடிவுக்கு வந்து விடும்” என்று தடபுடலாக அறிவித்தது மட்டுமின்றி, இந்தியாவில் புல்லட் ரயில் வலைப்பின்னலை உருவாக்கப்போவதாகவெல்லாம் பேசினார் பிரதமர். ஆனால் ரயில் பெட்டிகளில் உள்ள இந்தக் கழிவறைகள், பயோ டாய்லெட்டுகளாக எப்போது மாற்றியமைக்கப்படும் என்பதற்கு மட்டும், ஒரு கால இலக்கை அவரால் சொல்ல முடியவில்லை.
    — வினவு

  15. ///“ஹிந்துக்கள் அசுத்தமானவர்கள்” — மலேஷியா கோர்ட் தீர்ப்பு///

    ஆமாம் ஆமாம் துலுக்கண்கள் ரொம்ப சுத்தமானவர்கள். தன்னுடைய பிட்டத்தை முதலில் சுத்தம் செய்யட்டும்
    http://tamil.oneindia.com/news/international/there-are-12-gay-imams-the-world-daayiee-abdullah-256139.html
    உலகில் 12 கே இமாம்கள், ஓரினச்சேர்க்கையை இஸ்லாம் எதிர்க்கவில்லை: இமாம் அப்துல்லா

    தலித்துகள் மட்டுமல்ல முஸ்லிம்களுடன் கூட இந்துக்கள் சம்பந்தம் அந்த காலத்தில் வைத்து கொள்ளமாட்டார்கள் ஏனெனில் முஸ்லிம்கள் அனாச்சரமானவர்கள் என்ற எண்ணம் ஹிந்துக்களுக்கு உண்டு. பின்னாடி விவஸ்தை இல்லாமல் ஹிந்துக்கள் முஸ்லிம்களோடு கலந்து விட்டார்கள்
    மாமன் மச்சான் மாதிரி பழகறோம் சகோதர சகோதரி என்று ஹிந்துக்களை முஸ்லிம்கள் சொல்வது ஏமாற்று வேலை . இதை ஹிந்துக்கள் தான் சிந்திக்க வேண்டும். ரமதான் பண்டிகை பிரியாணி ஓசியில் பாய் தருகிறான் என்று போனால் ஹிந்துக்களை அசுத்தமானவர்கள் என்று தான் துலுக்கன் சொல்வான்
    தலித்துகள் மேல் கூட உண்மையான பாசமா? எல்லாம் அயோகிய தனம்

  16. //“எங்களைக் கொல்லாதீர்கள்!” – அம்பேத்கர் விழாவில் கண்ணீர் சிந்திய தலித்துகள்//

    துபாயில் கூட துலுக்கண்கள் பொது கழிப்பிட சுத்தம் செய்பவர்களை பார்த்து இருக்கிறேன் அதுவும் தமிழர்களை ( பின்ன பெரியார் வழி வந்த மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து வரும் தலித்துக்கு கவர்னர் வேலையா தருவான் ) எல்லாம் கும்பகோணம் மயிலாடுதுறை திருவாரூர் ஆட்கள்
    அவர்கள் இஸ்லாத்திற்கு மாறினால் மட்டும் வேறு வேலையா கிடைக்க போகிறது. கக்கூஸ் கழுவ ஹிந்து முஸ்லிம் மதம் என்ன
    இஸ்லாத்திற்கு மாறுவதால் அப்பவும் ஜிகாத் செய்து தலித்தை மதத்திற்காக உயிர் எடுப்பீர்கள் எந்த பணக்கார துலுக்கன் ஜிஹாதுகாக உயிர் விடுகிறான்
    அவனுடைய பணத்தை வைத்து 72 கன்னிகளை எங்கயே அனுபவ்கிறான்

  17. அடிக்கடி ஆங்கிலயர்களை எதிர்ப்பதற்காக ஆங்கிலம் கற்கவில்லை என்று துலுக்கன் காதில் பூ சுத்துகிறான். ஹிந்துக்களுக்கு, கிருத்தவர்களுக்கு
    அவ்வளவு ஏன் தலித்துகளுக்கு கூட ஆங்கிலம் நன்றாக வருகிறது. துலுகனுக்கு மூளை கம்மி அதனால் ஆங்கிலம் வரல இதுல பொய் வேற

  18. //சீனாவுடன் சேர்ந்து பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை உதைத்து “காஷ்மீர், காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், திராவிட நாடு” ஆகிய நாடுகளுக்கு விடுதலை வாங்கி தர காத்திருக்கின்றனர்.//

    எல்லாம் உன் கனவு தான் அதிலும் பயங்கர காமெடி திராவிட நாடு

  19. //திறந்த சாக்கடைகள், தொழிற்சாலை விஷக்கழிவுகள், குளம், குட்டைகள், பாதாளசாக்கடைகள் மற்றும் கோடிக்கணக்கான செப்டி டாங்க் சுத்தப்படுத்தும் பணியில் கிட்டத்தட்ட 50 லட்சம் தலித்துக்கள் இருக்கின்றனர்.//

    கருணாநிதி பெரியாரிச்டுதானே அவர் ஆட்சிகாலத்தில் தலித்துகளை அந்த பணி செய்யவிடாமல் தடுத்து இருக்கவேண்டியது தானே
    தலித்துகள் மேல் அவ்வளவு அன்பு இருந்தால், மதம் மாற்றுவதை விட முக்கிய பணியாக அரபு நாடுகளிடம் பணம் பெற்று துளுக்கன்கள்
    தலித்துகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படத்தி இருக்கலாமே. அப்படி செய்து இருந்தால் தலித்துகள் தானாக இஸ்லாத்திற்கு வந்து இருப்பார்

  20. //சிவாஜிராவ் கெய்க்வாட் எனும் ரஜினிகாந்த், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கெய்க்வாட் எனும் ஏழை தலித் ஜாதியில் பிறந்தவர். சினிமாவில் பெயரும் புகழும் வந்ததும், அம்பேத்கர் போல் ப்ராஹ்மண குலத்தில் திருமணம் செய்து அவாளோட அத்திம்பேர் ஆகிவிட்டார்.//

    முதலில் ரஜினிகாந்த் தலித் அல்ல. அவர் அந்த மாநிலத்தை சேர்ந்த யாதவ வகுப்பை சேர்ந்தவர் என்று சொல்கிறார். தலித்துக்கு கோத்திரம் கிடையாது
    அவருக்கு கோத்திரம் இருப்பதாக சொல்கிறார்கள்.அல்லது க்ஷத்ரிய வம்சத்தை சேர்ந்தவர் (https://en.wikipedia.org/wiki/Gaekwad_dynasty)
    பின்ன பிராமண பெண்ணை சம்பந்தம் செய்த எங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள உயர்ஜாதி பின்ன தலித், துலுக்கன் மாதிரியாக வா இருப்பார்
    எங்கள் அத்திம்பேராக தான் இருப்பார்.கன்று குட்டி பன்றியுடன் (துலுக்கன்) சேரமுடியாது இல்லையா. அம்பேத்கார் எங்கள் அதிம்பெராக ஆகவில்லையா நீ சொன்னது போல் அம்ப்தேட்கார் செய்தது தான் சரி
    ரஜினி திறமை உள்ளவர் அவர் சம்பாதித்தார் அவர் இஷ்டம் அவர் பணம் அவருக்கு தான் உரிமை அவரை பார்த்து ஒரு ஜின்னாவோ,மதிமாரனோ
    வயிறு எறிந்தால் அவர் பாதிக்கபடமாட்டார்.

    //இவர் பம்பாய் சினிமா உலகத்தில் நுழைந்திருந்தால், திலீப்குமார், அமிதாப்பச்சன், ஷாரூக்கான், சல்மான் கான், அமீர் கான் போன்ற ஆணழகரிடம் உதைவாங்கி ரயிலிலிருந்து உருண்டு ஒரு சாதாரண துணை நடிகராக அட்ரஸ் இல்லாமல் போயிருப்பார். தந்தை பெரியார் பிறந்த மண் தமிழகத்துக்கு வந்ததால் சூப்பர் ஸ்டார் ஆனார்.//
    உண்மை தான். பெரியார் வந்த பின் தமிழ்நாடு மக்களுக்கு மூளை இல்லாமல் போய் விட்டது. இதில் என்ன பெரியார் பெருமை
    பெரியாரால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை ஒன்று சொன்னால் (பிராமணர்களை தாக்கியதை தவிர ) நான் அவரை விமர்சனம் செய்வதை விட்டு விடுகிறேன் 90வயதுக்கு மேல் தண்டமாய் மூத்திர சட்டியுடன் வாழ்ந்த கிழம்.
    இடஒதுக்கீடு கொண்டு வந்தது காங்கரசும் அம்பேத்காரும், அதுகூட தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும். இன்றும்
    வன்னியர் தேவர் தலித் வாயில் பீயை திணிக்கிறான் என்று நீ தானே சொன்னாய் அப்படியென்றால் அந்த கிழம் தண்டமாய் தானே
    இருந்து மண்டையை போட்டது. சுயமரியாதை பகுத்தறிவு தமிழனுக்கு எங்க இரூக்கு நீயே ஒத்துகொள்ளமாட்டாய்

  21. // தலித்துகள் மட்டுமல்ல முஸ்லிம்களுடன் கூட இந்துக்கள் சம்பந்தம் அந்த காலத்தில் வைத்து கொள்ளமாட்டார்கள் //
    ——————————————-

    அப்படியானால்,

    1. ஏன் பார்ப்பனரின் ஆர்யவர்த்தா பாக்கிஸ்தானாக மாறியது?.

    2. ஏன் ப்ராஹ்மண பண்டிதரின் காஷ்மீர், இஸ்லாத்தை தழுவி பாரத்மாதாவுக்கெதிராக ஜிஹாத் செய்கிறது?.
    ————————-

    எனது கருத்துக்களை படிக்கும் பல ப்ராஹ்மின்ஸ், “எதற்காக இந்த வெட்கம் மானம் சூடு சொரணையற்ற பாப்பாத்தி தேவடியாமுண்ட பாரத்மாதாவ கட்டிக்கொண்டு அழவேண்டும்?. பேசாமல் இஸ்லாத்தை தழுவி, கோயில் சுவற்றில் அம்மணமாக நிற்கும் பாரத்மாதா தேவடியாள் மீது ஜிஹாத் செய்து இன்னோரு பாக்கிஸ்தானை உருவாக்கினாலென்ன?” என சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.

  22. // பெரியாரால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை ஒன்று சொன்னால் (பிராமணர்களை தாக்கியதை தவிர ) நான் அவரை விமர்சனம் செய்வதை விட்டு விடுகிறேன் //
    —————————-

    பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம். பார்ப்பனீயத்துக்கெதிராக மேல்ஜாதி ஹிந்துக்களை உசுப்பிவிட்டு, தந்தை பெரியார் தமிழக முஸ்லிம்களை காப்பாற்றிவிட்டார்.

    அதாவது, தி.க மேல்ஜாதி ஹிந்துக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு பெரியாரிஸ்ட் கூட தனது ஜாதியை இன்று வரை விடவில்லை. ஒரு தலித் கூட பெரியாரிஸ்ட் கிடையாது. பெரியார் ஒரு தடவை கூட, தலித் கொடுமைக்கு எதிராக மேல்ஜாதி ஹிந்துக்களை எதிர்க்கவில்லை. ஏன்?.

    1. பாப்பானின் பூணுலை அறுத்து, மேல்ஜாதி ஹிந்துக்களின் உரிமைகளை காப்பாற்றிவிட்டார். பெரியாருக்கு எதிராக பாப்பாத்தி மூச்சு விடமாட்டாள். தி.க’வுக்கு தரவேண்டிய பங்கை, இன்றைக்கும் சரியாக வீடு தேடி வந்து பாப்பாத்தி தருகிறாள்.

