மீண்டும் ஐரோப்பிய ‘தமிழ்ஒலி’ வானொலியில் நான்
பிரான்சில் இருந்து இயங்குகிற – ஜெர்மன், இத்தாலி, சுவிஸ், டென்மார்க், சுவீடன், நார்வே இன்னும் இதுபோன்ற ஐரோப்பிய நாடுகள் முழுக்க ஒலிக்கிற TRT தமிழ்ஒலி வானொலியில் ‘முற்றம்’ என்கிற பெயரில் புதிய நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் மீண்டும் நேயர்களின் கேள்விகளுக்கு பெரியாரியல் பார்வையில் தொலைபேசிவழியாக பதில்அளிக்கிறேன்.
இந்நிகழ்ச்சி ஒரு நேரடி ஒலிபரப்பு.
ஒலிபரப்பாகும் நாள்:
27.01.2009 செவ்வாய
நேரம்:
இரவு 10 மணி (அய்ரோப்பிய நேரம்)
இரவு 2.30 மணி (இந்திய நேரம்)
இது 2 மணிநேர நிகழ்ச்சி.
அய்ரோப்பிய நாடுகளில் இருக்கும் தோழர்கள், நேரமிருந்தால் உரையாடலில் கலந்துகொள்ளுங்கள்.
நன்றி.
கீழே உள்ள சுட்டி நிகழ்சிச்சியைக் குறித்து தமிழ்ஒலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒலிச்சுட்டி. அழுத்தினால் நீங்களும் கேட்கலாம
ஈழம் பற்றி கவிதை
எழுதியுள்ளேன்!!
நேரமிருப்பின்
கருத்துரை
தரவும்
அன்புடன்
தேவா…