    2. மேல்ஜாதி ஹிந்துக்கள் தலித்துக்களை உதைக்கும் போதெல்லாம் “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என அட்வைஸ் செய்வார்.

    அதாவது, மேல்ஜாதி ஹிந்து உதைத்தால்தான் தலித்துக்கள் இஸ்லாத்துக்கு ஓடி வருவர். பல மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும். ஒரு கட்டத்தில், முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகி தமிழகம் முஹம்மத் பட்டினமாக மாறிவிடும்,

    இதுதான் ரகசிய முஸ்லிம் வாப்பா பெரியாரின் திட்டம். புரிஞ்சுச்சா?.

  23. //1. ஏன் பார்ப்பனரின் ஆர்யவர்த்தா பாக்கிஸ்தானாக மாறியது?.//

    கத்திமுனையில் மதம் மாற்றியது அவுரங்கசிப் காலத்தில் நடந்தது அதிகமாக, சலுகைகள் மூலம் ஜசியா வரி போன்றவற்றின் மூலம்
    மதம் மாறியவர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள் அல்ல 1 அல்லது 2 சதவீதம் தான் மீதி மற்ற ஜாதி ஹிந்துக்கள் .இஸ்லாத்தில் மதம் மாறிய பின்
    மீண்டும் வேறுமதம் மாறினால் அவர் உயிர் போய் விடும் (சுதந்திர இந்தியாவை தவிர)

    2. ஏன் ப்ராஹ்மண பண்டிதரின் காஷ்மீர், இஸ்லாத்தை தழுவி பாரத்மாதாவுக்கெதிராக ஜிஹாத் செய்கிறது?//

    மதம் மாறிய எல்லோரும் பிராமணர பண்டிதர் அல்ல. வடநாட்டில் பறையன் கூட வெளுப்பாக தான் இருப்பான்
    அப்போது இந்தியாவை ஆண்டவர்கள் துளுகன்கள் மதம் மாறினால் நிறையா சலுகைகள் கஷ்டப்படுவதை விட மதம் மாறி வயிறு வளர்க்கலாம் என்று
    போயிருப்பார்கள். பக்தி எல்லாம் ஒரு மன்னாங்கட்டியும் கிடையாது அந்த மதத்தில் ஒரு சிறப்பும் இல்லை வெறும் செக்ஸ் இனப்பெருக்க சமாசாரம் மட்டும் தான். மனிதனுக்கும் விலங்குக்கும் காமம் உறக்கம் பசி எல்லாம் பொது. இஸ்லாத்திற்கு மாறுகிறான் என்றால் ஒரு படி கீழே இறங்குகிறான் அவ்வளவு தான் வேறு விசேஷம் அல்ல

  24. பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம். பார்ப்பனீயத்துக்கெதிராக மேல்ஜாதி ஹிந்துக்களை உசுப்பிவிட்டு, தந்தை பெரியார் தமிழக முஸ்லிம்களை காப்பாற்றிவிட்டார்.//

    என்னத்தை உசுப்பி விட்டு என்னத்தை லாபம் பெரியார் சொத்தை கோனார்கள் குடும்பம் சொத்தை ஆட்டையை போட்டு விட்டார்கள்.என்னத்தை முஸ்லிம்களை காப்பாற்றினார் பார்ப்பான் பார்ப்பன் என்று புலம்புகிராயே

    //அதாவது, தி.க மேல்ஜாதி ஹிந்துக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு பெரியாரிஸ்ட் கூட தனது ஜாதியை இன்று வரை விடவில்லை. ஒரு தலித் கூட பெரியாரிஸ்ட் கிடையாது. பெரியார் ஒரு தடவை கூட, தலித் கொடுமைக்கு எதிராக மேல்ஜாதி ஹிந்துக்களை எதிர்க்கவில்லை. ஏன்?.//

    அப்படினா கருப்பு ஆட்டை தன்னிடமே வைத்து கொண்டவர் ஒரு கேனை தான்.
    நானும் அதை தான் சொல்கிறேன் பெரியார்சாதி ஒழிப்புக்கு பாடுபடவில்லை என்று நீயே ஒத்துகொண்டுவிட்டாய் மேல்சாதிக்கு தான் (பிராமணர்களை தவிர ) நண்பர். தலித்துக்கு அல்ல இது தலித் தலைவர்களுக்கு தெரியும்

    //1. பாப்பானின் பூணுலை அறுத்து, மேல்ஜாதி ஹிந்துக்களின் உரிமைகளை காப்பாற்றிவிட்டார். பெரியாருக்கு எதிராக பாப்பாத்தி மூச்சு விடமாட்டாள். தி.க’வுக்கு தரவேண்டிய பங்கை, இன்றைக்கும் சரியாக வீடு தேடி வந்து பாப்பாத்தி தருகிறாள்.//

    பெரியார் பாப்பாத்தியை ஆதரித்தால் பங்கு தருவதில் தவறு என்ன

    //2. மேல்ஜாதி ஹிந்துக்கள் தலித்துக்களை உதைக்கும் போதெல்லாம் “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என அட்வைஸ் செய்வார்.

    அதாவது, மேல்ஜாதி ஹிந்து உதைத்தால்தான் தலித்துக்கள் இஸ்லாத்துக்கு ஓடி வருவர். பல மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும். ஒரு கட்டத்தில், முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகி தமிழகம் முஹம்மத் பட்டினமாக மாறிவிடும்,

    இதுதான் ரகசிய முஸ்லிம் வாப்பா பெரியாரின் திட்டம். புரிஞ்சுச்சா?//

    விஷயம் தெரிந்த தலித்துகள் பெரியார் சொன்னால் எல்லாம் வரமாட்டார்கள் பெரியார் பிராடு என்று அவர்களுக்கு தெரியும் நீயும் அதை தானே சொல்கிறாய்
    உங்கள் முகமது இல்லையா கடவுளை பார்த்தேன் பேசினேன் என்று பொய் சொல்லவில்லையா மலையில் இருந்து இறங்கி வந்து, உருவம் இல்லாததை பார்க்கமுடியும்மா பேசமுடியுமா நீங்கள் சிந்திக்கவில்லை அவன் வழி தானே பெரியாரும் அதான் திருதனம் ரகசிய முஸ்லிம்

  25. ////2. மேல்ஜாதி ஹிந்துக்கள் தலித்துக்களை உதைக்கும் போதெல்லாம் “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என அட்வைஸ் செய்வார்.//

    மேல் ஜாதிக்காரன் தலித்தை உதைக்கும் போது மேல்ஜாதிக்கரனுக்கு அதரவு தெரிவித்து விட்டு இன இழிவு என்றால் பெரியாரை பார்த்து தலித் இஸ்லாத்திற்கு வரமாட்டான் காரி துப்புவான்

  26. // கத்திமுனையில் மதம் மாற்றியது அவுரங்கசிப் காலத்தில் நடந்தது //
    ——————————-

    20 வருடங்களுக்கு முன்பு, நான் சவூதியில் வேலை செய்தபோது, எங்களுடைய ப்ராஹ்மின் குடும்ப நன்பரின் மணைவி “இந்த பாக்கிஸ்தானி பெண்களைப் பார்த்தால், ப்ராஹ்மின்ஸை அச்சுல வாத்த மாதிரி அப்படியே இருக்காளே” என அடிக்கடி வியப்படைவார்.

    ஒரு முறை நான் அவர்களிடம் “5000 வருடங்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த ப்ராஹ்மின்ஸ்தான் இஸ்லாத்தை தழுவி பாக்கிஸ்தானை உருவாக்கினர். இதைத்தான் ஆர்யவர்த்தா தேசம் என ஆர்.எஸ்.எஸ்’காரன் சொல்கிறான். ஆகையால்தான் பாரதியார் “சிந்துநதியின் மிசை நிலவினிலே” என பாடினார். இன்று காஷ்மீரில் வாழும் 2 கோடி முஸ்லிம்கள், ப்ராஹ்மின் பண்டிதர்களின் வம்சாவழியில் வந்தவர்” என சொன்னேன்.

    அதைக்கேட்டு அந்த பெண்மணி கண்கலங்கிவிட்டார். பிறகு எங்களிடம் திருக்குரான் ஓத கற்றுக்கொண்டார். ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க ஆரம்பித்தார். அதன் பிறகு நான் சவூதியை விட்டு வந்துவிட்டேன். இன்று என்ன நிலமை என்பது தெரியாது. இவர் ராஜாஜிக்கு பேத்தி முறை என சொல்வார்.

  27. ஈ.வெ.ரா.வை காப்பாற்றிய ஐயர்!
    – ஞானதேசிகன்
    மதுரை வைத்தியநாத ஐயர்
    ‘மதுரை வைத்தியநாத ஐயர்’ – இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் மேலே படிக்கவும்.
    தமிழ் நாட்டில் தாழ்த்தப் பட்டோருக்காக பாடுபட்டவர்கள் தாங்கள் தான் என உரிமை கொண்டாடி அதனை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகப்படுத்திக்கொள்ளும் பலர் நிஜ தியாகிகளை சமூகத்திற்காக பாடுபட்டவர்களை திட்டமிட்டு மறைத்து விடுவர். சமூகத்தில் நடக்கும் இது போன்ற வெற்றுக் கூச்சல்கள் மதுரை வைத்யநாத ஐயர் போன்றவர்களை மறக்கடிக்கச் செய்துவிடும். அத்தகைய ஒருவரை பற்றி பார்ப்போம்.
    தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகி இவர். ஹரிஜனங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டவர். தியாகி ‘கக்கன்’ இவருடைய சீடர். 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தலைவர். இவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.
    மதுரை ஆலயப்பிரவேசம்:
    1939 ஜூலை 8 ஐ தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு..
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை நடத்திக்காட்டியவர் மதுரை வைத்யனாதய்யர். இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசும் பலரும் பிராமணர்களுக்கெதிரான வசைகளையே முன்னிறுத்தி பேசுவார்கள். அதே தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி அதற்கு தலைமை தாங்கியவர் இந்த பிராமணர் என்பதை எங்குமே பேசமாட்டார்கள். அப்படிப் பேசிவிட்டால் பிறகு பார்ப்பன எதிர்ப்பு கோஷமும் திராவிட திராபைகோஷமும் அடிபட்டுப் போய்விடும் என்கிற ஞாயமான பயம் காரணமாக இருக்கலாம்.
    அத்தகைய ஆலய பிரவேச தினத்தன்று தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச்செயலாளர் எல்.என்.கோபால்சாமி, P.கக்கன், உசிலம்பட்டி V.முத்து, P.R.பூவலிங்கம், V.S.சின்னையா, முருகானந்தம், ஆலம்பட்டி S.S.சண்முக நாடார் மற்றும் பல ஹரிஜன அன்பர்கள் வைத்யனாதய்யருடன் ஆலய பிரவேசம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் திரு R.S.நாயுடு இந்த நிகழ்வுக்குமிகவும் உதவியாக இருந்தார். மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததோடு தன் தோழர்களை அய்யருக்கு துணையாக அனுப்பினார்.
    இந்த முக்கிய நிகழ்வுக்கும் எதிர்ப்பு இருந்தது. சில வைதீகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வைதீகர்களின் இந்த வழக்கை முறியடிக்க வேண்டுமென ராஜாஜி விரும்பினார். எனவே ஆலய பிரவேசம் செல்லும் என்று ராஜாஜி ‘அரசு ஆலய பிரவேசம்’ என்ற சட்டத்தை முந்தேதியிட்டு பிறப்பித்து, ஆலய நுழைவை செல்லுபடி ஆக்கினார். அதாவது வைதீகர்களின் வழக்கு தேதிக்கு முந்தேதியிட்டு ஆலயப்பிரவேச சட்டத்தை அமல்படுத்தி விட்டதால் வைதீகர்களின் வழக்கு முறியடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மதுரையில் நடக்கும் போது மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட திரு N.M.R.சுப்பராமன் மதுரை நகராட்சி தலைவராக இருந்தார். இவர் ஒரு ஹரிஜனரை அறங்காவலர் குழுவில்நியமிக்கச் செய்தார். தமிழகத்தில் இது ஒரு முன் மாதிரி நடவடிக்கை.
    திரு. வைத்தியநாத ஐயர் தமிழகத்தின் முக்கிய சுதந்திர போராட்டங்களான உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் போன்ற முக்கிய போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அய்யரும் அவர்
    குடும்பமும் பல முறை தேசத்திற்காக சிறை சென்றுள்ளனர்.
    ஈ.வெ.ரா.வை காப்பாற்றிய ஐயர்
    இங்கே இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றியும் பார்ப்போம். ‘பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி’ என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம்.
    1946 ம் ஆண்டு வைகை வடகரையில் தி.க மாநாடு நடந்தது. தி.க தொண்டர்கள் மீனாட்சி கோயிலுக்கு சென்று கிண்டலும் கேலியும் செய்துள்ளனர். மதுரை மக்கள் தி.க தொண்டர்களை விரட்டி, மாநாட்டுப் பந்தலுக்கு தீ வைத்துள்ளனர். ஷெனாய் நகரில் இருந்த ஈ.வே.ரா வை மக்கள் சூழ்ந்து விட்டனர். போலீஸாரால் தடுக்க முடியவில்லை. இதனைக் கேள்விப்பட்ட வைத்தியநாத ஐயர் அங்கு சென்று மக்களை அமைதிப்படுத்தி ஈ வெ ரா உட்பட அனைவரையும் ஊருக்கு பத்திரமாக அனுப்பினார். ஆக பிராமணரை அடி என்று கூறிய ராமசாமி நாயக்கருக்கு பிராமணரான வைத்தியநாத ஐயர் பாதுகாப்பளித்த சம்பவம் இன்றும் அழியாத வரலாறாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என வெட்கமில்லாமல் திரியிம் திராவிடக்காரர்கள் இந்தச் சம்பவங்களை வஞ்சகமாக மறைத்து ராமசாமி நாயக்கருக்கு குருட்டுத்தனமான பக்தர்கள் உருவாக பெரிதும் பாடுபட்டனர்.
    மதுரை வைத்தியநாத ஐயர் தான் இறக்கும் வரை (1955) ஹரிஜன சேவா சங்க தலைவராக இருந்தார். ஹரிஜன சேவா சங்கம் இவரை பாராட்டி ஹரிஜனங்களின் தந்தை என்று அழைத்தனர். சுதந்திரப் போராட்ட தியாகியை ஹரிஜனங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பின்னர் வஞ்சகமாக மறக்கடிக்கப்பட்ட இந்த மாமனிதரை நெஞ்சினில் நிறுத்திடுவோம்.
    நினைவில் வைத்துப் போற்றுவோம்.
    மேலதிக தகவல்களுக்கு
    1) ‘விடுதலை போரில் தமிழகம்’ ஸ்டாலின் குணசேகரன் – பாகம் 2
    இந்த புத்தகத்தில் இந்த கட்டுரையை இயற்றியவர் தியாகி மாயாண்டி பாரதி. இவர் வைத்யனாதய்யருடன் நெருங்கி பழகியவர்.
    2) ‘மதுரை காந்தி’ , நா.மா.ரா.சுப்பராமன் அல்லயன்ஸ் பதிப்பகம். சென்னை.
    இப்படிப் பட்ட பல தியாகிகளின் தியாகங்கள் பெரும்பாலும் பேசப்படுவதில்லை. இந்த தியாகங்களை பற்றி வருங்காலத்திற்கு தெரிவிக்க வேண்டியது நம் கடமை.

  28. // ப்ராஹ்மின்ஸை அச்சுல வாத்த மாதிரி அப்படியே இருக்காளே” என அடிக்கடி வியப்படைவார்.

    ஒரு முறை நான் அவர்களிடம் “5000 வருடங்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த ப்ராஹ்மின்ஸ்தான் இஸ்லாத்தை தழுவி பாக்கிஸ்தானை உருவாக்கினர். இதைத்தான் ஆர்யவர்த்தா தேசம் என ஆர்.எஸ்.எஸ்’காரன் சொல்கிறான். ஆகையால்தான் பாரதியார் “சிந்துநதியின் மிசை நிலவினிலே” என பாடினார். இன்று காஷ்மீரில் வாழும் 2 கோடி முஸ்லிம்கள், ப்ராஹ்மின் பண்டிதர்களின் வம்சாவழியில் வந்தவர்” என சொன்னேன்.//

    எனக்கு கூட தோன்றும் எப்படி நல்ல மதத்தை விட்டு வயிறு வளர்க்க அல்லது பொய்யான பிரச்சாரத்தால் துர்மார்கத்திற்கு போய்
    இப்படி கஷ்டப்படுகிறார்களே என்னுடைய பழைய ஹிந்துக்கள் என்று. அவர்களாக தாய் மதம் திரும்பாதவரை கஷ்டத்தை அனுபவிக்க தான்
    வேண்டும். பிராமணர்களும் மதம் மாறினார்கள். பொய்யான தகவல் கொடுத்தால் அது உண்மை ஆகாது. பிராமணர்கள் சிறுபான்மையினர் தான்
    ஏனெனில் இஸ்லாம் துர்மார்க்கம் கத்தி முனையில் மாட்ட்ரப்பட்டது, அப்பாவி ஏழை ஹிந்துக்கள் விவசாயிகள் மேல் அதிக வரி விதிக்கமட்டது
    மதம் மாறும் வரை சிதிரவேதை செய்யப்பட்டார்கள் . சலுகை ஆசை உள்ள அயோகிய ஹிந்துக்கள் சுயமரியாதை இல்லாத பேடிகள் இஸ்லாத்திற்கு மாறி
    தற்போதைய முஸ்லிம்களாக இருக்கிறார்கள் போதுமா

  29. // உங்கள் முகமது இல்லையா கடவுளை பார்த்தேன் பேசினேன் என்று பொய் சொல்லவில்லையா மலையில் இருந்து இறங்கி வந்து, உருவம் இல்லாததை பார்க்கமுடியும்மா பேசமுடியுமா //
    ————————

    தவறு. வான்தூதர் ஜிப்ரைய்ல் மூலமாக அல்லாஹ் பெருமானோரோடு ஹீரா குகையில் பேசினான்.

  30. //தவறு. வான்தூதர் ஜிப்ரைய்ல் மூலமாக அல்லாஹ் பெருமானோரோடு ஹீரா குகையில் பேசினான்.//
    எப்படி இருந்தாலும் உருவம் இல்லாததற்கு பெயர் இருக்க முடியாது உருவம் இல்லாததற்கு வாய் கிடையாது எப்படி எல்லாம் டூப்பு

  31. இந்தியாவை ஆதரியுங்கள்: அமெரிக்கா
    வாஷிங்டன்: என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக, அதில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பான விவாதம் அடுத்த வாரம் நடைபெறும் எனவும், இதில் என்ன நடக்கும் என்ற யூகங்களுக்கு நாங்கள் பதிலளிக்க விரும்பவில்லை எனவும், ஆனால் என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக நாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.
    என்எஸ்ஜி.,யில் இந்தியா உறுப்பினராக அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்தியா உறுப்பினராவதை தடுக்க வேண்டாம் என, இந்தியா உறுப்பினராவதை எதிர்க்கும் நாடுகளுக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1544814

  32. ‘அமெரிக்காவின் நட்பு நாடு
    அந்தஸ்து கிடைக்கும்’

    http://www.dinamalar.com/news_detail.asp?id=1544254
    புதுடில்லி,:’அமெரிக்காவின் ராணுவ நட்பு நாடு என்ற அந்தஸ்தை, இந்தியாவுக்கு அளிக்கும் தீர்மானம், அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப்படவில்லை;

    இருப்பினும், இந்த சிறப்பு அந்தஸ்தை பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது’ என, வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கூட்டறிக்கை: சமீபத்தில், அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை யில், ‘அமெரிக்காவின் ராணுவ நட்பு நாடு என்ற சிறப்பு அந்தஸ்து, இந்தியாவுக்கு அளிக்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதை தொடர்ந்து, பல்வேறு அம்சங்களுடன் கூடிய, அமெரிக்காவின் தேசிய ராணுவ அங்கீகாரம் சட்டத்திருத்தத்தில், இதற்கான

    மசோதாவும் கொண்டு வரப்பட்டது. குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் மெக்கைன் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு, செனட் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், சட்டத்தின் மற்ற அம்சங்கள் நிறைவேறின.

    இதுகுறித்து, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:
    இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் தீர்மானம், அமெரிக்க பார்லிமென்டின் மேல் சபையான, செனட்டில் நிறைவேறவில்லை.

    அதே நேரத்தில், ஏற்கனவே, இந்தியாவுக்கு இந்த அந்தஸ்தை அளிப்பதாக, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திப்புக்கு பின் வெளியிட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஓட்டெடுப்பு நடத்தி…அமெரிக்க தேசிய ராணுவ அங்கீகார சட்டம் என்பது, ஒவ்வொரு ஆண்டும், ராணுவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பிற அம்சங்கள் அடங்கியது. இது, பல கட்டங்களை உடையது. தற்போது, செனட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    அடுத்ததாக, காங்கிரஸ் எனப்படும், பார்லிமென்டின்மற்றொரு சபையிலும் இது தாக்கல் செய்யப் படும். அதை தொடர்ந்து, இரு சபைகளுக்கும் சேர்த்து, கூட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இரு சபைகளிலும் ஓட்டெடுப்பு நடத்தி நிறைவேற்றப்படும். அதனால், இப்போது இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. இறுதி முடிவுக்காக
    காத்திருப்போம். இந்தியாவுக்கு, சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானுக்கு நிதி முடக்கம்:

  33. முத்துமாலை திட்டத்தை உடைக்க மீண்டும் தாய்லாந்து பிரதமர் இந்தியா வருகை

  34. https://www.youtube.com/watch?v=l7ixvwLoS28

    // மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை நடத்திக்காட்டியவர் மதுரை வைத்யனாதய்யர். //
    —————————

    ப்பூ… ஆயிரம் வருடத்துக்கு ஒரு முறை ஆலயப்பிரவேசம் செய்துவிட்டால், ஜாதிகள் ஒழிந்து பார்ப்பனர் பறையன் சக்கிலியனெல்லாம் மாமன் மச்சான் அத்திப்பேராகி விடுவானா?

    இன்றைக்கு கூட காசி விஸ்வநாதர் கோயிலில் சூத்திரன் மோடி நுழையமுடியாது. ஆனால் இன்றைக்கும் பிஸ்மில்லாஹ்கானின் ஷெனாய், விஸ்வநாதர் கோயிலின் கர்ப்பக்கிருகத்தில் ஒலிக்கிறது.
    ————————————–

    பாலாஜியும் பிஸ்மில்லா கானும்! -பா.சி. ராமச்சந்திரன்

    பிஸ்மில்லாகான்- தொண்ணூறு வயதுக்கு மேல் வாழ்ந்து, இந்துஸ்தானி இசையைத் தன்னுடைய ஷெனாய் வாத்தியத்தினால் இசைத்து உலகையே புரட்டிப் போட்ட மனிதர். இந்துக்களின் புனித நகரான வாரணாசியில் (காசி) பிறந்து கங்கையோடு கலந்தவர்.

    சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம் அவருடையது. தாத்தா, பாட்டி, தாய், தந்தை, பெரியப்பா, சித்தப்பா என்று அவர்கள் குடும்பம் முழுவதுமே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலம். சாப்பாட்டிற்கே அவதிப் பட்டார்கள். அப்போது பிஸ்மில்லாகானுக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். அந்த நேரத்தில் அவருடைய தாய்மாமனுக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக வேலை கிடைத்தது. அவரோடு சிறுவன் பிஸ்மில்லாவும் சென்றால், அவனாவது இரண்டு வேளை நன்றாகச் சாப்பிடுவான் என்று அவனுடைய பெற்றோர் மாமனோடு திருப்பதிக்கு அனுப்பி வைத்தார்கள். சிறுவன் பிஸ்மில்லாவுக்கு ஒத்து ஊதும் வேலை கொடுத்தார்கள். மாமன் ஷெனாய் வாசிக்க, மருமகன் ஒத்து ஊதினான். தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து கோவிலுக்குப் போய் சுமார் ஒரு மணி நேரத்திற்குமேல் வாசிக்க வேண்டும்.

    அன்று அதிகாலை நான்கு மணி. கோவிலுக்குச் செல்ல தன் குழுவினருடன் புறப் பட்டார் மாமன். அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிஸ்மில்லாவை எழுப்ப மனமில்லை அவருக்கு. அதனால் பிஸ்மில்லாவை அறைக்குள்ளேயே விட்டுவிட்டு, வெளியே பூட்டிக் கொண்டு கோவிலுக்குப் போய்விட்டார் மாமா. அங்கு சுப்ரபாத வழிபாடும், மங்கல வாத்தியமாக ஷெனாய் இசையும் முடிந்து, காலை ஆறு மணி அளவில் தன் அறைக்குத் திரும்பினார் மாமா. என்ன அதிசயம்! பூட்டிய அறைக்குள்ளிருந்து அற்புதமான ஷெனாய் வாசிப்பைக் கேட்ட மாமன் வியந்து போனார். மெதுவாக ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, எட்டு வயதுச் சிறுவன் பிஸ்மில்லா ஷெனாய் வாசித்துக் கொண்டிருந்தான். மிகவும் மகிழ்ச்சியடைந்த மாமா, இசை ஒலி நிற்கும் வரை அறை வாசலில் நின்றிருந்து, பிறகு உள்ளே நுழைந்து சிறுவனை உச்சி முகர்ந்தார்.

    “”என்ன பிஸ்மில்லா… எப்படி இவ்வளவு அற்புதமாக வாசிக்கிறாய்? பிரமாதம்… பிரமாதம்… என்னையே மிஞ்சிவிட்டாயே!” என்று மனதாரப் பாராட்டினார்.

    உடனே பிஸ்மில்லா சுவரில் மாட்டியிருந்த வெங்கடாசலபதி படத்தைக் காட்டி, “”தினமும் என் முன்னால் வாசிப்பாயே. இன்று ஏன் வரவில்லை? இப்போது நீ வாசி. நான் கேட்க வேண்டும்” என்று தன்னை தூக்கத்திலிருந்து எழுப்பி பெருமாள் வாசிக்கச் சொன்னதாகக் கூற, மாமன் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

    அன்று ஆரம்பமான இறைவனின் கடாட்சம் இறுதிவரை அவரை உயர்த்திக் கொண்டே போனது. திருப்பதி வெங்கடாசலபதியின் அருட்பார்வை பிஸ்மில்லாவின்மீது இருந்தது. இஸ்லாமியராக இருந்தாலும்- தன் மதக் கோட்பாடுகளைப் பின்பற்றி நன்மார்க்கத்தில் ஈடுபட்டிருந்தாலும், பாலாஜியின் அருள் கிடைத்ததை நினைத்து மெய்சிலிர்த்துப் போயிருக்கிறார் அவர். அவருடைய வயது ஏற ஏற ஷெனாய் வாத்தியத்தில் அவரை எவருமே மிஞ்ச முடியாத அளவிற்கு உலகப் புகழ் பெற்றார். 1960-களிலேயே ஒரு கச்சேரிக்கு 30,000 ரூபாய்க்குமேல் சன்மானம் பெறும் பெரிய வித்வானாக மாறியிருந்தார் அவர். அத்தனை பெரிய சன்மானத்தை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பெற்றவராயிருந்தாலும், கடுகளவேனும் அவரிடம் கர்வம் கிடையாது. தன்னுடைய குடும்பத்தார் 110 பேரை காப்பாற்றி வந்தார் அவர். பல பட்டங்கள் அவரைத் தேடி வந்து தன்னை கௌரவித்துக் கொண்டன.

    மனித நேயம், மத நல்லிணக்கம் அனைத் திற்கும் தகுதி வாய்ந்த மனிதராக இருந்து, தேசத்தின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னாவையும் பெற்று, கங்கையோடு கலந்து விட்ட அந்த மாபெரும் மனிதரை நினைத்துப் பெருமைப்படுவோம்!

  35. //மனித நேயம், மத நல்லிணக்கம் அனைத் திற்கும் தகுதி வாய்ந்த மனிதராக இருந்து, தேசத்தின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னாவையும் பெற்று, கங்கையோடு கலந்து விட்ட அந்த மாபெரும் மனிதரை நினைத்துப் பெருமைப்படுவோம்!//

    மிக சிறந்த மனிதர் சிறந்த ஷெனாய் வாசிப்பாளர். அவரை மிகவும் மதிக்கிறேன் விவரம் தெரிந்த ஹிந்துக்களும் மதிப்பார்கள். இறைவனிடம் பக்தி உள்ளவர் அவர் குடும்பத்திற்கு அனுதாபங்கள்

  36. //ப்பூ… ஆயிரம் வருடத்துக்கு ஒரு முறை ஆலயப்பிரவேசம் செய்துவிட்டால், ஜாதிகள் ஒழிந்து பார்ப்பனர் பறையன் சக்கிலியனெல்லாம் மாமன் மச்சான் அத்திப்பேராகி விடுவானா?//

    முடியாது தான் ஆயிரம் பெரியார் வந்தாலும் முடியாது தான் நானும் அதை தான் சொல்கிறேன் பெரியார் ஒன்றும் புடுங்கவில்லை என்று நீதான் விவரம் புரியாமல் பேசி கொண்டு இருக்கிறாய்
    தலித்துகள் நிலைமையை அரபு நாடுகளின் தலைமைக்கு எடுத்து சொல்லி அவர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்படுத்தினால் அவர்களும் இஸ்லாத்திற்கு வருவார்களே ஏன் முஸ்லிம்கள் பொறுப்பாக நடந்து கொள்வதில்லை

  37. //இன்றைக்கு கூட காசி விஸ்வநாதர் கோயிலில் சூத்திரன் மோடி நுழையமுடியாது. ஆனால் இன்றைக்கும் பிஸ்மில்லாஹ்கானின் ஷெனாய், விஸ்வநாதர் கோயிலின் கர்ப்பக்கிருகத்தில் ஒலிக்கிறது//

    https://www.google.ae/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj5veXh1K7NAhXFlZQKHdNrAbEQjhwIBQ&url=http%3A%2F%2Fwww.narendramodi.in%2Fshri-narendra-modi-meets-spiritual-leaders-seeks-blessings-5817&psig=AFQjCNHdVYOumCbLjHWWHCTrWfIIuqH8ag&ust=1466239161547734

  38. ////இன்றைக்கு கூட காசி விஸ்வநாதர் கோயிலில் சூத்திரன் மோடி நுழையமுடியாது. ஆனால் இன்றைக்கும் பிஸ்மில்லாஹ்கானின் ஷெனாய், விஸ்வநாதர் கோயிலின் கர்ப்பக்கிருகத்தில் ஒலிக்கிறது///

    https://www.google.ae/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj5veXh1K7NAhXFlZQKHdNrAbEQjhwIBQ&url=http%3A%2F%2Fwww.narendramodi.in%2Fshri-narendra-modi-meets-spiritual-leaders-seeks-blessings-5817&psig=AFQjCNHdVYOumCbLjHWWHCTrWfIIuqH8ag&ust=1466239161547734
    தவறான தகவல் . காசி விஸ்வநாதர் கற்பக்ராஹதில் திரு மோடி அவர்கள்

  39. https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-0/s526x395/13423866_1736995316515750_6892130906170772845_n.jpg?oh=29a51952b5c80878c059e50d725786a4&oe=57D67B79

    Jayaprakash Udayakumar shared Sivamathavan Mathavan’s photo — with இந்துமக்கள்கட்சி-தமிழகம் முகநூல் பிரிவு and 48 others.
    8 hrs ·
    Sivamathavan Mathavan’s photo.
    Sivamathavan Mathavan
    June 11 at 5:00pm ·
    ♦ சந்தேகத்தை தீருங்கள்…?
    கிறிஸ்தவர்களே பதில் சொல்லுங்கள்..!

    1.ஆகாயத்தையும்,பூமியையும் படைத்த ஆண்டவர் 3 வது நாள் பகலை ஆழ சூரியனையும், இரவை ஆழ சந்திரனையும் படைத்தார்.

    ♦சந்தேகம் -1சூரியனும் சந்திரனும் இல்லாமல் எப்படி பகலும், இரவும் வரும். பகலும் இரவும் இல்லாமல் எப்படி முதல் 2 நாட்கள் கணக்கிடப்பட்டன…?

    2.ஆறு நாட்கள் வேலை செய்துவிட்டு 7 வது நாள் ஓய்வு எடுத்தார்.

    ♦சந்தேகம் 2 :- நீங்கள் ஏன் வாரத்தின் முதல் நாளே ஓய்வு எடுக்கிறீர்கள்…?

    3.சாத்தானின் தூண்டுதலால் தான் ஆதாமும்,ஏவாளும் அந்த கனியை சாப்பிட்டு அவர்களுக்கு வெக்கம்,மானம்,ஆடை போன்ற மனித இயல்புகள் வந்ததாக சொல்கிறீர்கள்.

    ♦சந்தேகம் 3 :- அப்படி என்றால் உங்கள் ஆண்டவர் வெக்கம், மானம்,ஆடை இல்லாத மனிதரை தானே படைக்க விரும்பினார்.அப்புறம் நீங்கள் ஏன் ஆடை அணிகிறீர்.ஆடை அணிவது தான் சரி என்றால் நீங்கள் சாத்தானாக கருதுபவர் தானே உண்மையான கடவுள்…?

    4.இயேசுவை குற்றவாளியாக மன்னனிடம் நிறுத்தும் போது, முதலில் 24 சவுக்கடிகள் கொடுக்க சொல்கிறார்.ஆனால் அதை மக்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்து இயேசுவை சிலுவையில் அறைய சொல்கின்றனர்.

    ♦சந்தேகம் 4 :- மக்களின் கோரிக்கை ஏற்றே தண்டனை வழங்கப்பட்டது.அதே மக்கள் இயேசு சிலுவையில் அறையப்படும் போது அழுததாக சொல்வது யதார்த்தமாக இல்லையே…?

    5.அந்த நாட்டில் பெரும் தவறு செய்பவர்கள் எல்லோருமே சிலுவையில் தான் அறையப்படுகிரார்கள்.இயேசு சிலுவையில் அறையப்படும் போது இன்னும் 2 குற்றவாளிகளுக்கும் அதே தண்டனை வழங்கப்பட்டது.

    ♦சந்தேகம் 5 :- இயேசு மட்டுமே சிலுவையில் அறையப்பட்டதுபோல்,பரிதாபம் ஏற்படுத்தி ஓட்டு வாங்க, மன்னிக்கவும் மக்கள் மனதை மாற்ற நினைப்பதன் நோக்கம்…?

    6.ஏசுவை சிலுவையில் வைத்து கொடூரமாக கொல்லப்பட்டதால் சிலுவையை நாங்கள் புனித சின்னமாக வழிபடுகிறோம்.

    ♦சந்தேகம் 6 :- அப்படி என்றால் , இயேசுவை தூக்கிலிட்டிருந்தால் தூக்கு கயிறை புனித சின்னமாக வணங்கி இருப்பீர்களோ…?

    7. இயேசு பிறந்தது டிசம்பர் 25. இறந்தது வெள்ளிகிழமை.

    ♦சந்தேகம் 7 :- பிறந்ததை மட்டும் தேதி குறிப்பிட்டு கொண்டாடும் நீங்கள்,இறந்தது மட்டும் எப்பவுமே வெள்ளிக்கிழமை வருவதன் அர்த்தம் என்னவோ? (குறிப்பு : இந்துக்கள் பண்டிகைகள் அனைத்தும் நட்சத்திர கணக்குபடியே நடைபெறுகிறது)

    8.இயேசு தினமும் தன் தேவனை நினைத்து பிரார்த்தனை செய்வார்.

    ♦சந்தேகம் 8 :- அப்படி என்றால் இயேசு வணங்கிய தேவன் யார்…?

    9. இயேசு சிலுவையில் அறையப்படும்போது என் தேவனே என்னை காப்பாற்றும் என்றும், எந்தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்றும் கத்தினார்.

    ♦சந்தேகம் 9 :- அப்படி என்றால் இயேசு கடவுளா…?அல்லது இயேசு வணங்கிய தேவன் கடவுளா…?

    10.நீங்கள் பிரார்த்தனை செய்துவிட்டு கடைசியாக “பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே என தொடங்கி…. இயேசுவின் மூலம் எங்கள் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும் எங்கள் பரம பிதாவே” என்று ஜெபத்தை முடிப்பீர்கள்.

    ♦சந்தேகம் 10 :- இயேசுவின் மூலம் ஜெபத்தை ஏற்றுகொள்ளும் அந்த பரம பிதா யார்…?

    ( எல்லாம் சிவமயம்.ஹிந்துக்கள் மட்டுமே இறைவனை நேரடியாக பிரார்த்தனை செய்கின்றனர். கிறிஸ்தவம்-இயேசுவின் மூலம், இஸ்லாம்-நபிகள் மூலம், பௌத்தம்-மகாவீரர் மூலம் இப்படி கிருத்தவமோ,இஸ்லாமோ, பௌத்தாமோ எல்லா மதங்களும் தூதர்கள் மூலம் பரம்பொருளை வணங்குகின்றனர்.ஆனால் ஹிந்துக்கள் மட்டும் தூதர்கள் இல்லாமல் பரம்பொருளை வணங்குகின்றனர் என்பதே உண்மை)

    ♦ இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்…
    மதம் மாறும் இந்து கோமாளிகளுக்கு தெரியட்டும்

  40. // தலித்துகள் நிலைமையை அரபு நாடுகளின் தலைமைக்கு எடுத்து சொல்லி அவர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்படுத்தினால் அவர்களும் இஸ்லாத்திற்கு வருவார்களே ஏன் முஸ்லிம்கள் பொறுப்பாக நடந்து கொள்வதில்லை //
    ————————————–

    “நான் நினைத்திருந்தால் அனைவரையும் முஸ்லிமாக படைத்திருப்பேன். உங்கள் கடமை எடுத்து சொல்வது. நான் நினைத்தாலொழிய, உங்களால் யாரையும் இஸ்லாத்தை ஏற்க வைக்க முடியாது” என அல்லாஹ் திட்டவட்டமாக பெருமானாருக்கு(ஸல்) திருக்குரானில் உரைத்துள்ளான்.

    “ஜாதியை விட்டு வெளியேற இஸ்லாத்தை தழுவினேன். மத்தபடி நம்ம வட்டிக்கடை, ஒயின் ஷாப் எல்லாம் நல்லபடியா நடக்குது. அது என்னோட பிழைப்பு. அதைவிட்டால், அல்லாவா எனக்கு சோறு போடுவான்?” என எவனாவது கேட்டால் “அவன் காபிரைவிட மோசமானாவன். நயவஞ்சகன், முனாபிக். முதலில் அவன் மீது ஜிஹாத் செய்யுங்கள்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான்.
    ————————————-

    டாய்லட் கழுவுகிறாரோ, லேபர் வேலை செய்கிறாரோ, லட்சக்கணக்கான தலித்துக்கள் மற்றும் நடுத்தர, ஒடுக்கப்பட்ட இந்தியருக்கு நல்வாழ்வை அரேபிய நாடுகள் 1970 முதல் தந்துள்ளன என்பதை மறுக்கமுடியாது.

    “இஸ்லாத்தை தழுவி, எங்களுக்கு இமாம்களாகவும் கலீபாக்களாகவும் தலைமை தாங்க வாருங்கள்” என நாங்கள் ப்ராஹ்மின்ஸை வரவேற்கிறோம். இந்தியர்களுக்கு அரபிகளின் மனதில் தனியிடமுண்டு என்பதை மறுக்கமுடியாது. கிளீனர் வேலை செய்யும் ராமுவையும், காசிமையும் அரபிகள் இந்தியன் என்றுதான் பார்க்கின்றனர். அரபிப்பெண்கள், அவர்களை தைரியமாக தங்கள் வீட்டை சுத்தப்படுத்த அனுமதிக்கின்றனர். ஆனால் ஒரு பாக்கிஸ்தானியையோ, சிரியனையோ வீட்டின் உள்ளே அனுமதிக்கமாட்டர்.

    பிரமிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், அரபு நாடுகளில் பாக்கிஸ்தானி வீடுகளிலும் இந்தியன் கிளீனரைத்தான் அனுமதிப்பர். பாக்கிஸ்தானியை அனுமதிக்க மாட்டர். இதற்குக் காரணம் பணிவு. ஆகையால்தான், இந்தியரை உலகமே நேசிக்கிறது.

    “பணிவற்றவனின் வணக்கம் எனக்கு தேவையில்லை” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான்.
    ————————————

    ஆம் .. இஸ்லாமிய உலகத்தின் அடுத்த கலீபா ஒரு தமிழ் ப்ராஹ்மின் குடும்பத்திலிருந்துதான் வருவார் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. இன்ஷா அல்லாஹ், ஒரு நாள் அது நடக்கும்.

  41. என்னை ஏன் ஆயிரக்கணக்கான வேத ப்ராஹ்மின்ஸ் நேசிக்கின்றனர்?.

    “அண்ணல் நபி(ஸல்) அவர்களை மெக்காவில் வாழ்ந்த ஹிந்து ப்ராஹ்மண குலத்தில் அல்லாஹ் படைத்து சிலைவணக்கத்தை ஒழிக்க கட்டளையிட்டான்” என தைரியமாக சொல்கிறேன். எந்த முஸ்லிமாவது மறுத்தாரா?.

    “பெருமானாரின்(ஸல்) தாத்தா அப்துல் முத்தலிப் ஒரு ப்ராஹ்மின் பூசாரி” என சொல்கிறேன். எந்த முஸ்லிமாவது மறுத்தாரா?.

    “பெருமானாரை 8 வயது முதல் 50 வயது வரை உயிருக்குயிராய் பாதுகாத்து வளர்த்தவர் அவருடைய ப்ராஹ்மின் பெரியப்பா அபுதாலிப்” என சொல்கிறேன். எந்த முஸ்லிமாவது மறுத்தாரா?.

    “ஆய்ஷா எனும் பெயர் ப்ராஹ்மண வேதப்பெயர். ஷா என முடியும் எதாவது ஒரு அரபி பெயரை உங்களால் சொல்ல முடியுமா?” என முஸ்லிம்களுக்கு சவால் விடுகிறேன். எந்த முஸ்லிமாவது மறுத்தாரா?.

    ப்ராஹ்மண பெண்களை இழிவு செய்யும் அழகர் கோயில் சிலைகலை உடை என சொல்கிறேன். எந்த வேத ப்ராஹ்மணராவது எதிர்த்தாரா?. நம்மால் சொல்லமுடியாததை, இவர் சொல்கிறாரே என சந்தோஷப் படுகின்றனர்.

    ப்ராஹ்மின்ஸின் கண்ணியத்தை நான் இஸ்லாமியரின் மனதில் உயர்த்தி விட்டேன்.
    —————————-

    நான் எதிர்ப்பது “பாரத்மாதா எனும் பிசாசை உருவாக்கி எங்களை நாட்டை விட்டு வெளியேறு” என சொல்லும் பாப்பானைத்தான். வேத ப்ராஹ்மணரை நான் மிகவும் மதிக்கிறேன்.

    என் மீது யாராவது ஒரு பாப்பான் கைவைத்தால், எனக்காக ஆயிரக்கணக்கான வேத ப்ராஹ்மின்ஸ் எழுந்து நின்று அந்த பாப்பானின் கையை ஒடிப்பர், இன்ஷா அல்லாஹ்.

  42. // அப்படி என்றால் இயேசு கடவுளா…?அல்லது இயேசு வணங்கிய தேவன் கடவுளா…? //
    —————————————

    இயேசு கடவுளா?

    இயேசு: நான் கடவுள், எனை வணங்கு.
    மனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி?
    இயேசு: என்ன அத்தாட்சி வேண்டும்?
    மனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.

    இயேசு: ஹி..ஹி.. அது என்னிடமில்லை.. பரலோகத்தில் இருக்கும் என்னுடைய பரமபிதாவிடம் உள்ளது.

    மனிதன்: அப்படியானால் நீ யார்?
    இயேசு: நான் பிதாமகன்
    மனிதன்: உன்னுடைய தாய் யார்?
    இயேசு: புனித மேரி
    மனிதன்: உன்னுடைய தந்தை யார்?
    இயேசு: நானும் பிதாவும் ஒன்று

    மனிதன்: யோவ், அப்படியானால் உனது தாயும் மணைவியும் புனித மேரியா?. அயோக்கியனே!! நீயெல்லாம் ஒரு கடவுளா?.

    இயேசு: ஹி..ஹி.. நான் பரிசுத்த ஆவி.
    மனிதன்: போட் தள்றா இவன…
    ——————–

    கிருத்துவ சகோதரர்கள் மன்னிக்கவும். இயேசு ஒரு இறைத்தூதர், அவர் கடவுள் அல்ல என்று எப்படி உங்களுக்கு விளங்க வைப்பதென்று புரியவில்லை. வேறு வழி இல்லாமல் நெத்தியடி தரும் நிலை வந்துவிட்டது.
    மேலே சொல்லப்பட்டது இயேசுவுக்கு மட்டுமல்ல. ராமர், கிருஷ்ணர் என்று யார் தன்னை கடவுளாக அறிவித்திருந்தாலும் இதுதான் நடக்கும்.

  43. // ஹிந்துக்கள் மட்டும் தூதர்கள் இல்லாமல் பரம்பொருளை வணங்குகின்றனர் என்பதே உண்மை //
    ———————————-

    பரம்பொருளுக்கு உருவம் இருக்கா?.

  44. //பரம்பொருளுக்கு உருவம் இருக்கா?.//

    அவருக்கு உருவம் உள்ளதா இல்லையா என்பது பிரச்சனை இல்லை. முஸ்லிம்கள் சொல்லும் அல்லாஹ் இறைவன் இல்லை என்பது தான் பிரச்சனை
    முஹம்மதையும் ஏற்கமுடியாது என்பது தான் பிரச்சனை. உருவம் இல்லாத இறைவன் ஏன் அல்லா என்று மட்டும் சொல்ல வேண்டும் நான் ராமன் கிருஷ்ணன் என்று சொல்லி விட்டு போகிறேன் உனெக்கென கஷ்டம்

  45. // அவருக்கு உருவம் உள்ளதா இல்லையா என்பது பிரச்சனை இல்லை. முஸ்லிம்கள் சொல்லும் அல்லாஹ் இறைவன் இல்லை என்பது தான் பிரச்சனை //
    ———————————————-

    உனது வேதப்படி, ராமனும் கிருஷ்னனும் பரம்பொருளா?

  46. நாங்கள் எங்கள் மதத்தை தாண்டி புத்தர்,இயேசு ,குருநானக், மகாவீர் போன்ற மகான்களை மதிக்கிறோம் அவர்கள் சந்தேகம் இல்லாமல் இறைஅம்சம் உள்ளவர்கள் தான். ஆனால் முகமதை ஏற்க முடியாது. நீ சுவாமி நித்யானந்தாவை ஏற்று கொள்வாயா?

  47. உனது வேதப்படி, ராமனும் கிருஷ்னனும் பரம்பொருளா?

    எனது வேதப்படி அல்லாஹ்வும் முஹம்மத்(ஸல்) அவர்களும் வழிபாட்டுக்கு உள்ளவர்கள் இல்லையே ?

  48. // எனது வேதப்படி அல்லாஹ்வும் முஹம்மத்(ஸல்) அவர்களும் வழிபாட்டுக்கு உள்ளவர்கள் இல்லையே ? /
    ——————————–

    அல்லாஹ்வை மறுக்க வெறுக்க உனக்கு முழு உரிமையுள்ளது. அல்லாஹ்வை மறுக்கும் போது, அவனுடைய தூதர் முஹம்மத்(ஸல்) பற்றிய பேச்சுக்கே இடமில்லை.

    உனது பரம்பொருளை நீ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள். அதற்கு உருவமிருக்கா இல்லையா என்பதுதான் கேள்வி. பதில் சொல்ல என்ன பயம்?.

  49. //அல்லாஹ்வை மறுக்க வெறுக்க உனக்கு முழு உரிமையுள்ளது. அல்லாஹ்வை மறுக்கும் போது, அவனுடைய தூதர் முஹம்மத்(ஸல்) பற்றிய பேச்சுக்கே இடமில்லை.

    உனது பரம்பொருளை நீ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள். அதற்கு உருவமிருக்கா இல்லையா என்பதுதான் கேள்வி. பதில் சொல்ல என்ன பயம்?.//

    இறைவனுக்கு உருவம் இல்லை என்று யார் உனக்கு சொன்னது

  50. குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்க தற்காப்புக்காக தாக்குதலில் ஈடுபடலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

    தன்னை மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்படும் போதும் அவர்களைப் பாதுகாக்க சட்டத்தை ஒருவர் தன் கையில் எடுத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மீது, அண்டை வீட்டார் மற்றும் சிலரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. தங்களது பெற்றோரைத் தாக்கியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதிட்டனர். ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த விசாரணை நீதிமன்றம் அவர்களைக் குற்றவாளிகள் எனக்கூறி தீர்ப்பளித்தது.

    இதைத்தொடர்ந்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    இவ்வழக்கை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கீர்த்தி சிங் ஆகியோரடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தங்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறவுகள் தாக்கப்படும்போது அவர்களைப் பாதுகாக்க சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வது தவறில்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
    —————————–

    ரத்தக்காட்டேறி பாரத்மாதாவிடமிருந்து 40 கோடி இந்திய முஸ்லிம்களை பாதுகாக்க, “தனி இஸ்லாமிய ராணுவத்தை” இந்தியா முழுதும் பாப்புலர் ப்ராண்ட் (PFI) உருவாக்குகிறது. இதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் முஸ்லிம் போர் வீரர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கெடுக்கின்றனர்.

    ரஷ்யாவை சிதறடித்து அமெரிக்காவை துரத்தியடித்த பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் போர் தளபதிகள், இவர்களுக்கு போர் பயிற்சி தருகின்றனர். கொரில்லா போர் முறையில், இவர்கள் வல்லுனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானில், அமெரிக்கா விட்டுச்சென்ற அதி நவீன ஆயுதங்களும் ராணுவ தளவாட கிடங்குகளும் இவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவர்களிடம் அணுகுண்டுகளும் டொமொஹாக் ஏவுகணைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    “இந்த ரகசிய இந்திய இஸ்லாமிய ராணுவத்துடன் சேர்ந்து “காஷ்மீர், காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு” போர் வீரர்கள், பாக்கிஸ்தானில் ரகசிய ராணுவ தளங்களில் நவீன போர் பயிற்சி பெறுகின்றனர். இந்தியாவை சிதறடிக்க இவர்களுக்கு சீனாவின் முழு ஆதரவு உள்ளது” என இந்திய உளவுத்துறை நிபுணர் அஜீத் தோவால் கூறுகிறார்.

  51. // இறைவனுக்கு உருவம் இல்லை என்று யார் உனக்கு சொன்னது //
    ——————————–

    நீ வணங்கும் பரம்பொருளுக்கு உருவம் இருக்கா இல்லையா?. இது வரை நான் பார்த்ததில்லை. இருந்தால் காட்டு.

  52. //“இந்த ரகசிய இந்திய இஸ்லாமிய ராணுவத்துடன் சேர்ந்து “காஷ்மீர், காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு” போர் வீரர்கள், பாக்கிஸ்தானில் ரகசிய ராணுவ தளங்களில் நவீன போர் பயிற்சி பெறுகின்றனர். இந்தியாவை சிதறடிக்க இவர்களுக்கு சீனாவின் முழு ஆதரவு உள்ளது” என இந்திய உளவுத்துறை நிபுணர் அஜீத் தோவால் கூறுகிறார்.//

    அப்படியா ? சரி

  53. //நீ வணங்கும் பரம்பொருளுக்கு உருவம் இருக்கா இல்லையா?. இது வரை நான் பார்த்ததில்லை. இருந்தால் காட்டு//

    இது அவரவர் தனிப்பட்ட சம்பந்தபட்ட விஷயம் நீ காட்டு என்றால் நான் எப்படி காட்ட முடியும் நீ முயற்சி செய் கண்டிப்பாக காண்பிப்பார்

    உங்கள் மதத்தவர்கள் எப்படி இறைவனுக்கு உருவம் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்கள்

  54. வாஷிங்டன்: அணு எரிபொருள் வினியோக நாடுகளின் கூட்டமைப்பில்(என்.எஸ்.ஜி) இந்தியா இடம் பெற உலக நாடுகள் ஆதரவு தர வேண்டும் என அமெரிக்கா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.என்எஸ்ஜி கூட்டமைப்பில் இடம் பெற இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, மெக்சிகோ ஆதரவு தெரிவித்துள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இம்மாதம் 24ம் ேததி சியோலில் நடைபெறும் என்எஸ்ஜி கூட்டமைப்பு நாடுகள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், என்எஸ்ஜியில் இந்தியா சேர ஒத்துழைப்பு தர வேண்டும் என 48 உறுப்பு நாடுகளுக்கும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வௌியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், என்எஸ்ஜி உறுப்பு நாடுகள் இந்தியாவின் விண்ணப்பத்தை ஏற்க வேண்டும். இது குறித்து சியோல் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும். இந்தியாவின் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் உறுதியாக உள்ளோம். கடந்த வியன்னா கூட்டத்திலேயே இதை நாங்கள் வலியுறுத்தினோம்’’ என்றார். கிர்பி ஏற்கெனவே இரண்டு பக்க கடிதத்தை என்எஸ்ஜி நாடுகளுக்கு இது தொடர்பாக எழுதியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். சட்டப்பூர்வமாக உதவுவோம்: இதற்கிடையே, யுரேனியம் வளம் மிகுந்த நமீபியா இந்தியாவுக்கு அணுசக்தி பொருளை வினியோகிப்பது குறித்து பரிசீலனை செய்வோம் என உறுதி அளித்துள்ளது.

    அரசு முறை பயணமாக சென்றுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அந்நாட்டு அதிபர் ஹேக் கியன்கோப் விருந்தளித்தார். அப்போது பேசிய அவர், ‘‘ யுரேனியத்தை சட்டபூர்வ வழியில் இந்தியாவுக்கு கொடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். எங்களிடம் யுரேனியம் நிறைய உள்ளது. அதை பயன்படுத்துவது இல்லை. எனவே இந்தியாவுக்கு தர திட்டமிட்டுள்ளோம். உலக அமைதிக்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பாராட்டுக்கள்’’ என்றார்.இங்கிலாந்தும் ஆதரவு: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பிரதமர் மோடியிடம் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது என்எஸ்ஜியில் இந்திய உறுப்பினராக இங்கிலாந்து முழு ஆதரவு தெரிவிக்கும் என உறுதி அளித்தார்.

  55. வாஷிங்டன்: இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க அமெரிக்க செனட் சபை நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்று அங்குள்ள நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தபின் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில், ‘‘ராணுவ உறவில் இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறப்பட்டிருந்தது.

    இதற்காக தேசிய ராணுவ அங்கீகாரச் சட்டத்தில்(என்.டி.ஏ.ஏ) திருத்தங்கள் செய்யப்பட்டது. இதற்கு செனட்டில் நடந்த ஓட்டெப்பில் 85-13 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று மசோதா நிறைவேறியது. ஆனால் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க அதில் செய்யப்பட்ட சில முக்கிய திருத்தங்களை செனட்டில் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான திருத்தத்துக்கு அமெரிக்க சென்ட் நேற்று ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.

    அச்சுறுத்தலை ஆராய்தல், ராணுவ ஆலோசனை, திட்டமிடுதல், யுக்திகள், தொழில்நுட்பங்கள், ராணுவத்துக்கு தேவையான தளவாட உதவிகள், கூட்டுப் பயிற்சிகள், உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், தீவிரவாத தடுப்பு பணி, கடல்சார் பாதுகாப்பு பணி, மனிதாபிமானம் மற்றும் பேரிடர் உதவிகள் போன்றவற்றை இனி இரு நாட்டு ராணுவங்களும் இணைந்து மேற்கொள்ள இந்த சட்டம் வழிவகுக்கும்

  56. // இதற்காக தேசிய ராணுவ அங்கீகாரச் சட்டத்தில்(என்.டி.ஏ.ஏ) திருத்தங்கள் செய்யப்பட்டது. இதற்கு செனட்டில் நடந்த ஓட்டெப்பில் 85-13 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று மசோதா நிறைவேறியது. ஆனால் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க அதில் செய்யப்பட்ட சில முக்கிய திருத்தங்களை செனட்டில் நிறைவேற்ற முடியவில்லை. //
    ——————————————-

    அரசனை நம்பி புருஷனை கைவிட்ட பாரத்மாதா:

    WASHINGTON: Two legislative amendments seeking a cut in the US aid to Pakistan have been defeated in the House of Representatives with most lawmakers arguing that it is essential to maintain ties with a nuclear armed country despite it not doing enough in the war against terrorism.

    The first amendment moved by Congressman Ted Poe sought to cut funding to Pakistan from USD 900 million to USD 700 million in coalition support fund (CSF) was defeated on the House floor by a recorded vote of 191 to 230.
    ———————————-

    இந்தியாவின் என்.எஸ்.ஜி ஆதரவு மசோதாவை நிராகரித்த அமெரிக்க செனட், பாக்கிஸ்தான் ராணுவத்துக்கு 1.6 பில்லியன் டாலர் நிதியுதவி தரும் மசோதாவை அமோக ஆதரவுடன் நிறைவேற்றியது.

    “அணுசக்தி பாக்கிஸ்தானின் உதவியில்லாமல் ஆப்கானில் இருக்கும் அதிநவீன ராணுவ தளவாட கிடங்குகளையும், அங்கே மாட்டிக்கொண்டு முழிக்கும் 60,000 அமெரிக்க போர் வீரர்களையும் காப்பாற்ற இயலாது. ஜிஹாதிக்கள் கையில் இவை சிக்கினால், மிகப்பெரிய அணு ஆயுத போர் வெடிக்கும், ஆசியாவே அழிந்துவிடும். ஆகையால், அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களை பாதுகாக்க, நாம் பாக்கிஸ்தானுக்கு நிபந்தனையற்ற முழு ஆதரவு தரவேண்டும்” என அமெரிக்க செனட் சேர்மன் தீர்ப்பு கூறியுள்ளார்.
    ——————-

    “ஒரு பக்கம் தேனொழுக பேசிவிட்டு மறுபக்கம் மோடிக்கு ஆப்படிக்கிறார் ஒபாமா. மோடியை உலக அரங்கில் ஒரு கோமாளியாக்கிவிட்டார் ஒபாமா. பாரத்மாதாவுக்கு ஏற்பட்ட இந்த இழுக்கை ஈடுகட்ட, வியட்நாமுக்கு உடனடியாக நூற்றுக்கணக்கான ப்ரம்ஹோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதி செய்து, தென் சீனக்கடலிலிருந்து சீனாவை விரட்டியடிப்போம்” என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

  57. //இந்தியாவின் என்.எஸ்.ஜி ஆதரவு மசோதாவை நிராகரித்த அமெரிக்க செனட், பாக்கிஸ்தான் ராணுவத்துக்கு 1.6 பில்லியன் டாலர் நிதியுதவி தரும் மசோதாவை அமோக ஆதரவுடன் நிறைவேற்றியது.

    “அணுசக்தி பாக்கிஸ்தானின் உதவியில்லாமல் ஆப்கானில் இருக்கும் அதிநவீன ராணுவ தளவாட கிடங்குகளையும், அங்கே மாட்டிக்கொண்டு முழிக்கும் 60,000 அமெரிக்க போர் வீரர்களையும் காப்பாற்ற இயலாது. ஜிஹாதிக்கள் கையில் இவை சிக்கினால், மிகப்பெரிய அணு ஆயுத போர் வெடிக்கும், ஆசியாவே அழிந்துவிடும். ஆகையால், அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களை பாதுகாக்க, நாம் பாக்கிஸ்தானுக்கு நிபந்தனையற்ற முழு ஆதரவு தரவேண்டும்” என அமெரிக்க செனட் சேர்மன் தீர்ப்பு கூறியுள்ளார்.
    ——————-

    “ஒரு பக்கம் தேனொழுக பேசிவிட்டு மறுபக்கம் மோடிக்கு ஆப்படிக்கிறார் ஒபாமா. மோடியை உலக அரங்கில் ஒரு கோமாளியாக்கிவிட்டார் ஒபாமா. பாரத்மாதாவுக்கு ஏற்பட்ட இந்த இழுக்கை ஈடுகட்ட, வியட்நாமுக்கு உடனடியாக நூற்றுக்கணக்கான ப்ரம்ஹோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதி செய்து, தென் சீனக்கடலிலிருந்து சீனாவை விரட்டியடிப்போம்” என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.//

    நாங்கள் பாகிஸ்தானை பற்றி கவலை கொள்வதில்லை. எங்கள் பிரச்சனை சீனாவை நோக்கி, முட்டாள் முஸ்லிம்கள் அவர்கள். அவர்களுக்கு இந்தியா அழிய வேண்டும் என்ற நோக்கம். நங்கள் சத்தம் இல்லாமல் ஈரான் ஆப்கன் நாடுகளை பாக் நோக்கி திருப்பி விடுவோம் 60000 வீரர்கள் மாட்டிகொள்ளும் அளவுக்கு பெரிய பிரச்சனை இல்லை. பாகிஸ்தான் தான் அமெரிக்கனை உள்ளே விட்டு அவன் நாட்டு எதிர்கட்சிகள் மதவாதிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவதி படுகிறான்

  58. பங்களாதேஷ் ராமகிருஷ்ணா மடத்தலைவருக்கு கொலை மிரட்டல்:

    “பங்களாதேஷ் ராமகிருஷ்ணா மடத்தலைவரின் தலையை உருட்டி, மடத்தை குண்டு வைத்து தகர்ப்போம்” என பங்களாதேஷ் முஜாஹித்தீன் இயக்கம் மிரட்டியுள்ளது.

    பங்களாதேஷிலுள்ள ஹிந்து கலாச்சார சின்னங்களை பாதுகாக்க மோடி அரசு 100 மில்லியன் டாலர் ஷேக் ஹசீனாவுக்கு நிதியுதவி செய்துள்ளது.
    —————–

    “சோம்நாதரை கஜினி முஹம்மத் மொட்டையடித்தது போல், ஜிஹாதிக்களுடன் கூட்டு சேர்ந்து பாரத்மாதாவை ஷேக் ஹசீனா மொட்டையடிக்கிறார். மோடியை முட்டாளாக்குகிறார்” என இந்திய உளவுத்துறை நிபுணர் அஜீத் தோவால் கொதிக்கிறார்.

    சில மாதங்களுக்கு முன்புதான், மோங்லா துறைமுகம், திரிபுரா ரோடு வளர்ச்சி திட்டங்களுக்காக 2 பில்லியன் டாலர் காசோலையை ஷேக் ஹசீனாவுக்கு மோடி நேரில் சென்று வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மோங்லாவை காட்டி லா லா பாடுகிறான்.. பாரத்மாதாவை, பங்களாதேஷ் சகட்டுமேனிக்கு துகிலுரிக்கிறான்.

  59. // நாங்கள் பாகிஸ்தானை பற்றி கவலை கொள்வதில்லை. எங்கள் பிரச்சனை சீனாவை நோக்கி.. //
    ———————-

    அல்ஹம்துலில்லாஹ். இதுதான் எங்களுக்கு வேண்டும். பாக்கிஸ்தான் விரித்த மாயவலையில் பாரத்மாதா மாட்டிக்கிட்டா.

    இப்படித்தான் அமெரிக்காவை உசுப்பி ரஷ்யாவை பாக்கிஸ்தான் சிதறடித்தான். அப்புறம் அமெரிக்காவுக்கு ஆப்கானில் மாயவலை விரித்து, ரஷ்யா சைனா உதவியுடன் இன்று வரை பாக்கிஸ்தான் மொட்டையடிக்கிறான். இப்பொழுது சைனாவை வைத்து பாரத்மாதாவுக்கு ஆப்படிப்பான்.

    “சைனாக்கிட்ட பாரத்மாதா வசமா மாட்டிக்கிட்டா” என காஷ்மீர், காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு போர் வீரர்கள், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

  60. // நங்கள் சத்தம் இல்லாமல் ஈரான் ஆப்கன் நாடுகளை பாக் நோக்கி திருப்பி விடுவோம் //
    ——————————–

    இப்படித்தான் 11 ஆம் நூற்றாண்டில் ஹிந்துமதத்தை பௌத்த மதத்திடமிருந்து காப்பாற்ற, முஹம்மத் கோரி, அலாவுதீன் கில்ஜி, துக்ளக், குத்புதீன், பாபர் என மாபெரும் இஸ்லாமிய படைத்தளபதிகளை இந்திய துணைக்கண்டத்துக்கு கெஞ்சி கூத்தாடி ஆப்கானிலிருந்து பார்ப்பனர் அழைத்து வந்தனர். அவர்கள் 800 வருடங்கள் பாரத்மாதாவை அடிமையாக்கி ஆண்டு அனுபவித்தனர்.

    இன்று மீண்டும் அதே தவறை செய்கிறான் பாப்பான். 2025ல் டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமிய பச்சைகொடி பறக்கும். பாதுஷா அவ்ரங்சீப்புக்கு ஜஸியா வரி செலுத்தி, திம்மி அடிமைகளாக பார்ப்பனர் வாழ்வர். அல்ஹம்துலில்லாஹ்.

    யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டால், யாரால் என்ன செய்யமுடியும்?.

  61. http://images.indiatvnews.com/lifestylelifestyle/2015/1434358755laughing-buddha-2.jpg

    // நங்கள் சத்தம் இல்லாமல் ஈரான் ஆப்கன் நாடுகளை பாக் நோக்கி திருப்பி விடுவோம் 60000 வீரர்கள் மாட்டிகொள்ளும் அளவுக்கு பெரிய பிரச்சனை இல்லை. //
    ————————-

    ஆப்கனில், உலகிலேய மிகப்பெரிய அதிநவீன ராணுவ தளத்தை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. அமெரிக்கா வெளியேறினால், பாக் ராணுவமும் சீனாவும் பிடித்துக்கொள்ளும். அமெரிக்காவை பழிக்குப்பழி வாங்க, ரஷ்யாவும் பாக்கிஸ்தான் ராணுவத்துக்கு முழு ஆதரவு தருகிறது.

    இந்த ராணுவ தளத்தை பாதுகாக்க 60,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். இவர்களை பாதுகாக்க மற்றும் உணவு உடை சப்ளை செய்ய பாக்கிஸ்தான் ராணுவத்துடன் அமெரிக்கா “தீவீரவாதத்துக்கெதிரான போர்” திட்டம் மூலம் ஒப்பந்தம் செய்துள்ளது. பாக்கிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்துதான் அமெரிக்க ராணுவத்தின் சப்ளை லைன் தொடங்குகிறது. இதை விட்டால், ரஷ்யா வழியாகத்தான் ஆப்கானை அடைய வேண்டும். அவ்வளவு பெரிய முட்டள்தனத்தை அமெரிக்கா எந்த ஜென்மத்திலும் செய்யாது.

    அமெரிக்காவை பாக்கிஸ்தான் ராணுவம் மொட்டையடிக்கிறான் என்பது அமெரிக்க செனட்டுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், வேறு வழியில்லை. அத்து மீறி பாக்கிஸ்தானை ஆக்கிரமிக்க முடிவு செய்தால், அல்லாஹு அக்பரென்று பட்டனை அழுத்தி பாரத்மாதா மீது அணுகுண்டு போட்டு சட்னி செய்துவிடுவான் என்பதும் அமெரிக்க செனட்டுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், குரங்கு முதலை வாலை பிடித்த கதையாக, பாக்கிஸ்தானிடம் வசமாக மாட்டிக்கொண்டு முழிக்கிறான்.
    ———————————

    இது தவிர, அமெரிக்க செனட்டர்களில் ஒரு கும்பலும், அமெரிக்க தளபதிகளும் பாக்கிஸ்தான் ராணுவமும் கூட்டுக்களவானிகள். 60,000 வீரர்களின் உணவு உடை பாதுகாப்புக்கு, மாதத்துக்கு பல பில்லியன் டாலர்கள் அமெரிக்கா செலவழிக்கிறது.

    வெறும் 50 சென்டுக்கு வாங்கப்படும் ஒரு பாட்டில் மினரல் வாட்டர், கராச்சி துறைமுகத்திலிருந்து ஆப்கன் சென்று சேரும்போது 15 டாலராகி விடுகிறது. வரி, வாய்தா, போக்குவரத்து என 14.50 டாலர் பாக்கிஸ்தான் சாப்பிடுகிறது. இதுதான் மினிமம். இங்கிருந்துதான், பல நூற்றுக்கணக்கான “லாஜிஸ்டிக்ஸ்” என சொல்லப்படும் பொருட்களின் விலையும் வரியும் பாக்கிஸ்தான் ராணுவம் முழுங்கி ஏப்பம் விடுகிறான்.

    இவையனைத்திலும் அமெரிக்க தளபதிகளுக்கு பங்குண்டு. வேலியே பயிரை மேய்கிறது. சைனா, ரஷ்யாவில், அமெரிக்க தளபதிகளுக்கு அரண்மணை போன்ற வீடுகளும் எஸ்டேட்டுகளும் உள்ளன. தங்க முட்டையிடும் வாத்தை கொல்ல, கூட்டுக்களவானிகள் முட்டாள்களா?
    ————————-

    இந்த கூத்தில், புலியை பார்த்து பூனை சூடு போட்டது போல், சைனாவை கட்டுப்படுத்த பாரத்மாதா ஈரானுக்கும் ஆப்கானுக்கும் முந்தானை விரிக்கிறாள். அவனும் “அமுக்குடா பாப்பாத்திய” என அமுக்கறான்.

    இலங்கை, பங்களாதேஷ், ஆப்கன், ஈரான் என அவனவன் பாரத்மாதாவ சகட்டுமேனிக்கு துகிலுறிக்கிறான். “நிம்பிள்க்கு அல்லா அமெரிக்கா தந்தான். பாரத்மாதாவுக்கு நிம்பிள் அல்வா தந்தான்” என பாக்கிஸ்தான் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்றான்.

    மோடி கழுதைக்கு ஒபாமா காரட் தருகிறார். சீனாவில் புத்தர் சிரிக்கிறார். பாரத்மாதா முழிக்கறா… மோடி சொரியறான்..

  62. // உங்கள் மதத்தவர்கள் எப்படி இறைவனுக்கு உருவம் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்கள் //
    ——————————————–

    நான் பரம்பொருளுக்கு உருவமிருக்கா என கேட்டேன். உனக்கு ஏன் உருவமற்ற அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறது?. உனது உள்மனம் உருவமற்ற அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு விட்டது. ஆனால் உனது ஈகோ அதை வெளியே சொல்லவிடாமல் தடுக்கிறது.

    அதே சமயம், வீம்புக்காக இதுதான் பரம்பொருள் என ராமர், கிருஷ்ணர், பிள்ளையார் சிலையை நீ காட்டவில்லை. ஏனென்றால் அது பொய்யென உனக்கு நன்றாகத் தெரியும். நீ உருவமற்ற பரம்பொருளுக்கு பயப்படுகிறாய். உனது மனசாட்சிக்கு பயப்படுகிறாய். இதைத்தான் அல்லாஹ் விரும்புகிறான்.

    “உள்ளங்களையும் எண்ணங்களையும் அல்லாஹ் நன்கறிவான்” என திருக்குரான் உரைக்கிறது.

    எழுதி வைத்துக்கொள்…. இன்ஷா அல்லாஹ், ஒரு நாள் நீ திருக்குரானை கண்டிப்பாக எடுப்பாய். ஒரு பெரிய இமாமாக வருவாய். நூற்றுக்கணக்கான ப்ராஹ்மின்ஸை இஸ்லாத்துக்கு கொண்டு வருவாய். ஆமீன்.

  63. //பங்களாதேஷ் ராமகிருஷ்ணா மடத்தலைவருக்கு கொலை மிரட்டல்:

    “பங்களாதேஷ் ராமகிருஷ்ணா மடத்தலைவரின் தலையை உருட்டி, மடத்தை குண்டு வைத்து தகர்ப்போம்” என பங்களாதேஷ் முஜாஹித்தீன் இயக்கம் மிரட்டியுள்ளது.//

    இஸ்லாம் என்றாலே தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது தானே அவர்களும் வாழமாட்டார்கள் மற்றவர்களையும் வாழவிடமாட்டார்கள்
    இஸ்லாம் உள்ள எந்த தேசம் அமைதியாக வாழ்கிறது ஒன்று சொல்

    ///இப்படித்தான் 11 ஆம் நூற்றாண்டில் ஹிந்துமதத்தை பௌத்த மதத்திடமிருந்து காப்பாற்ற, முஹம்மத் கோரி, அலாவுதீன் கில்ஜி, துக்ளக், குத்புதீன், பாபர் என மாபெரும் இஸ்லாமிய படைத்தளபதிகளை இந்திய துணைக்கண்டத்துக்கு கெஞ்சி கூத்தாடி ஆப்கானிலிருந்து பார்ப்பனர் அழைத்து வந்தனர். அவர்கள் 800 வருடங்கள் பாரத்மாதாவை அடிமையாக்கி ஆண்டு அனுபவித்தனர்//

    புதுசு புதுசாக காமெடி செய்கிறாய்

  64. //நான் பரம்பொருளுக்கு உருவமிருக்கா என கேட்டேன். உனக்கு ஏன் உருவமற்ற அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறது?. உனது உள்மனம் உருவமற்ற அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு விட்டது. ஆனால் உனது ஈகோ அதை வெளியே சொல்லவிடாமல் தடுக்கிறது.

    அதே சமயம், வீம்புக்காக இதுதான் பரம்பொருள் என ராமர், கிருஷ்ணர், பிள்ளையார் சிலையை நீ காட்டவில்லை. ஏனென்றால் அது பொய்யென உனக்கு நன்றாகத் தெரியும். நீ உருவமற்ற பரம்பொருளுக்கு பயப்படுகிறாய். உனது மனசாட்சிக்கு பயப்படுகிறாய். இதைத்தான் அல்லாஹ் விரும்புகிறான்.

    “உள்ளங்களையும் எண்ணங்களையும் அல்லாஹ் நன்கறிவான்” என திருக்குரான் உரைக்கிறது.

    எழுதி வைத்துக்கொள்…. இன்ஷா அல்லாஹ், ஒரு நாள் நீ திருக்குரானை கண்டிப்பாக எடுப்பாய். ஒரு பெரிய இமாமாக வருவாய். நூற்றுக்கணக்கான ப்ராஹ்மின்ஸை இஸ்லாத்துக்கு கொண்டு வருவாய். ஆமீன்.//

    நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை இறைவனுக்கு உருவம் இல்லை என்று உனக்கு யார் சொன்னது என்று கேட்டேன்
    உருவமே இல்லை என்று நான் சொல்லவில்லை, உங்கள் மதத்தில் சொன்னவர் யார் அதுக்கு பதில் சொல்

  65. // இறைவனுக்கு உருவம் இல்லை என்று உனக்கு யார் சொன்னது என்று கேட்டேன்
    உருவமே இல்லை என்று நான் சொல்லவில்லை, உங்கள் மதத்தில் சொன்னவர் யார் அதுக்கு பதில் சொல் /
    ————————————-

    அண்ணல் நபிகள்(ஸல்), இறைவனுக்கு உருவமில்லை, சிலைகளை உடையென சொன்னார். “அல்லாஹ்வை கற்பனைக்கூட செய்யமுடியாது. மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவன்” என திருக்குரான் சொல்கிறது.

    லாஜிக்காக பார்த்தால், “இதுதான் இறைவன்” என ஒரு உருவத்தை, எந்த கொம்பனாலும் நிரூபிக்கவே முடியாது.

  66. நான்தான் கடவுள் என கடவுளாலும் நிரூபிக்க முடியாது:

    கடவுள்: நான் கடவுள், எனை வணங்கு.
    மனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி?
    கடவுள்: என்ன அத்தாட்சி வேண்டும்?
    மனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.

    கடவுள்: இந்த உலக வாழ்க்கை உனக்கு நான் வைக்கும் சோதனை. இந்த சோதனையில் வெற்றி பெற்றால் சொர்க்கம். உனக்கு சொர்க்கமா நரகமா என்பதை, நீ இறந்த பின்தான் முடிவு செய்யப்படும்.

    மனிதன்: அப்படியா.. எனக்கு பில் கேட்ஸ் போன்ற வசதியும், எந்த கவலையுமில்லாத வாழ்க்கையும் கொடு.

    கடவுள்: அதை நீ உழைத்துதான் சம்பாதிக்க வேண்டும். கவலையில்லாத வாழ்க்கையை உனது அறிவால் நீ கண்டுபிடிக்க வேண்டும்.

    மனிதன்: அப்படியானால், நீ கடவுள் இல்லை. பொய் சொல்கிறாய்.

    கடவுள்: உனக்கு எனது விஸ்வரூபத்தை காட்டுகிறேன். பார்க்கிறாயா?.

    மனிதன்: அடுத்த வேளைக்கு உணவில்லை, படித்தால் வேலையில்லை, பிழைக்க வழியில்லை. உனது விஸ்வரூபத்தை வைத்து நாக்கு வழிக்கவா?. போயா போக்கத்தவனே… இவனெல்லாம் ஒரு கடவுளா?. அயோக்கியப் பயலுக….

    கடவுள்: ஙேஏஏஏஏஏஏஏஏஏ….
    —————————

    அல்லாஹ்வை ஏற்கவும் நிராகரிக்கவும் சுதந்திரத்தை, அல்லாஹ் மனிதனுக்கு தந்துள்ளான். இந்த உலக வாழ்க்கையின் சோதனை, “ஜிஹாத்” எனப்படும் அநீதிக்கெதிரான போராட்டமே என திருக்குரான் உரைக்கிறது.

    ஆகையால்தான் அல்லாஹ் மனிதனிடம் நேரடியாக வந்து “நான்தான் அல்லாஹ், எனை வணங்கு என சொல்லமாட்டான்” என திருக்குரான் உரைக்கிறது.

  67. // இஸ்லாம் உள்ள எந்த தேசம் அமைதியாக வாழ்கிறது ஒன்று சொல் //
    ——————————-

    இதை எப்பொழுது நான் மறுத்தேன்?. “சாகும் வரை பாப்பானோடு ஜிஹாத், பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர் பவர் இஸ்லாம்” என ஒவ்வொரு முறையும் தெளிவாக சொல்கிறேன்.

    பங்களாதேஷும், ஈரானும், ஆப்கானும் பாரத்மாதாவுக்கு அல்வா தருகிறான். சரியான தருணம் வந்ததும், 40 கோடி இந்திய முஸ்லிம்களோடு சேர்ந்து பாரத்மாதாவுக்கு ஆப்படிப்பான்.

    “காபிர் சல்மான் ருஷ்டியின் தலையை கொய்து வா” என பத்வா போட்டவர்தானே இந்த கொமைனி?. அப்புறமெப்படி காபிர் பாரத்மாதாவ காப்பாற்ற ஓடோடி வருவார்?.

    1947ல் பாரத்மாதாவுக்கு ஆப்படித்துதானே, கிழக்கு பாக்கிஸ்தானெனும் பங்களாதேஷ் உருவானது?, 1972ல் பாரத்மாதாவை வைத்தே இலவசமாக பங்களாதேஷை உருவாக்கி கொண்டான். இப்பொழுது பெங்காலிஸ்தானுக்காக பாரத்மாதா மீது ஜிஹாத் செய்கிறான். அஸ்ஸாம், திரிபுராவை முழுங்கறான். இதுதான் ஒரிஜினல் முஸ்லிம் புத்தி.
    ————————————————-

    ஆகையால்தான் கேட்கிறேன் “பாப்பாத்தி பாரத்மாதாவுக்கு புர்கா ஒரு கேடா?”.

    அப்படி எதை கொமைனியிடம் யாசிக்கிறாள் இந்த கிழட்டு பாப்பாத்தி?. தாலி பிச்சை கேட்கிறாளா அல்லது மாங்கல்ய பாக்கியம் கேட்கிறாளா?.

    இவள் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர். ஒரு ஹிந்து பெண் அமைச்சர் எப்படி ஆடை அணிய வேண்டுமென இந்திய அரசாங்க நியதி சொல்கிறதோ அந்த ஆடையுடன் கொமைனியை சந்திக்க வேண்டியதுதானே?. அவன் அனுமதிக்காவிட்டால், அந்த நாட்டில் நுழையாமல் திரும்பி வந்திருக்க வேண்டும். இவளை உலகம் கைதட்டி பாராட்டும்.

    அய்யகோ… இப்படி முக்காடு போட்டு கூனிக்குறுகி கொமைனி முன்னால் நின்று உனது பார்ப்பன இனத்தையே தலைகுனிய வைத்து விட்டாயே…

    உனது பாரத்மாதா அம்மணமாக கோயிலில் நிற்கும் பொழுது, உனக்கு புர்கா ஒரு கேடா?. அடுத்த முறை கொமைனியை சந்திக்க செல்லும் போது, அம்மணமாக செல்.

  68. மணிமாறன் என்னும்
    மணி மாரான்…
    அருமை தோழர்
    வாழ்த்துக்கள்.

Leave a Reply

%d bloggers like this: