‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’
ராஜபக்சேவின் முன்னோடியும் அவனைப்போல் பத்து மடங்கு கொடியவனும் ஆன ஜெர்மானிய ஹிட்லர், உலகையே வளைத்து சூறையாடி கொண்டிருந்தபோது, அவனுக்கும் அவனின் கொடூர நாஜி படைக்கும் தக்க பதிலடித் தந்து, தமிழர்கள் உட்பட்ட உலக மக்களை, பாசிச சக்தியிடம் இருந்து பாதுக்காத்தவர்கள், வீரம் மிக்க ரஷ்ய மக்களும், தந்தை பெரியாரின் பெரும் மதிப்புக்குரிய ஈடு இணையற்றத் தலைவர் ஸ்டாலினும்தான்.
1917 – சோவியத்தில் புரட்சிக்குப் பிறகு, உழைக்கும் மக்களே அதிகாரத்திற்கு வருகிறார்கள். அதன்படியே ரஷ்ய ராணுவத்தில் மிகப் பெரும்பாலும் விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் சிப்பாய்களாகவும், அதிகாரிகளாகவும் பொறுப்பேற்கிறார்கள்.
வசீலி இவானவிச் சுய்க்கோவ் என்பவர் புரட்சிக்கு முன்பு குதிரைத் தளவாடப் பட்டறையில் வேலை செய்தவர். அக்டோபர் புரட்சியில் இவர் பங்களிப்பு மிகச் சிறப்பானது. பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பனராகிறார். லெனின் தலைமையிலான அரசின் ராணுவத்தில் முக்கியப் பொறுப்பேற்கிறார்.
அதற்கும் பின்னாட்களில் தலைவர் ஸ்டாலின் ஆட்சியின்போது 1942-ல் ஜெர்மானிய நாஜி படைகளுக்கு எதிராக இவர் ரஷ்யாவின் 62 -ஆவது படை பிரிவுக்குத் தலைமை ஏற்றார். நவீன ஆயுதங்களும், முறையான போர் பயிற்சியும் கொண்ட நாஜி படைக்கு எதிராக, சோவியத்தின் எளிய மக்களை கொண்டு, பல புதிய போர் முறைகளை கையாண்டு உலகையே வியக்க வைத்து, நாஜிகளை தும்சம் செய்த, உலகப் புகழ் பெற்ற ‘ஸ்டாலின் கிராட் யுத்தம்’ இந்த குதிரைத் தளவாடப் பட்டறையில் வெலை செய்தவர் நடத்தியதுதான்.
1972-ம் ஆண்டு வெளியான ரஷ்ய படம் A zori zdes tikhie. அதன் இயக்குநர் Stanislav Rostotsky. அதன் கதை இதுதான்,
புரட்சிக்கு முன்பு, விவசாயியாக இருந்த ஒருவர் புரட்சியில் பங்கேற்றுப் பிறகு சோவியத் ராணுவத்தில் ஒரு படை பிரிவுக்கு தலைமை ஏற்கிறார். 1942ல் – இரண்டாம் உலகப்போரின் போது, ரஷ்ய எல்லைப் பகுதியில் உள்ள காட்டிற்குள், நுழைந்த ஜெர்மானியப் படைகளை எதிர்த்து, ஏறக்ககுறைய 50 வயதான அவர் தலைமையில் 5 பெண்கள் 16 ஜெர்மானிய நாஜிகளை எப்படி கொல்கிறார்கள்? என்பதுதான் கதை.
படத்தின் துவக்கத்தில், கிராமத்தான் தொனியில் இருக்கிற அந்த தளபதியை, படித்த அந்த ஐந்து இளம் பெண்களும், அடிக்கடி கிண்டல் செய்வதாக இருக்கிறார்கள். ‘இளமைக்கே உரிய குறும்பு’ எனறு அமைதி காக்கிறார் அவர். பிறகு நாஜிகளுடன் சண்டை செய்யும்போது, போருக்குரிய வியூகங்களை எப்படி வகுக்கிறார். அந்தப் பெண்களிடம் இருக்கும் வீரத்தை வெளிகொண்டு வந்து எப்படி புத்திசாலித்தனமாக, வேகமாக இயங்குகிறார், என்பதை பார்த்து வியக்குகிறார்கள் அந்தப் பெண்கள். அவருடன் இணைந்து 16 ஜெர்மானிய நாஜிகளை கொன்று ஒழிக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியாகி இருக்கிற ‘பேராண்மை’ என்கிற தமிழ் படத்தின் மூலக்கதையும் இதுவேதான். ஆனால் படத்தில், கதை S.P. ஜனநாதன் என்று டைட்டில் போடுகிறார்கள். (தெரியாம போட்டுட்டாங்களோ என்னவோ) எண்ணிக்கைகூட அதே 5 Vs 16 தான்.
சமூகநீதி+ஏகாதிபத்திய எதிர்ப்பு = வாழ்க இந்திய தேசியம்
-இதுவே பேராண்மை சொல்லும் நீதி
முதல் பாதி சமூகநீதி வசனங்கள். இரண்டாம் பாதி ஏகாதிபத்திய எதிர்ப்பு வசனங்கள் என்று தமிழாகி இருக்கிறது ‘பேராண்மை’ என்கிற பெயரில் A zori zdes tikhie.
இந்தப் படத்தை மணிரத்தினமோ, கமல்ஹாசனோ, விஜயகாந்தோ, ஆர்.கே. செல்வமணியோ எடுத்திருந்தால், பாகிஸ்தான் ஊடுருவல், இஸ்லாமிய தீவிரவாதி என்று முடிச்சு போட்டு இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் இயக்குநனர் ஜனநாதனுக்கு சமூக நீதி கருத்தும் கூடவே மார்க்சிய அறிமுகம் இருப்பதால், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற அடையாளத்திற்காக, வெள்ளைக்காரர்கள் செய்கிற சர்வதேச சதி என்று முடிச்சு போட்டிருக்கிறார்.
மலைவாழ் மக்களிடமிருந்து, படித்து நல்ல நிலைக்கு வருகிற ஒருவரை, உயர்ஜாதிக்காரர்கள் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆனாலும், அதை எல்லாம் மீறி அவர் எப்படி திறமைசாலியாக இருக்கிறார் என்பதுதான் கதாநாயகனுக்கான பின்னணி. இந்த ‘சமூகநீதி’ அரசியல் பிண்ணனி மரியாதைக்குரியதாகத்தான் இருக்கிறது. இதில் ஒன்றும் நமக்கு பிரச்சினை இல்லை.
ஆனால், மலைவாழ் மக்களிடம் இருந்து வந்த ஒருவர், ‘இந்தியா என் நாடு. அதற்காக நான் என் உயிரைத் தருவேன்’ என்று உரக்கக் கூவுகிறார். மணிரத்தினம் பாணியிலான இந்தப் பார்ப்பன தேசப்பற்றுதான் நம்மை திகிலைடைய வைத்தது.
ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுக்கு துணை நின்றது, இந்தியாதான். காஷ்மீர் மக்களின் கண்ணீருக்குக் காரணம் இந்தியாதான், மணிப்பூர் மலைவாழ் பெண்களை மானபங்கம் படுத்தி கொலை செய்தது இந்தியாதான், வீரப்பன் இருந்த காட்டில் அங்கிருந்த மலைவாழ் பெண்களிடம் பிறப்புறுப்பில் லட்டியால் குத்தி கொலை செய்ததும் இந்தியாதான் என்கிற உண்மை உரைப்பதால்,
தமிழனாக, காஷ்மீரியாக, மணிப்பூர் மண்ணனின் மைந்தனாக அவர்களின் பிரச்சினை ஊடாக புரிந்துகொள்ளும்போது ‘இந்தியா என் தாய் நாடு. அதற்காக நான் என் உயிரை தருவேன்’ என்கிற வசனம் படத்தில் வீரமாக வரும்போதெல்லாம், நமக்கு உடம்பு, கூசி கூனி குறுகிபோகிறது.
தேசப்பற்றாளனா? இந்திய அரசின் அடியாளா?
கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதையா, தன்னை ஜாதி பெயர் சொல்லி இழிவாக திட்டியும், மலைவாழ் மக்கள் என்பதற்காகவே தன் உறவினர்களை அவமானப்படுத்துகிற உயர் அதிகாரியிடம் சுயமரியாதை மறத்துபோய், அடிமையைப்போல், மவுனம் காக்கிற கதாநாயகன், சர்வதேசிய அரசியல் பேசுகிறான். ஜாதிஆதிக்கத்திற்கு எதிராக, பார்ப்பனியத்திற்கு எதிராக போராடத் துப்பில்லாத சிலர், கம்யூனிஸ்ட் என்கிற பெயரில் தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக காட்டிக் கொள்வதைப்போல.
சர்வதேச சதி குறித்து மிகத் தெளிவாக பேசுகிற கதாநாயகனுக்கு, இந்திய அரசின் சதிகுறித்து தெரியாதது ஏன்? தெரிந்திருந்தால் அது குறித்து அமைதியாக இருப்பது ஏன்? குறிப்பாக தன் சமூகமான மலைவாழ் மக்களுக்கு எதிராக இந்திய அரசு, காவல் துறை, காட்டு இலாக, ராணுவம் செய்யும் கொடுமைகள் குறித்து பேச மறுக்க வைப்பது எது?
இந்திய அதிகாரவர்க்கதின் கீழ் இருக்கும் ஒருவன், அவன் இடஒதுக்கிட்டின் மூலம் பதவிக்குப் போனாலும் அரசின் அடியாளாகத்தான் இருக்க முடியுமே தவிர, தேசபற்றாளனாக, ஒடுக்கப்பட்ட மக்களுககு போராடுபவனாக இருக்க முடியாது. இதுதானே அதற்கு விடை. அதனால்தான் ராஜிவ்காந்தியின் காலத்தில் இலங்கைக்கு சென்ற இந்திய ராணுவத்தில் இருந்த தமிழர்கள், இந்திய ராணுவ வீரனாக மட்டும் இருந்து தமிழர்களை கொன்றார்கள்.
ரஷ்ய கம்யூனிஸ்டுகள், ஜெர்மானிய நாஜிகளுக்கு எதிராக போர் புரிந்த வீரமிக்க ஒரு உண்மை சம்பவத்தை உல்டாவாக்கி, வெறும் சினிமாவிற்காக பொய்யாக இந்திய தேசப்பற்று என்கிற மயக்கப்பொடி தூவியிருப்பதால், புகழ் பெற்ற பைபிளின் இந்த வாசகமே நமக்கு நினைவுக்கு வருகிறது, ‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’
***
முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சேவகனாக இருக்கும் இந்திய அரசு, இந்திய மக்களின் மீது அன்பு கொண்டு அவர்களின் விவசாயத்தை முன்னேற்ற விண்வெளிக்கு ராக்கெட் விடுகிறதாம். அதை அன்னிய நாட்டு முதலாளிகள் சதி செய்து அழிக்கப் பார்க்கிறார்கள். அந்தச் சதியை மலைவாழ் இளைஞன் மூலமாக தடுத்த நிறுத்தி, ராக்கெட்டை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கிறது இந்தப் படம்.
படத்தின் முடிவில், ராக்கெட் விண்வெளிக்கு வெற்றிகரமாக புறப்பட்டுப் போவதை காட்டுகிறார்கள். அதற்கு பிறகு அதுபோய் கடலில்தான் விழுந்து இருக்கும். அதை காட்டவில்லை. அதுக்கா இவ்வளவு போராட்டம்?
ஏதோ சில நேரங்களில், வெற்றிகரமாக விண்வெளிக்கு ராக்கெட்டை இந்தியா ஏவி இருக்கிறது என்பது உண்மைதான். அவை ‘மெட்டி ஒலி, கோலங்கள், மானடா மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளை சேட்டிலைட் மூலமாக பார்ப்பதற்குத்தான் பயன்பட்டிருகிறதே தவிர, மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. மாறாக, செல்போன் கம்பெனிகாரனுங்களுக்குத்தான் நன்றாக கொள்ளை அடிப்பதற்கு பயன்படுகிறது.
‘புதிய பொருளாதார கொள்கை’ என்ற பொய்யான பெயரில் அந்நிய நிறுவனங்களுக்காக நாட்டையே கூட்டிக் கொடுக்கிற ஆளும் வர்க்கம், சர்வதேச முதலாளிகளுக்கு எதிராக, இந்திய விவசாயிகளுக்காக அக்கறையோடு ராக்கெட் அனுப்புகிறது என்று நம்புவதுதான் சர்வதேச அரசியலை புரிந்துகொண்ட லட்சணமா?
திருடன் கையிலேயே சாவியை கொடுத்தது போல், இவ்வளவு நாள் இந்தியாவிற்கான ராக்கெட்டை தயார் பண்ணி அனுப்பிக்கிட்டு இருந்ததே அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள்தான். அப்போ எங்க இருந்தது தேசப்பற்று?
சுசிலா என்கிற பார்ப்பனப் பெண் அல்லது உயர்ஜாதி இந்துப் பெண் சண்டையில் கொலை செய்யப்பட்ட பிறகு, அவள் வைத்திருந்த ‘பக்தி’ டப்பாவிலிருந்து ‘காக்க, காக்க கனகவேல் காக்க’ என்கிற பாட்டு ஒலிக்கிறது. பெண் போராளிகள் கேட்டு உருகுகிறார்கள். மலைவாழ் கதாநாயகனோ உத்வேகம் பெற்று, மற்ற பெண்களைப் பார்த்து, “பயப்படாதீர்கள் இன்னும் வீரமாக போரிடுங்கள். நீங்கள்தான் துர்க்கை, சூரி, காளி” என்று ஆவேசமாக பேசுகிறான்.
உடனே அந்தப் பெண்கள், தலைமுடியைவிரித்துப்போட்டு, கண் முழுவதும் மை பூசி, தலையில் பெரிய பூ வைத்து ஆவேசமாக வெள்ளைக்காரர்களுடன் சண்டை செய்கிறார்கள். இவர்களை இந்தக் கோலத்தில் பார்த்த உடன், ஆதிபராசக்தி படத்தில் அம்மை நோய்வந்த வெள்ளைக்காரன் ஆதிபராசக்கியை பார்த்து நடுங்குவதைப்போல், நவீன துப்பாக்கிகள் வைத்திருக்கிற கிறித்துவ வெள்ளைக்காரர்கள் பயந்து ஓடுகிறார்கள். ‘இந்து தான் இந்தியா’ என்று கிறிததுவ வெள்ளைக்கார்களுக்கு உணர்த்துவதுபோல் இருக்கிறது இந்தக் காட்சி.
இடைவேளைக்கு முந்தியக் காட்சியில், ‘காட்டிற்குள் செல்லும்போது இப்படி தலைவிரித்துகொண்டு போகக்கூடாது’ என்று அஜிதா என்ற பெண்ணுக்கு கூந்தலை இறுக கட்டிவிடுகிற கதாநாயகன்தான், அதே காட்டிற்குள் அதுவும் உச்சகட்ட சண்டைக் காட்சியில் தலைவிரித்து போட்டுக் கொண்டு சண்டை போடச் சொல்லுகிறான்.
எதற்கு இப்படி ஒரு அபத்தமான காட்சி? இது இயக்குநரின் பார்வையா? இல்லை படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் இண்டர்நேஷனல் அய்யருக்காக வைத்த காட்சியா?
பின்பகுதியில் இப்படி ஒரு காட்சி வைப்பதற்காகத்தான், முன்பகுதியில் புதைக்குழிக்குள் சிக்கி சாவதுபோன்ற காட்சியில் அய்ந்து பேரில் ஒருவரான அஜிதா என்கிற இஸ்லாமிய பெண்ணை பலியாக்கினார்களோ?
“காளி, துர்கை இவைகள் எல்லாம் மலைவாழ் மக்கள் வழிபடும் தெய்வங்கள் அதனால்தான் அதை வைத்தேன்” என்று இயக்குனர் விளக்கலாம்.
ஒரு செய்தியை இயக்குநருக்கு சொல்லவிரும்புகிறோம். இந்தியாவில் இருக்கிற மலைவாழ் மக்களில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் கிறித்துவர்கள்தான். மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்களில் 100 சதவீதம் கிறித்துவர்களால் நிரம்பி மாநிலங்கள்.
***
படத்தில் இயக்குநர் என்ன செய்தியோடு முடித்திருக்கிறாரோ அதே செய்தியை அவருக்கும் நாம் சொல்லி முடிப்போம்.
இயக்குநர் ஜனநாதன் வசனகர்த்தாவாக, உழைப்பு சுரண்டல் குறித்து அதிகம் பேசுகிறார். படத்தின் இறுதி காட்சிகூட கதாநாயகன் செய்த செயல்களை எல்லாம், வேறு ஒரு அதிகாரி தான் செய்ததாக சொல்லி பரிசும் பாராட்டும் பெற்றுக் கொள்கிறார். இந்தப் படத்துக்கும் கூட ஏதாவது தேசிய விருது கிடைக்கலாம். அப்படி கிடைத்தால், அது அந்த அதிகாரிக்கு கிடைத்தது போன்ற விருதுதான்.
அடுத்தவர் சிந்தனை, அடுத்தவர் கற்பனையை தன்னுடையதாக சொல்லிக் கொள்வதுகூட சுரண்டல்தான். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கிற சமூக நீதி பிரச்சினையின் அடிப்படையே, இதுதான்.
குறி்ப்பு:
‘முற்போக்காளனாக சமூக அக்கறையுடன் படம் எடுக்குறேன்’ என்று இப்படி குழப்புவதை விட, ‘தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன்’ போன்று யாரையும் மட்டம் தட்டாமல், சிறந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் படம் எடுததுவிட்டுபோவதுதான், இன்றைய மோசமான தமி்ழ் சினிமா சூழலில் மிகவும் முற்போக்கானது. இப்படி ஒரு எண்ணத்தை எனக்கு தோற்றுவித்ததே, கமல்ஹாசனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ என்கிற சமூக விரோத படத்தை பார்த்தபோதுதான்.
உண்மையில் தமிழ் சினிமாக்களில் மிகச் சிறந்த பொழுதுபோக்கு படம் ‘தில்லானா மோகனாம்பாளும்’ அதையே உல்டா செய்து, அதைவிட எளிய மக்களை கதாபாத்திரங்களாக வைத்து எடுத்த ‘கரகாட்டக்காரனும்’தான்.
இன்னொரு குறிப்பு:
ராக்கெட், நவீன ரக ஆயுதங்கள், கம்பியூட்டர் மூலமாக இயக்குவது என்று அறிவியலின நவீன கண்டுபிடிப்பு குறித்து படத்தில் நிறைய வருகிறது. இப்படி வந்தால் அதுபற்றி எல்லாம் தெரிந்த ஒரே அறிவாளி சுஜாதாதான். அவருதான் இதை எல்லாம் சரியா செய்வாரு என்று ஒரு பொய் தமிழ் அறிவாளிகள் மற்றும் சினிமா உலகில் பரப்பப்பட்டிருக்கிறது. அது பொய்தான் என்பதை இந்தப் படத்தில் சிறப்பாக நிரூபித்திருக்கிறார்கள்.
இதற்கு முந்தைய சுஜாதா பங்களிப்போடு கமல் நடித்து வந்த ‘விக்ரம்’ போன்ற கோமாளித்தனமான படங்களோடு ஒப்பி்ட்டால், இந்தப் படத்தில் அந்தச் செய்தி அதைவிட சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதா போன பிறகு அவர் வேலையை செய்கிற, (அதாங்க அடுத்தவங்க ஆங்கிலத்தில் எழுதியதை மொழிபெயர்த்து தன் பெயரில் போட்டுக் கொள்கிற வேலை.) மதன் போன்றவர்களை இந்தப் படத்தில் பயன்படுத்தாமைக்கு நமது நன்றியையும் வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறோம்.
தொடர்புடைய பதில்:
‘பேராண்மை’- சென்சாரின் சிறப்புதனம் திரைப்பட விமர்சனம்:
கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்
அடப்பாவிகளா! தேசப்பற்று ன்னாலே அது பார்ப்பனீயம் ன்னு சொல்லி அது இருக்கக்கூடாதுங்கிறீங்க. நீங்கள்லாம் இந்தியாவின் பிரிவினை வாத கோஷ்டிகளா? நியாயப்படி உங்களையெல்லாம் தேசிய பாதுகாப்புசட்டத்தின் கீழ் ஜெயில்ல போடனும். இல்லைன்னா நாடு உறுப்படாது.
நன்றி.
உன்னைப்போல் ஒருவன், பேராண்மை என்ற வரிசையில் பன்னாட்டு கம்பனிகளின் முதலீட்டில், இந்திய அரசின் நிதியாதரவில் “முற்போக்கு” சாயம் பூசிக்கொண்டு கம்யூனிசக்கருத்துக்களை கடன்வாங்கி இனிப்புப்பூச்சாக பயன்படுத்திக்கொண்டு “இந்திய தேசியத்தை” முன்னிறுத்தும் படங்கள் வரும் புதிய போக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
இந்த “இந்தியத் தேசியம்” இந்துப்பார்ப்பன பாசிசம் தான் என்பது வெளிப்படை. (வினவு வெளியிட்ட உன்னைப்போல் ஒருவன் விமர்சனம் அழகாக இதை நிறுவுகிறது)
இவற்றை மிகச்சிறப்பாக அம்பலப்படுத்தும் விமர்சனங்களை வலையில் தான் காணமுடிகிறது. தங்கள் விமர்சனம் மிகவும் பயனுள்ளது.
தோழர்
முதல் விசயம், படத்தின் துவக்கத்திலேயே, முதல் டைட்டிலே, பரீஸ் வசீலியெவ்வின் ‘அதிகாலையின் அமைதியில்’ நினைவுகளுடன் என்று தான் துவங்குகிறது. நீங்கள் இதை கவனிக்கவில்லை என்று கருதுகிறேன். எனவே, தங்கள் முதல் குற்றச்சாட்டு தவறானது.
தங்கள் விமர்சனத்தின் உள்ளடக்கத்தின் பெரும்பான்மையில் நானும் உடன்படுகிறேன். ஆனால், என்னைப் பொருத்தவரை ஜனநாதன் அளித்த ஏமாற்றம்தான் முதன்மையானது. ‘அதிகாலையின் அமைதியில்’ என்ற அற்புதமான நாவலையோ, அதன் வழியே சாதிரீதியானதும், பழங்குடியினர் மீதுமான ஒடுக்குமுறையை கோடம்பாக்கத்திலிருந்து ஒருவர் எடுக்க முன்வருவாரென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனவே, அத்தகைய முயற்சி முதலில் வரவேற்கத்தக்கது.
ஆனால், திரைப்படத்தின் உள்ளடக்கரீதியாக, அவர் முன்வைக்கும் ‘தேசப்பற்று’, பொதுவுடைமைக் கோஷங்கள் எதுவும் மக்களிடம் ஒட்டவில்லை. மாறாக, ஆபாச வசனங்களுக்கு ஆர்ப்பரிப்புதான் வெளிப்படுகிறது. சென்சார் கத்திரிக்கோலின் வேடிக்கை இந்தப் படத்திலும் வெளிப்படுகிறது. கதாநாயகனின் சாதியை இழிவுபடுத்தி மேலதிகாரி பேசும் இடங்களில் காட்சி மெளனமாக்கப்பட்டிருக்கிறது. இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் தாராளமாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ‘அதிகாலையின் அமைதியில்’ நாவலின் கருத்து, இளம் பெண்களின் வீரமும், அவர்களை இணைத்து வழிநடத்தும் கூட்டுத்துவ உணர்வும்தான். இந்தப் படமோ, அந்த அடிப்படை உணர்வையே மறுத்து, ராம்போ பாணியில் போகிறது.
சுருக்கமாகச் சொன்னால், முற்போக்கான பொதுவுடைமை அரசியல் திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற உணர்வுக்கும், அதே வேளை வணிகரீதியாக ஜெயிக்க வேண்டும் என்ற சஞ்சலத்திற்கும் இடையில் ஒரு அர்ஜூன் படத்திற்கு இணையாக வெளி வந்திருக்கிறது. குறைந்தபட்சம், இயற்கை, ஈ முதலான படங்களில் இருந்த professionalism கூட இல்லாமல், படம் அமெச்சூராக இருக்கிறது. திரைப்படத்தின் வடிவத்திலேயே உள்ள அடுக்கடுக்கான குறைபாடுகளும், தவறுகளும் உள்ளடக்கத்தில் உள்ள அவரது குழப்பத்தை வெளிப்படுத்துகின்றன.
தங்களுடைய விமர்சனம் ஜனநாதனிடம் வெளிப்படும் ஊசலாட்டத்தை காண மறுக்கிறது. அவரது தவறான அம்சங்களை விமர்சிக்கும் பொழுதில், எதிரிகளுக்கு இணையாக வைத்து விமர்சிக்க இயலாதெனக் கருதுகிறேன்.
////porattamtn
தோழர்
முதல் விசயம், படத்தின் துவக்கத்திலேயே, முதல் டைட்டிலே, பரீஸ் வசீலியெவ்வின் ‘அதிகாலையின் அமைதியில்’ நினைவுகளுடன் என்று தான் துவங்குகிறது. நீங்கள் இதை கவனிக்கவில்லை என்று கருதுகிறேன். எனவே, தங்கள் முதல் குற்றச்சாட்டு தவறானது.///
அதை மதிமாறன் குறிப்பிட்டு இருக்கலாம். அதை குறிப்பிடாதது தவறுதான்.
//‘அதிகாலையின் அமைதியில்’ நினைவுகளுடன் என்று தான் துவங்குகிறது.///
இப்படி சொல்லிவிட்டு அந்தப் படத்தை அப்படியே தன் கற்பனையாக மாற்றி எடுப்பது மட்டும் என்ன முறை? பிறகு எதற்கு கதை ஜனநாதன் என்று போடுகிறார்கள்?
இநதி படமாக இருந்தால் உரிய முறையில் அனுமதி வாங்கிதானே எடுத்திருப்பார்கள்.
படத்தின் தொழிநுட்பம் குறித்தும் விமர்சனம் வந்திருக்கலாம். குறிப்பாக இசை பற்றி ஒன்றும் சொல்லவில்லை நீங்கள்.
என்னை பொறுத்தவரை இசை சிறப்பாக இருந்தது.
ஒரு வேளை இளையராஜ இசை அமைத்திருந்தால்தான் பாராட்டுவீர்களோ?
சினிமாகாரர்கள் பொழுது போக்கு படங்களை எடுத்தாலே போதும் , நானும் கருத்து சொல்றேன் பேர்வழினு இவனுங்க தொல்ல தாங்க முடியல..அரைகுறையாக எதையாவது தெரிந்துகொண்டு இந்தியா இந்தியா என்று குரைகிரானுங்க…உதாரமாக உன்னை போல் ஒருவனில் கமல் கேட்கிறார் மும்பையில் குண்டு வெடித்தால் யாரும் கவலை கொள்வதில்லை என்ன அவன் வடகத்தியான். ஆனா இவரு கண்களுக்கு பக்கத்துல நடந்த இன படுகொலைகள் தெரியவில்லை.இதுங்கஎல்லாம் கருத்து சொல்லவந்தா …. இத பாத்துட்டு பல முட்டாள் தமிழர்கள் கமலை சாக்கிரடீசுக்கு இணையாக பேசுறானுங்க … என்னத்த சொல்றது….
தோழர் மதிமாறன் அவர்களுக்கு,
*நீங்கள் செய்துள்ள விமரிசனத்திற்கு நானும் உடன் படுகிறேன். முதலில் பேராண்மை படத்தின் விளம்பரத்தில் மாமேதை அம்பேத்கரின் முழக்கமான “கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” இடம் பெற்றிருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ அதை நீக்கி விட்டார்கள்.
*ஆனாலும் (சில இடங்களில்), கொஞ்சமேனும் சமூக அக்கறையுடன் திரைப்படம் எடுப்பவர்களை முற்றுமுதலாக புறக்கணிப்பது முறையல்ல. இவர்களையும் சாக்கடையில் தள்ளிவிடுவது சரியல்ல…
//சர்வேதச சதி குறித்து மிகத் தெளிவாக பேசுகிற கதாநாயகனுக்கு, இந்திய அரசின் சதிகுறித்து தெரியாதது ஏன்? தெரிந்திருந்தால் அது குறித்து அமைதியாக இருப்பது ஏன்?\\ என்று கேட்டிருந்திர்கள்.
*வாஸ்த்தவம் தான். ஆனால் உயர்சாதி பற்றிய சாடல் வசனங்களிலேயே நமது இந்திய சென்சார் போர்டின் தேவிடியாத்தனம் அப்பட்டமாக பல்லிளித்தது தாங்களும் அறிந்தது தான்.இதில் இந்தியாவின் ராணுவத்தை விமரிசித்து படமெடுத்தால் வெளியிடுவதெல்லாம் இரண்டாம் பட்சம் தான், இப்படி யோசித்தற்காவே தேசத்துரோக வழக்கில் ஜனனாதனை உள்ளே தள்ளி இருப்பார்கள்.
//குறிப்பாக தன் சமூகமான மலைவாழ் மக்களுக்கு எதிராக இந்திய அரசு காவல் துறை, காட்டு இலாக, ராணுவம் செய்யும் கொடுமைகள் குறித்து பேச மறுக்க வைப்பது எது?//
*தோழர், துரும்பனைத் தேடி வரு போலீசு நாய்கள், பழங்குடியினரின் குடியிருப்புக்களை தாக்கவும் அதை எதிர்த்து ஊனமுற்ற பழங்குடியின வாலிபர் பேசிய வசனங்கள் எல்லாம் நீங்கள் மறந்தது எப்படி.
//இந்தியாவில் இருக்கிற மலைவாழ் மக்களில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் கிறித்துவர்கள்தான். மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்களில் 100 சதவீதம் கிறித்துவர்களால் நிரம்பி மாநிலங்கள்.//என்பது உங்கள் அடுத்த குற்றசாட்டு.
* தோழர் கதை நடைபெறும் களம் தமிழ்நாடுதானேயொழிய மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்களில் அல்ல. மேலும் படத்தில் வரும் வடிவேலு கிறித்துவர்தான்.
* மேலும் வரிக்குவரி உங்களுக்கு மறுப்பு சொல்லமுடியும். தம்பியில் சாதிவெறியன் முத்துராமலிங்கத்தின் படத்தை காண்பித்த, கோட்சேயை ஆதரிக்கிற சீமானை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் சமூக அக்கரையுடன் திரைப்படம் எடுத்த ஜனனாதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சமூக அக்கரையுடன் திரைப்படம் எடுப்பவர்களை தோழமை உணர்வுடன் விமரிசித்து, தவறுகளை சுட்டிக்காட்டுவது தான் உங்களை போன்று களத்தில் நிற்ப்பவர்கைளின் பணி…… மாறாக புறக்கணிப்பது அல்ல.
ஸ்டாலினும் ஹிட்லர் போல ஒரு சர்வாதிகாரிதான். ஸ்டாலினை ரொம்ப நல்லவன்னு சொன்னால் இங்கேயுள்ள அப்பாவி மக்கள் வாய் பிளந்து நம்புவார்கள்.
ஸ்டாலின் எப்படிப் பட்டவர் என்று அவருடைய வூரிலே போய்க் கேட்டுப் பாருங்கள்.
இந்தியா , இந்தியா என்றால்… இந்தியா என்பது என்ன? தனியாக இந்தியா என்று ஒன்று இருக்கிறதா?
அசோக சின்னத்திலே இருக்கும் சிங்கமும், குதிரையுமா நாட்டை ஆளுகிறது? அசோக சின்னத்தை வைத்து நாட்டை ஆள்வது நாம அனுப்பி வைத்த ஆட்கள் தானே?
40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்து எடுத்து அனுப்பினோமே? 2008 லே நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததே , அப்போது 10 எம்.பி. ஆட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்டு இருந்தால் ஆட்சி கவிழ்ந்து இருக்குமே? அதை உபயோகப் படுத்தி அரசுக்கு நெருக்குதல் தந்து ஈழத்திலே தமிழருக்கு சாதகமாக இருக்கும் வண்ணம் நிலைப் பாடு எடுக்க வைத்திருக்கலாம் அல்லவா?
தேனை எடுப்போமா, புறங்கையை நக்குவோமா என்று இனம் அழிந்தால் என்ன என்று இருந்து விட்டு இப்போது தங்களின் சுயநலத்தை மூடி மறைக்க இந்தியா, இந்தியா என்று ஆலாபனை செய்கிறார்கள்.
இந்தியாவுக்கும் , தமிழிருக்கும் ஆப்பு வைத்தது எட்டப்பன்களும் , குடிலன்களும் தானே!
எப்படியோ, பம்மாத்து செய்து தமிழ் இனத்தையே முள் கம்பியில் சுருட்டி விட்டார்கள். உலக வரலாற்றிலே எங்குமே நடந்திராத கொடுமை, இப்போது நடக்கிறது.
அவர்களின் கண்ணீர் – “அல்லர் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தை தேய்க்கும் படை” என்று சொன்னார் அல்லவா. அவசரமாக கரன்சி கற்றைகளை எண்ணிப் புதைப்பவருக்கு அது புரியுமா?
//////‘இந்தியா என் நாடு. அதற்காக நான் என் உயிரைத் தருவேன்’ என்று உரக்கக் கூவுகிறார். மணிரத்தினம் பாணியிலான இந்தப் பார்ப்பன தேசப்பற்றுதான் நம்மை திகிலைடைய வைத்தது./////
தேசப்பாற்றே இருக்குக்கக்கூடாது. இந்தியா என் நாடு என்ற தேசப்பற்று ஒருவனுக்கு இருப்பது மிகவும் அதிர்ச்சியைக் கொடுக்கும் செயல் என்னும் அளவுக்கு இங்கே பிரிவினைவாதம் ஓதப்படுகிறது. உங்கள் எல்லோரையும் தேசியப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் அதற்கு பரிந்துரையும் செய்யலாம்.
அதற்கான தருணம் விரைவில் வரத்தான் போகிறது. பார்த்திருப்போம்.
அய்யா அக்கரைத் தமிழர்களே, வன்னியிலே தவிக்கும் ஈழாத் தமிழரை எண்ணி மனம் நொந்துதான் போயிருக்கிரோம். அதற்க்காக, எங்களையும் பாழாக்கும் வண்ணம் நச்சுக் கருத்துக்களைப் பரப்ப வேண்டாம்.
இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் “இந்துப் பார்ப்பன பாசிசத்தை” ஆதரிக்கவில்லை.
இந்தியாவில் இருக்கும் எல்லா மக்களுக்கும், பாதுகாப்பு, சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என்றுதான் கருதுகிரார்கள்.
பெரும்பான்மையான இந்தியர்கள் மதச்சார்பின்மை தன்மை உடையவர்கள் தான்.
எனவே மதச் சார்பின்மை என்ற பெயரிலே எப்படி போணி பண்ணுவது என்ற
“வினாவு”க்கு விடை தெரியாத
மக்கள் விரோத சக்திகள், இந்துத்துவ பாசிசத்தை எதிர்க்கிரோம் என்ற பெயரிலே, மக்களைக் காவு கொள்ளும் தீவிரவாதத்துக்கு அப்பட்டமான ஆதரவு அளிக்கிறார்கள்.
அவர்கலுக்கு சாமரசம் வீசும் சாக்கிலே ஒரே நேரத்திலே இந்தியர், இந்தியா இரண்டையும் தாக்கும் வண்ணமும், கல் வீசிப் பார்க்கின்றனர்.
கெடுவான் கேடு நினைப்பன்.
என்ன புடலங்காய் இந்தியா………….
எப்பொழுது உருவாகியது இந்த கூட்டமைப்பு?
இந்தியாங்கிற நாடு உருவாகுவதற்கு முன்பிருந்தவர்களுக்கு தேசப்பற்று இருந்திருககாதே…அவர்களுக்கெல்லாம் தேசப்பற்று இருந்திருக்காதே….
தேசப்பற்று இல்லாதவன் துரோகிகள் என்றால்….
நம் முன்னோர்களும் அனைவரும் தேசவிரோதிகளே?
அந்த தேசவிரோதிகளின் வாரிசுகள்தான் நீங்களும், நானும்…
மக்களை பற்றி சிந்திக்காத அரசியல்வாதிகள் உள்ள நாட்டில் நாட்டுப்பற்று என்பது மூடநம்பிக்கை மட்டுமல்ல, மடத்தனமான நம்பிக்கை…
🙂
ராஜபக்சேவின் முன்னோடியும் அவனைப்போல் பத்து மடங்கு கொடியவனும் ஆன ஜெர்மானிய ஹிட்லர்,/////
ஆரியன் ஹிடலர் பராவில்லை இந்த கொடிய ராஜபக்சேக்கு….
இந்தியன் என்று சொல்லும் படம் மட்டும் அனுமதி உண்டு
முடநம்பிக்கை கட்சிகள் தேவை இல்லை தான்….
S.P. ஜனநாதன் முந்தைய படம் [b]ஈ [\b] medical bio war பத்தி எடுத்து இருப்பார்…
சாபம் விடுவதெல்லாம் இருக்கட்டும் , //வினாவு”க்கு விடை தெரியாத
மக்கள் விரோத சக்திகள், இந்துத்துவ பாசிசத்தை எதிர்க்கிரோம் என்ற பெயரிலே, மக்களைக் காவு கொள்ளும் தீவிரவாதத்துக்கு அப்பட்டமான ஆதரவு அளிக்கிறார்கள்.//
யாரந்த மக்கள் விரோத சக்திகள் ,தீவிரவாதிகள் என்று சொல்லமுடியுமா..
பெரும்பான்மையான இந்தியர்கள் மதச்சார்பின்மை தன்மை உடையவர்கள் தான்.
எனவே மதச் சார்பின்மை என்ற பெயரிலே எப்படி போணி பண்ணுவது என்ற “வினாவு”க்கு விடை தெரியாத
மக்கள் விரோத சக்திகள், இந்துத்துவ பாசிசத்தை எதிர்க்கிரோம் என்ற பெயரிலே, மக்களைக் காவு கொள்ளும் தீவிரவாதத்துக்கு அப்பட்டமான ஆதரவு அளிக்கிறார்கள்.
திருசிகாரரே அதென்ன அக்கரை தமிழரே என்று, நச்சு கருத்துக்களை பதிப்பது யார் ..?
கெடுவான் கேடு நினைபவன்.– அது கண்டிப்பா நடக்கும், அதில் சந்தேகமே வேண்டாம்.
//என்ன புடலங்காய் இந்தியா………….
எப்பொழுது உருவாகியது இந்த கூட்டமைப்பு?
இந்தியாங்கிற நாடு உருவாகுவதற்கு முன்பிருந்தவர்களுக்கு தேசப்பற்று இருந்திருககாதே…அவர்களுக்கெல்லாம் தேசப்பற்று இருந்திருக்காதே….
தேசப்பற்று இல்லாதவன் துரோகிகள் என்றால்….
நம் முன்னோர்களும் அனைவரும் தேசவிரோதிகளே?
அந்த தேசவிரோதிகளின் வாரிசுகள்தான் நீங்களும், நானும்…//
குமரி முதல் இமயம் வரை உள்ள மக்களின் அடிப்படை எண்ணம், உணர்வு எப்பொழுதும் ஒன்றாகத் தான் இருந்தது.
வெவ் வேறு கால கட்டங்களில் வாழ்ந்த சில இந்திய அரசியல் வாதிகாளை குறிப்பிட விரும்புகிறேன்.
மனு சோழன்: தான் மகன் ஒரு கன்றை விபத்திலே கொன்றதற்க்காக, தன் மகனையே, தேரை யெற்றி மரணம் அடைய வைத்த- நீதி தவறாத மன்னன் – வேறு எங்காவது உண்டா?
கரிகாலன்: மக்கள் வரிப் பணத்தை வைத்து , மாட மாளிகை , கூட கோபுரம் என்று தனக்கு வசதி செய்து கொள்ளும் மன்னர்களி ன் நடுவில், தன் கரூவூலப் பணத்தை எடுத்து காவிரியில் மக்கள் நன்மைக்கு ஆக ஆணை கட்டிய மாமன்னனின் கருணை- உலகில் பிற நாடுகளில் காண்பது அரிது!
அசோகர்- மாவீரன் அலெக்சாண் டார் மறைவுக்குப் பின், இந்தியா உலக அரங்கில் ஒரு பெரிய வல்லரசாக உருவாக்கும் சூழல் இருந்தது. அதே நோக்குடன் தான் கலிங்கப் போரை நடத்தி வெற்றியும் கண்டான். வேறு யாராக இருந்தாலும், அந்தப் வெற்றியைத் தொடர்ந்து மேலும் பல படை எடுப்புகள் போர்கள் , என மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவுவதில் முனைப்பு காட்டி இருப்பான். ஆனால் அடுத்தவருக்கு துன்பம் தர விரும்பாத இந்தியனின் மன உணர்வு அவன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வெளியே வந்து , பிறகு நடந்ததும் ஒரு சரித்திரம் தான்!
அக்பர்: தீவிரமான கட்டுப்பாடு உடைய ஒரு மதத்தைச் சேர்ந்தவர்! அவருடைய பாட்டனார் துருக்கிய நாட்டைச் சேர்ந்தவர், அப்படிப்பட்ட பாரம்பரியப் பின்னணி உடைய அக்பர், இந்திய மக்களின் சகிப்புத் தன்மை, அமைதி கருத்துக்களை தன் நல்ல உள்ளத்தில் பிரதி பலிக்கச் செய்து, இந்தியாவின் மிகச் சிறந்த அரசர்களில் ஒருவராக வரலாற்றில் இடம் பிடிக்கிறார்.
இப்படியே இன்னும் பல இந்திய அரசர்களை குறிப்பிடலாம். நேரம் இல்லாததால் அவர்களை குறிப்பிட இயலாததற்கு, அவர்களிடம் மன்னி ப்பு கோருகிறேன்.
இதோடு இன்னும் காந்தி, காமராசர், கக்கன்,ஜீவா… இப்படி பல சமீப கால தலைவர்களையும் சொல்ல முடியும்!
இவர்கள் எல்லாம் இப்படி தன்னலம் இல்லா தியாகியாக வாழும்படிக்கான கருத்துக்கள், இந்தியாவில் உள்ள எல்லா மக்களின் மனக் கருத்துக்கள் தான்!
அசோகர், அக்பர் எல்லோரின் கருத்தும் , எண்ணமும் 8000 வருடங்களாக தொடர்ந்து இந்திய சமுதாயத்தில் வாழ்ந்த எல்லா மக்களின் கருத்துக்கள் தான்.
எனவே அரசர்கள் யார் ஆண்டாலும், ஆட்சி மாறினாலும், சோழர் ஆண்டாலும், மௌரீயர் ஆண்டாலும், முகலாயர் ஆண்டாலும் , ஆங்கிலேயர் ஆண்டாலும் குமரி முதல் இமயம் வரை உள்ள மக்களின் அடிப்படை எண்ணம், உணர்வு ஒன்றாகத் தான் இருந்தது.
அந்த எண்ணம் தான் காந்தியை, அக்பரை, அசோகரை, கரிகாலனை உருவாக்கியது. அப்படிப்பட்ட மக்கள் சன நாயக அடிப்படையில் ஒரு அமைப்பை உருவாக்கிய போது, அது இந்தியாவாக த் தானே உருவாகும்?
எனவே வெறும் பொருளாதார , பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டும் இந்திய மக்கள் இணைந்து வாழ வில்லை. இது ஒரே எண்ணம், உணர்வு உடைய மக்களின் இணைப்பு என்றே நான் கருதுகிறேன்!
Dear Brother Matt,
You read all the comments. You can know!
////மகிழ்நன் (09:36:43) :
என்ன புடலங்காய் இந்தியா………….
எப்பொழுது உருவாகியது இந்த கூட்டமைப்பு?
இந்தியாங்கிற நாடு உருவாகுவதற்கு முன்பிருந்தவர்களுக்கு தேசப்பற்று இருந்திருககாதே…அவர்களுக்கெல்லாம் தேசப்பற்று இருந்திருக்காதே….
தேசப்பற்று இல்லாதவன் துரோகிகள் என்றால்….
நம் முன்னோர்களும் அனைவரும் தேசவிரோதிகளே?
அந்த தேசவிரோதிகளின் வாரிசுகள்தான் நீங்களும், நானும்…
மக்களை பற்றி சிந்திக்காத அரசியல்வாதிகள் உள்ள நாட்டில் நாட்டுப்பற்று என்பது மூடநம்பிக்கை மட்டுமல்ல, மடத்தனமான நம்பிக்கை…////
யப்பா புத்திசாலி, ஒரு தேசம்ங்கறது ஒரு சட்டத்தால இனைஞ்சு வாழ்றமக்களைக் கொண்டது இல்ல. ஒரே கருத்தும் வாழ்க்கை முறையும் கொண்ட மக்கள் ஒன்றாகக் கூடி வாழ்றது பேர் தான் ஒரு தேசம். முகலாயனும், கிறிஸ்து வியாபாரியுமான வெள்ளக்காரனும் வற்றதுக்கு முன்னாடி தனித்தனி தலைவர்களைக் கொண்ட ஒரு தேசமாத்தான் இந்தியா இருந்துச்சு. தலைவர்களுக்குள்ள அப்பப்போ சண்டைங்க வந்திருக்கலாம். இப்போ கர்நாடகக் கேரளாக்காரன் கூட கருணாநிதி முட்டிக்கிட்டு கிடக்கலையா. அது மாதிரி. ஆனாலும் தேசம் ஒன்னாத்தான் இருந்திச்சு. அதனால தான் வெள்ளைக்காரன் அத ஒரே எல்லைக்குள்ள கொண்டும் வந்தான்.
அதனால வெள்ளைக்காரனுக்கு முன்னாடி தேசம்ன்னு ஒன்னு இல்லவே இல்லன்னு நீங்க நினைச்சா உங்களை விட பரிதாபத்துக்குரிய மொழியின் பெயரால் மூளை சலவை செய்யப்பட்ட பலி ஆடு வேற எதுவும் இல்ல.
சரியா தம்பீ. புரிஞ்சிக்கோ, தெரிஞ்சுக்கோ, முழுச்சிக்கோ, கொக்கரக்கோ கும்மாங்கோ.
வர்ட்டா!
உழைக்கும் மக்களின் மாபெரும் தலைவனாக வாழ்ந்த தோழர் ஸ்டாலினுடைய பெயரை உச்சரிக்க கூட ஒருவருக்கு தகுதி வேண்டும், கண்ட கண்ட கழுதைகள் எல்லாம் அவருடைய பெயரை உச்சரிக்க கூடாது. இது ஒரு எச்சரிக்கை!!
ஆம் தோழர் ஸ்டாலின் சர்வாதிகாரி தான்!
அவர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரி!!
“அதிகாலையின் அமைதியில்” என்கிற சோவியத் புதினத்தை தான் STANISLAV ROSTOTSKY திரைப்படமாக எடுத்தார். அது கம்யூனிஸ்டுகளை பற்றிய ஒரு அற்புத காவியம்.
எஸ்.பி.ஜனநாதனுக்கு இதே வேலையாகிவிட்டது. இயற்கையையும் இப்படி தான் எடுத்தார். வெண்ணிற இரவுகள் குறுநாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று டைட்டில் கார்ட் போட்டிருந்தாலாவது அது தாஸ்தயேவ்ஸ்கிக்கு செய்த மரியாதையாக இருந்திருக்கும்.
இந்த படத்திலும் வெறுமனே ‘அதிகாலையின் அமைதியில்’ நினைவுகளுடன் என்று முடித்துக்கொண்டுள்ளார். ரோஸ்ட்டோட்ஸ்கியின் திரைப்படத்தை பற்றி எங்கேயும் குறிப்பிடாமல் மறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அத்துடன் அந்த சோவியத் காவியத்தை கண்றாவித்தனமாக இந்திய தேசிய மலத்துடன் கலந்திருப்பது சகிக்கவில்லை. மொத்தத்தில் நீங்கள் சொன்னது போல முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போட்டுவிட்டார் எஸ்.பி.ஜனநாதன்.
உங்கள் விமர்சனத்தை ஏற்கிறேன் தோழர் எனினும் விமர்சனம் இன்னும் பருண்மையாக இருந்திருக்க வேண்டும்.
🙂 அய்யோ!!! அய்யோ….ஒரு இரண்டு மணி நேரம் பொறுத்துக்குங்க…..
திரு…ராம்…
நீங்க திரு..திரு ராமாக போறீங்க
தோழர்,
பதிவின் தலைப்பில் போடாதீர்கள் என்பது போடதீர்கள் என்று (துணைகால் விடுபட்டு) உள்ளது சரி செய்யவும்.
இந்திய ஒரே நாடாம் ! தமிழனுக்கு தண்ணீர் கொடுக்க ஒருத்தன் இல்ல, சுப்ரீம் கோர்ட் சொன்னாலே கேட்க மாட்டேன்குறான்,அவன கண்டிக்க இந்திய அரசிற்கு வக்கில்ல மும்பைல குண்டு வெடிச்சி நூறு பேர் செத்து போனதுக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில நிறுத்தபடுது, ஆனால் தமிழ் மீனவன் ஆயிரம் பேரை கொன்னாலும் கேட்க நாதியில்லை. நம் உறவுகளை கொல்ல இந்திய ராணுவம் ஆயுதம் வழங்குகிறது. தமிழன் சாகும்போது இந்தியாவின் மற்ற மாநிலங்கள் கவலை கொள்ளவில்லை இந்தியா கிரிகெட் விளையாடுது அவன் கூடயே, இந்தியர்கள் லயித்து பொய் பார்கிறார்கள் மனித உணர்வே இல்லாமல் ,இந்தியா ராஜபக்சேவை காப்பாற்றுகிறது சர்வதேச நீதி மன்றத்தில் இருந்து. காஷ்மீரிகளை அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டு அவர்களின் குரல்வளையை நெரிக்கிறது.தீவிரவாதி என்று கூறி அப்பாவிகளை கொல்கிறது காஷ்மீரிலும்,குஜராத்திலும். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்ததை தெஹெல்கா வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை இல்லை. வடகிழக்கு மாநிலங்களில் அம்மக்களின் அடிப்படை தேவையையே பூர்த்தி செய்யவில்லை. அவர்கள் போராடினால் ராணுவத்தை அனுப்பி கொன்று குவித்து, பெண்களின் கற்பை சூறையாடுகின்றனர். அதற்காக அந்த பெண்கள் நிர்வாண ஊர்வலம் செல்லும் நிலையை ஏற்படுத்தியது. இந்தியா என்றால் இந்தி பேசுபவனுக்கும் பார்பானுக்கும் சில முட்டாள் தமிழனுக்கும் தான். இந்திகாரனுகும் பாப்பானுக்கும் அதனால ஆதாயம் இருக்கு. இந்த முட்டாள் தமிழனுக்கு ஒரு மயிரும் இல்லை .
நண்பர்களே , தயவு செய்து ram என்கிற அடிப்படை நாகரீகம் இல்லாத நபரிடம் யாரும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
Brother Mtt,
//திருசிகாரரே அதென்ன அக்கரை தமிழரே என்று, நச்சு கருத்துக்களை பதிப்பது யார் ..?//
எழுத்துப் பிழைக்கு மன்னிப்பு கோருகிறேன். “அக்கறை ” என்று இருக்க வேண்டும்.
அய்யா அக்கறைத் தமிழர்களே, வன்னியிலே தவிக்கும் ஈழாத் தமிழரை எண்ணி மனம் நொந்துதான் போயிருக்கிரோம். அதற்க்காக, எங்களையும் பாழாக்கும் வண்ணம் நச்சுக் கருத்துக்களைப் பரப்ப வேண்டாம்.
சகோதரர் matt அவர்களே ,
//தமிழன் சாகும்போது இந்தியாவின் மற்ற மாநிலங்கள் கவலை கொள்ளவில்லை //
ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழ்பவருக்கு விவரம் தெரியுமா?
முதலில் இலங்கையில் தமிழர்கள் வசிப்பது, இந்தியாவில் பிற மாநிலங்களில் வாழ்பவர் எத்தனை பேருக்குத் தெரியும்?
நான் ஒரு நிகழ்ச்சிக்காக 8 மாதம் முன் தில்லி சென்ற போது அங்கெ ஒருவரிடம் இதைப் பற்றிக் குறிப்பிட்டேன். அவர் ” அப்படியா, சண்டை நடக்கிறதா? எதற்காக சண்டை (மகர் லடாய் க்யோன்?) என்று கேட்டார். அவ்வளவு தூரம் விஷயம் அறியாமல் இருக்கிறார்கள்.
அருந்ததி ராய் ஆதரவு தெரிவிக்கவில்லையா? (தெரிவித்தார் என்றே நினைவு )
நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்த்தித்து “லாபியிங்” செய்தார்களா?
பாராளுமன்ற வளாகத்தில் நின்று கொண்டு ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழில் முழக்கமிடுகிறார்கள், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்- இதுவா தமிழ்ப் பற்று? அங்கே யாருக்குப் புரியும் தமிழ்?
தமிழ் நாட்டை சேர்ந்த 40 எம்.பி.க்களில் ஒருவர் கூட (ம.தி.மு.க கூட ) இராசினாமா செய்யவில்லை. பிற மாநில எம்.பி என்ன நினைப்பான்? இது முக்கிய பிரச்சினை இல்லை போல இருக்கிறது, வழக்கம் போல நாடாலுமனரத்தில் கத்தி விட்டுப் போகிறார்கள் போல இருக்கிறது என்றுதானே நினைப்பான்?
சுனாமி பேரழிவு வந்தபோது இந்தியாவின் எல்லா பாகத்திலும் இருந்து உதவ மக்கள் வரவில்லையா?
நமக்கு இந்தியா மிகவும் அவசியமானது. நாம் தான் இந்தியா.
தமிழ் நாட்டை “தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி” என்றார் அண்ணா. யார் வீட்டில் சுவரை தட்டினால் தங்கம் கிடைக்கும், யார் தோட்டத்தில் தோண்டினால் வெள்ளி கிடைக்கும் என்று அவர் கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
இரும்பு ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வருகிறது. அலுமினியம் ஒரிசாவில் இருந்து வருகிறது. நெய்வேலியில் இருக்கும் நிலக்கரி தீரும் நிலையில் உள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கே கரி ஒரிசாவில் இருந்து வருகிறது.
கேராளவிற்கு பால், முட்டை, காய்கறிகள் தினமும் தமிழ் நாட்டில் இருந்து தான் செல்ல வேண்டும். நாம் அனுப்பாவிட்டால் அவர்கள் காபி, தேநீர்ர, அம்லேட் சாப்பிட முடியாது. அவர்கள் வாங்காவிட்டால் நமக்கு சந்தை குறையும், வருவாய் இழப்பு, வேலை இழப்பு.
ஆனால் கேரளா அரசாங்கம் நமக்கு தண்ணீர் தராது. கேட்டு வாங்க நம்மிடம் சுயநலம் இல்லாத தலைவர்கள் இல்லை.
இந்தியாவில் எல்லா மாநிலமும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளன.
இந்தியா, தனித் தனி, சிறு சிறு குட்டி நாடுகளாகப் பிரியுமானால் என்ன நடக்கும்?
இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் பாகிஸ்தான், வங்க தேசம், பர்மா, சீனா, ஆகிய் நாடுகளில் சன நாயகத்துக்கு என்ன மதிப்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே! இராணுவ ஆட்சியே பெரும்பாலான நேரங்களில் நடை பெறுகிறது.
இலங்கையில் உள்ள ” சன நாயகம்” எப்படிப்பட்ட “மக்கள் பாதுகாப்பு சன நாயகம்”” என்பதும் நாம் அறிந்ததே!
நேபாளம் எந்த வழியில் செல்லும் என்று அதற்க்கே தெரியவில்லை!
பெரிய நாடாக இந்தியா இருக்கும் போதே 1962 ல் நேரு மாமா பறக்க விட்ட புறாவை, சீனத்து தோழர்கள் சிவக்க வறுத்து விட்டனர்.
இந்த நிலையில் இந்தியா குட்டி குட்டி நாடாக
‘சுய நிர்ணயம்’ செய்து கொண்டால், மேற்கு வங்கத்தை பங்களாதேஷ ஆக்கிரமிக்கும். காஷ்மீரை (இப்போது இந்திய ) இரு தூண்டாக்கி பாகிஸ்தான், சீனா பிரித்துக்கொள்ளும்.
ராஜஸ்தான், குஸராத், பஞ்சாப் ஆகியவற்றை பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளும்!
அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்கள் சீனாவுக்கு இரையாகும்!
தமிழ் நாட்டில் சிங்களன் புகுந்து ஈழத்தில் செய்தது போல, தமிழ் நாட்டையும் பாழ் பாணமாக்கி, தமிழரை சிங்களருக்கு முழு அடிமை ஆக்குவான்(அப்போது சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உதவி செய்யும்).
115 கோடி இந்தியருக்கு இது நன்றாகத் தெரியும்!
7 கோடி தமிழருக்கு இது மிக மிக நன்றாகத் தெரியும்!
தமிழ் நாட்டை இந்தியாவாக வைத்திருப்பது- மைய அரசோ, இராணுவமோ, உச்ச நீதி மன்றமோ,தமிழகத்தில் உள்ள தேர்தல் கட்சிகளோ அல்ல – தமிழ் நாட்டின் சாதாரண குடிமக்கள் தான்!
இந்தியாவைச் ஸுற்றியுள்ள எல்லா நாடுகளும் இராணுவ, ஸர்வாதிகார ஆட்சியில் சிக்கித் தவிக்கும் போதும், முழுமையாக எப்போதும் சனநாயக முறையில் தேர்தல், மக்கள் ஆட்சி என்று குடியாட்சி நடக்கும் நாடு இந்திய நாடு! நாட்டில் கருத்து சுதந்திரம், கேள்வி கேட்கும் உரிமை, ஆட்சி மாற்றும் உரிமை , என்ற கலாச்சாரத்தில் வாழ்பவர்கள் இந்தியர்கள்!
இந்தியாவின் ஒற்றுமை, 115 கோடி இந்திய மக்களின் இதய இணைப்பால் உருவானது. சில ஐக்கியங்கள் ( Soviath Union போன்றவை)அரசியல் அதிகாரத்தால் உருவானவை. அதிகாரம் குறைந்த போது, அவை பிரிந்து விட்டன. ஆனால் இந்தியாவோ, ஒரே பூனை ஈன்ற வெவ்வேறு நிறமுள்ள பூனைக் குட்டிகளைப் போன்றவையாதலால், உலகிலேயே வெவ் வேறு மொழி பேசும், ஒத்த சிந்தனையுள்ள மக்கள் ஒன்று பட்டு வாழும் அதிசயமாக உள்ளது.
இந்தியாவை ஒற்றூமையாக வைத்து இருப்பது, இந்திய ஒற்றூமைக்கு பாதுகாவலன் ஆக இருப்பது அதன் 115 கோடி மக்கள்தான்!
//இந்தியா கிரிகெட் விளையாடுது அவன் கூடயே, இந்தியர்கள் லயித்து பொய் பார்கிறார்கள் மனித உணர்வே இல்லாமல் //
நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். நியாயமே.
பச்சைத் தமிழரான முத்தையா முரளிதரன் – அதுவும் அவர் இலங்கைத் தமிழர் – அவர் சிங்கள அணிக்காக ஆடுகிறார்,
அப்ப நாங்கள் ஆடக கூடாதா, நியாயம் கேட்பது எல்லாம் எங்களிடம் மட்டும் தானா? என்று பதில் விமரிசனம் வைக்கிறார்கள் சில கிரிக்கெட் பார்வையாளர்கள்.
////மகிழ்நன் (11:57:11) :
அய்யோ!!! அய்யோ….ஒரு இரண்டு மணி நேரம் பொறுத்துக்குங்க…..
திரு…ராம்…
நீங்க திரு..திரு ராமாக போறீங்க////
என்ன பண்ணப் போறீங்க… ஆத்தாடீ…. பயந்துவர்தேப்பா…
நல்லா கேட்டுக்கங்க… எதுவாயிருந்தாலும் பேச்சு பேச்சாத்தேன் இருக்கனும்….
______________________________________
இந்தக் கோட்ட தாண்டி நீங்களும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்…
அண்ணே அந்தளவுக்கெல்லாம் ஒர்த்தில்லய்யா ………
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
thangal vimarsanam yerpudaiyathalla.
makkalidam kolgaiyai yeppadi kondu sella vendum yendra yuththi theriyatha ungalaippondravargalai ninaithu varuthapaduvathai thavira veru vali illai.
mass mediavil yendha alavukku karuthai solli vetri peravendrum yenbathai jananathan katrullar.podhu paamara makkalidam avargal valiyileye sendru
samooga neethiyai alagaga solliyulla jananathanai paaratta vaarthaigale illai yenbhadhu yen karuthu.
inaiyathalathil sila nooru pergalidam ippadiye pesikkondiruppadhaivida,peraanmai yevvalavo seithigalai latchakkanakkaanavargalidam sollivittathu.
……. manimagan…….
//உழைக்கும் மக்களின் மாபெரும் தலைவனாக வாழ்ந்த தோழர் ஸ்டாலினுடைய பெயரை உச்சரிக்க கூட ஒருவருக்கு தகுதி வேண்டும், கண்ட கண்ட கழுதைகள் எல்லாம் அவருடைய பெயரை உச்சரிக்க கூடாது. இது ஒரு எச்சரிக்கை!!
ஆம் தோழர் ஸ்டாலின் சர்வாதிகாரி தான்!
அவர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரி!!//
நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
தகுதி வேண்டுமாம்.
தைரியமாக உண்மையை சொன்னால் கழுதைகள் என இகழப் படுவோமாம்.
ஸ்டாலினின் இரக்கமற்ற கொடுங்கோல் ஆட்சி முடிந்த பிறகும், அதன் சுவடே இல்லாத நிலையிலே, இவ்வளவு மிரட்டல் என்றால், உயிரோடு இருந்த போது மக்கள் எப்படி நசுக்கப் பட்டு இருப்பார்கள் என்று தெரிகிறது அல்லவா?
கொடுங்கோல் சர்வாதிகாரியாக இருந்து மக்களை நசுக்கியவருக்கு சாமரம் வீசி மகிழ்பவருக்கேm இவ்வளவு மன உறுதி இருக்கும் போது,
மக்களின் நன்மைக்காக எழுதும் எங்களுக்கு எவ்வளவு மன உறுதி இருக்கும்?
ஸ்டாலினின் இரக்கமற்ற கொடுங்கோல் ஆட்சி முடிந்த பிறகும், அதன் சுவடே இல்லாத நிலையிலே, இவ்வளவு மிரட்டல் என்றால், உயிரோடு இருந்த போது மக்கள் எப்படி நசுக்கப் பட்டு இருப்பார்கள் என்று தெரிகிறது அல்லவா?//
கண்டிப்பாக அனைவருக்கும் தெரியும். மனித உருவில் வாழ்ந்து மனிதக் குருதியை உறிஞ்சிய கொடூர மிருகங்கள், மனித ஓநாய்கள் தான் நசுக்கப்பட்டு இருப்பார்கள்.
அவர் உயிரோடு இருந்திருந்தால், நீங்கள் ரஷ்யாவில் இருந்திருந்தால் உங்களை போன்ற மக்களை ஏய்க்கும் சநாதன கருத்துக்களை தூக்கி பிடித்து இந்து மதத்திற்கு தூபம் போடும் பார்ப்பன புழுக்களையும் நசுக்கியிருப்பார்.
ஈ படமும் ‘constant gardener’ என்னும் படத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆனால் அதை ஒர் அளவிற்கு மாற்றி அமைத்து இருந்தார். ஆனால் இந்த படமும் ஒரு தழுவல் அதுவும் இந்திய தேசியம் பேசும் சாக்கடை என்று தெரியும் பொழுது மிக வருத்தமாக உள்ளது. ஜெனநாதன் தரம்மிக்க படங்கள் செய்கிறாரோ இல்லையோ தரம் தாழ்ந்த படங்கள் செய்ய மாட்டார் என்ற எண்ணம் இருந்தது அது தகர்ந்து விட்டது. சினிமா என்பது நம்மூரில் ஒரு ‘lost cause’ அதை புறக்கணிபதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
p.s: இங்கு இந்திய தேசம் பேசும் அறிவு ஜீவிகளே
The nationalist not only does not disapprove of atrocities committed by his own side, but he has a remarkable capacity for not even hearing about them. – orwell
சர்வ தேச மக்கள் “காப்பளர்களே”, “ரொம்ப நல்லவர்களே”
//அவர் உயிரோடு இருந்திருந்தால், நீங்கள் ரஷ்யாவில் இருந்திருந்தால் உங்களை போன்ற மக்களை ஏய்க்கும் சநாதன கருத்துக்களை தூக்கி பிடித்து இந்து மதத்திற்கு தூபம் போடும் பார்ப்பன புழுக்களையும் நசுக்கியிருப்பார்.//
நான், நமக்கு மேல் ஒருவன் ச் சீ அசிங்கம் கட்டுரையில் இட்ட பதிவைப் படிக்கவும்.
//திருச்சிக் காரன் (06:49:26) :
அவசர அவசரமாக, கடவுள் இருக்கிறார் என்று வெறுமனே நம்பிக்கை அடிப்படையில் அடித்துச் சொல்ல நான் தயார் இல்லை.
இது வரையில் நான் எந்தக் கடவுளையும் காணவில்லை. இப்போது இருக்கும் யாரும் பார்த்ததாகவும் தெரியவில்லை.
அதே நேரம் கடவுள் என்று ஒரு சக்தி இருக்கிறதா என்று ஆராய விருப்பப் படுபவர்களை நாம் வூக்குவிக்கிறோம்.
நம்பிக்கையாளர்கள், அடாவடி செய்வது போல
“நம்பித் தான் ஆக வேண்டும்,
கடவுள் இப்படித்தான் இருக்கிறார்,
அவர் இப்படி எல்லாம் இருக்க முடியாது,
நீ வணங்கித் தான் ஆக வேண்டும்,
கடவுள் இருக்கிறாரா என்று ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை,
கடவுள் இல்லை என்று சொல்ல அனுமதி இல்லை … ”
இப்படி எல்லாம் கட்டளைகள் ஏன்?
இதோடு, என் கடவுள் தான் உண்மையான கடவுள் என்று வாளை வேறு உருவுகிறார்கள். அசிங்கமான காட்டு மிராண்டித் தனமாக இல்லை?
கடவுளின் பெயரால் எத்தனை சண்டைகள்? எத்தனை வெறுப்புக் கருத்துக்கள்? இது வரை பார்த்தேயிராத கடவுளுக்காக இத்தனை உயிரைக் காவு குடுக்க வேண்டுமா, இன்னும் எத்தனை உயிர்களோ?
அதே நேரம் கடவுள் இருக்கிறார் என்று கூறிய அறிங்கர்களை நான் இகழவில்லை. அவர்களில் பலர் மேல் மதிப்பு வைத்து மரியாதை செய்கிறோம் என்றால் அவர்கள் கூறிய மனித நேயக் கருத்துக்களுக்காக!
நான் இயேசு கிறிஸ்துவின் மீது மதிப்பு வைத்து இருக்கிறேன் என்றால் அவர் மனித நேயக் கருத்துக்களை கூறியவர், கொள்கைக்காக இறுதிவரை போராடியவர் என்பதால்.
கீதையிலும் அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்), சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களுடனும் சினேகா பாவத்துடனும்), கருணா எவ ச (கருணையே உடையவனாய்) என்று கூறியுள்ளதையும்
அதோடு இஸ்லாமியர்களிடத்து உள்ள நல்ல பழக்க வழக்கங்களை – ஏழைகளுக்கு உதவுதல், வட்டி வாங்காமை,….
இப்படி எல்லோரிடமும் உள்ள நல்ல பழக்கங்களை, நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம். யாரையும் நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் அறிவின் அடிப்படையிலேயே சிந்திப்பதை நிறுத்த முடியாது.
காழ்ப்புணர்ச்சியோடு திட்டினாலும், மிரட்டினாலும் சரி, அப்படி செய்பவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் ஆக இருந்தாலும் சரி நாங்கள் நடுங்கி ஓட மாட்டோம்.
கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று கூறும் உரிமை தமிழ் நாட்டிலே, இந்தியாவிலே, எப்போதும் இருக்கும். இருக்க வைப்போம். அது கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம். நாங்கள் யாரையும் மனம் நோக வைக்க வேண்டும் என்பதற்காக அப்படிக் கூறவில்லை.//
இதுதான் சனாதனக் கருத்தா?
அப்படியானால் இது நல்ல கருத்தாகத் தானே இருக்கிறது!
//கண்டிப்பாக அனைவருக்கும் தெரியும். மனித உருவில் வாழ்ந்து மனிதக் குருதியை உறிஞ்சிய கொடூர மிருகங்கள், மனித ஓநாய்கள் தான் நசுக்கப்பட்டு இருப்பார்கள். //
ஸ்டாலினின் ஆணையின் பேரில் கொலை செய்யப் பட்ட ட்ராஸ்ட்கி போன்றவர்கள் எல்லாம் கொடூர மிருகங்கள், மனித ஓநாய்கள் என்று சொல்கிறீர்கள்!
அதாவது பதவியைக் கைப்பற்றி ஆட்சியில் இருக்கும் கொடூர “புரட்சியாளன்” புகழப் பட வேண்டும்,
சாதரணமாணவனாக பதவி இல்லாமல் இருக்கும் புரட்சியாளன், கொடூர மிருகங்கள், மனித ஓநாய்கள் என்று கூறப்பட்டு நசுக்கப்பட்டு அழிக்கப் பட்டால் தவறில்லை என்பதுதானே உங்கள் கருத்து?
சர்வதேச மக்கள் “காப்பளர்களே”, “ரொம்ப நல்லவர்களே”,
//உழைக்கும் மக்களின் மாபெரும் தலைவனாக வாழ்ந்த தோழர் ஸ்டாலினுடைய பெயரை உச்சரிக்க கூட ஒருவருக்கு தகுதி வேண்டும், கண்ட கண்ட கழுதைகள் எல்லாம் அவருடைய பெயரை உச்சரிக்க கூடாது. இது ஒரு எச்சரிக்கை!!//
//உச்சரிக்க கூட ஒருவருக்கு தகுதி வேண்டும்//
உனக்கு தகுதி இல்லை, நீ பேசாதே என்று எல்லாம் ஆணவத்துடன் அடக்கும் செயல் பார்ப்பனீயத்தின் கூறுகளில் ஒன்று அல்லாவா? பார்ப்பனீய ஆணவத்துடன் பேசும் சர்வதேச “தோழர்”களின் மன நிலை என்ன தெரிகிரதா?
//உங்களை போன்ற மக்களை ஏய்க்கும் சநாதன கருத்துக்களை தூக்கி பிடித்து இந்து மதத்திற்கு தூபம் போடும் பார்ப்பன புழுக்களையும் நசுக்கியிருப்பார்.//
மற்றவர்களை புழுக்கள் என அழைக்கிறீங்க, அப்ப நாங்க புழுக்கள், நீங்க தேவர்களா – என்ன அருமையான சமத்துவம்?
1) //உச்சரிக்க கூட ஒருவருக்கு தகுதி வேண்டும்//
2) //உங்களை போன்ற மக்களை ஏய்க்கும் சநாதன கருத்துக்களை தூக்கி பிடித்து இந்து மதத்திற்கு தூபம் போடும் பார்ப்பன புழுக்களையும்//
3) கொடூர சர்வாதிகாரிக்கு பல்லக்கு தூக்குதல்
இப்ப பார்ப்பனீய கருத்துக்களைக நெஞ் சிலே வைத்து இருப்பது யார் என்று தெரிகிரதா?
சர்வதேசபார்ப்பனீயவாதி என்று பெயர் வைத்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும் அல்லவா?
//நீங்க இவ்வளவு தெகிரியமா கேக்குறீங்கனா, நீங்க கண்டிப்பா கடவுளை பாத்திருப்பீங்கனு நினைக்கிறேன். நாளைக் காலைல மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டராண்டை, கடவுளைக் கூட்டிகிட்டு வாங்க.அப்பால கடவுளு எப்படி இருப்பர்னு பாத்துட்டா, உங்க கேள்விக்கு நான் பதிலு குடுத்துர்றேன்.//
ராமன் கடவுள்ளனு கேட்டதுக்கு திருசிகாரருக்கு என்னமா கோபம் வந்துட்டு..
//நாம் எல்லோரும் சேர்ந்துதான் சமத்துவ சமுதாயம் அமைக்கப் போகிறோம்- அன்பின் அடிப்படையில்!//
உங்க ஆதரவு யாருக்கும் தேவை இல்லை, இந்துத்துவா கும்பல் எப்பவுமே இததான் சொல்லும் பாரதம் ,இந்தியர்கள்,இந்திய கலாச்சாரம். உள்ளுக்குள்ள பார்பன புத்தி செய்ய வேண்டிய வேலைய சரியா செய்யும். இந்த கும்பலின் பருப்பு தமிழ்நாட்டுல வேகாது. இப்போ மற்ற மாநிலங்களிலும் வேகல! போஸ்டர் ஒட்டி ராமகோபாலன் இலங்கையில் வாழும் தமிழர்கள் இந்துக்கள் அவர்களை கொள்ள மத்திய அரசு உதவியது என்று சொன்னான். அப்புறம் அதனால ஆதாயம் இல்ல என்றவுடன் அவர்களை ஆதரிக்கும் தமிழ் உணர்வாளர்களை தேச விரோதிகள் என்று கத்த ஆரம்பித்துவிட்டான். இப்போ அதை பற்றியே பேசுவது இல்லை.
அவ்வளவு தானா சகோதரர் Matt அவர்களே,
இன்னும் வேறு ஏதாவது பாக்கி இருக்கிறதா? வெறுப்புக் கருத்துக்களிலிரிந்து விடு பட்டு ஆக்க பூர்வமான கருத்துக்கு எல்லோரையும் கொண்டு வரும் என் செயலைத் தொடர்ந்து செய்வேன்.
நாங்கள் சமத்துவ சமதாயம் அமைக்கப் போகிறோம்.
சாதி, மத, இன, மொழி பேதமற்ற வகையிலே எல்லோரும் மனித நேயத்திலே இணையப் போகிறோம்.
உங்களைப் போன்றவர்களுக்காக கதவுகள் திறந்தே வைக்கப் பட்டுள்ளன. இந்தியர்கள் எல்லோரும் என் சகோதரர்கள்.
உலகம் முழுவதும் இந்தக் கருத்துக்கள் மக்களின் மனதை செம்மைப் படுத்தும். உலக மக்கள் அனைவரும் சகோதர அன்பிலே இணைவார்கள்.
நீங்கள் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும், என்னைப் என்னைப் பாராட்ட வேண்டும் என்பது அவசியமில்லை. நீங்கள் என்னைத் தூற்றலாம்.
ஆனால் ஒரு விடயத்தை சிந்திதிதுப் பாருங்கள். ஏதேனும் ஒரு சமுதாயம் மட்டும் தனித்து வாழ முடியுமா? அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்க்களே உற்பத்தி செய்து, தாங்கள் உற்பத்தி செய்வதை தங்களுக்குள் மட்டுமே விற்று , தனி சமுதாயமாக வாழ முடியுமா?
இணைப்புக்கான வழி அன்பின் வழி தான்- வெறுப்பு வழி அல்ல. கட்டைப் பஞ்சாயத்தின் வழி அல்ல,
சகோதரர் Matt அவர்களே,
Matt
//நீங்க இவ்வளவு தெகிரியமா கேக்குறீங்கனா, நீங்க கண்டிப்பா கடவுளை பாத்திருப்பீங்கனு நினைக்கிறேன். நாளைக் காலைல மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டராண்டை, கடவுளைக் கூட்டிகிட்டு வாங்க.அப்பால கடவுளு எப்படி இருப்பர்னு பாத்துட்டா, உங்க கேள்விக்கு நான் பதிலு குடுத்துர்றேன்.//
ராமன் கடவுள்ளனு கேட்டதுக்கு திருசிகாரருக்கு என்னமா கோபம் வந்துட்டு..//
கடவுளைக் காட்டுங்கள் என்று கேட்டவுடன் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோவம் வருகிறது.
கடவுள் இல்லை என்று கூறுபவனுக்கு, கடவுளைக் காட்டுங்கள் என்று கேட்பவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூட கூறி விடுவீர்கள் போல இருக்கிறதே.
இதுதான் பகுத்தறிவா?
//நீங்க இவ்வளவு தெகிரியமா கேக்குறீங்கனா, நீங்க கண்டிப்பா கடவுளை பாத்திருப்பீங்கனு நினைக்கிறேன். நாளைக் காலைல மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டராண்டை, கடவுளைக் கூட்டிகிட்டு வாங்க.அப்பால கடவுளு எப்படி இருப்பர்னு பாத்துட்டா, உங்க கேள்விக்கு நான் பதிலு குடுத்துர்றேன்.//
ராமன் கடவுள்ளனு கேட்டதுக்கு திருசிகாரருக்கு என்னமா கோபம் வந்துட்டு..
//நாம் எல்லோரும் சேர்ந்துதான் சமத்துவ சமுதாயம் அமைக்கப் போகிறோம்- அன்பின் அடிப்படையில்!//
உங்க ஆதரவு யாருக்கும் தேவை இல்லை, இந்துத்துவா கும்பல் எப்பவுமே இததான் சொல்லும் பாரதம் ,இந்தியர்கள்,இந்திய கலாச்சாரம். உள்ளுக்குள்ள பார்பன புத்தி செய்ய வேண்டிய வேலைய சரியா செய்யும். இந்த கும்பலின் பருப்பு தமிழ்நாட்டுல வேகாது. இப்போ மற்ற மாநிலங்களிலும் வேகல! போஸ்டர் ஒட்டி ராமகோபாலன் இலங்கையில் வாழும் தமிழர்கள் இந்துக்கள் அவர்களை கொள்ள மத்திய அரசு உதவியது என்று சொன்னான். அப்புறம் அதனால ஆதாயம் இல்ல என்றவுடன் அவர்களை ஆதரிக்கும் தமிழ் உணர்வாளர்களை தேச விரோதிகள் என்று கத்த ஆரம்பித்துவிட்டான். இப்போ அதை பற்றியே பேசுவது இல்லை.//
நீங்கள் கருத்துக்களை அணுகும் பாங்கு சரி இல்லை. என் கருத்துக்களுக்கும், ராம கோபாலனின் கருத்துக்களும் முற்றிலும் வேறானவை.
நான் எல்லா மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை ஆதரிக்கிறேன். இயேசு கிறிஸ்து உள்ளிட்ட பிற மத நிறுவனர்களை நான் மதிப்பதால் என்னை கிரிப்டோ கிருத்தவன் என்று இந்து மத அடிப்படை வாதிகள் அழைக்கிறார்கள்.
நான் கடவுள் பற்றிய ஆராய்ச்சியை வரவேற்கிறேன். கடவுள் இல்லை என்று சொல்லும் உரிமை உண்டு என்கிறேன்.
இங்கே mat என் கருத்துக்கு பதில் கருத்து கூறாமல், திசை திருப்புகிறார்.
நீங்கள் மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும். தமிழக மக்கள் எல்லோரும், கிட்டத்தட்ட 99.99 சதவீதம் பேர், தாங்கள் இந்தியர் என்று உறுதியான மன நிலையில் உள்ளார்கள்.
உங்களைப் போன்றவர்கள் மக்களின் நன்மைக்காக எழுத வேண்டும்.
மகிழ்நன்,
நீங்கள் மும்பையில் வசிப்பவரா?
இங்கே தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழ்ர்களில் தமிழக மக்கள் எல்லோரும், கிட்டத்தட்ட 99.99 சதவீதம் பேர், தாங்கள் இந்தியர் என்று உறுதியான மன நிலையில் உள்ளார்கள்.
நீங்கள் மும்பையிலே இருந்து கொண்டு, இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறீர்கள். முரண்பாடாக இருக்கிறதே!
இப்போது யாரும் ஒரு டிக்கெட் வாங்கி கொண்டு டில்லிக்கோ, மும்பைக்கோ செல்லலம். அதை மாற்றி இந்திய மாநிலங்கள் தனியாகப் பிரிந்து ஒருவருகொர்வர் எதிரி என்று நமக்குள்ளே சண்டையிட்டு மடியும் நிலையை உருவாக்க யாராலும் இயலாது.
இப்போதுதான் முன்னேற ஆரம்பித்து இருக்கிறோம்.
மறுபடியும் ஆங்கிலேயர் ஆண்ட காலத்திற்கு அழைத்து சென்று விடாதீர்கள்.
எனவே நன்கு சிந்தித்து எழுதுங்கள். இந்தியாவையும், தமிழ் நாட்டில் வசிக்கும் 7 கோடி இந்தியர் உள்ளிட்ட 115 கோடி இந்தியர்களின் நன்மையை, வாழ்வாதாரத்தை, வாழ்க்கையை மனதில் வைத்து சிந்தியுங்கள்.
சிலர் இந்தியாவைக் குழப்பி மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்.
யாரோ கூறுவதைக் கேட்டு இங்கே அவசரப் பட்டு எழுதாதீர்கள்.
சகோதரர் Matt அவர்களே,
என் மேல் திடீர்க் கோவம் ஏன், நான் கீழே கண்ட பதிவை இட்டதாலா?
//இந்தியா கிரிகெட் விளையாடுது அவன் கூடயே, இந்தியர்கள் லயித்து பொய் பார்கிறார்கள் மனித உணர்வே இல்லாமல் //
நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். நியாயமே.
பச்சைத் தமிழரான முத்தையா முரளிதரன் – அதுவும் அவர் இலங்கைத் தமிழர் – அவர் சிங்கள அணிக்காக ஆடுகிறார்,
அப்ப நாங்கள் ஆடக கூடாதா, நியாயம் கேட்பது எல்லாம் எங்களிடம் மட்டும் தானா? என்று பதில் விமரிசனம் வைக்கிறார்கள் சில கிரிக்கெட் பார்வையாளர்கள்.
“இயற்கை”, “ஈ” போன்ற அற்புதமான படங்களை எடுத்த ஜனநாதனிடமிருந்து வந்த “பேராண்மை” மிகுந்த ஏமாற்றத்தையே அளித்தது. படம் காட்டினில் நடக்கும் அரசியலை பேசுகிறது– என்பது போல் வந்த செய்திகளை பார்த்து; விலங்குகளின் மரபணு கொள்ளை, மருத்துவ குணம்வாய்ந்த மூலிகைகள் திருட்டு போன்ற மிக கொடூரமான கொள்ளைகளை குறித்து பேசுமோ என்ற எதிர்ப்பார்பை சப்பையாக்கி விட்டார்; ராக்கெட்டை காண்பித்து. சினிமா மொழியும், மக்களுக்கான அரசியல் அறிவும் கொண்ட ஒரு இயக்குனர்; வியாபாரம் என்னும் விசயத்திற்காக நிறைய “compromise” செய்து கொண்டாரோ என்றே தோன்றுகிறது.
தோழர் மதிமாறன்- மிக நேர்த்தியாக விமர்சனங்களை வைத்திருக்கிறீர்கள். ஒரே ஒரூ சந்தேகம்..
//ஒரு செய்தியை இயக்குநருக்கு சொல்லவிரும்புகிறோம். இந்தியாவில் இருக்கிற மலைவாழ் மக்களில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் கிறித்துவர்கள்தான். மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்களில் 100 சதவீதம் கிறித்துவர்களால் நிரம்பி மாநிலங்கள்.//
இது உண்மையா?
– வடக்குபட்டி இராமசாமி.
முன்பு உங்களை புரியாததினால் தான் உங்களிடம் உங்கள் சாதிய அடையாளங்களை நீக்கிவிட்டு எல்லோருடனும் கலக்க அழைப்பு விடுத்தேன், பிறகு உங்களளின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தவுடன்தான் அது எவளவு மூடத்தனமானது என்று புரிந்து கொண்டேன். பெங்களூரை விட சின்ன ஊர் தான் சிங்கப்பூர் அவனுக்கு முன்னாடி இந்தியா ஒன்னுமே இல்ல.இனும் 100 வருடம் ஆனாலும் இந்தியா அவன் கால் தூசிக்கு கூட போறாது. பெரிய நிலப்பரப்பு தான் நாடுன்னா, அப்போதான் வாழமுடியும்னா உலகத்துல நாலு நாடுதான் இருக்கனும். உங்க கருத்துப்படி, இந்திய சீனா கூட இருந்தா இனும் ஒத்தாசையாக இருக்குமே.
//ஏதேனும் ஒரு சமுதாயம் மட்டும் தனித்து வாழ முடியுமா? அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்க்களே உற்பத்தி செய்து, தாங்கள் உற்பத்தி செய்வதை தங்களுக்குள் மட்டுமே விற்று , தனி சமுதாயமாக வாழ முடியுமா?//
யாரு இங்க தனித்து யாருகூடயும் சேராம நம்மாலே உற்பத்தி செய்து கொண்டு ,தங்களுக்கு உள்ளேயே விற்று கொண்டு, வெளிஉலக தொடர்பில்லாமல் இருக்க வேண்டும் என்று யார் சொன்னது. நீங்களாகவே எதயாவுது சொல்லிவைகாதீர்கள்.
//சாதி, மத, இன, மொழி பேதமற்ற வகையிலே எல்லோரும் மனித நேயத்திலே இணையப் போகிறோம். //
இந்த dialogue ஏன் நீங்க சொல்றீங்க ? அமெரிக்ககாரன் எல்லோரையும் அணுகுண்டு வைத்து கொள்ள கூடாதுன்னு சொல்றானே அது போல இருக்கு.அவன்கிட்ட சரி உனக்கு ஏன் அணுகுண்டு நீயும் அத வைத்து கொள்ளாத அப்படின்னா, இது இருந்தாதான் எனக்கு அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்பான்.அதுபோல் தான் நீங்களும்.
ராமன் கடவுளா இல்லையா என்று கேட்டவுடன் கோபம் வந்ததா இல்லையா என்று உங்களுக்கே நன்கு தெரியும். அதை சுட்டி காட்டினால் கூட “நீஙகதான் கோபபடுறீங்க” அப்படின்னா என்னத்த சொல்ல ..!
முரளிதரன் என்கிற தனிப்பட்ட நபரை உதாரணமாக காட்டிவிட்டு , ஒரு தேசத்தின் முடிவை நியாயபடுத்துவது( இலங்கையுடன் கிரிகெட் போட்டி நடத்தியது ), இங்கு ஒரு கருத்தை திசை திருப்புவது யார்
// பெங்களூரை விட சின்ன ஊர் தான் சிங்கப்பூர் அவனுக்கு முன்னாடி இந்தியா ஒன்னுமே இல்ல.இனும் 100 வருடம் ஆனாலும் இந்தியா அவன் கால் தூசிக்கு கூட போறாது.//
சிங்கபூர் சிறப்பாக இருக்கட்டும். அதற்க்கு என் வாழ்த்துக்கள். நான் சிங்கப்பூரை வெறுக்கவில்லை.
இந்தியா 8000 வருட வரலாறு உள்ள நாடு. இந்தியாவுக்கு வழி கண்டு பிடிக்க விரும்பித்தான் அமெரிக்காவையே கண்டு பிடித்தார்கள்.
வரலாற்றிலெ ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு காலம் உண்டு. முதலில் கிரீஸ், பின்னர் ரோம், பின்னர் பிரிட்டன், பின்னர் அமெரிக்கா என்று நாடுகள் அவ்வப் போது மேலெ வந்தும் கீழெ போயும் உள்ளன. இந்தியா எப்போதும் உள்ளது.
குப்தர்கள் காலத்தில் பொற்க்காலம் இருக்கவில்லையா? குலொத்துங்க சோழனின் காலத்திலெ சுங்கம் தவிர்க்க வில்லையா? நாம் வர முடியாது என்ற அவ நம்பிக்கையை விடுங்கள்.
//Matt (07:34:40) :
முரளிதரன் என்கிற தனிப்பட்ட நபரை உதாரணமாக காட்டிவிட்டு , ஒரு தேசத்தின் முடிவை நியாயபடுத்துவது( இலங்கையுடன் கிரிகெட் போட்டி நடத்தியது ), இங்கு ஒரு கருத்தை திசை திருப்புவது யார்//
திசை திருப்பவில்லை. சரியாகத் தான் கேட்கிறோம்.
//தமிழன் சாகும்போது இந்தியாவின் மற்ற மாநிலங்கள் கவலை கொள்ளவில்லை இந்தியா கிரிகெட் விளையாடுது அவன் கூடயே, இந்தியர்கள் லயித்து பொய் பார்கிறார்கள் மனித உணர்வே இல்லாமல்//
இந்தியக் கிரிக்கெட் குழு இலங்கை குழுவொடு விளையாடக் கூடாது என்று பல இந்தியடர்கள் குரல் எழுப்புகிறார்களே? யாராவது ஒருவராவது, முரளீதரனை, ஏன் இலங்கை குழுவுக்கு விளையாடுகிராய் என்று ஒரு சிறு கேள்வி கூட எழுப்பவில்லையே, என்று கிரிக்கெட் சம்பந்தப்பட்டவர்கள் கேட்கிறார்கள்.
முரளீதரனை விளையாடக் கூடாது என்று நாம் சொல்லவில்லை. இலங்கயோடு இந்திய குழு விலையாடுவதும் தவறில்லை.
இதை ஒரு காரணமாக வைத்து, இந்திய அரசைக் கண்டித்து விட்டதாக சிலரை திருப்தி படுத்துகிரார்கள், என்றே கருத்து கூறுகிறார்கள்.
//முன்பு உங்களை புரியாததினால் தான் உங்களிடம் உங்கள் சாதிய அடையாளங்களை நீக்கிவிட்டு எல்லோருடனும் கலக்க அழைப்பு விடுத்தேன், பிறகு உங்களளின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தவுடன்தான் அது எவளவு மூடத்தனமானது என்று புரிந்து கொண்டேன்//
சாதி அடையாளமாக எதையும் நான் வைத்திருக்கவில்லை.
என் மனதிலே சாதிப் பாகுபாடு, சாதிக் காழ்ப்புணர்ச்சி கிடையாது. நீங்கள் என்னைப் பற்றி என்ன பரப்புரை வேண்டுமானாலும் நடத்தலாம். சமத்துவ சமுதாயம் அமைப்பதற்க்கான நோக்கத்தில் இருந்து பின் வாங்க மாட்டேன்.
யாரு நம்மை ஆண்டாலும், ஆள்பவர்களுடன் சேர்ந்து பலனை அனுபவிப்பவர்கள் பார்ப்பனர்களே மற்றும் பார்ப்பன அடிவருடிகளே ..
அதற்கு உதாரணம் நமது சம காலத்தின் நிகழ்வுகள் …
தயவு செய்து இந்த திருச்சிக்காரர் என்பவருடன் விவாதம் செய்வதை தவிர்ப்போம், நமது பொன்னான நேரத்தை வீணடிக்க வேணாம் நமக்கு கிடைத்திருக்கும் காலம் மிகவும் குறைவுதான்.
தோழர் கவிமதி கூறிய வார்த்தை எக்காலத்திலும் நமக்கு உதவும்
//kavimathy (14:37:31) :
அன்புறவுகளே…….
திருச்சிக்காரர் ஒரு முறை ஆதரிப்பதாக சொல்லுகிறார்
ஒரு முறை எதிர்பதாக சொல்லுகிறார்.
எதை எழுதினாலும் நீ போய் பார்த்தாயா
இராமனோடு வாழ்ந்தாயா இராவணனோடு வாழ்ந்தாயா என கேள்விகளை கேட்கிறார். இது நம் உணர்வுகளை தூண்டிவிட்டு விளையாடும் பார்ப்பனிய செயல்.
எனவே தொடந்து அன்பர்கள் அவரோடு விவாதம் பண்ணாமல் நல்ல புத்தகங்களை வாசிக்கவும்
நன்றி.
இதற்கும் ஏதாவது எழுதுவார். அவருக்கு நேரம் இருக்கிறது நமக்கு இல்லை.அவர் இனம் வளர்ந்துவிட்டது நம்மினத்திற்காக நாம் நிறைய உழைக்க வேண்டும் அதற்கான வேலையைப்பார்ப்போம்.)//
நாம் நமது இனத்திற்காக இன்னும் முனைப்போடு உழைக்க வேண்டியுள்ளது..
Dear Brother Mat
//யாரு இங்க தனித்து யாருகூடயும் சேராம நம்மாலே உற்பத்தி செய்து கொண்டு ,தங்களுக்கு உள்ளேயே விற்று கொண்டு, வெளிஉலக தொடர்பில்லாமல் இருக்க வேண்டும் என்று யார் சொன்னது. நீங்களாகவே எதயாவுது சொல்லிவைகாதீர்கள்.//
உங்களின் எழுத்தும், கருத்தும் சில நேரங்களில் நீங்கள் அறிந்தோ, அறியாமலோ சாதிக் காழ்ப்புண்ர்ச்சி உடையதாக அமைந்து விடுகிறது.
நீங்கள் மட்டும் அல்ல, இன்னும் சிலரும் சாதிக் காழ்ப்புணர்ச்சி உடைய கருத்துக்கள் சிலவற்றை பதிவிடுகிறார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு பணியில் இருப்பவர்களுக்கு தனியே சாதி அடைப்படையில் யூனியன்கள் அமைத்து காத்துக் கொள்ளலாம்.
ஆனால் மக்களுடன் கலந்து தொழில் செய்பவர்கள், சாதிக் காழ்ப்புணர்ச்சி இருந்தால், தொழிலில் முன்னேறுவது மிகவும் கடினம். சமூக முன்னேற்றமும் கடினம்.
எனவே பிற சாதியினரை எல்லாம் கட்டம் கட்டி விட்டு, தன் சமூகம் மட்டும் வாழ முடியும் என்று யாராவது நினைத்தால் அவர்கள் வெகுளிகள். பார்ப்பானை மட்டும் கட்டம் கட்டலாம் வா,
என்று இன்னொரு பிரிவினரிடம் கூறினால், அவர்கள் அப்படிக் கூறுபவனை விட்டு எச்சரிக்கையாக
நகருவார்கள். ஏன் எனில் இன்றைக்கு பார்ப்பானைக் கட்டம் கட்டுபவன் நாளைக்கு நம்மையே போடுவான் என நினைப்பார்கள். கடைசியில் கட்டம் கட்ட நினைத்தவனே தனிமைப் படுத்தப் படும் நிலை ஆகி விடக் கூடாது என்பதே நம் கருத்து.
பெரியார் காலத்திலே பார்ப்பனர்கள் அரசியல், அரசுப் பணி, சமூகம் என்று எல்லா பகுதியிலும் டாமினேட் செய்து இருந்தார்கள்.
எனவே தாங்கள் அந்த பகுதியில் பங்கு பெற பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பை பிற பிரிவினர் உபயொகித்தனர்.
இப்போது பார்ப்பனர்கள் அரசியல், அரசுப் பணி, சமூகம் என்று எல்லா பகுதியிலும் இருந்தும் விலகி விட்டனர். இப்போது சாதிக் காழ்ப்புணர்ச்சியை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கவில்லை.
எனவே இப்போது இருக்கும் வழிகள் இரண்டுதான்.
ஒன்று கனவானாக வெறுப்புக் கருத்துக்களை விட்டு, அன்பின் அடைப்படையில் இணைவது,
இல்லையேல் எல்லோரும் அடித்துக் கொண்டு சாவது!
என் வழி முதல் வழி கனவானாக வெறுப்புக் கருத்துக்களை விட்டு, அன்பின் அடைப்படையில் இணைவது!
மக்களை இணைக்கும் கருத்துக்களுக்கு எத்தனை எதிர்ப்பு!
நான் சாதரணமானவன் தான்!
இந்தக் கருத்துக்களுக்கே இத்தனை எதிர்ப்பு என்றால், சாக்ரடீஸ், இயெசு கிரிஸ்து போன்ற சிந்தனையாளர்களுக்கு எத்தனை எதிர்ப்பு இருந்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?
ஒரே நேரத்திலே சகோதரர்கள் பலரும் என்னைக் கட்டம் கட்டினாலும், சிலுவயிலே அறைந்தாலும், விசத்தைக் குடிக்கக் குடுத்தாலும் நான் என் கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுவேன்.
///முகமது பாருக் (08:26:18) :
யாரு நம்மை ஆண்டாலும், ஆள்பவர்களுடன் சேர்ந்து பலனை அனுபவிப்பவர்கள் பார்ப்பனர்களே மற்றும் பார்ப்பன அடிவருடிகளே .. ///
ஆஹா..ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாய்ங்க. என்னா பாருக் தம்பீ! நல்லா கேட்டுக்கோ. பாப்பானுக்கு எந்த ஒதுக்கீடும் கிடையாது. பாப்பானுக்கு பள்ளி கல்லூரிகளில் எந்த சலுகையும் கிடையாது. பாப்பானுக்கு சொசைட்டில மரியாதையும் கிடையாது. இப்படி எல்லா விதத்திலும் பாப்பான மிதிக்கதான் செய்ராங்க.
ஆனா தம்பீ…உங்கள மாதிரி முஸ்லீம்களுக்கு யார் ஆட்சில இருந்தாலும் சிறுபான்மைன்னு சலுகை கிடைக்குது. நீங்க தனியா பள்ளிக்கூடம் நடத்தி உங்க ஆளுங்களை மட்டும் சேத்துக்கலாம்.
தனியா கல்லூரி நடத்தி உங்களுக்கு முன்னுரிமைய நீங்களே கொடுத்துக்கலாம். போதாக்குறைக்கு கருனாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி உங்களுக்கு ஒதுக்கீடு குடுத்து சலுகை மேல சலுகையா குடுத்துக்கிட்டே இருக்காங்க.
யாரு தம்பீ சலுகைய அனுபவிக்கிறது இந்தியாவுல, அதுவும் தமிழ் நாட்டுல. பாப்பானா, நீங்களா!
வரலாறு தெரிஞ்சிக்கோனும் தம்பீ…வரலாரு தெரிஞ்சிக்கோனும். சும்மா கூட்டத்தோட கூட்டமா பாப்பான திட்டக்கூடாது. சரியா.
//பெரிய நிலப்பரப்பு தான் நாடுன்னா, அப்போதான் வாழமுடியும்னா உலகத்துல நாலு நாடுதான் இருக்கனும். உங்க கருத்துப்படி, இந்திய சீனா கூட இருந்தா இனும் ஒத்தாசையாக இருக்குமே.//
ஐரொப்பா போன்ற இடங்களில் , ஒரு லட்ஷம் பேர் சேர்ந்து தனியாக ஒரு நாடு அமைத்துக் கொள்ளலாம். பக்கத்து நாட்டுக் காரன் தாக்க மாட்டான்.
ஆனால் ஆசியாவில் நிலமை வேறு. காட்டுமிராண்டிகள் நல்லவர்கள் என்று சொல்லும் வகையிலே நடந்து கொல்கிரார்கள் சிங்களர்கள்.
இந்தியாவைச் ஸுற்றியுள்ள எல்லா நாடுகளும் இராணுவ, ஸர்வாதிகார ஆட்சியில் சிக்கித் தவிக்கும் நிலை. மக்களும் பொருப்பில்லாமல் செயல படுகிரார்கள்!
தாய்லாந்திலே கூட அவ்வப் போது பிரச்சினை!
இந்த நிலையில் இந்தியா குட்டி குட்டி நாடாக
‘சுய நிர்ணயம்’ செய்து கொண்டால், மேற்கு வங்கத்தை பங்களாதேஷ ஆக்கிரமிக்கும். காஷ்மீரை (இப்போது இந்திய ) இரு தூண்டாக்கி பாகிஸ்தான், சீனா பிரித்துக்கொள்ளும்.
ராஜஸ்தான், குஸராத், பஞ்சாப் ஆகியவற்றை பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளும்!
அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்கள் சீனாவுக்கு இரையாகும்!
தமிழ் நாட்டில் சிங்களன் புகுந்து ஈழத்தில் செய்தது போல, தமிழ் நாட்டையும் பாழ் பாணமாக்கி, தமிழரை சிங்களருக்கு முழு அடிமை ஆக்குவான்(அப்போது சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உதவி செய்யும்).
வல்லபாய் படேல் இலங்கையையும், இந்தியாவுடன் இணைத்து இருந்தால் ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது.
தமிழ் நாடு, பாண்டிச் சேரி போல, ஈழம் ஒரு மாநிலமாகவும், சிங்களம் ஒரு மாநிலமாகவும் இருந்திருக்கும். சிங்களன் கொடுமை செய்ய முடியாது.
இதை சொன்னால், ஆதிக்க வெறி பிடித்தவன் என்று என்னைத் திட்டுவார்கள். திட்டுங்கள்!
//வல்லபாய் படேல் இலங்கையையும், இந்தியாவுடன் இணைத்து இருந்தால் ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது.//
திருச்சிக் காரன், நீங்கள் சற்று ஓய்வெடுப்பது நல்லது. உங்களுக்கு தூக்கம் போதவில்லை எனத் தெரிகிறது.
முகமது பாருக் அவர்களுக்கு நன்றி !
அய்யா ராம் வணக்கம் வாங்கோ நலமா ??
அப்புறம் நான் காரைக்குடிதாங்க நம்ம ஊருக்கு இஸ்லாம் என்ற மதம்தான் வந்தது மனிதர்கள் எல்லாரும் இங்குள்ளவ்ர்களே சரிதானே..நீங்க எப்படி??????
உங்க வரலாற்று அறிவை கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க இங்க..ஒருவேளை நான் பக்கத்துக்கு வீட்ல பிறந்து இருந்தால் என் பேரு சுப்பன் கொஞ்சம் தள்ளி பிறந்திருந்தா என் பேரு செபஸ்டின் இப்ப விசயம் புரியுதா நோக்கு !!!
நீங்க எப்படி பிறப்பால் உயர்ந்தவங்க ஆனிங்க??.. எம் இனத்தின் அறியாமையை எப்படி நீங்க உங்க வளர்ச்சிக்கு (தேவைக்கு) பயன்படுத்தினீர்கள்??
//ஆஹா..ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாய்ங்க. என்னா பாருக் தம்பீ! நல்லா கேட்டுக்கோ. பாப்பானுக்கு எந்த ஒதுக்கீடும் கிடையாது. பாப்பானுக்கு பள்ளி கல்லூரிகளில் எந்த சலுகையும் கிடையாது. பாப்பானுக்கு சொசைட்டில மரியாதையும் கிடையாது. இப்படி எல்லா விதத்திலும் பாப்பான மிதிக்கதான் செய்ராங்க.//
அப்படியா உங்கள மிதிக்கிராங்களா!!! என்னப்பா நீங்க?, இதப்படிக்கிறவங்க சிரிக்காம இருந்த சரி..
உங்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு ??? அய்யா ஏழு தலைமுறைக்கு முன்னாடியே நீங்க நீதிபதி இல்லை அரசாங்க (அது யாராக இருந்தாலும்) ஊழியரகதான் இருப்பீங்க..
இங்கிட்டு ஒருதலைமுறைதான் படிப்பு எங்க வீட்டுக்கு வந்துருக்கு அதும் எவ்வளவு போராட்டம், அவமானம் நினைச்சு பாருங்கோ அம்பி!!!
சும்மா கிடைகல ஏதும் எங்களுக்கு (உங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சது இவ்வளவு சுலபமா?)
//ஆனா தம்பீ…உங்கள மாதிரி முஸ்லீம்களுக்கு யார் ஆட்சில இருந்தாலும் சிறுபான்மைன்னு சலுகை கிடைக்குது. நீங்க தனியா பள்ளிக்கூடம் நடத்தி உங்க ஆளுங்களை மட்டும் சேத்துக்கலாம்.
தனியா கல்லூரி நடத்தி உங்களுக்கு முன்னுரிமைய நீங்களே கொடுத்துக்கலாம். போதாக்குறைக்கு கருனாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி உங்களுக்கு ஒதுக்கீடு குடுத்து சலுகை மேல சலுகையா குடுத்துக்கிட்டே இருக்காங்க.//
இது R.S.S பாணி, பின்னே பேர ராம்னு வச்சுக்கிட்டு இப்படி இல்லேனாத்தான் சந்தேகப்படனும்..
இந்த சலுகை, இட ஒதுக்கீடு இதெல்லாம் ஏன் வந்ததுனு உங்க வரலாற்று அறிவைக் கொண்டு விளக்குறீங்களா ????????
படிப்பை கெடுப்பதே உங்களுக்கு நோக்கமா ராம்?????
உலகில் உள்ள அனைவரும் சேர்ந்து என்னை எதிர்த்தாலும்,
என் தலையிலே முள் முடியை வைத்து அடித்தாலும்,
உண்மைகளை விளக்குவேன்.
மக்களின் நன்மைக்கான கருத்துக்களை தைரியமாக எடுத்து சொல்வேன்.
ஸ்டாலின் சர்வாதிகாரி தான்! யாருக்கு ?
http://vrinternationalists.wordpress.com/2009/10/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/
சர்வதேசபார்ப்பனீயவாதிகளே ,
உங்களின் கொடூர சர்வாதிகாரிக்கு சப்பைக் கட்டு கட்டவேண்டும் என்று தோன்றினால் அதை இங்கேயே எழுத முடியாதா?
எச்சரிக்கை எல்லாம் விட்டீர்கள்!
அய்யா சர்வதேச வா(வியா)திகளே,
நாங்களோ தகுதி இல்லாத சாமானியராக இருக்கிறோம், கழுதைகலாக இருக்கிறோம், உங்களின் தளத்துக்கு வரும் அருகதை எங்களுக்கு இல்லை. தகுதி இல்லை.
இங்கேயே தயவு செய்து விளக்குங்கள்.
///Matt (09:24:23) :
முகமது பாருக் அவர்களுக்கு நன்றி ///
சொந்த ஆளுங்ககிட்ட தோத்துப்போகும் போது இப்படி பக்கத்து மதத்தவருக்கு சிகப்புகம்பளம் விரிச்சி திட்ட விட்ருவாங்க. இப்போ எதுக்கு பாரூக்குக்கு நன்றி சொல்றீங்க. உங்க சரக்கு தீந்து போச்சா என்ன?
///முகமது பாருக் (09:34:16) :
அய்யா ராம் வணக்கம் வாங்கோ நலமா ??//
ரொம்ப நலம் தம்பீ. நீங்களும் நல்லா இருப்பீங்கன்னு நம்பரேன். அதையே விரும்புகிறேன். பொதுவா எனக்குத்தெரிஞ்சு இன்னிக்கு தி க லயும் நாத்திகம் அதுவும் இந்து மதத்துக்கு எதிரா நாத்திகம் பேசுர கூட்டத்துல இந்துக்கள விட மத்த மதத்துக்காரங்க தான் நிறைய இருக்காங்க. இதுல என்ன சௌகரியம்ன்னா நேரடியா பேசிட்டா மதப்பிரச்சனை ஆயிடும். அதுனால பகுத்தறிவு பார்ப்பனீயம்ன்னெல்லாம் பேசினா இந்து மதத்த அவமானப்படுத்தற வேலைய யாருடைய எதிர்ப்பில்லாம செஞ்சிடலாம்ல. அதனாலெயே மதம் மாறின கிறிஸ்தவங்களும், உங்கள மாதிரி முஸ்லீம்களும் நிறைய இந்து மதத்த அவமானப்படுத்தற வேலைய செஞ்சிக்கிட்டே இருக்கீங்க. சரி விஷயத்துக்கு வருவோம்.
///நீங்க எப்படி பிறப்பால் உயர்ந்தவங்க ஆனிங்க??..///
எப்பா நான் எப்பப்பா சொன்னேன், நான் பிறப்பால் ஒசந்தவன்னு…நீங்களா ஒரு மூடநம்பிக்கையோட கற்பனை பண்ணிக்கிட்டா நாங்களா பொறுப்பு. சரி அப்படியே இருக்குதுன்னு வெச்சுக்கிட்டாலும் பாப்பான்களோட தாத்தா கொல்லுத்தாத்தா காலத்துல ஏற்றத்தாழ்வு இருந்திருக்கலாம். அதுக்காக இப்ப இருக்கிறவங்க என்ன தப்பு பண்ணினாங்க?
இப்போ உங்க முகலாய ராஜாக்களெல்லாம் பண்ணாத அட்டூழியமா இந்தியால. அதுக்காக உங்கள எல்லாரையும் இப்பொ பழுவாங்கனும்னு நினைச்சா உங்களால ஏத்துக்க முடியுமா?
அது போல யோசிங்க. சொந்த மதத்துல பொம்பளைங்களுக்கு முகமூடி போட்டு அடிமைகளா வெச்சிருக்கிறதுல உங்க பகுத்தறிவு புத்திசாலிப் பேச்செல்லாம் காமிக்காம இந்து மதத்துல உங்க பங்குக்கு கைய விட்டு கலாய்ஞ்சா என்ன அர்த்தம்ன்னு கேக்றேன்.
//அப்படியா உங்கள மிதிக்கிராங்களா!!! என்னப்பா நீங்க?, இதப்படிக்கிறவங்க சிரிக்காம இருந்த சரி.///
ஏம்பா பாருக்கு, அயோத்தியா மண்டபத்து வாசல்ல அம்பது பைசா லாபத்துக்கு பூனூல் வித்திக்கிட்டிருந்த அறுபது வயசு அப்பாவிக்கிழவன பாப்பான்ங்கிற ஒரே காரணத்துக்காக வெட்டினாங்களே அப்போ எங்கேப்பா போன?
///உங்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு ???///
இந்தக்கேள்வி உங்களுக்கும் பொருந்தும் தம்பீ…அதுவும் முஸ்லீம்கள விட பாப்பாங்க ரொம்ப சிறுபான்மைக்காரங்கன்னு நியாபகம் வெச்சிக்குங்க தம்பீ…
///இங்கிட்டு ஒருதலைமுறைதான் படிப்பு எங்க வீட்டுக்கு வந்துருக்கு அதும் எவ்வளவு போராட்டம், அவமானம் நினைச்சு பாருங்கோ அம்பி!!!///
நல்லாப் படீங்க தம்பீ. நல்ல வேலை கிடைச்சு நல்லா இருங்க. யாரு வேனாம்னா. ஆனா யோசிச்சு பாருங்க, கீழ்நிலையில இருக்கிறவனும் மேலே வந்து எல்லாரும் ஒன்னா ஒரே மாதிரி நல்ல வாழ்க்கை வாழனும்னு நினைச்சா தாம்னே அது சமத்துவம். நான் ஏற்றதுக்கு பாப்பான கீழ எறக்குன்னா சமத்துவம் எங்கிருந்து வரும். மறுபடியும் வர்க்கப்போராட்டம் தான் வரும். அப்புறம் அம்பது வருஷம் கழிச்சி நாயக்கர் ஜாதில ஒரு ராமசாமி பொறந்து பாப்பானுக்காக போராட்டம் நடத்துவாரு. இதெல்லாம் தேவையா. செஞ்சவன விட்டுடுங்க. இப்போ எல்லாருக்கும் எல்லா ஒதுக்கீடும் கிடைக்கிதில்ல. இப்ப இல்லாதவனையும் சேத்து வாழ வெச்சு எந்த ஜாதிபேதமும் இல்லாம ஒரு சமத்துவ சமுதாயத்த உண்டு பண்ணுங்க.
தெரியாமத்தான் கேக்கறேன். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பழிவாங்கும் படலமே நடத்திக்கிட்டு இருப்பீங்கன்னு ஒரு டேட் சொல்லுங்க. அதுவரைக்கும் எல்லாரும் வெயிட் பன்னுவோம். அப்பறம் ஒரு சமத்துவ சமுதாயம் உண்டாக்குவோம்.
ஆனா இன்னிக்கு ஒரு டேட் சொல்லுங்க. எத்தனை நாள் உங்க பழிவாங்கும் படலம் நடக்கும்.
///(உங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சது இவ்வளவு சுலபமா?)//
இது வெள்ளைக்காரங்கிட்ட கேக்க வேண்டிய கேள்வி. வெள்ளைக்காரன் வேல குடுக்கும்போது உங்க ஆளுங்க நாட்டப்பிரிக்கர்தில குறியா இருந்தாங்கன்னா அது யார் தப்பு??
////////////ஆனா தம்பீ…உங்கள மாதிரி முஸ்லீம்களுக்கு யார் ஆட்சில இருந்தாலும் சிறுபான்மைன்னு சலுகை கிடைக்குது. நீங்க தனியா பள்ளிக்கூடம் நடத்தி உங்க ஆளுங்களை மட்டும் சேத்துக்கலாம்.
தனியா கல்லூரி நடத்தி உங்களுக்கு முன்னுரிமைய நீங்களே கொடுத்துக்கலாம். போதாக்குறைக்கு கருனாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி உங்களுக்கு ஒதுக்கீடு குடுத்து சலுகை மேல சலுகையா குடுத்துக்கிட்டே இருக்காங்க.//
இது R.S.S பாணி, பின்னே பேர ராம்னு வச்சுக்கிட்டு இப்படி இல்லேனாத்தான் சந்தேகப்படனும்..//////////
ஞாயமா கேள்வி கேட்டா ஆர் எஸ் எஸ் ன்னு சொல்லிட்டா எப்டி? ஞாயத்துக்கு பேர் ஆர் எஸ் எஸ் ன்னா அப்படியே வெச்சிக்கிறேன். எனக்கு சந்தோசம் தான்.
///படிப்பை கெடுப்பதே உங்களுக்கு நோக்கமா ராம்???///
எத வேண்னாலும் படிங்க. ராமாயனம் கூட படிங்களேன். நானா உங்க கையப்புடிச்சு தடுக்றேன்.
யப்பா முடியல..
one thing you won’t forget, Jananathan’s national award-winning ‘Iyarkkai’, and ‘Ee’ is that they are also foreign novel-turned films; The White Nights in Russian, and The Constant Gardener in English, respectively. And now the director has turned for inspiration to yet another Russian literary work, The Dawns Here Are Quiet, for his latest, ‘Peraanmai’. And this time he has graciously acknowledged it on his credit list.we have to encourage this type of film although it copy from others.this is the first step for tamil film industry & people to think beyond.
‘புதிய பொருளாதார கொள்கை’ என்ற பொய்யான பெயரில் அந்நிய நிறுவனங்களுக்காக நாட்டையே கூட்டிக் கொடுக்கிற ஆளும் வர்க்கம், சர்வதேச முதலாளிகளுக்கு எதிராக, இந்திய விவசாயிகளுக்காக அக்கறையோடு ராக்கெட் அனுப்புகிறது என்று நம்புவதுதான் சர்வதேச அரசியலை புரிந்துகொண்ட லட்சணமா?///
இது மாதுரி ஊரில எவன் என்ன பன்னுரான் நு வேடிக்கை பார்த்து அவனை குரை சொல்றத தவிர வேரு என்ன இந்த சமூகத்துக்கு நீங்க பன்னீ இருக்கீஙக தோழர்?
தமிழ்சினிமா விற்க்கு என்று ஒரு வியாபார வரையரை இருக்கு அதையும் ஒரு இயக்குனர் கவனத்தில கொள்ளன்னும் ,உங்களுக்கு ஒரு கணிணி ல உட்கார்ந்து புரட்ச்சி பன்னிட முடியும்..ஆனால் இயக்குனரால அது முடியாது.
ஜனாநாதன் இது ஒரு புரட்சிகர படம் முற்ப்போக்கு வாதிகளே உங்களுக்கு தான் படம் எடுத்து இருக்கேன் வாங்கய்யா,வந்து பார்த்துட்டு உங்க பாராட்டு பத்திரத்தை தாங்கய்யா நு கேட்டரா?
பேனாவில் மை இருக்குன்னு எது வேண்டுமானாலும் எழுதிடுரதா?
/////(உங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சது இவ்வளவு சுலபமா?)//
இது வெள்ளைக்காரங்கிட்ட கேக்க வேண்டிய கேள்வி. வெள்ளைக்காரன் வேல குடுக்கும்போது உங்க ஆளுங்க நாட்டப்பிரிக்கர்தில குறியா இருந்தாங்கன்னா அது யார் தப்பு?? ////
இந்த திமிரு வேற யாருக்கு வரும் அம்பீ !!
வெள்ளைக்காரன் இங்க வியாபாரத்திற்கு வந்து எங்களை ஏமாத்தினான். அவனுக்கும் எங்களுக்கும் வேற எந்த தொடர்பும் இல்லை. ஆனா நீங்க எங்க அறியாமையை பயன்படுத்தி புராணம் (பொய் குப்பைகளை) புரட்டுக்களை சொல்லி எங்களை இரண்டாயிரம் வருசமா ஏமாத்தி வயறு வளத்திட்டு இன்னக்கி என்னோட மண்ணிலேயே இருந்து இந்த கேள்வியை கேக்குறீங்க?.. இத படிக்கிறவங்க புரிஞ்சுக்குவாங்க ராம்…
//அப்புறம் அம்பது வருஷம் கழிச்சி நாயக்கர் ஜாதில ஒரு ராமசாமி பொறந்து பாப்பானுக்காக போராட்டம் நடத்துவாரு.//
பார்ப்பன திமிரு (ஓசில தின்னு கொளுத்த திமிரு இப்படி கேக்க வைக்குது). எதை ஒழிக்க அவரு போராடினாரோ அதாலேயே அவரை அடையாளப்படுத்த நினைக்கும் உங்க சின்ன புத்தியை என்ன சொல்வது..அவர் மேல அப்படி என்ன வெறுப்பு..எங்களோட எதிரியை எங்களுக்கு அடையாளம் காட்டிவிட்டார் என்பதுதானே, அதுவரைக்கும் எங்கள பிரிச்சு வைச்சு நோகாம தின்னீங்க.. ஒரு நாள் கையும் களவுமாக மாட்டியவுடன் முழி பிதிங்கி எப்படியாவது எதையாவது காரணம் காட்டி தப்பிக்க இன்ன வரைக்கும் மனிதகுல விரோத செயலை திட்டமிட்டு பரப்பும் வேலையை செவ்வனே செய்து கொண்டுள்ளீர்கள்.. சிறிதும் வெக்கமில்லாமல்!!!!
இங்கெ தனியாக யாரும் ஒரு சாதியை சேர்ந்தவரோ, ஒரு மதத்தை சேர்ந்தவரோ தங்கள் பிரிவு மட்டும், தனியாக முன்னேறி விட முடியாது. தனியாக வாழ முடியாது.
மேம்பாலங்கள், அணைகள், சந்தைகள் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக அமைக்க முடியாது. முன்னேறினால் எல்லோரும் சேர்ந்து தான் முன்னேற வேண்டும். இல்லை என்றால் எல்லோரும் கீழே விழா வேண்டியதுதான்.
சிலர் சாதிக் காழ்ப்புணர்ச்சி உடைய கருத்துக்கள் சிலவற்றை பதிவிடுகிறார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு பணியில் இருப்பவர்களுக்கு தனியே சாதி அடைப்படையில் யூனியன்கள் அமைத்து காத்துக் கொள்ளலாம்.
ஆனால் மக்களுடன் கலந்து தொழில் செய்பவர்கள், சாதிக் காழ்ப்புணர்ச்சி இருந்தால், தொழிலில் முன்னேறுவது மிகவும் கடினம். சமூக முன்னேற்றமும் கடினம்.
எனவே பிற சாதியினரை எல்லாம் கட்டம் கட்டி விட்டு, தன் சமூகம் மட்டும் வாழ முடியும் என்று யாராவது நினைத்தால் அவர்கள் வெகுளிகள்.
பார்ப்பானை மட்டும் கட்டம் கட்டலாம் வா,என்று இன்னொரு பிரிவினரிடம் கூறினால், அவர்கள் அப்படிக் கூறுபவனை விட்டு எச்சரிக்கையாக நகருவார்கள்.
ஏன் எனில் இன்றைக்கு பார்ப்பானைக் கட்டம் கட்டுபவன் நாளைக்கு நம்மையே போடுவான் என நினைப்பார்கள்.
கடைசியில் கட்டம் கட்ட நினைத்தவனே தனிமைப் படுத்தப் படும் நிலை ஆகி விடக் கூடாது என்பதே நம் கருத்து.
பெரியார் காலத்திலே பார்ப்பனர்கள் அரசியல், அரசுப் பணி, சமூகம் என்று எல்லா பகுதியிலும் டாமினேட் செய்து இருந்தார்கள்.
எனவே தாங்கள் அந்த பகுதியில் பங்கு பெற பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பை பிற பிரிவினர் உபயொகித்தனர்.
இப்போது பார்ப்பனர்கள் அரசியல், அரசுப் பணி, சமூகம் என்று எல்லா பகுதியிலும் இருந்தும் விலகி விட்டனர். இப்போது சாதிக் காழ்ப்புணர்ச்சியை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கவில்லை.
எனவே இப்போது இருக்கும் வழிகள் இரண்டுதான்.
ஒன்று கனவானாக வெறுப்புக் கருத்துக்களை விட்டு, அன்பின் அடைப்படையில் இணைவது,
இல்லையேல் எல்லோரும் அடித்துக் கொண்டு சாவது!
என் வழி முதல் வழி கனவானாக வெறுப்புக் கருத்துக்களை விட்டு, அன்பின் அடைப்படையில் இணைவது!
///ராக்கெட், நவீன ரக ஆயுதங்கள், கம்பியூட்டர் மூலமாக இயக்குவது என்று அறிவியலின நவீன கண்டுபிடிப்பு குறித்து படத்தில் நிறைய வருகிறது. இப்படி வந்தால் அதுபற்றி எல்லாம் தெரிந்த ஒரே அறிவாளி சுஜாதாதான். அவருதான் இதை எல்லாம் சரியா செய்வாரு என்று ஒரு பொய் தமிழ் அறிவாளிகள் மற்றும் சினிமா உலகில் பரப்பப்பட்டிருக்கிறது. அது பொய்தான் என்பதை இந்தப் படத்தில் சிறப்பாக நிரூபித்திருக்கிறார்கள்.///
அதை பற்றி எல்லாம் மக்களிடம் பேசுவதற்க்கு யாரும் இல்லா காலங்களில் பேசியதினால் அவர்தான் இங்கு ‘முதல்வர்’.தமிழ் கூறும் நல்லுலகில் 80′ களில் அல்லது 90’களில் தங்கள் அறிவு தேடலை துவங்கிய யாருக்கும் அவர்தான் அரம்ப புள்ளி என்பது மறுக்க முடியாது உன்மை. அதன் பின் நாம் அவர் ஒரு மொழி பெயர்ப்பாளராய் தான் செயல் பட்டார் என தெரிந்து கொண்டாலும் நம் கண்களை திசைகள் நோக்க பழக்கிய அந்த சுட்டு விரலை பழிப்பது மாபாவம்.
(பார்ப்பன) காழ்ப்பு மனிதர்களின் ‘பகுத்தறிவு’ கண்களை மறைத்து விடும் என்பதற்க்கு உங்கள் தளம் சரியான உதாரணம். நல்ல வேளை இன்று பெரியார் இல்லை, இருந்திருந்தால் உங்களை போன்றவர்களை சவட்டி தள்ளி இருப்பார், பின் உங்கள் புத்தகங்களில் பார்ப்பன அடிவருடியாய் அறிய பட்டிருப்பார்.
வாய்க்கு வந்ததை எழுதி பிறரை இகழ்வது தான் திமிரு.
ஓசில தின்பது யார்? உங்கள் வீட்டிலே இருந்து மரக்காலாக அளந்து அனுப்பினீர்களா?
எல்லோரும், திறமையை உபயோகித்து உழைப்பை அளித்துதான் உண்ணுகிறார்கள். வெறுமனே உண்பவர்கள் சிலர், அவர்கள் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள்.
நம் எல்லோருக்கும் இதுதான் நம் மண், நம் தாய் மண்.
வாங்க பாரூக்கு
///என்னோட மண்ணிலேயே இருந்து இந்த கேள்வியை கேக்குறீங்க?///
யாரோட மன்னு தம்பீ இது…அது என்ன என்னோட மண்ணு…
நீங்க தான், இப்படி பேசிப்பேசியே தான் ஆர் எஸ் எஸ், மோடி, அத்வானி பொன்றவங்களை உருவாக்றீங்க. புரிஞ்சிதா. அதுக்கு யாரும் காரணமில்லை. நீங்களே தான் உங்க சவக்குழிய தோண்டிக்கிறீங்கன்னு இப்பவாவது புரிஞ்சிக்குங்க.
//அதுவரைக்கும் எங்கள பிரிச்சு வைச்சு நோகாம தின்னீங்க.. //
பாப்பான் பிரிச்சு வக்கல தம்பீ…நீங்க வந்த வுடனே உங்களுக்கு நன்றின்னு சொல்லி சலாம் போட்டு குப்புற குனிஞ்சு நிமிந்தாரே ஒர்த்தரு அவர மாதிரி ஆளுங்கதான் நம்மள மோத விட்டு வேடிக்கை பாக்றாங்க. அதப்புரிஞ்சிக்காம பாப்பான் மேல கோபப்படுறீங்க.
////வெள்ளைக்காரன் இங்க வியாபாரத்திற்கு வந்து எங்களை ஏமாத்தினான்////
உங்களை ஏமாத்தினான்னு என்னமோ இந்தியா உங்க பாட்டன் சொத்து மாதிரியும் உங்களை மட்டும் ஏமாத்தின மாதிரியும் நீங்களே இந்த சமூக மக்கள் கிட்ட இருந்து தனியா பிரிஞ்சிக்கிறீங்களே!… அப்பறம் பாப்பான் தான் பிரிச்சான் அவன் மேல குத்தம் சொல்றீங்க.
///ஆனா நீங்க எங்க அறியாமையை பயன்படுத்தி புராணம் (பொய் குப்பைகளை) புரட்டுக்களை சொல்லி எங்களை இரண்டாயிரம் வருசமா ஏமாத்தி வயறு வளத்திட்டு இன்னக்கி என்னோட மண்ணிலேயே இருந்து இந்த கேள்வியை கேக்குறீங்க?.. ////
புராணம் பொய்ன்னா குரான் உண்மையா????
//////ஆனா தம்பீ…உங்கள மாதிரி முஸ்லீம்களுக்கு யார் ஆட்சில இருந்தாலும் சிறுபான்மைன்னு சலுகை கிடைக்குது. நீங்க தனியா பள்ளிக்கூடம் நடத்தி உங்க ஆளுங்களை மட்டும் சேத்துக்கலாம்.
தனியா கல்லூரி நடத்தி உங்களுக்கு முன்னுரிமைய நீங்களே கொடுத்துக்கலாம். போதாக்குறைக்கு கருனாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி உங்களுக்கு ஒதுக்கீடு குடுத்து சலுகை மேல சலுகையா குடுத்துக்கிட்டே இருக்காங்க.
யாரு தம்பீ சலுகைய அனுபவிக்கிறது இந்தியாவுல, அதுவும் தமிழ் நாட்டுல. பாப்பானா, நீங்களா??!////////
இந்தக் கேள்விக்கு நீங்க இன்னும் நேர்மையா பதில் சொல்லைப்பா!!!
///இரண்டாயிரம் வருசமா ஏமாத்தி வயறு வளத்திட்டு இன்னக்கி என்னோட மண்ணிலேயே இருந்து இந்த கேள்வியை கேக்குறீங்க?///
உங்க வரலாறே ஆயிரம் வருஷமா தானே தம்பீ இந்தியால…ரெண்டாயிரம் வருஷமா எப்படி ஏமாத்த முடியும்…நீங்க ஏசுவச் சொல்றீங்களா?
//வெள்ளைக்காரன் இங்க வியாபாரத்திற்கு வந்து எங்களை ஏமாத்தினான். //
//என்னோட மண்ணிலேயே இருந்து இந்த கேள்வியை கேக்குறீங்க?//
//ஓசில தின்னு கொளுத்த திமிரு இப்படி கேக்க வைக்குது).///
ஒரு நிஜ தாலிபானிஸ முஸ்லீமின் முகத்திரை இங்கே கிழிவதை படிப்பவர்கள் புரிந்து கொள்ளத்தான் போகிறார்கள்.
பாரூக் தம்பீ கடேசியா சொல்றேன்,
தாலீபான் முஸ்லீமா பேசறத வுட்டுட்டு பழையன கழிதலும் புதியன புகுதலுமா இந்த மண் எல்லாருக்கும் சொந்தம்ன்னு நல்ல வாழ்க்கை வாழ புறப்படு. செத்துப்போனா சாம்பல் தாம்ல மிஞ்சும். உனக்கு எலும்புன்னு வெச்சிக்கோ. அப்புறம் என்னத்த கொண்டு போகப்போற. அதனால வாழும் போது இது என்னது அது உன்னதுன்னு பேசாம காஷ்மீர்லருந்து கன்னியாகுமரி வரைக்கும் நம்ம்துன்னு சொல்லி இயற்கைய சந்தோஷமா அனுபவிப்போம். என்ன நான் சொல்றது.
மேற்கொண்டு பிரிவினைவாதப் பேச்சு தான் உங்களுக்கு சந்தோஷமுன்னா, அப்பறம் உங்க இஷ்டந்தம்பி.
சரியா
சிறப்பு
பிறன் மனை நோக்காமல் இருப்பது பேராண்மை:
பிறன் கதையை நோக்கி எடுத்தாலும் அது பேராண்மையா ?
இதுக்குத்தான் கம்மூனிஸ்டுகள்னாலே ரஷியா, சீனாவின் குண்டிகளை நக்கிக்கொண்டு இருப்பது நல்லது. திடீர்ன்னு இந்தியக்குண்டியை எல்லாம் நக்க வந்தால் இப்படித்தான் கேவலமா இருக்கும்.
commie.basher
commie.basher@rediffmail.com
83.141.183.7
//
நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். நியாயமே.
பச்சைத் தமிழரான முத்தையா முரளிதரன் – அதுவும் அவர் இலங்கைத் தமிழர் – அவர் சிங்கள அணிக்காக ஆடுகிறார்,
அப்ப நாங்கள் ஆடக கூடாதா, நியாயம் கேட்பது எல்லாம் எங்களிடம் மட்டும் தானா? என்று பதில் விமரிசனம் வைக்கிறார்கள் சில கிரிக்கெட் பார்வையாளர்கள்.
//
ங்கொக்கா மக்கா. முரளி சிரிலங்காவில் இருந்து கொண்டு சிரிலங்கா டீமுக்குக்காக விளையாடுகிறார். இவர்கள் எல்லாம் எந்த நாட்டுக்கு ஆடனும்னு நினைக்கிறாங்களோ அந்த நாட்டுக்கு முதலில் போக வேண்டியது தானே ?
இங்கே இருந்து கொண்டு எங்க உயிரை ஏன் எடுக்குறாங்க ?
commie.basher
commie.basher@rediffmail.com
83.141.183.7
///என்னோட மண்ணிலேயே இருந்து இந்த கேள்வியை கேக்குறீங்க?///
ராம் ராம் நீங்க ஹே ராமா?? இல்ல மலையாள ஜெயராமா??????
என்னோட அடையாளம்னு நான் நினைக்கிறது திராவிடன் (தமிழன்) மத்த எதையும் நான் மதிக்கிறது இல்லை எனக்கு தேவையும் இல்லை. நான் எப்போ பின்னூட்டம் இட்டாலும் அடைப்புக்குறிக்குள் பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று இடுவேன் ஏனெனில் விவாதத்தை சுலபமாக திசை திருப்புவார்கள்..அந்த வரிசையில் நீங்களும் ஒன்று..
நான் மீண்டும் சொல்வது வெவ்வேறு மதங்கள் தான் இங்க வந்ததே தவிர மனிதர்கள் இங்குள்ளவர்களே (இது மூணாவது தடவை நான் குறிக்கிறேன்) நீங்க எப்படி ?????????
மதம் அபின் (போதை) போன்றது என்றார் மார்க்ஸ்.. நீங்க என்ன பண்றேள் உங்க சரக்கு சரியில்லாததால் அடுத்தவன் சரக்கை குறை சொல்றேள்.. நான் என்ன சொல்றேன் இரெண்டும் சாக்கடை தான் என்று நோக்கு இப்பயாவது விசயம் புரியுதோனா??. ஆனா விசயம் புரியாத மாதிரி அவங்களுக்கு சலுகை இருக்கு அப்படின்னு கேகுறேல் அதை உங்கள மாதிரி மதம் = வெறி உள்ளவங்க கிட்ட கேளுங்கோ சரியா.. நான் இரண்டாயிரம் (அதுக்கும் மேலாகவே) வருசம்னு சொன்னது என்னுடைய மொழியை (என்னோட முன்னோர்களை அதாவது நீங்க அரக்கன், அசுரன். சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லுவீங்கள) புரியுதா?..
காஸ்மீர் மக்களுக்கு பேசினால் பாகிஸ்தானை காட்டியும், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மக்களுக்காக பேசினால் சீனாவை காட்டியும், ஈழமக்களுக்காக பேசினால் விடுதலை புலிகள என்றும் கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்களை கொன்று இல்லாத இந்திய பார்ப்பன தேசத்திர்க்காக ஆள் சேர்க்கும் வேலையை விடுங்கோ அம்பீ!! ஈழத்தில் ஒரு மிக கொடூரமான இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்திய இந்தியா இனிமே மத்தவங்கள கைகாட்டி தப்பிக்க முடியாது உங்கள மாதிரி ராம்!!!!!!!!!!!!!!
உங்களுக்கு மட்டும் படிப்பு வேலை வாய்ப்பு எப்படி சுலபமா கிடைச்சது?? உங்க வரலாற்று அறிவில் விளக்குங்க ராம்??
///மதம் அபின் (போதை) போன்றது என்றார் மார்க்ஸ்.. நீங்க என்ன பண்றேள் உங்க சரக்கு சரியில்லாததால் அடுத்தவன் சரக்கை குறை சொல்றேள்.. நான் என்ன சொல்றேன் இரெண்டும் சாக்கடை தான் என்று நோக்கு இப்பயாவது விசயம் புரியுதோனா??.///
ரெண்டும் சாக்கடைதான்னு உங்க மசூதில உங்க இம்மாம்கள் கிட்ட மேடை போட்டு சொல்லி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துங்க பாப்போம்.
///உங்களுக்கு மட்டும் படிப்பு வேலை வாய்ப்பு எப்படி சுலபமா கிடைச்சது?? உங்க வரலாற்று அறிவில் விளக்குங்க ராம்??////
யப்பா சாமி உங்க வயித்தெரிச்சல் நெருப்பு பயங்கரமா எரியுது. நல்லா கேட்டுக்கோங்க. வெள்ளைக்காரன் காலத்துல அரசாங்கத்துக்கு வேல செய்ய வாங்கடான்னப்போ அன்னைக்கு நிலைமையில் நிலபுலன்கள் இல்லாம கயில தொழிலும் இல்லாம ஏறக்குறைய பிச்சைக்கார நிலமைல இருந்த பாப்பாங்கல்லாம் சரி காசு தாரான் வேலைக்குப்போவோம்னு அரசாங்க வேலக்கு சேந்துக்கிட்டாங்க.
மத்தவங்களுக்கெல்லாம் குலத்தொழில் இருந்திச்சு , நிலம் வயல் வாய்க்கான்னு இருந்திச்சு அதனால யவனும் கண்டுக்கல. அதனால நிறைய வேலைங்கள்ல பாப்பங்க இருந்தாங்க. பாப்பானுங்க மட்டுமில்ல தம்பீ பிள்ளை மாருங்க கூட நிறைய இருந்தாங்க. இப்படி வேலைப்பாக்கப் போக, அதுக்காக படிக்க வேண்டிய அவசியமும் இருந்திச்சு. அந்தகாலத்திலேயே வேலைக்காக படிக்கறதுன்னு ஆரம்பிச்சானுங்க. மத்தவன் பூராப்பேருகிட்டையும் சொத்துபத்து இருந்ததனால நாம ஏன்பா படிக்கனும் வேலைக்கு போகனும். இருக்கறதையே காப்பாத்திக்கிட்டா போதாதான்னு இருந்திட்டாங்க.
இதுவே வெள்ளைக்காரங்களுக்கு பார்ப்பனன் வேற மத்தவங்க வேறன்னு பிரிச்சு பாக்க ஈஸியாப் போச்சு. அதையே நம்மாளுங்களும் பிடிச்சு வளர்த்து உங்கள மாதிரி ஆளுங்களையும் ப்ரெயின் வாஷ் பண்ணி ஒரு பிரிவினைவாதத்த வளர்த்திக்கிட்டே இருக்காங்க. நீங்களும் அதை புரிஞ்சிக்க மாட்டிங்கறீங்க.
ஆனா தம்பி இப்படி வேலைக்கு போனதுல பார்ப்பனன் எந்த தப்புஞ்செய்யல . கிடைச்சது. வயித்துப்பொளப்பு போனான். மத்தவங்கள வராதன்னுஞ்ச் சொல்லல. அப்படி வர்வோம்ன்னு சொன்னவங்க வெள்ளைகாரங்கிட்ட கேட்டிருக்கலாம். அவன் தானே வேல தர்ரவன். அவங்கிட்ட கேட்டு வேலை வாங்கறத விட்டுட்டு பாப்பாங்கள திட்டிக்கிட்டு இருப்பது கையாலாகாத்தனம். பின்னாடி உங்கள மாதிரி வயித்தெரிச்சல் கோஷ்டிங்க தான் தலைவனாகனு முன்னு ஆசையில இத ஒரு பிரிவினைவாத கோஷமா மாத்தி அப்படியே வளத்து அந்தத் தீய அணைய விடாம காப்பாத்தறாங்க.
அனா தம்பி, அப்படிப்பட்ட காலமும் முடிஞ்சி முப்பது நாப்பது வருஷமாச்சு. இப்ப எந்த அரசாங்க வேலையிலும் பாப்பானுக்கு இடமில்லை. பள்ளி கல்லூரி படிப்புகள்ள பாப்பானுக்கு நல்லா படிச்சாக்கூட முன்னுரிமை இல்ல. அத நினச்சி சந்தோஷப்படுங்க. இப்போ பாப்பான் எல்லாம் அன்னாடங்காச்சிங்க தேன்.
///ஆனா உங்கள மாதிரி முஸ்லீம்களுக்கு யார் ஆட்சில இருந்தாலும் சிறுபான்மைன்னு சலுகை கிடைக்குது. நீங்க தனியா பள்ளிக்கூடம் நடத்தி உங்க ஆளுங்களை மட்டும் சேத்துக்கலாம்.
தனியா கல்லூரி நடத்தி உங்களுக்கு முன்னுரிமைய நீங்களே கொடுத்துக்கலாம். போதாக்குறைக்கு கருனாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி உங்களுக்கு ஒதுக்கீடு குடுத்து சலுகை மேல சலுகையா குடுத்துக்கிட்டே இருக்காங்க.
யாரு தம்பீ சலுகைய அனுபவிக்கிறது இந்தியாவுல, அதுவும் தமிழ் நாட்டுல. பாப்பானா, நீங்களா??////
இதுக்கு இன்னமும் நீங்க பதில் சொல்லலை தம்பீ
//ங்கொக்கா மக்கா. முரளி சிரிலங்காவில் இருந்து கொண்டு சிரிலங்கா டீமுக்குக்காக விளையாடுகிறார்.//
முத்தையா முரளீதரனின் தாய் மொழி தமிழா இல்லை சிங்களமா?
முத்தையா முரளீதரன், சிங்கள இனவெறி அரசால் சித்திரவதை செய்யப் பட்டு சின்னா பின்னமாகும் இலங்கைத் தமிழ் இனத்தை சேர்ந்தவரா இல்லையா?
இந்திய நாட்டு கிரிக்கெட் அணி, இலங்கை அணிக்கு எதிராக ஆடைக் கூடாது என்று சொல்பவர்கள், முரளியை சீறிலங்கா அணிக்கு எதிராக ஆடாதே என்று சொன்னார்களா? – என்றே பார்வையாளர்கள் கேட்கின்றனர்.
முரளீதரனை விளையாடக் கூடாது என்று நாம் சொல்லவில்லை. இலங்கயோடு இந்திய குழு விளையாடுவதும் தவறில்லை, இதை ஒரு காரணமாக வைத்து, இந்திய அரசைக் கண்டித்து விட்டதாக சிலரை திருப்தி படுத்துகிரார்கள்- என்றே கிரிக்கெட் பார்வையாளர்கள் கருத்து கூறுகிறார்கள்.
முரளி அவர்களை குறைத்துக் கூற விரும்பவில்லை. ஆனாலும் இந்திய கிரிக்கெட் அணியைக் குறை கூறுபவர்கள், சிந்திக்க வேண்டும் என்பதற்க்காகவே இதை கூறுகிறேன்.
//இவர்கள் எல்லாம் எந்த நாட்டுக்கு ஆடனும்னு நினைக்கிறாங்களோ அந்த நாட்டுக்கு முதலில் போக வேண்டியது தானே ?
இங்கே இருந்து கொண்டு எங்க உயிரை ஏன் எடுக்குறாங்க ?//
இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள் , தங்களின் தாய் நாட்டுக் காகத் தான் ஆடுகிறார்கள். சிங்கப்பூருக்கவோ, தாய்லாந்துக் காகவோ ஆடவில்லை.
இந்த வூர், காஸ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள இந்திய நாடு, இந்தியாவில் உள்ள 115 கோடி இந்தியர்களுக்கும் சொந்தமானது! எந்த ஒரு கோமானுக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல, வெளியே போக ஆணையிட!
அறிந்தோ , அறியாமலோ மாற்றானுக்கு இந்தியாவைப் போட்டுக் கொடுக்க நினைப்பவர்கள், இந்தியர்களின் வாழ்க்கையை கெடுக்க நினைப்பவர்கள், மனம் திருந்துங்கள்.
இல்லையேல் தமிழக மக்கள் உங்களையும் எட்டப்பனாகத் தான் எண்ணுவார்கள்.
ராம் உங்க திருசிகாரருடைய முகமூடி கிழிஞ்சி ரொம்ப நாள் ஆச்சு, திருச்சிகாரர் உண்மையிலேயே சமத்துவத்தை விரும்பி இருந்தால் முதலில் இந்த மத வெறியர் ராமைதான் கண்டித்திருக்க வேண்டும். எங்களிடம் சரக்கு இருக்கா இல்லையானு உங்களுக்கு ஏம்பா அம்பிகளா கவலை .
பாருக் , இந்த பார்பன அம்பிகள் முயலுக்கு மூணு காலுன்னு சொல்ரவனுங்க ,அடேய் கேன முயலுக்கு நாலு காலுடா அப்படினாலும் ,முயலுக்கு மூணு கால் என்று திரும்பவும் சொல்வானுங்க .இவனுங்களுக்கு எல்லாம் என்னத்த பதில் சொல்றது. அவன் வெள்ளக்காரன் கிட்ட வேல வாங்குன ரகசியம் தெரியாதா உங்களுக்கு. பார்பன அம்பிகளின் முக ஜாடையை பாருங்கள் தெரியும்.
///பார்பன அம்பிகளின் முக ஜாடையை பாருங்கள் தெரியும்///
எல்லாருக்கும் ஒவ்வொரு முகச்சாயல் ஒத்துப்போகும் தம்பீ,, உன் மூஞ்சியக்காமி…யாரோட முகச்சாயல் இருக்குன்னு நானும் சொல்லுவேன். கருத்தோட மோத முடியாம சேத்தப்பூசியே பொழப்புநடத்ரீங்க. கண்டிப்பா இன்னொரு ராமசாமி நாயக்கர் பாப்பானை வாழவெக்கவே பிறக்கப்போறான்னு நம்பிக்கை வலுக்கத்துவங்கிடுச்சுப்பா!
///என்னோட அடையாளம்னு நான் நினைக்கிறது திராவிடன் (தமிழன்) மத்த எதையும் நான் மதிக்கிறது இல்லை எனக்கு தேவையும் இல்லை. //
தமிழன்ங்கறது தான் உங்க அடையாளம்னா ஏன் தம்பீ உங்க மசூதிகள்ல எல்லாம் தமிழ்ல ஓதரதில்ல. உங்கள தவற முஸ்லீம்கள்ல யாரும் தங்களை தமிழன்னு நினைச்சிக்றது இல்லையா என்ன?
பாப்பாங்கள்லாம் தமிழ்ல ஓத ஆரம்பிச்சு ரொம்பநாளாச்சே! மசூதிகள்ல தமிழ்ல தான் ஓதனும்னு சட்டம் கொண்டுவந்தால் அதை மதிப்பீங்களா இல்லை அது எங்க மதத்திக்கு விரோதம்ன்னு ஆர்பாட்டம் பண்ணி ஊர்வலம் போவீங்களா?
தமிழ வளர்க்கிறேன்னு சொல்ற எவனுக்கும் அப்படி ஒரு சட்டம் கொண்டுவர முதுகெலும்பில்லயே தமிழ்நாட்ல. இப்ப சொல்லுங்க உங்கள மாதிரி முஸ்லீம்களுக்கு யார் ஆட்சில இருந்தாலும் சிறுபான்மைன்னு சலுகை கிடைக்குது. நீங்க தனியா பள்ளிக்கூடம் நடத்தி உங்க ஆளுங்களை மட்டும் சேத்துக்கலாம். தனியா கல்லூரி நடத்தி உங்களுக்கு முன்னுரிமைய நீங்களே கொடுத்துக்கலாம். போதாக்குறைக்கு கருனாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி உங்களுக்கு ஒதுக்கீடு குடுத்து சலுகை மேல சலுகையா குடுத்துக்கிட்டே இருக்காங்க.
யாரு தம்பீ சலுகைய அனுபவிக்கிறது இந்தியாவுல, அதுவும் தமிழ் நாட்டுல. பாப்பானா, நீங்களா??
தமிழ்நாட்டு மசூதிலேயே தமிழ வாழவெக்க துப்பில்லாதவங்க தமிழன இலங்கையில் வாழவெக்கப்போறாங்களாம். பாவம் இலங்கைத் தமிழர்கள்.
சங்க இலக்கியங்கயப் புலவர்கள் வரிசியில் பல பிராமணர்கள் இடம்
பெற்றிருக்கிறார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியாது. ‘புலன்
அழுக்கு அற்ற அந்தணாளன்’ என்று புகழப்பட்ட மாபெரும்
புலவராகிய கபிலர் ஒரு பிராமணர். சங்க இலக்கியங்களாகத்
தொகுக்கப்பட்டுள்ள நூல்களில் கபிலருடைய பாடல்கள் தான்
எண்ணிக்கையில் முதல் இடம் பெறும்.
வரலாற்றுப் புலவர் என்று புகழப்படுகிற சங்ககாலப் புலவராகிய
மாமூலனார் ஒரு பிராமணர். மற்றொருவர் உருத்திரங்கண்ணனார்.
பெரும்பண்ணாற்றுப் படையும், பட்டினப்பாலையும் இவர் பாடியவை.
பிள்ளைபாதி , புராணம் பாதி என்று பெரிய புராணமே சிறப்பிடம்
தருகிறபடி அமைந்த வரலாற்ருக்குரியவர் திருஞானசம்பந்தர் ஒரு
பிராமணர். அவர் இயற்றிய தேவாரம் தமிழ் இலக்கியத்தின் மகுடமகத்
திகழ்கிறது. யாரல் மறுக்க முடியும்.
தேவாரம் பாடிய சுந்தரர் ஒரு பிராமணர். தேவாரம் ஏழாவது
திருமுறையாக அமைந்துள்ளது. பெரிய புராணத்திற்கு அடிப்படையான
திருத்தொண்டத் தொகை இவர் பாடியது தான். தமிழறிஞர்களில்
மறுப்பவர் உளரோ!
திருவாதவூரில் ஆதிசைவ அந்தணர் மரபில் பிறந்த மாணிக்கவாசகரின்
திருவாசகம் பக்தி இலக்கியத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆக
தமிழகத்தில் சைவ சமய இலக்கியங்களை எழுதியவர்களில்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய
நால்வரில் மூவர் பிராமணர்களே.
சைவ சித்தாந்த நூல்களில் ‘இருபா இருபது என்ற நூலை இயற்றிய
பெரும் பண்டிதரான அருள் நந்தி சிவாச்சாரியார் ஒரு பிராமணரே.
தமிழில் பாரதத்தை இயற்றிய வில்லிபுத்தூராரும், கந்த புராணம் பாடிய
காஞ்சிபுரம் கச்சியப்ப சிவாச்சாரியாரும் பிராமணர்களே.
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி ஆகிய
நூல்களுக்கு சிறப்பான உரை எழுதிய நச்சினார்க்கினியர் ஒரு
பிராமணரே!
திருக்குறளின் உரைகளிலேயே சிறப்பான உரையை எழுதிய
பரிமேலழகர் ஒரு பிராமணரே! ஆங்கில மொழியின் செல்வாக்கு
இந்தியா முழுவதும் பரவிய 19ஆம் நூற்றாண்டில் பல பிராமணர்கள்
தமிழை வளர்க்கப் பாடுப்பட்டார்கள். பரிதிமாற்கலைஞர் என்று தன்
பெயரை மாற்றிக்கொண்ட சூரிய நாராயண சாஸ்திரியார் நாடகவியல்
என்ற நூலின் மூலம் தமிழில் நாடக இலக்கண நூல் இல்லாத
குறையைத் தீர்த்தவர். இவர் பிராமணர்.
இந்திய மொழிகளை பாட திட்டத்திலிருந்து ஆங்கில கிறிஸ்தவ அரசு
அகற்ற நினைத்த போது வீடு வீடாகச் சென்று பெரும் முயற்சி செய்து
விழிப்புணர்சி ஏற்படுத்தி அதைத் தடுத்தார். அவர் பிராமணர்.
நன்னூல் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன், நறுந்தொகை, நன்னெறி,
மூதுரை , திருவள்ளுவ மாலை ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவர்
சரவணப் பெருமாள் ஐயர் என்கிற பிராமணரே.
வண்ணக் குறவஞ்சி, நகுமலை குறவஞ்சி என்ற நூல்களை இயற்றிய
யாழ்ப்பாணம் விஸ்வநாத சாஸ்திரி ஒரு பிராமணரே. அழியும் நிலையில் இருந்த தமிழ் இலக்கியங்களை வீடுவீடாகச் சென்று ஓலைச்சுவடிகளை திரட்டி தமிழ் இலக்கிய உலகத்தைக் காப்பாற்றிய உ வெ சுவாமிநாத ஐயார் படாத பாட்டை இன்றைக்கு செம்மொழி மாநாடு நடத்துபவர்கள் பட்டிருப்பார்களா என்ன?
இன்னும் ஒரு பெரிய லிஸ்ட் இருக்குதய்யா தமிழுக்கு பாடுபட்டு
தாய்மொழியி வளர்த்த பிராமணர்கள் பற்றி சொல்ல. ஆனால் அவர்கள தமிழ் விரோதீங்களாக்குறீங்க. இன்றைக்கு நான் தான் தமிழுக்கே தாத்தா என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் கானமயிலாட கண்டிருந்த வான்கோழியின் கதைதான் தவிர வேறில்லை.
//Matt (04:18:02) :
ராம் உங்க திருசிகாரருடைய முகமூடி கிழிஞ்சி ரொம்ப நாள் ஆச்சு, திருச்சிகாரர் உண்மையிலேயே சமத்துவத்தை விரும்பி இருந்தால் முதலில் இந்த மத வெறியர் ராமைதான் கண்டித்திருக்க வேண்டும்.//
நான் எழுதுவது தெளிவாகவும் , விரிவாகவும் இருக்கிறது. ஒரு முக மூடியும் இல்லை. ராம் இந்தியா நாட்டை நேசிக்கிறார். அதனால் ஆவேசப் படுகிறார்.
இன்னும் சொல்லப் போனால் ராம் இதற்க்கு முந்தைய கட்டுரைகளில் தடித்த வார்த்தைகளை உபயோகப் படுத்தியவர், இப்போது ஓரளவுக்கு முதிர்ச்சியான வார்த்தைகளையும், கருத்துகளையும் பயன்படுத்துவது பாராட்டப் படக் கூடியதே.
இன்னும் சொல்லப் போனால் ராம்
//அதனால வாழும் போது இது என்னது அது உன்னதுன்னு பேசாம காஷ்மீர்லருந்து கன்னியாகுமரி வரைக்கும் நம்ம்துன்னு சொல்லி இயற்கைய சந்தோஷமா அனுபவிப்போம். என்ன நான் சொல்றது. //
இணைந்து வாழ அழைப்பு விடுக்கிறார். அதைப் பாராட்டுகிறேன். ராம் இன்னும் முதிர்ச்சியாக எழுதுவார் என நம்புவோம்.
//இவனுங்களுக்கு எல்லாம் என்னத்த பதில் சொல்றது. அவன் வெள்ளக்காரன் கிட்ட வேல வாங்குன ரகசியம் தெரியாதா உங்களுக்கு. பார்பன அம்பிகளின் முக ஜாடையை பாருங்கள் தெரியும்.//
நம்மை நாமே உயர்த்திக் கொண்டு கண்ணியவானாக ஆவதன் மூலம் சமத்துவம் அமைக்கலாம்.
இங்கே எழுதியிருப்பது அப்படி கண்ணியமாகவா இருக்கிறது?
“தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தார் காணப் படும் என்றார்” வள்ளுவர்.
“வாய்க்குள்ளே போவதினால் அல்ல, வாயிளிரிந்து வருவதினாலே யே ஒருவன் கெட்டுப் போகிறான்” என்றார் இயேசு கிறிஸ்து.
இவ்வளவு படித்தும், பண்பாடு இல்லாமல் எழுத்து உள்ளது.
இப்படி எழுதினால் பிறர் எப்படி மதிப்பு தருவார்கள்?
ஆனாலும் எல்லோரையும் கனவானாக உயர்த்தி, நல்ல பண்பாட்டின் அடிப் படையிலே சமத்துவம் அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை.
டேய், கம்மூனிஸ்டுகளா, முத்துக்கள்ன்னா எது, பன்றிகள் யார் ?
இந்தியர்கள் பன்றிகள், ரஷியக் கதை உனக்கு முத்துக்களா ?
ரஷிய சீனப் பீ தின்னும் பன்னிகளெல்லாம் இந்தியர்களைப் பன்னிகள் என்கிறதா ?
commie.basher@rediffmail.com
83.141.183.7
“வெள்ளத்தனையது மலர் நீட்டம், மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு ”
என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
இங்கே ஒரு தமிழர்,
அவன் வெள்ளக்காரன் கிட்ட வேல வாங்குன ரகசியம் தெரியாதா உங்களுக்கு. பார்பன அம்பிகளின் முக ஜாடையை பாருங்கள் தெரியும், என்கிறார்.
இன்னொரு தமிழரோ பதிலடியாக, உன் முகத்தைக் காட்டு என்கிரார்.
நாகரீகம் இல்லாத பண்பற்றவர்கள், குடித்து விட்டு போதையிலே நிதானம் இழந்து பேசுகிர வார்த்தைகளை விட மோசமான வார்த்தைகள் வந்து விழுகின்றன.
தமிழ் இனம் அழிவது இப்படித்தான்!
தமிழர்களின் முக்கிய பலவீனம் அவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மை.
இதில் மலயாளிகளை பாரட்டலாம். அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும், ஒரு மலையாளி இன்னொரு மலயாளியை விட்டுக் கொடுக்க மாட்டான்.
தொழில் முயர்ச்சி, உறவு இதில் எல்லாம் மலயாளிகள் மத, சாதி வித்யாசம் பார்க்காமல் இணைவார்கள்.
ஓரு பியூன் மலயாலத்தில் பேசினால், பொது மேளாளரும் மலயாளத்தில் பதில் சொல்வார்கள்.
ஆனால் தமிழரோ, சக தமிழரை மதிப்பது இல்லை. தமிழில் பேசினாலும் ஆங்கிலத்திலே பதில் அளிப்பார்கள்.
இந்தியாவிலே சாதிப் பிரிவினை எல்லா இடங்கலிளும் உள்ளது. ஆனால் ஆச்சரியப் படும் வகையிலே சாதிப் பிரிவினைகள் குறைந்து வருகிறது. குறிப்பாக சாதிகளுக்கிடையெ சுமூக நிலைக்கான முன்னேற்றம் உள்ளது.
ஆனால் தமிழ் நாட்டிலே சாதிகளுக்கிடையேயான காழ்ப்புணர்ச்சி அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடும் உழைப்பும், வேலைத் திறனும் இருந்தாலும் தமிழர் இடையே ஒற்றுமை இல்லாததால் பின்னடைவு உண்டாகிறது.
படித்து என்ன பயன், பண்பு காணாமல் போய் விடுகிரதே. அவங்க அப்படிதான் என்று நாலு பேர் நமுட்டு சிரிப்பு சிரிக்கும் வகையிலே நாம் பேசினால் என்ன பயன்?
நண்பர்களே, நாம் நடந்து கொள்ளும் விதத்தை வைத்துதான் நமது மதிப்பும், மரியாதையும்.
காசு பணமோ, அதிகாரமோ, அறிவோ இருந்தால் பொதாது, இத்னால் கிடைக்கும் மரியாதை முகத்திற்க்கு முன்னால்தான். நம் பண்பினால் கிடைக்கும் மரியாதை எப்போதும் இருக்கும்.
திருச்சிகாரரே , என்ன செய்யறது சில பேருகிட்ட இப்படிதான் பேச வேண்டியதா இருக்கு.தனிப்பட்ட முறையில் உங்கள் மீது எந்த காழ்புணர்ச்சியும் எனக்கு கிடையாது.உங்கள் மீது உள்ள மதிப்பினால் தான் உங்கள் கருத்துகளுக்கு பதில் சொல்கிறேன்.உங்கள் இனத்துக்காக,உங்கள் இனத்துக்கு எது லாபமோ அதை நீங்கள் பேசுகிறீர்கள், எங்கள் இனத்துக்காக,எங்களுக்கு எது நன்மையோ அதை நாங்கள் பேசுகிறோம்.
///உங்கள் இனத்துக்காக,உங்கள் இனத்துக்கு எது லாபமோ அதை நீங்கள் பேசுகிறீர்கள், எங்கள் இனத்துக்காக,எங்களுக்கு எது நன்மையோ அதை நாங்கள் பேசுகிறோம்.///
உங்கள் இனம், எங்கள் இனம் என்று பிரிப்பது பிரிவினைவாதத்தின் அடித்தளம். எங்கே எல்லோரும் நமது இனமே என்று எந்த தேதிலயிருந்து சொல்லப்போறீங்கன்னு ஒரு டேட் சொல்லுங்க. உங்க பரந்த மனச பாப்போம்.
சகோதரர்கள் matt & ram,
நாம் அனைவருமே ஒரே இனம் தான். பிரிவினையை அழிக்க சமத்துவத்தை உருவாக்க ஒரே வழி, அன்பின் அடிப்படையிலே கனவனாக இனைவது தான்.
அதற்க்கு உதவுமாறு உங்கள் இருவரையும் , உங்களைப் போன்ற எல்லொரையும் கெட்கிரேன்.
Dear Brother matt,
என் இனம் என்று நீங்கள் குறிப்பிடுபவர்கள், அவர்களுக்கு நான் உதவ வேண்டிய, லாபம் ஏற்ப்படுத்த வேண்டிய நிலையிலே அவர்கள் இல்லை.
அவர்கள் தான் எனக்கு உதவி செய்யக் கூடுமே தவிர, அவர்களுக்கு நான் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
என் உறவினர்களே, சும்மா எப்ப பார்த்தாலும் டைப் அடிப்பதிலேயே நேரத்தை வீணடிக்கிறாய், அந்த நேரத்தை பிசினசில் செலவழித்தால் யூஸ் ஃபுல் என்றே
சொல்கிறார்கள்.
நான் இவ்வளவு எழுதியதில் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை, இது தேவை தேவை இல்லாத வேலை என்பதே அவர்களின் கருத்து.
ஆனால் நான் எழுதியதில் உங்களுக்காவது ஏதாவது உபயோகம் இருந்ததா என்பதை தெரியப் படுத்துங்கள்.
எப்படியும் நான் எழுதுவதைக் குறைக்கவே போகிரேன்.
ஒரு முக்கிய பிராஜெக்டில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
நண்பர் பாரூக்கும் மகிழ்ச்சி
அடைவார்.
excuse me mr.ram are you supporting what “puranam”,”manu dharmam”,”veda”said
are you supporting caste system and betrayal of people in past decades?
mr.ram i want to intemate something to you you and your brahmin people are well settled but in the case of dravidans …. your people destroyed those peoples self respect,education,every thing
i think your grand father’s grand father can read and write but in the case of dravidians those people betrayed by your’s…
so you should do some sacrifice.we are not taking revenge on you.IF WE WANT TAKE REVENGE “BRAHMINS SHOULD BE UNEDUCATED” .
mr.ram you dig our land for 2000 years it should take some time to get fill it.
if we obstruct your education,self respect in the name of quotta then you need a periyar other wise you have so many “cho’s”,”jayalalitha” they take care of your brahminism.
please name periyar without his cast name .that shows what you really are?
if you fight for rights then we are ready to support you!
if you denied the right of education in the name of some artificial man created law like MANUDHARMA then we should support you in the name of periyar…
Dear Brother ராம் ,
நீங்கள் பெரியாரை பெயரிட்டு அழைக்கலாம், அதாவது ஈ.வே.ரா என்று அழைக்கலாம்.
அல்லது ராமசாமியார் என்றே கூட அழைக்கலாம்.
ஆனால் அவருடைய சாதிப் பெயரிட்டு அழைப்பது அவசியமில்லாதது மட்டுமல்ல தவறும் கூட.
mr tiruchikarar what do think about my opinion?
திருச்சி,
Apne aibon pe nazar jinki nahi hothi hai
Aaena unko dhikathe hai zamaane wale
(maikadhe bandh kare…என்ற உருது மொழி கசல் பாடலிலிருந்து..)
roughly translated would mean..
(பிறரைப்பற்றி) தூற்றுபவர்களுக்கு வெட்கமில்லை என்றால்
உலகத்தவர் அவர்களுக்கு கண்ணாடியைக் காட்டுவார்கள்.
அதாவது வெட்கமில்லாமல் ஒருவன் பிறரைப்பற்றிப் தூற்றினான் என்றால் அவன் தூற்றியது எவ்வாறு அவனுக்கே பொருந்தும் என்று உலகம் அவனுக்குக் காட்டும்.
Dear Brother Vijay,
I will respond to your opinion. Bear with me for some time.
Dear Mr. commie.basher
“ஒறுத்தார்க்கு ஒரு நாள் இன்பம், பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ்”
What do you think about this?
Dear Brother Vijay,
சாதி அமைப்பு ஒரெ நாளில் உருவாக்கப் படவில்லை என்று நினைக்கிரேன்.
அது சிறிது சிறிதாக உருவாகி பின்னர் வலுப் பட்டு இருக்கும்.
மக்கள் தொழிலின் அடிப்படையில் பிரிந்து, பின்னர் அந்தப் பிரிவானது பிறப்பின் அடிப்படையில் மாற்றப் பட்டு இருக்கலாம்.
இந்த அமைப்பு உருவானதில் பிராமணர்களுக்கு நிச்சயம் பங்கு இருந்திருக்கும், ஆனால் இதற்க்கு பிராமணர்களை மட்டும் காரணம் என்று கூற முடியாது.
இந்தியாவில் சாதி வரலாற்றை எடுத்துப் பார்த்தால், பல பரிணாமங்கள் கிடைக்கும்!
வரூநாசிரம முறையால், அதிகம் பாதிப்புக்கு உள்ளானது யார் என்று பார்த்தால், கண்டிப்பாக தலித்கள் தான்!
அதே வரூநாசிரம முறையால், அதிகம் பலன் அடைந்தது யார் என்று பார்த்தால், மேல் எழுந்தவாரியாகப் பார்த்தால் பார்ப்பான் என்று தோன்றும். நன்கு ஆராய்ந்தால் பார்ப்பனரை விட வைசியரும், சத்திரியர்களும் அதிக பயன் அடைந்துள்ளது புரியும்!
ஏன் என்றால் விவசாயம், கூலி வேலை செய்ய, எதிர்ப்பு காட்ட முடியாத வேலை ஆட்கள் வைஷ்யருக்கும், சத்திரியருக்கும் தேவைப் பட்டது!
அதற்கு இந்த சாதி முறை அவர்களுக்கு உதவியாக இருந்தது!
இன்னும் சொல்லப் போனால், வர்ணாசிரம முறையால் பார்ப்பணர்கள் கஷ்டப் பட்டார்கள்! ப்ரோகிதம் செய்வதையும், பிட்சை எடுத்து வாழ்வதையும் தவிர வேறு வாழ்க்கை முறை பார்ப்பணர்களுக்கு மறுக்கப் பட்டது !
இரண்டு நூற்றான்டுகளுக்கு முன் வரை பிராமணர்கள் 80% பேர், பிற பிரிவினரை விட பொருளாதர ரீதியில் தாழ்ந்து இருந்தனர். வெறும் உயர் சாதி அந்தஸ்தை மட்டும் வைத்துக் கொண்டு, சோற்றுக்கும், துணீக்கும் பிட்சை எடுக்கும் இழிவான நிலைதான் பார்ப்பானுக்கு இருந்தது!
ஒரே வேட்டிக்கு மறு வேட்டி இல்லாமல் அதையே
துவைத்து உணர்த்தி காய வைத்து கட்டிக் கொண்டு சென்ற பார்ப்பனர் பலரை நான் கண்டு இருக்கிரேன்.
பிராமணர்கள் ஸ்வதர்மத்தை மட்டுமே செய்ய வேண்டும் என்ற கோட்பாடு இருந்ததால், வீட்டிலே மணி அரிசி கூட இல்லாமல் பட்டினி கிடக்கும் நிலை வந்தால் கூட மூட்டை தூக்கியாவது பிழைக்கலாம் என்று கிளம்ப முடியாத படிக்கு அவர்கள் தருமம் என்னும் பேரால் கட்டப் பட்டு இருந்தனர்.
நீங்கள் பணக்கார பார்ப்பனர்களை மட்டும் பார்த்து இருக்கிறீர்கள் என நினைக்கிரேன்.
தமிழ் நாட்டில் எத்தனை சாதிகள்- செட்டியார் வகுப்பை எடுத்துக் கொண்டாள், நாட்டுக் கோட்டைச் செட்டி, நகரத்துச் செட்டி, கோமுட்டி செட்டி… இப்ப்டி எத்தனை பிரிவுகள். ஆச்சாரி வகுப்பில் மர வேலை ஆச்சாரி, பொன் வேலை ஆச்சாரி…. என்று எத்தனை பிரிவுகள்? இதை எல்லாம் வேதத்தில் சொல்லி, பார்ப்பான் வந்து பிரித்து வைத்தான் என்பது நடந்திருக்கக் கூடியதா என்பதை விட அவரவர் செய்யும் தொழில், வசிக்கும் இடம் இதற்கேற்ப்ப சாதிப் பிரிவினை உருவானதாகக் கொள்வது நடந்திருக்கக் கூடியது எனக் கருதலாம்.
எல்லோருக்கும் திறமை இருக்கிறது, சாதி வித்யாசம் தொழில் அடிப்படையில் உருவானது, அது மறைய வேண்டும், என்றுதான் விரும்புகிறோம்.
அதே நேரம் பார்ப்பனர்களில் கணிசமான பேர், உயர் சாதி திமிருடன் இருந்தவர்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்களால் நேர்மையும், நியாயமும் உடைய
பார்ப்பனர்கள் மறைக்கப் பட்டு விட்டனர்.
பார்ப்பனர்கள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு மன நிலையில் இருந்தனர்.
வள்ளூவர் காலத்தில் இருந்த பார்ப்பனர்களிண் மன நிலை வேறு.
புத்தர் காலத்தில் இருந்த பார்ப்பனர்களிண் மன நிலை வேறு!
பாரதியார், பெரியார் காலத்தில் இருந்த பார்ப்பனர்களிண் மன நிலை வேறு.
இப்போது பார்ப்பனர்கள் ஓரளவுக்கு மாறியுள்ளனர். இன்னும் மாற வேண்டியுள்ளது. மாறுவார்கள் என்று நம்புவோம்.
நாம் எல்லொரும் மாற வேண்டியுள்ளது.
அன்பு, நல்லினக்கம், நல்ல பண்பு, சம்த்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் நாம் ஒரெ சமூகமாக ஒன்று சேரும் வாய்ப்பு உள்ளது.
//please name periyar without his cast name .that shows what you really are?//
///Dear Brother ராம் ,
நீங்கள் பெரியாரை பெயரிட்டு அழைக்கலாம், அதாவது ஈ.வே.ரா என்று அழைக்கலாம்.
அல்லது ராமசாமியார் என்றே கூட அழைக்கலாம்.
ஆனால் அவருடைய சாதிப் பெயரிட்டு அழைப்பது அவசியமில்லாதது மட்டுமல்ல தவறும் கூட///
அவரே அதை சாகும் வரை விடவில்லை என்பது வரலாறு. தான் மேல் ஜாதிக்காரன் என்ற எண்ணத்துடனே வாந்தவராக அறியப்படுகிறார். நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் அன்பரே.
//அவரே அதை சாகும் வரை விடவில்லை என்பது வரலாறு. தான் மேல் ஜாதிக்காரன் என்ற எண்ணத்துடனே வாந்தவராக அறியப்படுகிறார். நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் அன்பரே.//
உனக்கு இருக்கிற சாதி வெறி அரிப்பை பெரியாரின் மேல் சுமத்துவதற்கு முயலாதே
Dear Brother Ram
பெரியார் பல சீர் திருத்தக் கருத்துக்களைக் கூறியவர். அதே நேரம் அவரது முறையும், செயல் பாடுகளும் சமூக இணைப்புக்கு பதிலாக சாதிக் காழ்ப்புணர்ச்சியை அதிகரித்து விட்டது என்றும் கருத்து உண்டு. நீங்கள் பெரியாரின் செயல் பாடுகளை விமரிசிக்கலாம்.
ஆனால் அவருடைய பெயருடன் சாதிப் பட்டத்தை சேர்த்துக் கூற வேண்டிய அவசியம் என்ன? அப்படி நீங்கள் சாதிப் பெயரை இணைத்து சொல்வதால் படிப்பவர்கள் உங்களை சாதீய ஆதரவாளராகக் கருதக் கூடும்.
இப்போது கவலை பெரியாரைப் பற்றி அல்ல.
பெரியாரையோ, இல்லை வேறு யாரையோ சாதிப் பெயரை இணைத்துக் கூறுவது – உங்களைப் பற்றிய தவறான கருத்தை ஏற்படுத்தி விடக் கூடாது.
நீங்கள் சாதிப் பெயர்களை பயன் படுத்துவதை தவிர்ப்பது, சமத்துவப் பாதையில் நீங்கள் செல்வதை உறுதிப் படுத்தும்.
நீங்கள் பொறுமையாக சிந்திக்கவும். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்!
///மகிழ்நன் (04:10:41) :
//அவரே அதை சாகும் வரை விடவில்லை என்பது வரலாறு. தான் மேல் ஜாதிக்காரன் என்ற எண்ணத்துடனே வாந்தவராக அறியப்படுகிறார். நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் அன்பரே.//
உனக்கு இருக்கிற சாதி வெறி அரிப்பை பெரியாரின் மேல் சுமத்துவதற்கு முயலாதே///
பரைச்சிகளெல்லாம் மேல் சட்டை போட்டுக்கொள்ளத்துவங்கியதால் தான் துணி விலை ஏறிப்போச்சுனு ராமசாமியார் பேசினது வரலாறு தம்பி. எப்போ நீங்க ஜாதி துவேஷத்தை விட்டு நிஜமான மனித சிந்தனைக்கு வரீங்களோ அப்பதான் சமத்துவம் வரும். வெறும் துவேஷத்தை மாட்டுமே செஞ்சு இப்படி கோபிச்சுக்கறதால விரோதம் தான் வளருமே தவற சமத்துவம் உண்டாகாது. நான் மறுபடியும் சொல்றேன் நாயக்கர் ஜாதிலருந்து கூட வேண்டாம் ..நாளைக்கு தலித்லருந்தே ஒரு ராமசாமி பாப்பானக் காப்பாத்த வருவாங்கிற நம்பிக்கை எனக்கு வலுவாகத்துவங்குது. அப்போ அந்த ராமசாமியை பாப்பானுக்கு வக்காலத்து வாங்காதேன்னும் சமத்துவம் உண்டாயிடக்கூடாதுன்னும் சண்டை போட உங்கள மாதிரி ஆளுங்க தான் முன்னாடி நிக்கப்போறீங்க. அது தான் நடக்கப் போகுது. பொறுத்திருந்து பாப்போம். பொறுத்தார் பூமியாள்வார்.
///பரைச்சிகளெல்லாம் மேல் சட்டை போட்டுக்கொள்ளத்துவங்கியதால் தான் துணி விலை ஏறிப்போச்சுனு ராமசாமியார் பேசினது வரலாறு தம்பி. எப்போ நீங்க ஜாதி துவேஷத்தை விட்டு நிஜமான மனித சிந்தனைக்கு வரீங்களோ அப்பதான் சமத்துவம் வரும்.///
தாழ்த்தப்பட்டவர்களை மேலாடை அணியக்கூடாது என்று கேவலப்படுத்தியது எது? பார்ப்பனீயம்தானே…………
பெரியாரை குறித்து இன்னும் விரிவாக உரையாட இதோ என்னுடைய அலைப்பேசியில் அழைக்கலாம்…
09769137032
பார்பன புத்தி என்பது இதுதான், பெரியாரால் தன் ஊரை ஏய்க்கும் பொழப்பு போச்சேன்னு இவருக்கு வருத்தம் போலும்,ஏற்கனவே மத வெறி கருத்துக்களை பேசியவர் இப்போது இவர் தன் காழ்ப்புணர்ச்சி வெளியில் தெரியும் அளவுக்கு “பரைச்சிகளெல்லாம் மேல் சட்டை…” என்று போலம்புகிறார். இதுங்கதான் சமத்துவ சமுதாயம் அமைக்க போதுங்கலாம். வெளங்கிடும் சமுதாயம். போய் ஜெயேந்திரன்யும் சேத்துகோங்க சமத்துவ சமுதாயம் அமைக்க , அவன்தான் ரொம்ப சமத்துவமான ஆளு பெண்களையே தனியே பிரிச்சி பார்க்க மாட்டான்.
இதை ஒரு தேசபக்தித் திரைப்படமாக பொதுமக்கள் சிலரும் புரிந்து கொள்வது கவலையே.
எனக்கென்னவோ துருவனின் தேசம் சார்ந்த கருத்துகள் இந்த மண், மக்கள், அவர்களின் முன்னேற்றத்தைக் காப்போம் என்பதாகவே புரிந்து கொள்ள முடிந்தது. இந்திய ஒன்றியம் என்ற அதிகார அமைப்பைக் காப்போம் என்று புரிந்து கொள்ளவில்லை.
சாதி குறித்த விமர்சனங்களை தணிக்கை செய்திருந்தாலும் புரிந்து கொள்ள முடிகிறது. தணிக்கை செய்யாமல் விட்டால், தங்கள் சாதியை அவமானப்படுத்தி விட்டதாக யாரும் வழக்கு போட்டாலும் வியப்பதற்கு இல்லை.
தன்னை அடக்கியாளும் அதிகாரியை எதிர்த்தோ வேலையை விட்டோ துருவன் போராடி இருக்கலாம். ஆனால், அதிகார அமைப்புக்குள் இருந்து தன் மக்களுக்கு சில நன்மைகளைப் பெற முயன்றிருக்கலாம். (கல்வி, பாதுகாப்பு, இருப்பிட உறுதி போல..)
இயக்குநரின் முதற் படம் இயற்கை மிக அருமையானது. ஆனால், அவ்வளவாக ஓடவில்லை. எனவே, வணிக சமரசங்களுக்கு உட்பட்டு தன்னால் இயன்ற வரை இந்தப் படத்தில் தன் கருத்தைச் சொல்லி இருக்கிறார். இந்த மாதிரி படங்களில் logic பார்க்காமல் பாராட்டுவது நன்று.
சகோதரர் ராம்,
நீங்கள் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
விவேகானந்தர் , பாரதியார் உள்ளிட்ட பலரும் அக்காலத்திய பிராமணர்களை கண்டித்து இருக்கிறார்கள்.
நீங்கள் பெரியாரை சரியான கண்ணோட்டத்திலே புரிந்து கொள்ள வேண்டும்.
வள்ளுவர்
“‘அந்தணர் என்பர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் ”
என்றார்.
எனவே பிராமணர்கள் எல்லா பிரிவு மக்களின் நன்மைக்காக பாடுபடும் வரையிலே, அவர்கள் எல்லொருக்கும் எடுத்துக் காட்டாக வாழும் வரையிலே, யாரையும் தாழ்வாகக் கருதாத வரையிலே, எல்லொரையும் அன்பு செலுத்தும் வரையிலே அவர்களை யாரும் திட்டாதது மட்டும் அல்ல, அவர்களுக்கு மரியாதையும் அன்பும் செலுத்தி வந்தனர்.
எனவே பெரியார் திட்டினார் என்றால் , ஏன் திட்டினார் என்று பாருங்கள். அதைப் புரிந்து கொண்டால், எங்கே தவறு நடந்தது என்று நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
தேவைப் படும் திருத்தங்களை செய்து கொள்ள அது உதவியாக இருக்கும்.
இப்போது குழிப் பிள்ளையை தோண்டி இழவு எடுப்பது போல பெரியாரைக் குறை கூறி என்ன பலன்?
///பெரியார் திட்டினார் என்றால் , ஏன் திட்டினார் என்று பாருங்கள். அதைப் புரிந்து கொண்டால், எங்கே தவறு நடந்தது என்று நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்///
ராமசாமியார் செய்தது சரியாகவே இருக்கட்டும். இப்போது அதன் நிலை என்ன என்பதை யாரும் மறுபரிசீலனை செய்து சமத்துவத்தின் அடுத்தகட்டத்திற்கு நகராமல் வெறும் வறட்டு துவேஷத்தை மட்டும் ராமசாமியின் பெயரால் பரப்பும் போது அந்த மூட நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் மூலமே தவறு என்பதை சுட்டிக்காட்டுவதைத் தவிற வேறு வழியில்லை.
தம்பி மட்டு,
//“பரைச்சிகளெல்லாம் மேல் சட்டை…” என்று போலம்புகிறார்//
இதை நான் சொல்லவில்லை. உங்க பெரிய மனுஷன் சொன்னதா தான் வரலாறு.
அது சரி, வாய்க்கு வாய் பாப்பான் பாப்பான்னு மனுஷங்களை ஜாதியை வெச்சு அடையாளப்படுத்தி பிரிவினைவாதம் பேசும் போது வராத கோபம் ராமசாமிநாயக்கர்ன்னு சொன்னவுடனே மட்டும் ஏன் வரனும். ஜாதி கூடாதுன்னா ஜாதி துவேஷமும் கூடாது. துவேஷம் பண்றோம் பேர்வழின்னு ஜாதிங்கற நெருப்ப அனையவிடாம பிடிச்சிக்கிட்டு இருக்கறது நீங்க தான் தம்பி. கொஞ்சம் சமத்துவத்த பத்தி யோசிங்க. நான் கேட்ட கேள்விக்கு மட்டு பதிலே சொல்லலியே!
தம்பி இன்ன தேதிலயிருந்து ஜாதி துவேஷத்துக்கும் பழிவாங்கும் படலத்துக்கும் சமாதி கட்டிட்டு நாம சமத்துவ சமுதாயத்துக்கான அன்பைப் பரப்பும் வேலைய ஆரம்பிக்கலாம்ன்னு ஒரு டேட் சொல்லு தம்பி. இந்த பழிவாங்கும் படலத்த இன்னும் எத்தனை நாள் நடத்தப் போறீங்கன்னு ஞியாயமா ஒரு தேதி சொல்லுங்க பாக்கலாம்.
பார்ப்பான்கிற சொல் வலிக்கும் அளவுக்குத்தானே எம் இனத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த சூத்திர பட்டம் வலிக்கும்…..
சரி…பார்ப்பான் என்ற சொல்லுக்குரிய பொருளை சொல்லுங்களேன்…
காலம் காலமாக அடிமைப்படுத்தி வச்சுட்டு…….இப்ப நாங்க திட்டினா மட்டும் வலிச்சா….நீங்க சொல்ற சமத்துவத்தை நிலைநாட்ட கொஞ்ச நாள் நீங்களும்தான் ஒடுக்குதலின் வலியை உணர்ந்து பாருங்களேன்…
எல்லாம் சரி…அப்படி என்னத்தை ஒடுக்கிட்டோம்
சகோதரர் ராம்,
நல்லது. இதற்க்கு நாள், கிழமை எல்லாம் பார்க்க வேண்டாம். இப்போதே ஆரம்பித்து விடுங்கள். பிறருக்காக காத்திருக்க வேண்டியதில்லை. அவரவர் வரும் போது வந்து சேர்ந்து கொள்ளட்டும்.
சமத்துவ சமுதாயம் என்பதை ஒரு நாளிலே, ஒரு மாதத்திலே அமைத்து விட முடியாது. ஆனால் நாம் துவங்கவாவது செய்யலாம்.
முதலில் சிந்தியுங்கள் , நாம் எப்படி ஒரே சமூகமாக இருக்க முடியும்? அதற்க்கு தடை ஏதாவது இருந்தால் அது என்ன? என்ன சீர்திருத்தங்கள் தேவை?
என்ன முன்னேற்றங்கள் தேவை? என்று சிந்தியுங்கள்!
கல்வி முக்கியமானது. கல்வி என்றால் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரீ மட்டும் அல்ல. பண்புள்ள மனிதனை உருவாக்கும் கல்வி தேவை.
தம்பிங்களா..மட்டு மரியாதி இல்லாம பேசினாலும் matt ம் என் சகோதரர் தான், பாரூக்கும் என் சகோதரர் தான், விஜயும் என் சகோதரர் தான், திருச்சிக்காரனும் என் சகோதரர் தான். சொந்த சகோதரர்கள் கிட்ட சண்ட போட்டிக்கிட்டு வேறெங்க போய் நான் வாழப் போறேன். ஆனா அதே உணர்ச்சி ஏன் மட்டுக்கோ மதிமாறனுக்கோ மத்தவங்களுக்கோ ஏன் வரல. பாப்பான அழிச்சாலே ஆச்சுன்னு பிடிவாதமா இருந்து அழிவுக்கும் பிரிவினை வாதத்துக்கும் மட்டுமே அடிபோட்டிக்கிட்டிருந்தா எப்போதான் அடுத்த கட்டத்துக்கு போறது.
பாப்பானோட முப்பாட்டன் பண்ணின தப்ப இப்ப இருக்கிற பாப்பான் பண்ணலியே. ஆனாலும் அந்த மாற்றத்த கொஞ்சம் கூட ஒத்திக்கிட்டா மாதிரியே தெரியலியே. அந்த விதத்துல அடுத்த கட்ட மறுபரிசீலனை பண்ணலைன்னா அடிப்படையே தப்பா போய்டுதே. ராமசாமியாரின் பெயரில் ஒரு மூடநம்பிக்கைக் கூட்டம் பலமா இருக்குதே! நாயக்கர்ன்னு சொல்லும் போது வந்த கோபம் மனிதனை ஜாதிய வெச்சு அடையாளங்காட்டாதேன்னு சொல்லும் கோபம் , பாப்பான்னு சொல்லும் போது ஏன் இவங்களுக்கு வரலே.
மதிமாறன் உட்பட இந்த பிரிவினை வாதிங்களுக்கு ஜாதிய துவேஷத்த உண்டு பண்ணி தலைவனாக தங்கள அடையாளம் காமிச்சிக்கர்த தவற வேற நல்லெண்ணம் எதுவும் இருக்கிறதா தெரியல.
சிலபேருக்கு சிலவகை காய்கறின்னா அலர்ஜி வரும். அது மாதிரி பாப்பான்னாலே சிலருக்கு அலர்ஜியா இருக்கற அளவுக்கு ப்ரெயின் வாஷ் பண்ணி வெச்சிருக்காங்க.
அவங்க மாறனும். அதுவரை பாப்பான் மாறினாலும் சமத்துவம் உண்டாறதை தடுக்கிறவங்க இவங்களாத்தான் இருப்பாங்க.
பார்ப்பனிய கும்பல் வாங்குன அடி உனக்கு பொறுக்காது இங்க வந்து பெரியார் மீது உன் கோபத்தை காட்டுற.நீயும் உன் கும்பலும் தான பெரியாரை திட்டுகிறது எதுக்காக மற்றவர்களுக்காகவா? 50 வருடத்திற்கு முன் நினைத்து பார்த்திருபாயா உன் கும்பலின் இந்த கதியை. அப்படிஇருந்தும் இனும் உங்க அட்டுழியம் அடங்கல. பார்ப்பனியம் வாங்கிய அடியில் கீழ் நோக்கிதான் போய்கிட்டு இருக்கு.நீ என்ன கனவு கண்டாலும் இனி உன் கும்பல் ஊர ஏமாத்த முடியாது. டேய் அம்பி, நீ பெரியாரை பாராட்டினால்தான் ஆச்சரியம்.உங்க இந்துத்துவா கொள்கைக்கு இங்க பத்து காசு கூட கிடைக்காது.அதான் தெருவுக்கு தெரு போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருக்கானே ராமகோபாலன் அவன்கிட்ட போய் சொல்லு உன் புராணத்த..
நீதான் முழுசா நனைஞ்சிடியே அப்புறம் எதுக்கு முக்காடு போட்டுக்கிட்டு திரும்ப வந்து நடிக்கிற!
//Matt (07:39:04) :
பார்ப்பனிய கும்பல் வாங்குன அடி உனக்கு பொறுக்காது இங்க வந்து பெரியார் மீது உன் கோபத்தை காட்டுற.//
மட்டு தம்பி, ஜாதி ஏற்றத்தாழிவும் தீண்டமையும் இருந்த காலத்தில அத பாப்பான் மட்டும் தான் பண்ணினானா? மனச தொட்டு சொல்லு. செட்டியார் பண்ணலியா, முதலியார் பண்ணலியா, ஏன் பிள்ளைமாருக்கும், தலித்துக்கும் இப்பவும் ஜாதிச்சுவர் சண்டை வரலியா. ஆனா பாப்பான மட்டும் கட்டம் கட்டி அடிக்கறது என்ன வீரமோ தெரியலியே. வன்னியர் ராமதாஸ் கூட்டத்த்துக்கும் தலித் திருமா கூட்டத்துக்கும் நடக்காத சண்டையா. அழிவு ஜாஸ்தியாகப்போய் ரெண்டு பேரும் ஒத்துப்போய்ட்டாங்க. பாப்பானப் பொறுத்தவரை அழிவு பாப்பானுக்கு மட்டும் தான். அதனால உங்க அழிவு வேல தொடச்சியா இருக்கு.
இது எப்டி இருக்கு தெரியுமா?
ஒரு முடவனை ஒருத்தன் அடிச்சிகிட்டே இருக்கான். தலைல ரத்தம் வருது. அவனால முடிஞ்ச அளவு கையதூக்கி தலைய பிடிச்சிக்கிறான். அடிக்கிறவன் நிறுத்வே இல்ல. தொடர்ந்து அடிச்சிக்கிட்டே இருக்கான். ஒரு வழிப்போக்கன் கேக்றான். ஏம்பா அவன் தான் எதித்து அடிக்கலியே அவனப்போய் ஏன் அடிச்சிக்கிட்டே இருக்கன்னு. அதுக்கு அடிக்றவன் சொல்றான். அவன் எதித்து அடிக்காததால அவன அடிச்சிக்கிட்டே இருக்க பிடிச்சிருக்கு. நான் அடிக்கறதும் அவன் அடிவாங்கறதும் இப்ப பழகிப்போச்சு. எங்களுக்குள்ள ஒரு அந்நியோன்யம் வந்திடுச்சு இத நிறுத்த முடியலன்னு சொன்னானாம். அது மாதிரி அடிக்கறதுல சொகம் கண்டிடீங்க. அவ்ளோதான். அதுல எதுவும் அர்த்தம் இருக்கற மாதிரி தெரியல. அதனால அந்த அடிக்கற வியாதிலருந்து வெளிய வாங்க தம்பிங்களா. இது ஒரு வகை மனோவியாது. சைக்கோத்தனம்ன்னு புரிஞ்சிக்கிறுங்க. சரியா.
சகோதரர் மகிழ்னன்,
நான் ஒரு விடயத்தை சொல்ல விரும்புகிரேன்.
இன்றைய கால கட்டத்திலெ பார்ப்பனர்களை திட்டுவது என்பது அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பதே.
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது!
ஒரு மனிதன் இரவு நேரத்திலே தெரு விளக்கின் அடியில் ஒரு பொருளை தேடிக் கொண்டு இருந்தானாம்!
எதைத் தேடுகிறாய் என்று கேட்டால், என் மோதிரம் கீழே விழுந்து விட்டது, அதை தேடுகிறேன் என்றானாம்!
எங்கே விழுந்தது என்றால், அந்த மரத்திற்க்கு அடியில் விழுந்தது என்றானாம்!
பின் ஏன் இங்கே தேடுகிறாய் என்றால், இங்கேதான் வெளிச்சம் இருக்கிறது என்றானாம்!
அதைப் போல இருக்கிறது இந்த பார்ப்பன திட்டு காரியமும்!
இன்று தமிழ் நாட்டில் எளிதாக செய்யக் கூடிய செயல் என்ன என்றாள் அது பார்ப்பானைத் திட்டுவதுதான்!
திண்ணியத்தில் தலித்தின் வாயில் மலம்
திணிக்கப் பட்டதற்கு உங்கள் எதிர்வினை என்னவாக இருந்தது? வழக்கம் போல பார்ப்பானைத் திட்டி எழுதி முடித்து விட்டீர்கள்!
ஆனால் திண்ணியத்தில் தலித் வாயில் மலம் திணிக்கப் பட்டதில் எந்த பார்ப்பாணுக்கும் சம்பந்தம்
கிடையாது!
ஆனாலும் முற்போாக்கு எழுத்தாளர்களும், தமிழக அரசியல்வாதிகளையும் மலம் தினிக்கும் கூட்டம், நன்றாகப் புரிந்து கொண்டு விட்டது!
அதாவது தலித்களின் வாயில் மலம் திணித்தாலும், தலித் மக்களின் குடிசைகளை எரித்தாலும், தலித் பெண்கள் கற்ப்பழிக்கப் பட்டாலும், அதற்கான காரணம், பார்ப்பாணாக தான் கூறப் படுமே தவிர,
உண்மையில் கொலை, தீ வைப்பு, , கற்ப்பழிப்பு,
பீ தினிப்பு சக்திகளுக்கு எந்த தடையும் கிடையாது!
எனவே அவர்கள் மலம் தினிக்கும் “சுய மரியாதை”யை மீண்டும் அறங்குகெற்றினர்!
இதில் முன்னேற்றம் என்னவென்றால், ஒரு வழக்கு அறிந்க்ர் வாயில் மலம் பூசி உள்ளனர்!
இதற்கு பெரியாரிய அம்பேத்கரிய எழுத்தாளர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும்? வழக்கத்தை விட பார்ப்பானை இன்னும் அதிகமாக திட்டுவார்! அதற்கு மேல் அவரால் ஒன்றும் செய்ய விருப்பமும் இல்லை, செய்யவும் இயலாது!
ஏன் என்றால், இன்று தமிழ் நாட்டில் எளிதாக செய்யக் கூடிய செயல் என்ன என்றாள் அது பார்ப்பானைத் திட்டுவதுதான்!
ஏன் என்றால் மற்ற சாதி ஹிந்துக்கள், ரவூடீ தனத்திலும், அரசியல் செல்வாக்கீலும், தலித்களை விட வலிமையாக இருக்கிறார்கள்!
பெரிய அரசியல் காட்சிகளுக்கு சாதி இந்துக்களின் ஒட்டு மிக முக்கியமானது!
தெளிவாக சொன்னால், தலித்களின் மீதான அடக்குமுறையை இவர்கள் மறை முகமாக அங்கீகரிக்கிறார்கள்.
இனி எத்தனை முறை மலம் திணிக்கப் பட்டாலும், “முற்போாக்கு” எழுத்தாளர்கள் அதற்காக கண்ணீர் வடித்து விட்டு, பார்ப்பனை திட்டி விட்டு சென்று விடுவார்கள்!
எனவே இனிமேல் பார்ப்பன திட்டு என்பது பொழுது போக்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்பி தங்களின் சாதி ஓட்டு வங்கியை நிலை நிறுத்தவும் மட்டுமே உதவும்.
சரி சரி யாரும் பார்பனர்களை வையாதீர்கள் அவர்களுக்கு எதுவும் தெரியாது அப்பாவிகள்.கள்ள கபடம் அற்றவர்கள்.மனுதர்மத்தை ஆதரிப்பார்கள் ஆனால் எல்லோரும் சமம் என்பார்கள்(வெளியில மத்தவங்க முன்னால மட்டும்).சரிதான! சிதம்பரத்தில் எவராவது தமிழில் வழிபட போனால் கொமடிலேயே குத்துவார்கள். அதுக்காக அவர்களை திட்டுவதா,தமிழ்ல வழிபட போனவன் தப்பு அது. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சுவர்ணமாளியா கூட இருந்தா அது தப்பா.அத போடோ புடிச்சவன் தப்பு அது.மற்ற சாதிகாரஎல்லாம் ஒழுங்கா! விடுதலை புலிகள் தீவிரவாதிகல்னு எல்லா பார்ப்பாரும் பேசி வைத்தார் போல் சொல்கிறார்களே ? இதில் என்ன உள்நோக்கம் இருக்க முடியும். விடுதலை புலிகள் ஓட ஓட விரட்ட பட்டார்கள் -பிராமண சங்க நாளேடு -புலிகள் தான் வெற்றிபெற வில்லையே இப்படிதானே சொல்ல வேண்டும். நிறைய மக்கள் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் ஒரு குறிபிட்ட சாதி(பார்பன) மொத்தமும் எதிர்ப்பது ஏன் ? வேறு எதாவது காரணமாக இருக்குமோ இவர்கள் புலிகளை வெறுக்க !? ச்சே ச்சே அப்படியெல்லாம் இருக்காது பார்ப்பார்கள் அப்பாவிகள். எல்லா பார்பனர்களும் மோடியின் ஆட்சியை பாராட்டுகிறார்களே ஏன் ? நல்ல முனேற்ற பாதையில் மாநிலம் செல்கிறது அதுதான் காரணம் வேற ஒனும் இல்ல. இப்படிஎல்லாம் ஏன் தேவ இல்லாத சந்தேகம் வருது எல்லாத்துக்கும் அந்த பெரியார் தான் காரணம். அவர் மட்டும் இல்லாதிருந்தால் பார்ப்ணர்களுடன் சேர்ந்து சமத்துவமாக இருந்திருக்கலாம். இங்க உக்கார்ந்து கொண்டு கணினியை தட்டிகொண்டிருக்க தேவை இருந்திருக்காது. இனிமேவாச்சும் நாமெல்லாம் திருந்துவோம்!
சரி, சந்தோசமாக பார்ப்பனர்களை திட்டுங்கள். ஏனெனில் பார்ப்பனர்களைத் திட்டினால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.
1) பீடிக்கு நெருப்பு கேட்ட விவாகரத்தை கூட, கொலையில் முடித்து பெரிய கலவரமாக மாற்றும் படியான வகைக்கு, நிதானமில்லாமல் சண்டை போடும் வழக்கத்தை வைத்து இருப்பவர்கள் பார்ப்பனர்கள் தான்.
2) டாஸ் மாக்கில் குடித்து எல்லாப் பணத்தையும் சீரழித்து விட்டு குடும்பத்தைக் கண்டு கொள்ளாமல் தவிக்க விடும் பழக்கத்தை தமிழ் நாட்டில் உருவாக்கியது பார்ப்பனர்கள் தான்.
3) பார்ப்பனர்களை திட்டிக் கொண்டு இருந்தால் சாதிக் காழ்புணர்ச்சி குறைந்து, தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நின்று விடும் அளவுக்கு எல்லாரும் மனப் பக்குவம் அடைந்து விடுவார்கள்.
4) ஈழத்திலே தமிழர் மீது சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்திய போது சைலேன்டாக இருந்த காங்கிரெஸ் அரசுக்கு, நம்பிக்கை ஓட்டு போட்டு அதைக் கவிழாமல் காப்பாற்றிய 40 தமிழக எம் .பி. க்களும் பார்ப்பனர்கள் தான்.
5) “ஈழப் படுகொலைகளுக்கு துணை போன மத்திய அரசை”க் கண்டித்துக் கொண்டே, அதே மத்திய அரசிலே தன் மகன் உட்பட தன் கட்சியினரை அமைச்சர் பதவியில் வைத்து அழகு பார்த்த தமிழினக் காப்பாளர்கள் பார்ப்பனர்கள் தான்
6) சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, பிறகு மீண்டும் உயிர் பெற்று வந்து தாயே தமிழரைக் காப்பாயே என்று பரிபூரண சரணாகதி அடைந்தவர்கள் பார்ப்பனர்கள் தான்!
7) தமிழின அழிப்பை நடத்தியவருக்கு பொன்னாடை போர்த்தி, குழைந்து, குனிந்து வணங்கி, அவர் நக்கல் அடித்த போது, அதை ஜோக்காக எடுத்துக் கொண்டு இங்கெ வந்து வீர முழக்கமிடும் கட்ட பொம்மனை போன்றவர்கள் பார்ப்பனர்கள் தான்!
8) காலையிலே டிபன் சாப்பிட்டு வாகிங் போகும் போது உண்ணாவிரதம் ஆரம்பித்து மதியம் உணவு வேலைக்குள் போரை நிறுத்தும் வண்ணம் செய்ததும் பார்ப்பனர்கள் தான்!
9) ஜெயேந்திரர் விவகாரத்தில் பாதிக்கப் பட்ட யாரும், ஆண்களோ, பெண்களோ அவர்கள் பார்ப்பனரால்லாதவர்கள். இவ்வாறு பிற பிரிவினரை மாட்டி விட்டு பார்ப்பனர்கள் தப்பித்தனர்.
10) சங்கர ராமனும் பார்ப்பனரல்லாதவர்
11)குசாராத்திலே மோடிக்கு ஓட்டுப் போட்டு முதல்வராக்கி வருவது தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனர்கள தான்.
………
இன்னும் பாடவோ, தமிழ் தேடவோ !
எனவே பார்ப்பானைத் திட்டினால் போதும். எல்லாம் சரியாகி விடும்!
திருச்சிக் காரன் (11:37:06) :
சரி, சந்தோசமாக பார்ப்பனர்களை திட்டுங்கள். ஏனெனில் பார்ப்பனர்களைத் திட்டினால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.
1) பீடிக்கு நெருப்பு கேட்ட விவாகரத்தை கூட, கொலையில் முடித்து பெரிய கலவரமாக மாற்றும் படியான வகைக்கு, நிதானமில்லாமல் சண்டை போடும் வழக்கத்தை வைத்து இருப்பவர்கள் பார்ப்பனர்கள் தான்.
2) டாஸ் மாக்கில் குடித்து எல்லாப் பணத்தையும் சீரழித்து விட்டு குடும்பத்தைக் கண்டு கொள்ளாமல் தவிக்க விடும் பழக்கத்தை தமிழ் நாட்டில் உருவாக்கியது பார்ப்பனர்கள் தான்.
3) பார்ப்பனர்களை திட்டிக் கொண்டு இருந்தால் சாதிக் காழ்புணர்ச்சி குறைந்து, தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நின்று விடும் அளவுக்கு எல்லாரும் மனப் பக்குவம் அடைந்து விடுவார்கள்.
4) ஈழத்திலே தமிழர் மீது சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்திய போது சைலேன்டாக இருந்த காங்கிரெஸ் அரசுக்கு, நம்பிக்கை ஓட்டு போட்டு அதைக் கவிழாமல் காப்பாற்றிய 40 தமிழக எம் .பி. க்களும் பார்ப்பனர்கள் தான்.
5) “ஈழப் படுகொலைகளுக்கு துணை போன மத்திய அரசை”க் கண்டித்துக் கொண்டே, அதே மத்திய அரசிலே தன் மகன் உட்பட தன் கட்சியினரை அமைச்சர் பதவியில் வைத்து அழகு பார்த்த தமிழினக் காப்பாளர்கள் பார்ப்பனர்கள் தான்
6) சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, பிறகு மீண்டும் உயிர் பெற்று வந்து தாயே தமிழரைக் காப்பாயே என்று பரிபூரண சரணாகதி அடைந்தவர்கள் பார்ப்பனர்கள் தான்!
7) தமிழின அழிப்பை நடத்தியவருக்கு பொன்னாடை போர்த்தி, குழைந்து, குனிந்து வணங்கி, அவர் நக்கல் அடித்த போது, அதை ஜோக்காக எடுத்துக் கொண்டு இங்கெ வந்து வீர முழக்கமிடும் கட்ட பொம்மனை போன்றவர்கள் பார்ப்பனர்கள் தான்!
8) காலையிலே டிபன் சாப்பிட்டு வாகிங் போகும் போது உண்ணாவிரதம் ஆரம்பித்து மதியம் உணவு வேலைக்குள் போரை நிறுத்தும் வண்ணம் செய்ததும் பார்ப்பனர்கள் தான்!
9) ஜெயேந்திரர் விவகாரத்தில் பாதிக்கப் பட்ட யாரும், ஆண்களோ, பெண்களோ அவர்கள் பார்ப்பனரால்லாதவர்கள். இவ்வாறு பிற பிரிவினரை மாட்டி விட்டு பார்ப்பனர்கள் தப்பித்தனர்.
10) சங்கர ராமனும் பார்ப்பனரல்லாதவர்
11)குசாராத்திலே மோடிக்கு ஓட்டுப் போட்டு முதல்வராக்கி வருவது தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனர்கள தான்.
………
இன்னும் பாடவோ, தமிழ் தேடவோ !
எனவே பார்ப்பானைத் திட்டினால் போதும். எல்லாம் சரியாகி விடும்!
Thursday October 30, 2003
தண்டனை போதும்!
– அடியார்
பிராமணர்களைப் பொறுத்தவரை நமக்கு மறுபரிசீலனை தேவை!
பிராமணர்கள் அனைவருமே வெறுக்கத்தக்க பிராணிகள், பச்சை விஷம் கொண்டோர், பரம சண்டாளர்கள் என்ற கருத்திலிருந்து…
‘பிராமணர்களை எதிர்க்கவில்லை; பிராமணியத்தை எதிர்க்கிறோம் ‘ – என்று அந்தக் கருத்தை வளப்படுத்தியவர் அறிஞர் அண்ணா!
ஆகவே, நாமும் ‘பிராமணர் ‘ பற்றி மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும்.
இதைக் கூறுவதற்கு எனக்கு உரிமை உண்டு! ‘ஆரிய மாயை ‘ நூல் எழுதினார் அறிஞர் அண்ணா அவர்கள்! அதே தலைப்பில் ‘ஆரிய மாயை ‘ என்ற நாடகம் எழுதியவன் நான்!
எனது நாடகத்தைப் பார்த்துப் புகழ்கிறபோது பெரியார் அவர்கள் சிதம்பரத்தில் ‘அறிஞர் அடியார் ‘ என்று கூறினார்.
நான் பேசுகிறபோது அந்தப் பட்டத்துக்கு தகுதியற்றவன் என்று பெரியார் முன்னிலையிலேயே கூறினேன்.
ஆரிய மாயை இருந்தது உண்மை! சமுதாய ஏற்றத் தாழ்வு ‘ஆழப்பட்டதற்கு ‘ ஆரியமே முதல் காரணம் என்பதும் உண்மை.
ஆனால் அதெல்லாம் பழைய காலம்; பெரியாரின் கடுமையான உழைப்புக்குப் பின்னர் ஆரியமும் – வர்ணாசிரமத் திமிரும் தவிடு பொடியாகி விட்டன.
‘இல்லை; இல்லை! அது இன்னமும் இருக்கிறது என்றால் பெரியார் தொண்டு வீண்; திராவிடர் இயக்கம் – கையாலாகாத இயக்கம் ‘ என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
நேற்று ஒரு பிராமணன் – மற்றவர்களைப் பார்த்து ‘டேய்! இங்கே வாடா! ‘ என்று அழைத்ததுண்டு.
இன்று பிராமணத் தோழனை நமது பிள்ளைகளே வாடா போடா என்று அழைப்பதைப் பார்க்கிறோம்.
நேற்று புனிதமாகக் கருதப்பட்ட தொழில்களையே பிராமணர்கள் செய்து வந்தார்கள்! இன்று… தோல் பதனிடும் தொழிற்சாலையிலும் அவர்களைக் காணலாம்! ‘பாட்டா ஷீ ‘ கடையில் நமது காலுக்கு செருப்பு மாட்டுகிற தொழிலை ‘தொழிலே தெய்வம் ‘ என நினைத்துச் செய்கிறார்கள்!
பெரியாரின் பணியால் பிராமண சமுதாயம் மேல் தட்டிலிருந்து கீழிறங்கி சமமாக வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்!
பிராமணர்கள் என்றதுமே பழமைவாதிகள், தமிழருக்கு எதிரானவர்கள்; வீரமற்றவர்கள் என்றெல்லாம் நினைப்பது தவறு!
‘கடவுள் இல்லை ‘ என்று வேத காலத்திலேயே கூறியவர் சார்வாக மகரிஷி.
தென்னாட்டில் நாத்திகம் பேசிய பிராமணப் புலவர் கபிலர்! மறுபிறப்புத் தத்துவத்தைத் தூள் ஆக்கிய 18 சித்தர்களில் சிலர் பிராமணர்கள்!
வேதக் கருத்துக்களை மறுத்த சமணம் புத்தம் போன்ற மதங்களில் முதன்மையான சீடர்களாய் விளங்கியவர்கள் பிராமணர்களே!
கருத்துப் புரட்சிகளை முதலில் வரவேற்று நடந்தவர்களும் பிராமணர்களே!
உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தல், விதவா விவாகம் போன்றவற்றை ஆதரித்துப் போர் நடத்தியவர்களூம் அவர்களே!
வேதத்திற்கு நிகராக தமிழ் மொழியில் ‘திராவிட வேதம் ‘ என்ற திவ்யப் பிரபந்தத்தை உருவாக்கியவர்களும் அவர்களே!
வேதத்தை வெளியே சொல்லக்கூடாது என்ற சட்டத்தை மீறி உடைத்து திருக்கோட்டியூர் மதில் மீதி நின்று வேதகீதம் கிளப்பிய புரட்சிக்காரர் ராமானுஜர்.
நாய்களோடு திரிந்த சண்டாளனைத் தனது குருவாக ஏற்றுக்கொண்ட இன்னொரு புரட்சிக்காரர் ஆதிசங்கரர் என்ற பகவத் பாதாள்.
ஆதிதிராவிடர்களைத் தீண்டக் கூடாது என்றிருந்த காலத்தில் திருப்பாணாழ்வார் என்ற ஆதிதிராவிடரை ஸ்ரீரங்கம் பூசுரர்களின் தோள்மீது ஏற்றி கோவிலுக்குள் கொண்டு வந்ததும் அவர்களே!
மேலை நாட்டவரே வியக்கும் சித்தாந்த வேதாந்தங்களையும் ஆக்கியவர்களும் அவர்களே.
வான சாத்திரத்தில் பலநூறு ஆண்டுகளூக்கு முன்பு சீரிய சிந்தனையைப் படைத்தது ஆரியப் பட்டரே! கலைகளில் இலக்கணங்களை வகுத்ததும் பிராமணர்களே! அரசியலில் சாத்திரங்களை இயற்றியதும் அவர்களே! சர்.சி.வி ராமனும் பிராமணனே. கணக்கு மேதை ராமானுஜமும் பிராமணனே!
அண்மைக் காலத்தில் – கம்யூனிசத்தை இந்தியாவில் பரப்பியவர்களும் அவர்களே!
காந்தியாருடன் பணியாற்றிக் கொண்டே நாத்திகம் பேசிய ‘கோரா ‘வும் பிராமணரே!
பி.ஆர்.அம்பேத்கார் என்ற புரட்சிக்காரரின் பெயரிலுள்ள ‘அம்பேத்கார் ‘ அவரை ஆதரித்து வளர்த்த பிராமணரின் பெயரே!
காந்தியார் என்ற வைசியரின் மகனுக்குத் தனது திருமகளைத் தந்த பிராமணர்தான் மூதறிஞர் ராஜாஜி.
அந்தப் புரட்சி வழியில் இப்போதுகூட இதயம் பேசுகிறது மணியன் தனது மனைவியின் சகோதரிக்கு மனோரமா வீட்டில் மணம் முடித்தார்!
ஆதி திராவிட வீரர்களை மணந்த பிராமணப் பெண்கள் தங்கப்பதக்கம் பெற்ற நிகழ்ச்சிகளை நாம் படங்களாகவே பார்த்திருக்கிறோம்.
ஆகவே புரட்சிக் கருத்துக்களுக்கு ஊற்றுக் காலாக ஊன்றுகோலாக முன்னோடும் பிள்ளைகளாக இருந்தவர்களும் இருப்பவர்களும் அவர்களே!
தமிழைப் பேணிக் காப்பதிலும் அவர்கள் முன்னணியில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்!
தமிழின் முதல் முனியான அகத்தியனே பிராமணன்தான்! தொல்காப்பியரைக் கூட அப்படிக் கூறுவதுண்டு! தமிழின் அழகிய பனுவல்கள் அவர்களால் ஆக்கப்பட்டதுண்டு! வடமொழிக்கு நிகரான தமிழ் இலக்கணங்களை – இலக்கியங்களை ஆக்கிட முனைந்து நின்றவர்களும் அவர்களே!
ஆரியர்கள்தான்! உலகத்தில் முதன்முதலாகத் தோன்றிய இனம்! உலகை ஆண்ட இனம் என்று கூறி வந்த கருத்துக்கு எதிராக…
தமிழனே முதலில் தோன்றிய இனம்; குமரிக் கண்டத்து நாகரீகமே – முதல் நாகரீகம் என்று ஆதாரத்தோடு பேசியவர்கள் ராகவ ஐயங்காரும் சீனிவாச ஐயங்காரும்.
அழிந்துபட்ட தமிழ் நூல்களைத் தேடி எடுத்து அச்சேற்றிக் காத்த உ.வே.சுவாமிநாத ஐயருக்கு தமிழகமே கடமைப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் கலவாத தனித்தமிழ் இயக்கத்தின் தூண் பரிதிமாற் கலைஞர் என்ற சூரியநாராயண சாஸ்திரி.
தமிழ்க் கவிதையுலகில் புரட்சி செய்த பாரதியாரும் பிராமணரே! இன்றைக்கும் புதுக்கவிதை என்ற புரட்சியைச் செய்யும் சி.சு.செல்லப்பாவும் பிராமணரே!
காண்டேகரைத் தமிழுக்குத் தந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும், சகல கலா வல்லவராய் இருந்து அகில இந்தியப் பத்திரிகையுலகில் சாதனை புரிந்த கல்கியும் வாசனும் பிராமணர்களே!
வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்களைக் காத்து நிற்பவர்களூம் அவர்களே!
வெளிநாட்டுக்குச் சென்றால் அந்த நாகரீகத்தை ஏற்காமல்… நமது நாகரீகம் காத்து, விடாப்பிடியாக வீடுகளில் தமிழ்பேசும் குடும்பங்களும் பிராமணக் குடும்பங்களே!
தமிழில் புரட்சி செய்து – விஞ்ஞானக் கருத்துகளை – புதுமைக் கருத்துகளைத் துணிவுடன் சொல்லிவரும் சுஜாதா போன்றவர்களும் பிராமணர்களே!
வீரமற்றவர்கள், பேடிகள் பிராமணர்கள் என்ற கருத்தும் பிழையானதே! எப்படி ?
கண்களை இழந்தபோதும் ஏற்றுக்கொண்ட கொள்கையை உரக்கக் கூவியவன் கூரத்தாழ்வான்!
முகலாய சாம்ராஜ்யத்தின் ஆதிக்கம் தென்னாட்டில் நுழைய விடாமல் ஹரிஅரபுக்கர்களை உருவாக்கிய வித்யாதரரும் பிராமணரே!
தென்னாட்டுப் போர்க்களங்களில் வீரசாகசம் நிகழ்த்தி – மைசூர் அரசை நடுநடுங்க வைத்த திருமலை நாயக்கரின் படைத் தளபதியே ராமப்பையர்தான்!
வெள்ளையனை எதிர்த்த சுதந்திரப் போரில் (வட நாட்டில்) பிராமண மன்னர்களூம், தளபதிகளும் இருந்தார்கள்.
தென்னாட்டில்… பகத்சிங்குக்கு முன்பு மணியாச்சி ஸ்டேஷனில் வெள்ளைக்காரனைத் துப்பாக்கியால் சுட்ட வீரனான வாஞ்சிநாதன் – பிராமணனே!
வெள்ளையரை கிடுகிடுக்க வைத்த ஆயுதப் புரட்சியைத் தமிழகத்தில் நிகழ்த்தியவர் வ.வே.சு. அய்யர்.
திருப்பூர் குமரனின் குருவாய் இருந்து போலீஸ் தடியடிக்கு ஆளாகி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எலும்புகளில் முறிவு ஏற்பட்ட திருப்பூர் பி.எஸ். சுந்தரம் பிராமணரே.
1938 இந்தி எதிர்ப்புப் போரில் துணிவாக ஈடுபட்டவர் சி.வி.ராஜகோபாலாச்சாரியார்!
1965-ல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு தமது போலீஸ் வேலையைத் தூக்கி எறிந்த போலீஸ் வெ.கண்ணனும் பிராமணரே!
இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்து வீரப்பதக்கம் பெற்ற தமிழர்களில் பலர் – செங்கற்பட்டு சென்னை மாவட்டங்களைச் சார்ந்த பிராமணர்களே!
இப்போதும் மார்வாடிகளை எதிர்த்து – வட்டி வாங்குவதை எதிர்த்து சிறை புகுந்து கடுமையான வீரப்போர் நிகழ்த்துகின்ற மாவீரன் எம்.கே. சீனிவாசனும் பிராமணரே!
இதுமட்டுமில்லை; நவீன – மார்டன் துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். புதிய பாஷன்களை, புதிய டிசைன்களை விரும்பி ஏற்பதும் அவர்களே!
முன்பு இருந்த உச்சிக்குடுமியில்லை; ‘ஸ்டெப்கட் ‘தான்! மழுங்கச் சிரைப்பது இல்லை; கிருதாதான்; சைட் பர்ன்தான்!
மீசை வைப்பது பிராமண தர்மத்துக்கு விரோதம்; ஆனால் மீசையோடு தாடியும் வைத்து அழகாகப் பவனி வருபவர்கள் பிராமணர்கள்!
மடிசார் அதிகமாக இல்லை; மேக்சி – பெல்பாட்டம் – ஜீன்ஸ்தான் அதிகம்!
உடையில் – உணவில் – பழக்கவழக்கத்தில் மட்டுமில்லாமல் மன ஒப்பனையிலும் (மெண்டல் மேக்கப்) அவர்களுக்கு பழைய பஞ்சாங்கத் திமிர்த்தனம் கிடையாது! மேல்மதிப்பு என்ற மமதை இல்லை!
இந்த நிலையில் அந்தப் பிராமணர்களை என்ன செய்தோம் ?
அரசியலில் – சமுதாயத்தில் – அரசுப் பணிகளில் பல்வேறு குறுக்கு வழிகளில் தள்ளி வைத்தோம் ?
அரசுப் பணிகளை விட்டு அவர்கள் தனியார் நிறுவனங்களில் – அயல்நாடுகளில் பிழைப்பைத் தேடி அலைந்து வாழ்கிறார்கள்.
கர்நாடகமான நிலையிலிருந்து பிராமண சமுதாயம் காஸ்மாபாலிட்டன் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இனியும் நாம் கர்நாடகத்தனமான வெறுப்பிலும் – ஒதுக்குதலிலும் இருக்கத் தேவை இல்லை!
மனந்திருந்திய மகனாக (பிராக்டிகல் சன்) மதித்து, ஏற்றுத் தரவேண்டியதைத் தந்தாக வேண்டும்.
1967-ம் ஆண்டு முதல் பிராமண சமுதாயத்துக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை.
ஆட்சி பீடத்திலிருந்து அவர்கள் 13 ஆண்டு காலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
13 ஆண்டு காலம் அவர்கள் ஆளப்படுபவராய் இருந்தது போதும். இனிவரும் அமைச்சரவையில் பிராமணர் ஒருவர் அமைச்சராக வரவேண்டும்.!
நூற்றுக்கு 3 சதவிகிதம் பிராமணர் என்பது உண்மைதான். ஆனால் நூற்றுக்கு அரை சதவிகிதம் கூட இல்லாத இசை வேளாளர்கள் முதலமைச்சராய் இருக்கலாம்; ஒரு சதவிகிதம் கூட இல்லாத சமுதாயத்தினர் அமைச்சர்களாக இருக்கலாம்.
மூன்று சதவிகித பிராமணர்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி இல்லை இல்லை என்றால் இதுதான் சமூக நீதியா ?
ஆக இந்த முறை பிராமணர்களுக்கென்று அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டும்.
சாதி அடிப்படையில் அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறபோது அவர்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு ?
இந்தக் கோரிக்கையை அவர்கள் கேட்டால் சுயநலம். நாங்கள் கேட்கிறோம். பொதுநலத்தின் பெயரால் கேட்கிறோம்.
பிராமணரே அமைச்சரவையில் கூடாது என்றால் இந்தியாவின் பிரதம மந்திரியாக இந்திரா காந்தி எப்படி இருக்க முடியும் ? அவரும் பிராமண குலத்தைச் சார்ந்தவர் தானே ?
நிதி அமைச்சராக ஆர்.வெங்கறாமன் எப்படி இருக்க முடியும் ?
அந்தப் பிராமணத் தலைவர்களின் தலைமையில் நடக்கும் இந்திரா காங்கிரஸ் ஆட்சியை – கட்சியை எப்படி ஆதரிக்கிறார்கள் ?
பிராமண மந்திரிகள் தமிழ்நாட்டுக்குக் கூடாது என்றால் இந்தியாவுக்கும் கூடாது! அவர்களது கட்சியைத் தேர்தலில் ஆதரிக்கவும் கூடாது! செய்வார்களா ?
அத்தைக்கு மீசை முளைத்து – குதிரைக்குக் கொம்பு முளைத்து கருணாநிதி-இ.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால்…
ஆகவே, பிராமண மந்திரி தமிழகத்திற்கு வருவது தவிர்க்க முடியாதது. மனம் ஒப்பி நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கருணாநிதி மெளனம் சாதிக்கலாம். நீதி தேவனான வள்ளல் – இதயம் பேசுகிறது இதழுக்குப் பேட்டி அளித்த போது –
‘அண்ணா நகரில் ஹண்டே வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு ஒரு அமைச்சர் கிடைப்பார் ‘ எனக் கூறிவிட்டார்.
பிராமணர்கள் ஏற்ற 13 ஆண்டுகால தண்டனை போதும்! அவர்கள் அமைச்சர் பதவி கேட்க முன்வர வேண்டும்.அவர்கள் அதைக் கேட்கிறார்களோ… இல்லையோ… அந்தக் கோரிக்கையை வலியுறுத்த இந்தப் பேனாவும்… நாவும் தொடர்ந்து வாதாடும், போராடும். வாதாடவும் – போராடவும் அவசியம் இல்லாமல் போக வேண்டுமானால் வள்ளலின் ஆட்சிவர வேண்டும். இரட்டை இலை வெற்றிபெற வேண்டும்.
பிராமணப் பெரியோர்களே! தோழர்களே இறுதியாகச் சொன்னதை உறுதியாக உங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்.
(தமிழகச் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது நீரோட்டம் இதழில் மே 24, 25 தேதிய இதழ்களில் அடியார் எழுதிய கட்டுரை இது! இந்தக் கட்டுரைக்கேற்ப புதிய அமைச்சரவையில் டாக்டர் ஹண்டே இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)
நன்றி: பிராமணர்களுக்காக நான் வாதாடுகிறேன் – இலக்கியத் தென்றல் அடியார் – முதற்பதிப்பு: 1980 – நீரோட்டம் வெளியீடு.
நன்றி: திண்ணை
சகோதரர் ராம் ,
நீங்கள் குறிப்பிடும் அடியாரின் கருத்து வெளி வந்து 30 ஆண்டுகள் ஆகி விட்டன. ஏதாவது மாற்றம் இருக்கிறதா?
இனி பிராமணர் பிராமணர் என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எல்லோரையும் ஒரே பிரிவினாராக்குங்கள்.
பிராமணர்களின் ஆத்மீக தேடுதலும்,
சத்திரியர்களின் வீரமும் ஆட்சி திறனும்,
வைசியர்களின் வணிகத் திறனையும்,
தலித்களின் உழைப்புத் திறனையும்
எல்லோரும் எடுத்துக் கொண்டு, எல்லோரும் ஒன்றாக வேண்டும். அதற்க்கு முயலுங்கள்.
இப்போது யார் பிராமணன்? நான் “பிராமணர்கள” யாரிடமாவது ஆன்மீக விடயங்களைப் பேச ஆரம்பித்தால் அவர்கள அதில் விருப்பம் காட்டுவதில்லை. பணம் பண்ணுவதற்கான வழி என்றால் பேச விரும்புகிறார்கள். கிரிக்கெட் என்றால் பேச விரும்புகிறார்கள்!
55 வயதானவரிடம் ஆன்மீக விடயத்தில் விருப்பம் உண்டா, என்றால் அதை அப்புறம் வயதான பின் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.
எப்போது 80 வயசிலா, சுடு காட்டுக்குப் போன பின்பா என்று தெரியவில்லை.
சகோதரர் ராம் ,
மறுபிறப்புத் தத்துவத்தைத் தூள் ஆக்கிய 18 சித்தர்களில் சிலர் பிராமணர்கள்!
Did any siththar contradict with மறுபிறப்புத் தத்துவம்?
Can you clarify?
//ஆதிதிராவிடர்களைத் தீண்டக் கூடாது என்றிருந்த காலத்தில் திருப்பாணாழ்வார் என்ற ஆதிதிராவிடரை ஸ்ரீரங்கம் பூசுரர்களின் தோள்மீது ஏற்றி கோவிலுக்குள் கொண்டு வந்ததும் அவர்களே!//
ஆதி திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் சொல்லவும் ராம் ஏனெனில் அது எமது அடையாளங்களில் ஒன்று மனதில் கொள்க.
//பெரியாரின் பணியால் பிராமண சமுதாயம் மேல் தட்டிலிருந்து கீழிறங்கி சமமாக வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்//
இப்ப சொல்லுங்க பெரியாரை தவறான சொல்லுடன் அடையாளப்படுத்தியது ஏன்? விளக்கம் கண்டிப்பாக தேவை..
///நீங்கள் குறிப்பிடும் அடியாரின் கருத்து வெளி வந்து 30 ஆண்டுகள் ஆகி விட்டன. ஏதாவது மாற்றம் இருக்கிறதா?///
அதைத்தான் நானும் சொல்லவருகிறேன். முப்பது வருடத்திற்கு முன்னாடி வந்த கருத்திற்கு கூட இன்னும் இவர்கள் செவி சாய்க்க வில்லை. இன்னும் எத்தனைக்காலம் இந்த துவேஷத்தைச் செய்யப்போகிறார்கள் என்பதே என் கேள்வி?
///////////பெரியாரின் பணியால் பிராமண சமுதாயம் மேல் தட்டிலிருந்து கீழிறங்கி சமமாக வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்//
இப்ப சொல்லுங்க பெரியாரை தவறான சொல்லுடன் அடையாளப்படுத்தியது ஏன்? விளக்கம் கண்டிப்பாக தேவை..////
தவறான சொல்லுடன் எப்போது அடையாளப்படுத்தினேன் பாரூக்.?
நீங்கள் தான் என் கேள்விக்கு இன்னும் பதில் சோல்லவில்லை.
//////தமிழன்ங்கறது தான் உங்க அடையாளம்னா ஏன் தம்பீ உங்க மசூதிகள்ல எல்லாம் தமிழ்ல ஓதரதில்ல. உங்கள தவற முஸ்லீம்கள்ல யாரும் தங்களை தமிழன்னு நினைச்சிக்றது இல்லையா என்ன?
பாப்பாங்கள்லாம் தமிழ்ல ஓத ஆரம்பிச்சு ரொம்பநாளாச்சே! மசூதிகள்ல தமிழ்ல தான் ஓதனும்னு சட்டம் கொண்டுவந்தால் அதை மதிப்பீங்களா இல்லை அது எங்க மதத்திக்கு விரோதம்ன்னு ஆர்பாட்டம் பண்ணி ஊர்வலம் போவீங்களா?
தமிழ வளர்க்கிறேன்னு சொல்ற எவனுக்கும் அப்படி ஒரு சட்டம் கொண்டுவர முதுகெலும்பில்லயே தமிழ்நாட்ல. இப்ப சொல்லுங்க உங்கள மாதிரி முஸ்லீம்களுக்கு யார் ஆட்சில இருந்தாலும் சிறுபான்மைன்னு சலுகை கிடைக்குது. நீங்க தனியா பள்ளிக்கூடம் நடத்தி உங்க ஆளுங்களை மட்டும் சேத்துக்கலாம். தனியா கல்லூரி நடத்தி உங்களுக்கு முன்னுரிமைய நீங்களே கொடுத்துக்கலாம். போதாக்குறைக்கு கருனாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி உங்களுக்கு ஒதுக்கீடு குடுத்து சலுகை மேல சலுகையா குடுத்துக்கிட்டே இருக்காங்க.
யாரு தம்பீ சலுகைய அனுபவிக்கிறது இந்தியாவுல, அதுவும் தமிழ் நாட்டுல. பாப்பானா, நீங்களா?//////
பதில் சொல்லுங்க தம்பீ.
///திருச்சிக் காரன் (12:31:40) :
சகோதரர் ராம் ,
மறுபிறப்புத் தத்துவத்தைத் தூள் ஆக்கிய 18 சித்தர்களில் சிலர் பிராமணர்கள்!
Did any siththar contradict with மறுபிறப்புத் தத்துவம்?
Can you clarify?///
திருச்சி சார்,
எனக்கு கிடைத்த விவரத்தை நன்றி குறிப்பிட்டு அப்படியே நான் இங்கே வெளியிட்டேன். சித்தர்கள் பற்றிய அறிவு எனக்கில்லை. அது பற்றி மேலும் தெரிந்துகொள்ள நானும் சில இடங்களில் தேடிக்கொண்டு இருக்கிறேன். அதற்காக என்னை மன்னிக்கவும்.
///இனி பிராமணர் பிராமணர் என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எல்லோரையும் ஒரே பிரிவினாராக்குங்கள்///
அதைத்தான் சார் நானும் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் இவர்கள் தானே ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பார்ப்பனனைப்பற்றி அவர்கள் மறந்தால் கூட அவர்களுக்கு ஞியாபகம் செய்து மறக்க விடாமல் தொடர்ந்து பிடிவாதமாக பிரிவினைவாதத்தை நெய் ஊற்றி வளர்ப்பவர்கள் இவர்கள் தானே ஒழிய பார்ப்பனர்களா என்பது தான் எனது கேள்வி.
மீண்டும் சொல்கிறேன், பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள், பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்றெல்லா வாதிடும் நோக்கம் எனக்கில்லை. ஆனால் குருட்டுத்தனமான துவேஷம் கண்ணை மறைத்திருக்கும் போது அதைவிட்டு வெளியே வாருங்கள் என்பது தான் எனது வேண்டுகோள். மனித துவேஷம் எதுவானாலும் அது அழிவில் தானே முடிகிறது. ராஜபக்ஷே தமிழன் மீது காட்டும் இன துவேஷத்தை எதிர்ப்பவர்கள் தமிழகத்தில் பார்ப்பனன் மீது காட்டும் துவேஷத்தை வீரமாகமும் பகுத்தறிவு என்றும் நினைப்பது எந்த விதத்தில் ஞியாயம் என்பதே எனது கேள்வி. இலங்கையில் சிங்களவன் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் படிக்கலாம். தமிழன் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்தாலும் இடம் கொடுக்க மாட்டார்கள். தமிழனுக்கு வேலையில் உரிமை கிடையாது என இப்படி ஆரம்பித்தது தானே அது படுகொலைகளில் கொண்டு போய் விட்ட துவேஷமாக மாறியது.
அதே துவேஷத்தை தானே இங்குள்ளவர்கள் செய்கிறார்கள். அதை பகுத்தறிவு என்றும் சொல்கிறார்கள். அயோத்தியா மண்டப வாசலில் ஐம்பது பைசாலாபத்திற்கு பூனூல் விற்ற அப்பாவிக்கிழவனை வெட்டுகிறார்கள்.
ராஜபக்ஷேவிற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதே எனது கேள்வி. ஆனால் பார்ப்பனர்கள் எவ்வளவு அடிச்சாலும் வாங்கிக்கிறாங்க. அப்பவும் ரொம்ப நல்லவங்கன்னு சொல்ல கூட வேண்டாம். பாவம் அடிக்காதீங்கன்னு சொல்றதுக்கு ஆளில்லையே என்பது தான் என் கருத்து.
மறுபடியும் சொல்கிறேன்..
////ஜாதி ஏற்றத்தாழிவும் தீண்டமையும் இருந்த காலத்தில அத பாப்பான் மட்டும் தான் பண்ணினானா? மனச தொட்டு சொல்லு. செட்டியார் பண்ணலியா, முதலியார் பண்ணலியா, ஏன் பிள்ளைமாருக்கும், தலித்துக்கும் இப்பவும் ஜாதிச்சுவர் சண்டை வரலியா. ஆனா பாப்பான மட்டும் கட்டம் கட்டி அடிக்கறது என்ன வீரமோ தெரியலியே. வன்னியர் ராமதாஸ் கூட்டத்த்துக்கும் தலித் திருமா கூட்டத்துக்கும் நடக்காத சண்டையா. அழிவு ஜாஸ்தியாகப்போய் ரெண்டு பேரும் ஒத்துப்போய்ட்டாங்க. பாப்பானப் பொறுத்தவரை அழிவு பாப்பானுக்கு மட்டும் தான். அதனால உங்க அழிவு வேல தொடச்சியா இருக்கு.
இது எப்டி இருக்கு தெரியுமா?
ஒரு முடவனை ஒருத்தன் அடிச்சிகிட்டே இருக்கான். தலைல ரத்தம் வருது. அவனால முடிஞ்ச அளவு கையதூக்கி தலைய பிடிச்சிக்கிறான். அடிக்கிறவன் நிறுத்வே இல்ல. தொடர்ந்து அடிச்சிக்கிட்டே இருக்கான். ஒரு வழிப்போக்கன் கேக்றான். ஏம்பா அவன் தான் எதித்து அடிக்கலியே அவனப்போய் ஏன் அடிச்சிக்கிட்டே இருக்கன்னு. அதுக்கு அடிக்றவன் சொல்றான். அவன் எதித்து அடிக்காததால அவன அடிச்சிக்கிட்டே இருக்க பிடிச்சிருக்கு. நான் அடிக்கறதும் அவன் அடிவாங்கறதும் இப்ப பழகிப்போச்சு. எங்களுக்குள்ள ஒரு அந்நியோன்யம் வந்திடுச்சு இத நிறுத்த முடியலன்னு சொன்னானாம். அது மாதிரி அடிக்கறதுல சொகம் கண்டிடீங்க. அவ்ளோதான். அதுல எதுவும் அர்த்தம் இருக்கற மாதிரி தெரியல. அதனால அந்த அடிக்கற வியாதிலருந்து வெளிய வாங்க தம்பிங்களா. இது ஒரு வகை மனோவியாது. சைக்கோத்தனம்ன்னு புரிஞ்சிக்கிறுங்க///
பார்ப்பார்கள் இல்லையென்றால் பூமியே சுத்தாது நின்னு போயிடும் தெரிந்து கொள்ளுங்கள்.தொல்காபியருகே அகத்தியர் என்கிற பார்பனர் தான் ஆசிரியர்(பார்பனரின் சதியில்ல இது உண்மைதான்!).சித்தர்கள் எல்லோருமே பார்பனர்களே,அவர்கள் பின்பற்றியது பார்பன வேதத்தை தான். ராகெட்,விமானம்,மின்சாரம்,கணினி,வாகனங்கள் ,செல்போன் எல்லாமே அவுங்க கொடுத்துதான் உலகுக்கு.தமிழ், பார்ப்பார்கள் இல்லை என்றால் என்றைக்கோ செத்து போயிருக்கும்.அவர்கள் தங்கள் வடமொழிய கூட காப்பாதுல அதான் அது செத்து போய்ட்டு.வெளிநாட்டு மொழிய கூட ஏத்துக்காம தமிழ அங்க வாழவைத்ததே அவுங்கதான்.ஆனா இங்க மாடர்ன் உடைகளை போட்டுக்கிட்டு நாகரீகத்தையும் வளத்தாங்க. சங்கரராமன் தாழ்த்தபட்டவருக்கு எதிரா சதி செஞ்சதால தான் அவர ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் கொன்னாரு.ஏன் ஆதிசங்கரரே பிறப்பால் பிராமணனாக பிறந்தவனால் தான் பிரமத்தை உணரமுடியும்னு சொன்னது எல்லாரும் அடுத்த பிறவியில் ஆவது பிராமணனாக பிறந்து மோட்சம் அடைய வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் தான். இதெல்லாம் புரியாம சும்மா…..
//ஆதி திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் சொல்லவும் ராம் ஏனெனில் அது எமது அடையாளங்களில் ஒன்று மனதில் கொள்க.//
என்ன சொல்லிட்டீங்க பாரூக். அப்போ நீங்க முஸ்லீம் இல்லையா? உங்க ஆளுங்ககிட்ட கேட்டுப் பாருங்க.
இவர்களுக்கு தேவை, இந்தியாவை உடைக்கவேண்டும். இதே கம்யூனிஸ்ட்டுகளை தான் கிருத்துவம் ஓட ஓட விரட்டியது. அடுத்தவனை உசுப்பிவிட்டு குளிர் காயவேண்டியது. மானங்கெட்ட பொழப்பு…
ராம் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் மதம் (சைவம், வைணவம், சமணம், புத்தம், கிறித்தவம் மற்றும் இஸ்லாம்) தான் இங்கே (திராவிட நாட்டுக்கு) வந்ததேத்தவிர மனிதர்கள் எல்லாரும் இங்குள்ளவர்களே.. நீங்க எப்படி???
தமிழை முதலில் மதத்தில் இருந்து விடுதலை கொடுக்க வேண்டும்.. மொழியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் உதாரணமாக பிரெஞ்சு, அராபிக், இங்கிலீஷ், ஜெர்மன், ஸ்பானிஷ் போன்று.. மொழி என்பது ஒரு தொடர்பு ஊடகமே, அதற்கு எந்த ஒரு சக்தியும் கிடையாது என்பதை உணரவேண்டும்..
இப்போ உங்களுக்கு பதில் சொல்லுவோம், அராபிக் மொழி அராபியர்களின் தாய்மொழி,அந்த மொழிக்கும் எந்த ஒரு சக்தியும் கிடையாது அவர்கள் இதை படித்தால் தான் உங்களுக்கு நன்மை வரும் என்றோ ஏமாற்றி வயிறு வளர்க்கவில்லை உங்களை போல
சமஸ்கிருதம் பார்ப்பனர்களின் தாய்மொழி அதற்கு இயற்கையிலேயே சக்தி உண்டு அப்படி இப்படி புருடா விட்டு அதை எங்கள் மேல் திணித்து இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் எங்களை அடிமையாக்கி எமது மொழியை திரித்து (மலையாளம், தெலுங்கு, கன்னடம்) புதுப்புது மொழியை உருவாக்கி எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தி நீங்க நிம்மதியா இருந்தீங்க. பாரதியார் சமஸ்கிருதத்துடன் கலந்த புது மொழியை உருவாக்கினார், இப்போது ஆங்கிலத்துடன் கலந்து வாலி என்ற ரங்கராஜன் அடுத்து ஒரு மொழியை உருவாகிக்கொண்டுள்ளார். உங்களுக்கு சமஸ்கிருதத்திலோ இல்லை ஆங்கிலத்திலோ புலமை உண்டு என்றால் அந்த மொழியிலேயே எழுத வேண்டியதுதானே ஏன் தமிழுடன் கலந்து எமது மொழியை திட்டமிட்டு களங்கப்படுத்தி அழிக்க முற்படுகிறீர்கள் ஏன்???..
தமிழ் கடவுளுக்கு தமிழில் ஆராதனை செய்யாமல் திட்டமிட்டு உங்கள் தாய்மொழியில் எங்களுக்கு புரியாத மொழியில் எதையோ சொல்லி எங்களிடமே பணத்தை பறித்தீர்கள், உங்கள் வயிறையும் உங்கள் வாழ்க்கையையும் செழுமைப்படுத்தி எம்மை படிக்காத தற்குறியாக ஆக்கினீர்கள்..இதைக் கேட்டால் வழக்கம் போல அடுத்தவரை கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வேலையை செய்கிறீர்கள்.. அடுத்தவரை (அப்பாவி மக்களை) ஏமாற்றாமல் எந்த மொழியில் வேண்டுமானாலும் வணங்கித்தொலையுங்கள்…
ஆதி திராவிடர்கள் எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள்??. விளக்கம் இன்னும் உங்களிடம் இருந்து வரவில்லை????
///////////பெரியாரின் பணியால் பிராமண சமுதாயம் மேல் தட்டிலிருந்து கீழிறங்கி சமமாக வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்//
இப்ப சொல்லுங்க பெரியாரை தவறான சொல்லுடன் அடையாளப்படுத்தியது ஏன்? விளக்கம் கண்டிப்பாக தேவை..////
தவறான சொல்லுடன் எப்போது அடையாளப்படுத்தினேன் பாரூக்.?
ராமசாமி நாயக்கர் என்று…. பொய் புரட்டு கூறுவது உங்களுக்கு ஒன்றும் புதிதில்லையே
ஆதி திராவிடர்கள் எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள்??. விளக்கம் இன்னும் உங்களிடம் இருந்து வரவில்லை????
///////////பெரியாரின் பணியால் பிராமண சமுதாயம் மேல் தட்டிலிருந்து கீழிறங்கி சமமாக வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்//
இப்ப சொல்லுங்க பெரியாரை தவறான சொல்லுடன் அடையாளப்படுத்தியது ஏன்? விளக்கம் கண்டிப்பாக தேவை..////
தவறான சொல்லுடன் எப்போது அடையாளப்படுத்தினேன் பாரூக்.?
ராமசாமி நாயக்கர் என்று…. பொய் புரட்டு கூறுவது உங்களுக்கு ஒன்றும் புதிதில்லையே ராம்!!!
ராம் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் மதம் (சைவம், வைணவம், சமணம், புத்தம், கிறித்தவம் மற்றும் இஸ்லாம்) தான் இங்கே (திராவிட நாட்டுக்கு) வந்ததேத்தவிர மனிதர்கள் எல்லாரும் இங்குள்ளவர்களே.. நீங்க எப்படி???
தமிழை முதலில் மதத்தில் இருந்து விடுதலை கொடுக்க வேண்டும்.. மொழியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் உதாரணமாக பிரெஞ்சு, அராபிக், இங்கிலீஷ், ஜெர்மன், ஸ்பானிஷ் போன்று.. மொழி என்பது ஒரு தொடர்பு ஊடகமே, அதற்கு எந்த ஒரு சக்தியும் கிடையாது என்பதை உணரவேண்டும்..
இப்போ உங்களுக்கு பதில் சொல்லுவோம், அராபிக் மொழி அராபியர்களின் தாய்மொழி,அந்த மொழிக்கும் எந்த ஒரு சக்தியும் கிடையாது அவர்கள் இதை படித்தால் தான் உங்களுக்கு நன்மை வரும் என்றோ ஏமாற்றி வயிறு வளர்க்கவில்லை உங்களை போல
சமஸ்கிருதம் பார்ப்பனர்களின் தாய்மொழி அதற்கு இயற்கையிலேயே சக்தி உண்டு அப்படி இப்படி புருடா விட்டு அதை எங்கள் மேல் திணித்து இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் எங்களை அடிமையாக்கி எமது மொழியை திரித்து (மலையாளம், தெலுங்கு, கன்னடம்) புதுப்புது மொழியை உருவாக்கி எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தி நீங்க நிம்மதியா இருந்தீங்க. பாரதியார் சமஸ்கிருதத்துடன் கலந்த புது மொழியை உருவாக்கினார், இப்போது ஆங்கிலத்துடன் கலந்து வாலி என்ற ரங்கராஜன் அடுத்து ஒரு மொழியை உருவாகிக்கொண்டுள்ளார். உங்களுக்கு சமஸ்கிருதத்திலோ இல்லை ஆங்கிலத்திலோ புலமை உண்டு என்றால் அந்த மொழியிலேயே எழுத வேண்டியதுதானே ஏன் தமிழுடன் கலந்து எமது மொழியை திட்டமிட்டு களங்கப்படுத்தி அழிக்க முற்படுகிறீர்கள் ஏன்???..
தமிழ் கடவுளுக்கு தமிழில் ஆராதனை செய்யாமல் திட்டமிட்டு உங்கள் தாய்மொழியில் எங்களுக்கு புரியாத மொழியில் எதையோ சொல்லி எங்களிடமே பணத்தை பறித்தீர்கள், உங்கள் வயிறையும் உங்கள் வாழ்க்கையையும் செழுமைப்படுத்தி எம்மை படிக்காத தற்குறியாக ஆக்கினீர்கள்..இதைக் கேட்டால் வழக்கம் போல அடுத்தவரை கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வேலையை செய்கிறீர்கள்.. அடுத்தவரை (அப்பாவி மக்களை) ஏமாற்றாமல் எந்த மொழியில் வேண்டுமானாலும் வணங்கித்தொலையுங்கள்…
ஆதி திராவிடர்கள் எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள்??. விளக்கம் இன்னும் உங்களிடம் இருந்து வரவில்லை????
///////////பெரியாரின் பணியால் பிராமண சமுதாயம் மேல் தட்டிலிருந்து கீழிறங்கி சமமாக வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்//
இப்ப சொல்லுங்க பெரியாரை தவறான சொல்லுடன் அடையாளப்படுத்தியது ஏன்? விளக்கம் கண்டிப்பாக தேவை..////
தவறான சொல்லுடன் எப்போது அடையாளப்படுத்தினேன் பாரூக்.?//
ராமசாமி நாயக்கர் என்று…. பொய் புரட்டு கூறுவது உங்களுக்கு ஒன்றும் புதிதில்லையே
தமிழ் மொழி சுதந்திரமானது தான். அது எப்போதுமே சுதந்திரமாகவே உள்ளது.
ஒரே நேரத்தில்
// தமிழை முதலில் மதத்தில் இருந்து விடுதலை கொடுக்க வேண்டும்.. //
என்று சொல்லி,
அதே நேரத்தில்
//தமிழ் கடவுளுக்கு தமிழில் ஆராதனை செய்யாமல் திட்டமிட்டு உங்கள் தாய்மொழியில் எங்களுக்கு புரியாத மொழியில் எதையோ சொல்லி //
என்றும் சொல்லி,
இவர்களின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
முருகன் தமிழ்க் கடவுளாக பெரும்பாலான தமிழர்களால் வணங்கப் படுவது உண்மைதான்.
குறிஞ்சிக்கு முருகன் , முல்லைக்கு கண்ணன், மருதத்துக்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன, பாலைக்கு காளி என்பது தான் பண்டைய தமிழர் சமய முறை எனப் பள்ளிப் பாடங்களில் படித்து இருக்கிறோம்.
தமிழ்ர்கள் சூர பத்மன் என்ற அரக்கனிடம் சிக்கித் தவித்த போது, அவர்களைக் காத்ததாக கூறப் படும் முருகனை தமிழிலே வழிபாடு செய்வதை ஆதரிக்கிறோம்.
ஆனால் இந்த விடயத்திலே வீராவேசம் காட்டுபவர்கள் அராபிய மொழியில் வணக்கம் செலுத்துவதை அப்படியே பம்மாத்து பண்ணி எழுதுவது ஏன்?
அதாவது கோவிலுக்கு உள்ளே சமஸ்கிருததிலும், தமிழிலும் இரண்டிலும் அர்ச்சனை செய்யும் போதே தமிழ் மொழிக்கு கேடு வரும் என்றால்,
வூர் அலறும் வண்ணம் மைக் செட் போட்டு அராபிய மொழியிலே மட்டுமே வழிபாடு செய்வதால் தமிழ் மொழிக்கு கேடு வராதா?
பெரியார் இந்து மதத்தில் உள்ள மூடப் பழக்க வழக்கங்களை கண்டித்ததை வைத்துக் கொண்டு,
அப்படியே சைக்கிள் கேப்பிலே, சிலர் தங்களுடைய மதப் பழக்க வழக்கங்களை மட்டும் சரி போலக் காண்பிக்க முயன்றால் நடக்குமா?
இந்த ரவுசுக்காகத்தான் பெரியார் கடைசி வரை வேறு மதங்களுக்கு தன்னை அடிமைப் படுத்திக் கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ இல்லை.
கடவுள் இல்லை என்று கூறினால் கழுத்தை அறுத்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்று, நீதி மன்றத்திலே நீதிபதிகளே தீர்ப்பு வழங்கும் அளவுக்கு, காட்டு மிராண்டிக் முறைகள் இந்த உலகத்தில் இருப்பது பெரியாருக்கு தெரியும்.
பெரியாரை இழுக்கப் பார்த்த பலருக்கும் டாட்டா காட்டி விட்டார் பெரியார்.
அதே பெரியாரைக் கேடயமாக வைத்தே அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு ஆப்பு வைக்கப் பார்த்தால் நடக்குமா?
கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று கூறும் கருத்து சுதந்திரம் எல்லொருக்கும் வழங்கப் பட வேண்டும்.
பார்க்காத கடவுளை இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது, பார்க்காத கடவுளை பார்க்கவில்லை என்று கூற அனுமதி இல்லையா? இதைக் கூறினால் தண்டன!
பகுத்தறிவுவாதி, “கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?” என்று அறிய தொடர்ந்து ஆரய்ச்சி செய்வான். அதில் தவறில்லை. நாம் நம்பிக்கை வாதிகளை விட நேர்மையாக இருப்பொம்.
அல்லது யாரவது கடவுளைப் பார்த்து இருந்தால் நாளைக்கு காலையில் சத்யம் தியேட்டர் வாசலுக்கு கூட்டி வாருங்கள், நானும் பார்த்து விட்டு பிறகு சாட்சி கொடுக்கிறேன்.( சகோதரர் mattஅவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் லோகேசனை சாந்தி தியேட்டரில் இருந்து சத்தியம் தியட்டருக்கு மாற்றி இருக்கிறேன்) !
இதைப் படித்து விட்டு என்னுடைய அருமை சகோதரர்கள் நான் குறிப்பிட்ட மதங்களை எதிர்த்து, என் முக மூடியை கிழித்துக் கொள்வதாக எழுதுவார்கள்.
கடவுள் இல்லை என்று சொல்லும் உரிமை உண்டு, கடவுள் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்யும் உரிமை எல்லோருக்கும் தரப் பட வேண்டும், கடவுள் இல்லை என்று சொன்னால் அவர்களுக்கு உலகின் எந்தப் பகுதியிலும் தண்டனை தரப் படவே கூடாது என்னும் படிக்கு கருத்து சுதந்திரத்தை உறுதிப் படுத்தும் வகையிலே அவர்களுடைய மார்க்க நூல்களை திருத்தி எழுதச் சொல்லுங்கள். அப்படி செய்தால், நான் அவர்களை ஆதரிப்பேன்.
ஒரு மதத்தை மட்டும் அல்ல. எல்லா மதங்களையும் சீர்படுத்த நினைக்கிறேன் !
ஏன் என்றால் மதத்தின் பெயராலே மக்களைக் கொன்றார்கள். இனங்களை அழித்தார்கள். உலகம் முழுவதையும் கல்லறை பிரதேசமாக ஆக்கும் முன் மனித நேயத்தை அன்புக் கருத்துக்களை பரப்ப முயற்சி செய்கிறேன்.
மதங்கள் என்ற வழியே மக்கள் மனதிலே ஏற்றப் பட்ட நஞ்சை, அதே மதத்தின் மூலமாகவே திருப்பி எடுக்க வேண்டும்.
உலகில் சாதி, மத, மொழி, இன வேறுபாடில்லாமல் எல்லா மக்களுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை, சம அந்தஸ்து, முழுப் பாது காப்பு வழங்கப் பட வேண்டும் என்பதே நம் கருத்து.
முஸ்லிம்கள் அவர்கள் செலவில் மசூதி கட்டி கொண்டு,அவர்களது மத நூல் உள்ள அராபிய மொழியில் வழிபாடு நடத்துகிறார்கள்.(அவன் காசுல சோறாக்கி அவன் திங்குறான் உனக்கு எங்க வலிக்குது! நீ அடுத்தவன் சோத்த புடிங்கி திங்குற!) ஆனால் இந்த பார்பன கும்பல் தமிழன் கட்டுன கொவில்குள்ள அவனுங்க மொழியையும் அவனுங்க வேதத்தையும் ஓதி கொண்டு, தமிழில் யாராவது ஓத வந்தா தீட்சித ரவுடி பயல்கள் அடிக்கிறார்கள்(ரொம்ப அப்பாவிகள்!).உன் காசுல கோயில் கட்டிக்கொண்டு உன் வேதத்தை உன் மொழியில் பாடு யாரு வேண்டாம் என்று சொன்னது. ஏன் அடுத்தவன ஏச்சியே போழைகனும்னு நினைக்குற.பார்பானை போல அவன் மொழியும் அடுத்த மொழியின் மீது ஏரிதான் சவாரி செய்கிறது. அதான் அதுவால நடக்க முடியாம செத்து போச்சு. திரும்ப வேறு வழியில்லாம அரபு மொழி கூடியே சேந்துகிட்டு இப்போ தன் பேர இந்தின்னு மாத்திக்கிட்டு.அதான் எல்லா பார்ப்பானும் இந்தியை ஆதரிகுறான். உலகிலேயே ஆயிர கணக்கான ஆண்டுகளாக மற்றவர்களை ஏய்த்தே வாழும்,வாழ நினைக்கும் ஒரே கும்பல் பார்பன களவானி கும்பல் தான்.
//அதாவது கோவிலுக்கு உள்ளே சமஸ்கிருததிலும், தமிழிலும் இரண்டிலும் அர்ச்சனை செய்யும் போதே தமிழ் மொழிக்கு கேடு வரும் என்றால்,
வூர் அலறும் வண்ணம் மைக் செட் போட்டு அராபிய மொழியிலே மட்டுமே வழிபாடு செய்வதால் தமிழ் மொழிக்கு கேடு வராதா? //
மொழிப் பிரச்சினைக்கு பதில் அளிக்க முடியாமல், மொழி போகட்டும் காழ்ப்புணர்ச்சி ஜெயிக்கட்டும் என்ற வகையிலே எழுதிப் பார்க்கிறார்கள்.
——
புனிதப் பயணம் போக அரசாங்கம் காசு குடுக்குதே, அது கண்ணுக்குத் தெரியலையா? அதை நாம் எதிர்க்கவில்லை.
ஏழை மக்கள், தங்கள் புனித பயணத்தை மேற்கொள்ள அரசு உதவுவதில் தவறு இல்லை.
ஆனால் சுட்டிக் காட்டுகிறோம்.
—————
என்னவோ சிலர் மட்டும் தான் தமிழர் போலவும், தமிழ் நாட்டிலே மதத்தவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லதவர்கள போலவும், நாங்க கட்டினோம், நாங்க கட்டினோம் என்றால் நீங்களா காசு போட்டு கட்டினீங்க?
இராஜ இராஜ சோழனும், குலோத்துங்க சோழனும் கட்டியது.
அந்த மன்னர்களையே திட்ட வேண்டியது. ஐயோ, அவன் அவ்வளவு பேரு எடுத்த மன்னராகி விட்டானே என்று- காடாரம் கொண்டான், கம்மர் கட் தின்றான் – என்று நக்கலாக எழுத வேண்டியது, அத்தனை சாதிக் காழ்ப்புணர்ச்சி.
அவர்கள் சொந்தக் காரர்கள் இருந்தா கோர்ட்டுல கேசு போடலாம்.
ஒட்டு மொத்த தமிழன் சார்பா யாரும் பேச முடியாது.
கோவிலுக்கு வர தமிழன் எல்லாம் சொன்னதுனால தான் பார்ப்பருங்க கோவில்ல பூசை போடுறாங்க.
உங்க கையில் ஆட்சி இருக்கே. சட்டம் போட்டு மாத்திக்கிங்குங்க.
—————–
இத்தனை நாள் வேலை செய்தவனுக்கு பணி பாது காப்பு குடுக்க வேண்டும், அப்படி குடுக்க முடியாது என்றால் வாழ்வாதரத்திற்கு, இவ்வளவு என்று ஒட்டு மொத்தமாக ஒரு தொகையைக் குடுங்கள்.
——————
யார் யார் களவாணித்தனம் செய்கிறார்கள் என்று தமிழ்ர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
———
சகோதரரே முதலில் உங்கள் பெயரைக் குறித்து பின்னூட்டம் இட, ஒரு தமிழ் சொல்லை பயன்படுத்துங்கள். அப்புறம் வூருக்கு நியாயம் சொல்லலாம்.
/mr tiruchikarar what do think about my opinion?
/*Apne aibon pe nazar jinki nahi hothi hai
Aaena unko dhikathe hai zamaane wale
(maikadhe bandh kare…என்ற உருது மொழி கசல் பாடலிலிருந்து..)
roughly translated would mean..
(பிறரைப்பற்றி) தூற்றுபவர்களுக்கு வெட்கமில்லை என்றால்
உலகத்தவர் அவர்களுக்கு கண்ணாடியைக் காட்டுவார்கள்.
அதாவது வெட்கமில்லாமல் ஒருவன் பிறரைப்பற்றிப் தூற்றினான் என்றால் அவன் தூற்றியது எவ்வாறு அவனுக்கே பொருந்தும் என்று உலகம் அவனுக்குக் காட்டும்.*/
i think there is no relation between my qoustion and your answer?
i never attacked brahmin without brahminism.first understand this.
i asked you weather you supporting ‘MANU SCRIPT PURANA VEDA…etc ‘
do you belive that sancrit is better than tamil.?
do you support govt under taken of chidambaram nataraja temple?
who is better in periyar and rajaji
Mr. Vijay,
THe following was not written by me, it was written by Mr. Commie Basheer
/*Apne aibon pe nazar jinki nahi hothi hai
Aaena unko dhikathe hai zamaane wale
(maikadhe bandh kare…என்ற உருது மொழி கசல் பாடலிலிருந்து..)
roughly translated would mean..
(பிறரைப்பற்றி) தூற்றுபவர்களுக்கு வெட்கமில்லை என்றால்
உலகத்தவர் அவர்களுக்கு கண்ணாடியைக் காட்டுவார்கள்.
அதாவது வெட்கமில்லாமல் ஒருவன் பிறரைப்பற்றிப் தூற்றினான் என்றால் அவன் தூற்றியது எவ்வாறு அவனுக்கே பொருந்தும் என்று உலகம் அவனுக்குக் காட்டும்.*/
ram
/*..நாளைக்கு தலித்லருந்தே ஒரு ராமசாமி பாப்பானக் காப்பாத்த வருவாங்கிற நம்பிக்கை எனக்கு வலுவாகத்துவங்குது. அப்போ அந்த ராமசாமியை பாப்பானுக்கு வக்காலத்து வாங்காதேன்னும் சமத்துவம் உண்டாயிடக்கூடாதுன்னும் சண்டை போட உங்கள மாதிரி ஆளுங்க தான் முன்னாடி நிக்கப்போறீங்க. அது தான் நடக்கப் போகுது. பொறுத்திருந்து பாப்போம். பொறுத்தார் பூமியாள்வார்./*
mr.ramm so now also you want a dalit or other caste to work for you
when will your kind of pepole going to work with your own hands?
in past with the name of religion you sucked dravidians work.by now what is your weapon.
i think periyar teached a lot about this.
please try to work with own hands.don’t wait for dravidians never will come
lets start your work by immediately if you have the guts like periyar
ask ‘cho’ to help you.
sorry mr trichi i misunderstood .thanks to responding me
நான் மனு தர்ம முறையை எதிர்க்கிறேன்.
நான் பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு கூறப் படுவதை எதிர்க்கிறேன், அந்த முறையை ஒழிக்க போராடுவேன்.
இதற்க்கு முக்கிய கருவிகளாக பயன்படக் கூடியவை பண்பாடும், கல்வியும்.
வெறுமனே நான் மனுவை எதிர்க்கிறேன் என்று கூறுவதாலோ,
“மனுவை எதிர்க்கிறேன்” என்று நூல் எழுதுவதாலோ பலன் இல்லை.
மனு ஒரு அரசன். அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பார்த்த பழக்க வழக்கங்களை அவன் எழுதி வைத்தான்.
அவன் எழுதிய சட்டங்கள் மாறி விட்டது.
ஆனால் மக்களிடையே அவன் அன்று பார்த்த பழக்க வழக்கங்கள் இன்னும் இருக்கின்றன.
அதை மாற்றினால்தான் மனு முறை மாறும்.
அதை மாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது.
நாடே கிடுகிடுக்கும் போராட்டங்களை நடத்தி அதை மாற்ற முடியாது.
அரிவாள் ஆயுதங்களால் அதை மாற்ற முடியாது.
மக்களில் எத்தனை பேரை நல்ல பண்பும், கண்ணியமும் உடையவராக மாற்ற முடியுமோ அந்த அளவுக்கு மனு முறை காணாமல் போகும்.
இந்தக் கருத்தை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? இதற்க்கு உங்கள் பதில் என்ன?
/*மனு ஒரு அரசன். அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பார்த்த பழக்க வழக்கங்களை அவன் எழுதி வைத்தான். */
while seeing the manu script it doesn’t seems like what you said.it looks like it a planned one to exploit dravidians.
example:to recover from my ‘paavam’ i should give some things to brahmins.
killing of brahmin will lead a bad to us
/*மக்களில் எத்தனை பேரை நல்ல பண்பும், கண்ணியமும் உடையவராக மாற்ற முடியுமோ அந்த அளவுக்கு மனு முறை காணாமல் போகும்.*/
we are not taking about the character of people.we are talking about rights. weather you supporting or not. you answered this question.but why this polished tag.
/*மக்களில் எத்தனை பேரை நல்ல பண்பும், கண்ணியமும் உடையவராக மாற்ற முடியுமோ அந்த அளவுக்கு மனு முறை காணாமல் போகும்.*/
i accepting you.but it is applicable to those follows brahminsm.
mr.trichi
weather you support govt under taken of natarajar temple?
mr.trichi
weather you support govt under taken of natarajar temple or not?
//mr.trichi
weather you support govt under taken of natarajar temple or not?//
Yes, I welcome this move.
At the same I suggest that the Archakaas working at presnt would continue till their retirement, or if they are terminated early they should be compensated properly.
People from all castes should be inducted as Archakas gradually after training , particularly people from Dhalith community has to be inducted as Archakas.
While recruiting people for Archakas , they have to ensure whether the people selected have inclination in the spiritual line!
//we are not taking about the character of people.we are talking about rights. weather you supporting or not. you answered this question.but why this polished tag.//
One can get their rights.
நாம் நடந்து கொள்ளும் விதத்தை வைத்துதான் நமது மதிப்பும், மரியாதையும்.
காசு பணமோ, அதிகாரமோ, அறிவோ இருந்தால் பொதாது, இத்னால் கிடைக்கும் மரியாதை முகத்திற்க்கு முன்னால்தான். நம் பண்பினால் கிடைக்கும் மரியாதை எப்போதும் இருக்கும்.
/*மக்களில் எத்தனை பேரை நல்ல பண்பும், கண்ணியமும் உடையவராக மாற்ற முடியுமோ அந்த அளவுக்கு மனு முறை காணாமல் போகும்.*/
i accepting you.but it is applicable to those follows brahminsm.
சகோதரர் விஜய், நாம் சிந்திக்கும் போது, நம்முடைய பின்னனி, சாதி, மத, இன, மொழிகளைக் கடந்து சிந்திக்க வேண்டும், அப்போதுதான் உண்மையை அறிய முடியும்.
இப்போது பார்ப்பனர்கள் ஓரளவுக்கு மாறியுள்ளனர். இன்னும் மாற வேண்டியுள்ளது. மாறுவார்கள் என்று நம்புவோம்.
அதே நேரம் எல்லா சாதியினரும் மாற வேண்டியுள்ளது. குறிப்பாக வன்முறையைக் கைவிட வேண்டும். வன்முறை யில் ஈடுபடும் மனிதனின் குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது.
அதே போல லஞ்சம் வாங்கக் கூடாது- இது பார்ப்பனர் உள்ளிட்ட எல்லா பிரிவினருக்கும்.
குடிப் பழக்கத்தைக் குறைக்க வேண்டும்.
இது போல சிந்த்தித்து பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
நான் என்ன சொல்லுவது,
குறளிலே வள்ளுவர் எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறார்.
குறளில் எதை செய்யக் கூடாது என்று சொல்லி இருக்கிறதோ, அதிய செய்யாமல் விட்டு ,
எதை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறதோ அதை செய்தால் சமுதாயங்கள் ஒன்றாகும்.
//example:to recover from my ‘paavam’ i should give some things to brahmins.
killing of brahmin will lead a bad to us//
தானம் வழங்க சொன்னது சோ, சாமி போன்றவர்களுக்கு அல்ல. கீழே படியுங்கள்.
ஒரு புராணக் கதை ஒன்று சொல்வார்கள்.
தரும ராசன் ஒரு பெரிய யாகத்தை முடித்துவிட்டு தான தருமங்கள் செய்து கொண்டு இருந்தானாம்! அவன் பிறருக்கு தானங்களை வழகிய போது பல தங்க நாணயங்கள், தரையில் சிதறிக் கிடந்தனவாம். அப்போது ஒரு கீரிப் பிள்ளை (Mangoose) அங்கே ஓடி வந்ததாம். அந்த கீரிப் பிள்ளையின் முதுகின் ஒரு பாதி தங்கமாக மின்னியதாம்! அந்த கீரிப் பிள்ளைய கீழே விழுந்து கிடந்த தங்க காசுகளின் மேல் புரண்டதாம். அதைப் பார்தது வியந்த தருமன், “உனக்கு என்ன வேண்டும்? நீ யார்?” என்று கேட்டானாம்!
அதற்க்கு அந்தக் கீரி, “நான் காட்டில் வசித்து வருகிறேன். நான் வசிக்கும் இடத்திற்க்கு அருகில் ஒரு அந்தணர் வசித்து வந்தார். அவர் மிகவும் வறுமையில் வாடினார்! அந்த வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகி விட்டன! அந்த அந்தணர் சிரமப்பட்டு சிறிது தானியம் சேகரித்து வந்தார். அந்த தானியத்தைக் குற்றி மாவாக்கி, 4 உருண்டைகள் பிடித்தனர். அப்போது ஒரு விருந்தாளி (முன்பு அறிமுகம் இல்லாதவர்) அவர் வீட்டுக்கு வந்தார். அவரின் பசிக்கு உணவாக, அந்த அந்தணர் தான் உண்ண வைத்து இருந்த மாவு உருண்டையைக் குடுததார். கணவன் உண்ணாததால், மனைவியும் தன் பங்குக்கு இருந்த உருண்டையை விருந்தாளிக்கு குடுததார் . அப்படியே அவரின் மகனும், மருமகளும் குடுத்து விட்டனர். அந்த விருந்தினர் பசி தீர்ந்து அவர்களை வாழ்த்தி விட்டு சென்று விட்டார். அன்று இரவு, அவர்கள் நால்வரும் பசிக் கொடுமையால் இறந்து விட்டனர்! நான் (கீரி) அந்த வீட்டை விட்டு வெளியேறிய போது, அந்த விருந்தினர் உண்ட போது கீழே விழுந்த மாவில், நான் விழுந்து விட்டேன். அந்த மாவு பட்டு என் முதுகின் ஒருபுறம் தங்கமாக மின்னியது! நீ பெரிய தருமவான் என்று எல்லோரும் சொல்வதால், என் முதுகின் மறு பகுதியை தங்கம் ஆக்க நினைத்து, உன் தானத்தில் சிதறிய பொருளின் மீது புரண்டேன். ஆனால் உன் தானம் அவ்வளவு சிறப்பு இல்லை. என் முதுகு தங்கம் ஆகவில்லை” என்று கூறி சென்று விட்டது!
மாவு பட்டு முதுகு தங்கம் ஆகுமா? இது நடக்கக் கூடியதா? இது பகுத்தறிவா? ஆனால் கடும் பசி நேரத்தில், தான் உண்ண வைத்திருந்த உணவை, விருந்தாக வந்தவருக்கு வழங்குவது நடக்கக கூடியதே!
கீரிப் பிள்ளை கதை நிஜமோ, கட்டுக் கதையோ- ஆனால் மற்றவரின் நன்மைக்காக, தான் தியாகம் செய்வது- எல்லோராலும்,வாழ்த்தப் பட வேண்டிய, பின்பற்றப் பட வேண்டிய வாழ்க்கை முறை என்று சொல்லுவதில் பகுத்தறிவுக்கு ஏற்ப்புடையதுதான் !
இவரையே வள்ளுவர்
“அந்தணர் என்பர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்”
என்றார்!
இப்படிப் பட்ட மனிதர் – அவர் பூணூல் அணிந்தாலும், அணியாவிட்டாலும், வேதம் ஓதினாலும், ஓதாவிட்டாலும், எந்தத் தொழில் செய்தாலும், எந்தக் குலம் என்று கூறப்பட்டாலும்,அவர் உண்மையில் பிராமணர் தான்!
கீரிப் பிள்ளை கூறியவரின் சிறப்பு, அவரின் ஒழுக்கம் நல்ல எண்ணம், தியாகம் இவைதான்- அவருடைய பிறப்போ, கல்வியோ, அறிவோ அல்ல!!
கீரிப் பிள்ளை கூறிய பிராமணரும், அவரின் வாழ்க்கை முறையும் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ, ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, உரிமை இல்லை. அவர் அனைவருக்கும் சொந்தம்! யார் வேண்டுமானாலும் அவரைப் போல வாழ முயற்சி செய்யலாம்!!
இவர் போன்றவரைத் தான் வள்ளுவர்
” அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கன்றி
பிறவாழி நீத்தல் அரிது”
என்றார்!
இப்போது அப்படிப் பட்டவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
நீங்களும் அவர் போல இருந்தால் எல்லோரும் உங்களை வணங்க தான் செய்வார்கள், உங்களுக்கு உதவி செய்தால், தானம் குடுத்தால் அது சமுதாயத்துக்கு நல்லது தான்!
அந்த அளவுக்கு சுயநலம் இல்லாமல் இருக்காவிட்டாலும், எந்த அளவுக்கு சுயநலம் இல்லாமல் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் மதிக்கப் படுவீர்கள், இது மனித இயல்பு.
கொஞ்சம் வெப்ப நிலை தணிந்து சில பின்னூட்டங்கள் வருகின்றன.
மனிதர்களுக்குள் என்றுமே வேறுபாடுகளையோ சண்டையையோ விரும்பினவன் இல்லை.
ஒன்றே ஒன்று: கவிமதி.வோர்ட்ப்றேச்ஸ்.கம பதிவில் இரு முறை பின்னூட்டம் இட்டிருந்தேன். அவை:
//பார்பனர்களின் அட்டுழியங்கள் பாரீர் குடிஅரசு’வின் கேள்விக் கணைகள்.–ஆரியரா? அவர் அடிமைகளா?
1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்?
2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?
3. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்? …….
70. எவ்விதத் தொடர்புமின்றிச் சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?
71. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?
அனைத்திற்கும் விடை: பார்ப்பனர்கள் //
சரி எல்லாவற்றுக்கும் விடை பார்ப்பனர் தான்.
கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளிலே சாதியைப்பற்றி ஐயா பெரியார் தமிழகத்திலும், அம்பேத்கார் அகில இந்தியாவிலும் சொன்ன கருத்துக்கள் ஓரளவுக்கு/ பெருமளவுக்கு பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சாதி பிரிவனை இருக்கக் கூடாது; சாதியற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்று தம் மனத்தளவிலாவது நினைப்பது உண்மை. ரெட்டைக் குவளை கண்டு மனதுக்குள் பொருமும் மக்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். அதற்காக பெரியாருக்கும் அம்பேத்காருக்கும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.
அதே சமயம், ஒரு சின்ன மனத்தாங்கல் : சாதி என்ற சனியனைத் தோற்றுவித்த பார்ப்பனர்களை விடவும், பிற “உயர்ந்த சாதி மக்கள் ” சாதியை பிடித்து தொங்கிக்கொண்டு, சாதியற்ற சமூகம் உருவாக தடை போடுகிறார்கள் என்பது ஒரு வாதம். திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்பும், தமிழகத்தில் சாதி பிரிவினைகள் கொடியோச்சி நிற்பதில் தற்போது ஆட்சியில் இருக்கும், பிற சாதிக்காரர்களும், அரசு அலுவல்களில் உள்ள பிற சாதிக்காரர்களும் தான் என்று கருதும் நிலை உள்ளது.
அதாவது, பார்ப்பனர்களை அடக்கிய அளவு மற்ற “உயர்ந்த சாதி”க்காரர்களை வழி நடத்த தவறி விட்டோமோ என்று ஒரு ஐயம். //
இதற்கு ஒரு பதிலும் வரவில்லை. பதிவர் கூட பதில் எழுத முன் வரவில்லை.
திருச்சிக்காரருக்கும், ராமுக்கும் இவ்வளவு கோபம் வருவதில் தப்பில்லை போலும்.
தானம் வழங்க சொன்னது சோ, சாமி போன்றவர்களுக்கு அல்ல
sorry,anyhow benificial of this act are people who are exploiting dravidians by the name of god.if they helped poor worker that might be better.
if manu specify character like you specified that will be good.but he specified only cast.
Mr. Vijay,
மனு தன்னுடைய புத்தகத்தை எழுதியது, அவனுக்கு கீழே இருக்கும் அதிகாரிகள் பின்பற்றி நடக்க.
வட இந்தியர்கள் ஆரியர்கள் , தென் இந்தியர்கள் திராவிடர்கள் – என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தாலும்,
மனு எழுதியது முழுதும் “ஆரியர்களுக்கு” அதாவது வட இந்தியர்களுக்கு தான்.
—–
பிராமணன் என்பவ குணத்தின் அடிப்படையில் தான் , பிறப்பின் அடிப்படையில் அல்ல என்பது தெளிவாக உள்ளது.
அதாவது பார்ப்பன வகுப்பில் பிறந்த ஒருவன் ஏடா கூடமான செயல்களை செய்வதில் விருப்பம் உள்ளவனாக இருந்தால் அவன் பார்ப்பன நிலையில் இருந்து விலக்கப் படுவான்.
வேறு பிரிவுகளில் உள்ளவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவராக இருந்தால் அவர் பார்ப்பன சமூகத்தில் சேர்த்து கொள்ளப் பட்டார்.
ஆனால் காலப் போக்கில் பிறப்பு அடிப்படையில் சாதியை இறுக்கி விட்டார்கள்.
————
இப்போது கூட பிறப்பு அடிப்படையில் புதிய புதிய சாதிகள் உருவாக்கப் பட்டு வருகின்ரண்.
நடிகர் மகன் , திரைப் படத் துரையினர் மகன்கள் தான் அதிக அளவில் நடிகராக வருகின்ரனர்.
முதல்வர் மகன் தான் துணை முதல்வராக முடிகிரது.
நீங்களோ, நானொ துணை முதல்வராக வேண்டாம். தமிழ் நாட்டில் வேறு யாருக்கும் தகுதியே இல்லையா பிறப்பு அடிப்படையில் தான் தகுதி அமையுமா? பிறப்பு அடிப்படையில் தான் உரிமை கிடைக்குமா?
என் வாரிசை அரசியலுக்கு கொன்டு வந்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று வாய் சவடால் விட்டு விட்டு , இற்தியில் வாய்ப்பு கிடைக்கும் போது தன் மகனை தன் கட்சியின் முதல் காபினெட் அமைச்சர் ஆக்குபவர்கள்.
இவர்கள் தான், மனுவை ஒப்புக்கு திட்டி விட்டு, தங்கள் வாழ்க்கையில் மனுவை விட சூப்பராக செயல் படுபவர்கள்.
பிறப்பு அடிப்படையில் மனு சொல்லவில்லை ,தகுதியின் அடிப்படையில் தான் சொன்னார் அப்படி இப்படினு நிறைய கதைகளை சொல்வார்கள் பார்ப்பார்கள். சோ கூட இதையேதான் இந்து மகா சமுத்திரம்னு துக்ளக்ல எழுதுனான். ஏன் எல்லா பார்ப்பாருமே மத்தவங்க கிட்ட இப்படிதான் சொல்லுவார்கள்.ஏன்னா வேறு வழி இல்ல, அப்படித்தான் சொல்லிஆகனும்.ஆனா அவனுக்கு தெரியும் என்ன அர்த்தத்துல சொல்லி இருக்குனு தானம் என்பது எதற்கு பாப்பானுக்கு தரனும் அவன் ஏழையோ இல்லையோ. பொதுவாக ஏழைகளுக்கு உதவனும்,அது என்ன பார்பான் என்பதற்காக குடுகுனுமாம். குசேலன் கத கூட அப்படித்தான் ,அவரு ரொம்ப ஏழையாம் 27 குழந்தைகளாம்.கஞ்சிக்கே வழியில்லையாம்.இப்படி எல்லாம் சொல்லி ஊர ஏமாத்தி இந்த கதைகள வச்சி பார்பன கும்பல் எல்லாமே வண்டி ஓட்டிச்சி. இவனுக்கு எதுக்கு 27 குழந்தை ஏன் அதுல 7 பேரு 20 வயச தாண்டுன தடிமாடுங்கதான? அதுங்க ஏன் வேலைக்கு போகல ? என்று யாரும் கேட்க வில்லை.பெரியார் தான் கேட்டார். அதான் பெரியார் என்றாலே சுறுன்னு சூடேருது பார்பனர்களுக்கு!
இரண்டு நூற்றான்டுகளுக்கு முன் வரை பிராமணர்கள் 80% பேர், பிற பிரிவினரை விட பொருளாதர ரீதியில் தாழ்ந்து இருந்தனர். வெறும் உயர் சாதி அந்தஸ்தை மட்டும் வைத்துக் கொண்டு, சோற்றுக்கும், துணீக்கும் பிட்சை எடுக்கும் இழிவான நிலைதான் பார்ப்பானுக்கு இருந்தது!
ஒரே வேட்டிக்கு மறு வேட்டி இல்லாமல் அதையே
துவைத்து உணர்த்தி காய வைத்து கட்டிக் கொண்டு சென்ற பார்ப்பனர் பலரை நான் கண்டு இருக்கிரேன்.
பிராமணர்கள் ஸ்வதர்மத்தை மட்டுமே செய்ய வேண்டும் என்ற கோட்பாடு இருந்ததால், வீட்டிலே மணி அரிசி கூட இல்லாமல் பட்டினி கிடக்கும் நிலை வந்தால் கூட மூட்டை தூக்கியாவது பிழைக்கலாம் என்று கிளம்ப முடியாத படிக்கு அவர்கள் தருமம் என்னும் பேரால் கட்டப் பட்டு இருந்தனர்.
பார்ப்பன் போய் என் நான் மூட்டை தூக்குகிறேன் என்றால் கூட,
அட நீ ஏன் சாமி , நீ எல்லாம் ஏன் மூட்டை தூக்க வரீங்க, என்பார்கள்.
வீட்டிலே மணி அரிசி இல்லை, எனக்கும் வேலை குடுங்க நான் செய்கிறேன் என்றால்,
“வேணாம் நீ வீட்டுக்கு போ சாமி” ,
“ஏய், சாமிக்கு ஒரு படி அரிசி குடுத்து விடு” என்று வேலைக் காரரிடம் சொல்வார்கள்.
அதாவது அந்த அளவுக்கு இந்த வேலையை இவர்தான் செய்ய வேண்டும், என்ற ஒரு மனப் பாங்கு இருந்தது.
ஒரு மர வேலை செய்பவரிடம்( கட்டில் மேசை) வேறு யாரவது போனால் தொழிலைக் கத்துக் குடுக்கச் சொன்னால் செய்தார்களா. தன்னுடைய பையன் என்றால் முழு வேலையையும் சரியாக சொல்லித் தருவார்கள்.
இப்போது கூட யாரும் புத்திதாக வருபவருக்கு வேலை முழுதாக சொல்லி தருவதில்லை.
வறுமையில் வாடி, பட்டினியால் துடிப்பவரைப் பார்த்து, வயிறு நிரம்பியவர்கள் பரிகாசம் செய்கிறார்கள்.
ஒருவர் கஷ்டப் படும் போது அவரைப் பார்த்து சிரிப்பது சரி அல்ல. அது மனிதத் தன்மை அல்ல.
1) சூத்திரன் சுவர்க்கத்திற்காவது , ஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது , பிராமணனையே தொழவேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம். (அத் 10. சு .122)
2) சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்கலாம், பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார். (அத்.8. சு 413)
3) செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும் கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம். (அத்.11. சு.13)
4)சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்கவனாயிருந்தாலும், குடும்பத்திற்கு உபயோகமானதைவிட அதிகப் பொருளை சம்பாதிக்கக் கூடாது . அப்படிச் சம்பாதித்தால் தன்னால் உபசரிக்கத்தக்க பிராமண னையே இம்சை செய்யவேண்டிவரும். (அத்.10.சு.129
5)சூத்திரன், பிராமணர்களைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8.சு.270)
6)சூத்திரன், பிராமணர்களைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8.சு.270)
7)சூத்திரன் பிராமணன் பெயர்,சாதி இவைகளைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும். ( அத்.8.சு.271)
8)சூத்திரன் பிராமணனைப் பார்த்து “நீர் இதைச் செய்ய வேண்டும்” என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். (அத்.8.சு.272)
9)பிராமணனுடைய தலைமயிர் தாடி, மீசை, கால், கழுத்து, ஆண்குறி இவைகளைப் பிடித்த சூத்திரனின் கைகளை யோசிக்காமல் அறுக்க வேண்டும். (அத்,8,283.)
10)சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்தால், இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது ஊரைவிட்டுத் துரத்தவேண்டும். (அத்.8.சு.281)
10)சூத்திரன் பிராமணனின் எந்தெந்த உறுப்புகளை கையினாலும் தடியினாலும் தாக்குகிறானோ, அந்தந்த உறுப்புகளை நறுக்கவேண்டும் அடித்தால் கையையும் , உதைத்தால் காலையும் வெட்டிவிடவேண்டும்.
(மனு. அத் 9. சு.280)
11) சூத்திரன் பிராமண சாதிக்குறியை- பூணுால் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிடவேண்டும்
(மனு. அத் 9. சு.224)
12)சூத்திரன் பிராமணர் பொருளை அபகரித்தால் , சித்ரவதை செய்து கொல்லவேண்டும் (மனு. அத் 9. சு.248)
13)சூத்திரன் தன் தொழிலைவிட்டு உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும் .
14)சூத்திரன் அடிமைத் தொழிலைத் தவிர வேறு தொழிலைச் செய்ய தகுதியற்ற தேசம் யாதோ அந்த இடம் பிராமணன் வசிக்க உரியதாகும். ( அத் 2. சு.24)
15)சூத்திரன் ராசாவாயிருக்கும் இராச்சியத்திலும், தருமமறியாத வர்கள், பாஷாண்டிகள் இவர்கள் வசிக்கும்படியான கிராமத்திலும் சமீபத்தில் சண்டாளர் வசிக்கின்ற கிராமத்திலும் பிராமணர் வாசஞ்செய்யப்படாது. ( அத் 4. சு.61)
16)சூத்திரன் இறந்துபோனால் ஊருக்குத் தெற்குப் பக்கத்திலும், வைசியன் இறந்துபோனால் மேற்குப் பக்கத்திலும். சத்திரியன் இறந்து போனால் வடக்குப்பக்கத்திலும், பிராமணன் இறந்துபோனால் கிழக்குப் பக்கத்திலும் எடுத்துக்கொண்டு போக வேண்டியது. ( அத் 5. சு.92)
17)மனுதரும (வர்ணாசிரம) முறைப்படி ராஜ்யபரிபாலனம் செய்யாமல் இருக்கிற அரசனை அந்தத் தண்டத்தைக்கொண்டே மந்திரி முதலானவர்கள் கொன்றுவிடலாம். ( அத் 6. சு.26)
18)வர்ணாசிரமப்படி நடக்கவில்லையானால் பிராமணர்கள் ஆயுதம் எடுத்து சண்டை செய்யவேண்டும். ( அத் 8. சு.348)
19)அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியை பிராமணர்களுக்கு தானஞ்செய்து மற்றதை தன் பொக்கிஷத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டியது. ( அத் 8. சு.38)
20)பிராமணனுக்குத் தலையை முண்டிதஞ் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத் தண்டனையாகும். மற்ற வருணத்தாருக்கு கொலைத் தண்டனையுண்டு. ( அத் 8. சு.379)
21)பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும் துன்பப்படுத்தாமலும் அவன் பொருளைக் கொடுத்து அயலுாருக்கு அனுப்ப வேண்டும். ( அத் 8. சு.380)
22)வைதீகமாக இருந்தாலும், லெளகீகாக இருந்தாலும் மூடனாயிருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம்.
( அத் 9. சு.317)
23)ஒளியுள்ள அக்கினியானது மயானத்தில் பிணத்தைத் தகித்தாலும் நிந்தனை இல்லாமல் எப்படி ஹோமத்தினால் விர்த்தி செய்யப்படுகின்றதோ அப்படியே பிராமணன் கெட்ட காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவன்; மேலானவன்.
( அத் 9. சு.318)
இங்கு மனு பிறப்பின் அடிபடையில் யாரையும் குறிப்பிடவில்லையாம் !
தோழரே matt ஆதி திராவிடர்கள் (பெயரிலேயே இருக்கு இந்த மண்ணின் மைந்தருக்குரிய அடையாளம்) எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்பதற்கே இரண்டு பார்ப்பானும் பதில் சொல்லவில்லை.
நீங்க பாட்டுக்கு இவ்வளவு ஆதாரத்துடன் கேள்வி கேட்டா மட்டும் சொல்லிடுவாங்கள என்ன???..எப்படி ஒலப்புராருனு பாருங்க!!
//இத்தனை நாள் வேலை செய்தவனுக்கு பணி பாது காப்பு குடுக்க வேண்டும், அப்படி குடுக்க முடியாது என்றால் வாழ்வாதரத்திற்கு, இவ்வளவு என்று ஒட்டு மொத்தமாக ஒரு தொகையைக் குடுங்கள்//
எப்படி வெக்கமே இல்லாம கேக்குறாங்க பாருங்க, ஏமாத்தி போழைச்ததே தப்புன்னு இன்னும் உணரல பாருங்க!!
நல்லது. நான் மனுவைப் பற்றிக் கேள்விப் பட்ட விவரங்களை நான் கொடுத்தேன்.
நான் மனுவை எதிர்க்கிறேன் என்று முன்பே கூறியிருக்கிறேன்.
மனு பிறப்பின் அடிப்படையில் சாதி அமைக்கவில்லை என்று கூறவில்லை.
சகோதரர் matt மனு பற்றிய அதிக விவரங்களை தருவது நல்லதே. நானும் தெரிந்து கொள்வேன்.
We will discuss further!
//1) சூத்திரன் சுவர்க்கத்திற்காவது , ஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது , பிராமணனையே தொழவேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம். (அத் 10. சு .122)
2) சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்கலாம், பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார். (அத்.8. சு 413)
3) செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும் கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம். (அத்.11. சு.13)
4)சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்கவனாயிருந்தாலும், குடும்பத்திற்கு உபயோகமானதைவிட அதிகப் பொருளை சம்பாதிக்கக் கூடாது . அப்படிச் சம்பாதித்தால் தன்னால் உபசரிக்கத்தக்க பிராமண னையே இம்சை செய்யவேண்டிவரும். (அத்.10.சு.129
My Opinoin:
All these 4 laws are summarily rejectable. They are biased and unfair!
//5)சூத்திரன், பிராமணர்களைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8.சு.270)
6)சூத்திரன், பிராமணர்களைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8.சு.270)
7)சூத்திரன் பிராமணன் பெயர்,சாதி இவைகளைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும். ( அத்.8.சு.271)//
இதுவும் தவறே. யாரும் யாரயும் திட்ட கூடாது. ஒருவர் மற்றவருக்கு மரியாதை குடுக்க வேண்டும். யாரும் யாரையும் இகழா கூடாது என்பதே என் கொள்கை.
தண்டனயும் இந்த அளவுக்கு கடுமையாக இருக்க கூடாது.
பிராமணர்கள் என்று சொல்லப் பட்டவர்கள் பிறரைத் திட்டினால், கடுமியாயான தண்டனை வழங்க வேண்டும் என்பதே நம் கருத்து.
//8)சூத்திரன் பிராமணனைப் பார்த்து “நீர் இதைச் செய்ய வேண்டும்” என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். //(அத்.8.சு.272)
இது ஒரு காட்டு மிராண்டிக் கருத்து. யாராக இருந்தாலும் கருத்து சொல்லலாம். .
வழக்கம் போல் கல்லூரி காதல்,பள்ளிக்கூட காதல்,முதியோர் கல்வி காதல்,பார்த்து காதல்,பார்க்காமலே காதல்,கேட்டு காதல்,கேட்காமலே காதல்,……..டூயட்,,குத்துப் பாட்டு,குத்து டான்ஸ்,ஆபாசம், சண்டை, ரவுடீசம்,இப்படி படம் எடுத்தால் அமைதியாக இருக்கும் இந்த தமிழ் தேசிய வாதிகள் ,ஏன் பேராண்மை,உன்னைப்போல் ஒருவன்,ரோஜா போன்ற படங்களுக்கு ,இந்திய தேசியம் என்று அர்த்தம் கற்பிக்கிறீர்கள் ?
எத்தனையோ ஆபாசத்தையும்,,வன்முறையையும், தூண்டும் படங்கள் வரும் போது,எதிர்க்காத நீங்கள்,இந்தப்படங்களை ஏன் எதிர்கிறீர்கள்?
இதே மதிமாறனின் சில மாதத்திற்கு முந்தையப் பதிப்பில் “தனம்” படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டுமாம்!!??,ஏனென்றால் அது ஒரு பிராமண குடும்பத்தில், ஒரு வேசி, மருமகளாக வருகிறாளாம்!!!!!!!!!!!அதற்காக நம் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரும்,குடும்பத்துடம் அந்தப்படத்தை பார்க்க வேண்டுமாம்!!!!!!!????.
திரு,matt ,பாருக்,முகிழ்நன்,மற்றும்,மதிமாறன் அவர்களுக்கு,
நாங்கள் ஏன் எங்களுக்குப் பிடிக்காத தனம் படம்,பார்க்க வேண்டும்,?அந்தப் படத்தை நாங்கள்,குடும்பத்துடம் பார்ப்பதால்,இந்த தமிழ் நாட்டுக்கு என்ன பெரும் நன்மை வரப்போகிறது?
எங்களுக்கு பிடித்த ஆபாசம் இல்லாத,நல்ல படமான பேராண்மை,உன்னைப் போல் ஒருவன்,போன்ற வற்றை பார்த்தால் இந்த தமிழ் நாட்டிற்க்கு என்ன பெரும் தீமை வரப்போகிறது?
நீங்கள் தான் தமிழ் தேசியம்,இந்தியா பிளவு படவேண்டும் என்று நம் இந்திய தேசத்திற்கு,குறிப்பாக நம் தமிழ் மக்களுக்கு என்றென்றும் தீமை தரக்கூடிய விஷக் கருத்துக்களை,ஏன்,திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் திநித்ததைப் போல்,மக்களிடம் திணிக்கிறீர்கள்.?.
மொத்தத்திலே இந்த மனு வர்ண ஆசிரம முறைக்கு ஆதரவாக வும், அவர் காலத்திலேயே இருந்த பார்பனருக்கு ஆதரவாகவும், பிறருக்கு அநியாயமாகவும் பல சட்டங்களைப் போட்டிருக்கிறான்.
அதற்குப் பதிலாக எல்லோரையும் ஒன்றிணைக்கவும் பண்பாட்டை வளர்க்கவும் முயற்சி செய்து இருக்க்கலாம்.
அவன் காலத்திய சமுதாயம் சாதிக் கொரு நீதி சமுதாயமாகவே இருந்திருக்கிறது.
ஆனால் இப்போது மனுவும் இல்லை. மனுவின் சட்டமும் இல்லை.
குட்டி குட்டி மனுக்கள் தோன்றி, சமூக நீதி வேடமிட்டு,
தங்கள் குடும்பத் தினருக்கு மட்டும் பிறப்பு அடிப் படையில் சலுகை, உரிமையும், மற்றவருக்கு துரோகி பட்டம் கட்டி வெளியே துரத்துவதும் நடக்கிறது.
பெரியாரை பெயரை வைத்துக் கொண்டே இந்த புதிய பார்ப்பனீயத்துக்கு ஜால்றா படும் செயலும் செவ்வனே நடக்கிறது.
மனுவுக்கு எல்லா மக்களையும் பண்பாட்டு ரீதியில் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை, பதிலாக மானாவாரியாக சட்டங்களைப் போட்டு விட்டான்.
எனக்கு எல்லா மக்களையும் பண்பாட்டு ரீதியில் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நான் தொடர்ந்து போராடுவேன்- அமைதி வழியிலே, அன்பு வழியிலே, அறிவின் வழியிலே, அஹிம்சை வழியிலே.
பலரும் சமத்துவத்துக்கு தயாராக நல்ல பண்பிலெ, அன்பின் அடிப் படையில், இணையத் தயாராக இருக்கிறார்கள்.
வெறுப்புக் கருத்துக்களும், நம்பிக்கையின்மையும் உடையவர்கள் தான் சமரசத்தை விட்டு விலகி செல்லுகின்றனர்.
தனபால், தனம் படம் , பார்பார்கள் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் எப்படி ஒரு வேசியை கூட மருமகளாக ஏற்று கொள்கிறார்கள்.தங்களுக்கு நட்டம் வரும் என்றால் ஒரு குழந்தை என்றும் கூட பாராமல் கொலை செய்கிறார்கள் ,ஆன்மிக குருவாக காட்டிக்கொண்டு எவளவு பெண்பித்தனாக இருகிறார்கள் என்பதை வெளிப்படையாக போட்டு உடைத்தது. அந்த படத்தை பார்காமலேயே வந்து கருத்து சொல்லாதீர்கள்.ஆனால் உன்னை போல் ஒருவனில் மும்பை குண்டு வெடிப்பை பேசும் கமல் பக்கத்தில் நம் உறவுகளின் இன படுகொலைகளை ஏன் பேசவில்லை.? இதுதான் இந்திய தேசத்தின் வேலை.இதை சரியாக இந்த படம் செய்தது.
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=02&article=1588
தனபால்,
இந்தியா , இந்தியா என்றால்… இந்தியா என்பது என்ன? தனியாக இந்தியா என்று ஒன்று இருக்கிறதா?
அசோக சின்னத்திலே இருக்கும் சிங்கமும், குதிரையுமா நாட்டை ஆளுகிறது? அசோக சின்னத்தை வைத்து நாட்டை ஆள்வது நாம அனுப்பி வைத்த ஆட்கள் தானே?
40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்து எடுத்து அனுப்பினோமே? 2008 லே நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததே , அப்போது 10 எம்.பி. ஆட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்டு இருந்தால் ஆட்சி கவிழ்ந்து இருக்குமே? அதை உபயோகப் படுத்தி அரசுக்கு நெருக்குதல் தந்து ஈழத்திலே தமிழருக்கு சாதகமாக இருக்கும் வண்ணம் நிலைப் பாடு எடுக்க வைத்திருக்கலாம் அல்லவா?
தேனை எடுப்போமா, புறங்கையை நக்குவோமா என்று இனம் அழிந்தால் என்ன என்று இருந்து விட்டு இப்போது தங்களின் சுயநலத்தை மூடி மறைக்க இந்தியா, இந்தியா என்று ஆலாபனை செய்கிறார்கள்.
இந்தியாவுக்கும் , தமிழிருக்கும் ஆப்பு வைத்தது எட்டப்பன்களும் , குடிலன்களும் தானே!
எப்படியோ, பம்மாத்து செய்து தமிழ் இனத்தையே முள் கம்பியில் சுருட்டி விட்டார்கள். உலக வரலாற்றிலே எங்குமே நடந்திராத கொடுமை, இப்போது நடக்கிறது.
அவர்களின் கண்ணீர் – “அல்லர் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தை தேய்க்கும் படை” என்று சொன்னார் அல்லவா. அவசரமாக கரன்சி கற்றைகளை எண்ணிப் புதைப்பவருக்கு அது புரியுமா?
“ஈழப் படுகொலைகளுக்கு துணை போன மத்திய அரசை”க் கண்டித்துக் கொண்டே, அதே மத்திய அரசிலே தன் மகன் உட்பட தன் கட்சியினரை அமைச்சர் பதவியில் வைத்து அழகு பார்த்த தமிழினக் காப்பாளர்கள் யார்?
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, பிறகு மீண்டும் உயிர் பெற்று வந்து தாயே தமிழரைக் காப்பாயே என்று பரிபூரண சரணாகதி அடைந்தவர்கள் யார்?
தமிழின அழிப்பை நடத்தியவருக்கு பொன்னாடை போர்த்தி, குழைந்து, குனிந்து வணங்கி, அவர் நக்கல் அடித்த போது, அதை ஜோக்காக எடுத்துக் கொண்டு இங்கெ வந்து வீர முழக்கமிடும் கட்ட பொம்மனை போன்றவர்கள் யார்?
காலையிலே டிபன் சாப்பிட்டு வாகிங் போகும் போது உண்ணாவிரதம் ஆரம்பித்து மதியம் உணவு வேலைக்குள் போரை நிறுத்தும் வண்ணம் செய்தது யார்?
///தனபால், தனம் படம் , பார்பார்கள் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் எப்படி ஒரு வேசியை கூட மருமகளாக ஏற்று கொள்கிறார்கள்.தங்களுக்கு நட்டம் வரும் என்றால் ஒரு குழந்தை என்றும் கூட பாராமல் கொலை செய்கிறார்கள் ,ஆன்மிக குருவாக காட்டிக்கொண்டு எவளவு பெண்பித்தனாக இருகிறார்கள் என்பதை வெளிப்படையாக போட்டு உடைத்தது./////
matt அவர்களே ,
அந்த “”தனம்”” படத்தை பிராமணர்களை வைத்து எடுத்ததால் தானே தமிழர்கள் அனைவரையும் பார்க்க சொன்னார்கள்?.வேறு ஜாதியினரை அந்த பிராமணர்கள் கதா பாத்திரங்களில் நடித்திருந்தால் எங்களை குடும்பத்துடன் பார்க்க சொல்வார்களா? ஜாதி பார்க்கக் கூடாது என்று சொல்லும் நாம் ஏன் பிராமணர்களை தாக்கி எடுக்கும் படத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும்?ஆமாம்,////ஆதாயம் கிடைக்கும் என்றால் வேசியைக் கூட மருமகளாக ஏற்றுக்கொள்வார்கள்.///எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்?எத்தனை பேர் ஆதாயத்திற்காக குழந்தையை கொல்வார்கள்?ஒரு வேளை, மிகச் சிலர் மட்டுமே இதை செய்வார்கள் என்றாலும்,மற்ற ஜாதியினரும் இப்படி செய்வார்கள் தானே ?????
பிராமணர்கள் மேல் அருவருப்பும்,வெறுப்பும் இருந்தால் மட்டுமே இந்தப் படத்தை ரசிக்க முடியும்
இது ஒன்றும் உண்மை சம்பவம் இல்லையே?
இந்தப் படத்தின் மூலம் என்ன விழிப்புணர்வு ஏற்படும் என்று எதிர்பார்கிறீர்கள்?
இதைப் போல் வெறுப்பை விதைப்பதால் இந்த மக்களுக்கு எந்த வகையில் நன்மை வரும் என்று நீங்கள் எதிர்பார்கிறீர்கள்?
திருச்சிகாரர் அவர்களே
,இலங்கை விசயத்தில் நம் அரசியல் வாதிகள் செய்தது மாபெரும் தவறு தான்.அதற்காக இந்தியா பிளவு பட நினைப்பது எப்படி அறிவுடையசெயலாகும் ?இவர்கள் விஷக் கருத்துக்களால் ,தமிழ் மக்களுக்கு எந்த வகையில் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்கிறார்கள்?முடிந்தால் இவர்கள் மக்களுக்கு நல்லது செய்யட்டும்.நாம் விதைக்கும் கருத்துக்கள் நம் தமிழகத்திற்கு நன்மை செய்யுமா என்று அவர்கள் சிந்தித்து முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்றே நான் நினைக்கிறேன்.
Dhanabal அவர்களே
இந்தியா என்பது இமயம் முதல் குமரி வரை இருக்கிறது. அதாவது காஸ்மீர் முதல் கன்யாகுமரி வரை. அதில் இருந்து ஒரு அங்குலம் கூட யாரும் பிரிக்க முடியாது.
இந்தியாவை ஒற்றூமையாக வைத்து இருப்பது, இந்திய ஒற்றூமைக்கு பாதுகாவலன் ஆக இருப்பது அதன் 115 கோடி மக்கள்தான்!
தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழை தாய் மொழியாகக் கொண்ட 7 கோடி இந்தியர்களில் 99.99% பேர் தங்களின் தாய் நாடான இந்தியாவை நேசிப்பவர்கள்.
இந்தியாவுக்கு எதிராக பேசும் மிகச் சிலரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
ஒன்று அவர்கள் வெளிநாட்டு தமிழ்ரின் ஆதரவு பெறுவதால் அவர்கள் இஷ்டப்படி பேச வேண்டிய நிலையில் இருப்பவர்கள்,
இரண்டாவது பேர் வெளி நாட்டினரால் மூளை சலவை செய்யப்பட்டு, தமிழ் நாட்டிலே உள்ள தமிழரின் நலம் பற்றிக் கவலைப் படாமல் செயல் படுபவர்கள் .
முதல் பேரை ஒன்றும் செய்ய இயலாது.
இராண்டாமாவது வகையினருக்கு சொல்லிப் பார்க்கலாம்.
தமிழருக்கு இந்தியா துரோகம் செய்யும் ,ஆனா அதை கண்டுகாதது போல் இந்தியராக நினைக்க வேண்டும்.உடனே அரசியல்வாதிகளை காரணம் சொல்வது.மற்ற மாநில மக்கள் எங்க புடுங்கிக்கிட்டு இருந்தானுங்க. எல்லா பயலும் தமிழனுக்கு எதிரானவுங்க. என் இனத்த நீ அழிப்ப,ஆயுதம் கொடுப்ப, சர்வதேச நீதிமன்றத்துல இருந்து காப்பாத்துவ நாங்க இந்தியனு நம்பனும்.இத தட்டிகேட்டா தேச த்ரோகினு சொல்றது.எங்கடா இருக்கு தேசம். இந்தியர் என்று இந்தியாவால் நினைக்கபடுவது ஆரிய இனத்தவர் மட்டுமே. இந்தியா தமிழருக்கு காலம் காலமாக துரோகம் இழைதுகொண்டு வருகிறது.100 பேர் இறந்த மும்பை குண்டு வேடிபிற்காக இந்தியா ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நிற்கிறது.3000 பேருக்கு மேல் தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டும் சிங்களம் இந்தியாவின் நட்பு நாடு ஏன் என்று கூட கேட்கவில்லை. என் இனத்தை கொன்ற, எம் விடுதலை வீரர்களை அழிக்க உதவிய நாடு எப்படி என் தேசமாக இருக்க முடியும். இத நாம் பேசினோம்னா விடுதலை புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார்கள் என்று சொல்வது. நாங்கள் சொல்கிறோம் இந்த பார்பன கைகூலிகள் ராஜபக்சேவிடம் பணம் வாங்கி கொண்டு பேசுகிறார்கள் என்று. அருணாச்சல் பிரதேசத்திற்கு சீனா உரிமை கோருகிறது. மன்மோகன் அங்கு சென்றதை கண்டிக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு தனி விசா கொடுகிறது. இந்தியாவால் ஒன்றும் புடுங்க முடியவில்லை ,ஏன் என்றால் இந்தியாவை போன்று பத்து மடங்கு ராணுவ பலம் உள்ள நாடு சீனா. கஷ்மிரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தியா செய்த செய்து கொண்டு இருக்கும் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது. இந்தியா செய்த துரோகத்திற்கு பதிலடியாக சீனாவை ஆதரிப்போம் !
சீனாக்காரன் குண்டு போட்டால், தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களின் தலையிலும் போடுவான்.
அப்படி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழன் செத்தாலும் பரவாயில்லை என்று, தமிழ் இனம் உருவான இடத்திலேயே தமிழனை அழிக்க உதவி செய்யப் போகிரீர்களா?
வெளி நாட்டுக் காரர் தரும் சோப்பு, சீப்பு கண்ணாடிக்கு இப்படி ஒரு சக்தியா?
ராஜபக்சேவிடம் பணம் வாங்கி கொண்டு பேசும் பார்ப்பன கைக்கூலிகளை எதிர்க்கிரோம்.
ராஜபக்சேவிடம் பணம் வாங்கி கொண்டு பேசும் பார்ப்பனரல்லாத கைக்கூலிகளையும் எதிர்க்கிரோம்.
ஐயா, இன மானக் காப்பளர்களே, இங்கே தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களையும் அழித்து , மிச்ச சொச்சத்தை முள் கம்பியில் சுருட்டி விட்டு, நீங்கள் வெளி நாட்டில் தஞ்சம் புகுந்து விட முடியும்.
இங்கே இருக்கும் 7 கோடி தமிழர் உங்களை எப்படி எண்ணுவார்கள் ?
தமிழ் நாட்டிலே உள்ள தமிழன் எப்படி சிந்திப்பான், அவனுக்கு உள்ள கஷ்ட நஷ்டம் என்ன, அதைப் புரிந்து கொண்டு செயல் படுங்கள்.
வெளி நாட்டிலே உள்ளவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டு வந்து இங்கே அதை எழுதாதீர்கள். ஒரே ஒரு சம்பவம் நடந்ததற்க்கே தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள், தங்கள் மனதிலே அந்த நிகழ்வை ஆழப் பதித்துக் கொண்டனர்.
எல்லொரையும் அழிக்கும் வண்ணம் பகைவனுக்கு பால் வார்க்கும் படி செயல் படுபவரை தமிழக மக்கள் …. நான் என்ன சொல்வது, நாடே சொல்லும்.
சீனா இந்தியாவின் மீது படையெடுத்தால் அது மூன்றாம் உலகப் போராகவே இருக்கும். முதல் உலகப் போரை ஆரம்பித்த ஜெர்மனியின் நிலையையே சீனா அடையும்.
வட கிழக்கு, காச்மீர் என்று எல்லாம் தேடித் தேடி எழுதுவதைப் பார்க்கும் போது,
115 கோடி இந்தியர்களின் வாழக்கையை கெடுக்க விரும்பும், இந்தியாவை அழிக்கத் துடிக்கும் வெளி நாட்டுக் காரரிடம்,
மூளையை அடகு வைத்ததன் காரணமே என்பது தெளிவு.
////// இந்தியா செய்த துரோகத்திற்கு பதிலடியாக சீனாவை ஆதரிப்போம்/////
matt sir,
நீங்கள் கூறிய மறுமொழியிலிருந்து நீங்கள் தமிழ் நாட்டுக்கோ, தமிழ் மக்களுக்கோ, நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு துளி கூட இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது.உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை பிளக்க சதி செய்யும் வெளிநாட்டு சதிகாரராகவே தெரிகிறீர்.
///////// இந்தியா செய்த துரோகத்திற்கு பதிலடியாக சீனாவை ஆதரிப்போம் !////////
matt sir,
சீனா, தானே இலங்கைக்கு பணம்,ஆயுதம்,தொழில்நுட்ப உதவி வழங்கி ஈழ தமிழர்களை கொள்ள உதவியது.அதை ஆதரிக்கக் காரணம் என்ன?
//ஜாதிஆதிக்கத்திற்கு எதிராக, பார்ப்பனியத்திற்கு எதிராக போராடத் துப்பில்லாத சிலர், கம்யூனிஸ்ட் என்கிற பெயரில் தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக காட்டிக் கொள்வதைப்போல.//
இதில் தெளிவாக தெரிவது என்ன என்றால் சாதி ஆதிக்கத்தை எதிர்க்காதவன் எவனும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடமாட்டான் என்கிறார். வாஞ்சினாதனை எப்படிப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் போன்றவர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் எல்லாம் பார்ப்பனியத்தை வீழ்த்துவதற்கு போராடியவர்கள் இல்லை. அந்நிய ஆதிக்கத்தை வீழ்த்தப் போராடியவர்கள். உங்கள் அகராதியில் இவர்கள் எல்லாம் துப்புகெட்டவர்கள் என்றே தெரிகிறது.
உங்களுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்ப்பதை கைவிட்டு விட்டு சாதி ஆதிக்கத்தை எதிர்க்கிறேன் என்று கூறும் அம்பேத்கார், பெரியார் மட்டுமே ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரிகிறது.
வாழ்க இந்திய நாட்டுப்பற்று, வளர்க்க தமிழக தேசப்பற்று
இந்தக் கட்டுரையின் நோக்கம் தெளிவாக தெரிகிறது. கம்யூனிசம் என்பது இந்தியாவில் சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பதை மட்டும் கொண்டிருக்க வேண்டும்.
பேராண்மை படத்தில் வரும் சில கருத்துக்கள். இந்தியாவை ஒரு தேசமாக பார்ப்பது. ஆனால் இந்தியா என்பது பல்வேறு தேசங்களை கொண்ட ஒரு நாடு என்று பார்க்கவேண்டும். இந்தக் கருத்துப் புரிதல் இயக்கநருக்கு இல்லை அல்லது அவர் கொண்ட அரசியலிலிருந்து அதை ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் சாதி ஒடுக்குமுறையை அரசுப் பதவிகளில் எப்படி வெளிப்படுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த ஒடுக்குமுறையை எதிர்த்து எப்படிப் போராடுவது என்பதை வெளிப்படுத்தவில்லை அல்லது அதற்கான கருத்தே அவருக்கில்லை என்று சொல்லாம்.
அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடவேண்டும் என்ற அம்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவை குறிப்பாக காடுகளை எப்படி கூறுபோட்டு விற்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். விவசாயம் எப்படி அந்நிய ஆதிக்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். ஆனால் அந்நிய சக்திகள் ஏகாதிபத்தியவாதிகள் உள்ளே நுழைவதற்கு இந்த ஆட்சியாளர்கள் எப்படி பட்டுக் கம்பளம் விரிக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்த வில்லை. அதற்கான கருத்தும் இல்லை என்றே தெரிகிறது. இந்திய சுதந்திரமாக வளர்சியடைந்துக் கொண்டிருக்கிறது என்ற கருத்து அவருக்கு இருக்கலாம்.
ஆனால் ஒன்று மறந்து விடக்கூடாது. ஏகாதிபத்திய நாடு மற்ற ஒடுக்கப்பட்ட நாடுகளை அடிபணிய வைக்கிறது என்பது உண்மையென்றபோதும், ஏகாதிபத்தியம் விதிக்கும் 100 சதவீத கட்டளையை அப்படியே ஏற்று அடிபணிகிறது என்று பொருள் கொள்ளக் கூடாது. இந்திய நாடு தரகு அடிப்படையில் தன் நலனை வளர்க்கப் போராடுகிறது. தனது அண்டை நாடுகளை விட வலிமையை பெருக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. தனது அண்டை நாடுகளில் சிறிய வலிமை குன்றிய நாடுகளை தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவர துடிக்கிறது. அதற்கு தனக்கு தேவையான அளவை அனைத்து மட்டத்திலும் வளர்த்துக் கொள்கிறது. இதை கூட ஏற்கமுடியாமல் ஏகாதிபத்திய நாடுகள் தடைகளை ஏற்படுத்துகிறது. இதுதான் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்குமான முரணாக மாறுகிறது. ஆனால் ஒன்றை மறந்தவிடக் கூடாது. இந்த நாடுகள் என்றென்றைக்கும் ஏகாதிபத்தியத்தின் அடிமைத் தளையினை முறித்துக்கொண்டு ஒரு சுதந்திர நாடாக தன்னை நிலைநிறுத்த முனையாது. அவர்களை சார்ந்து அதிகபட்ச லாபத்தினையும், பேரத்தினையும் பெற முயற்சிக்குமே தவிர சுதந்திரத்திற்காக போராடாது. இந்த நிலையில்தான் இந்தியா உள்ளது. இயக்குநரும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்று படத்தின் மையக் கருவை அமைத்திருப்பதாகவே காட்டியிருக்கிறார். அதிலும் அவர் பாகிஸ்தான் தனது எதிரி என்றோ, சீனாதான் எதிரி என்றோ, தீவிரவாதம்தான் எதிரி என்றோ காட்டவில்லை. அதை மீறி ஏகாதிபத்தியத்தையே (குறிப்பாக ஒரு சிலர் கூறுவது போல் அமெரிக்காவை மட்டும் கைநீட்டாமல் அமெரிக்கா உட்பட எல்ல ஏகாதிபத்தியங்களின் கைகூலிப்படை என்றே இதில் விவரிக்கிறார்) எதிர்க்க வேண்டும். அவர்கள் நம் நாட்டின் எதிரிகள் என்றே மையக் கருத்தை விவரிக்கிறார். இதை ஒட்டி எத்தனையோ சினிமாவுக்குரிய விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வெறும் சாதி ஒடுக்குமுறையை மட்டும் சொல்லிக்கொண்டு, மதவெறி என்று மட்டும் சொல்லிக்கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பை விட்டு விட்டு பேசும் போலி ஜனநாயகவாதிகளுக்கு மத்தியில் அந்நிய அதிக்கத்தை ஒரு மையக் கருத்தாக வைத்து கூறியிருப்பது இன்றைய தேவையை உணர்ந்துக்கொள்ள உதவி செய்கிறது. அந்நிய ஆதிக்கத்தை (பாகிஸ்தான் சீனா இல்லாத) எதிர்த்த இந்த கதையை அந்தளவில் வரவேற்போம். இந்தியவின் சுதந்திர வளர்ச்சிக்கு இவர்கள்தான் தடை இவர்களைதான் எதிர்த்துப் போராட வேண்டும் என்று கூறியிருப்பதாகவே இருக்கிறது.
இதில் இருக்கும் தேசம் பற்றிய பார்வை, உள்நாட்டில் ஜனநாயகம் (சாதி, மத ஒடுக்குமுறை, அரசதிகாரம்) பற்றிய பார்வை ஆகியவற்றில் இயக்குநருக்குள்ள தெளிவின்மை படத்திலும் தெரிக்கிறது. ஆனால் எவ்வளவு குறைகள் இருந்தபோதும். அந்நிய ஆதிக்கத்தை அதாவது மீண்டும் சுட்டிக் காட்டுகிறேன் இந்த அரசாங்கம் அந்நியர்கள் என்றால் பாகிஸ்தான், சீனா என்று மட்டுமே கற்றுக்கொடுத்திருக்கிறார்கள், அதை மீறி மறைமுகமாக ஏகாதிபத்திய நாடுகளையே அந்நியர்களாக அதில் சித்திரித்திருகிறார்களே அவர்களை எதிர்த்துப் போராடுவது முக்கியம் என்றும் அதில் பதிவுசெய்துள்ளதால் அந்தபடம் ஒரு முக்கியப் இன்றைய தேவையான அரசியல் பதிவாகவே நினைக்க வேண்டியுள்ளது.
ஏகாதிபத்திய எதிர்ப்பை விட்டுவிட்டு சாதிப் பிரச்சனைக்குமேல், இனப்பிரச்சனைக்குமேல் சிந்திக்கமாட்டேன் என்று அடம்பிடிப்பது சாதி ஒடுக்குமுறையயும் ஒழிக்க முடியாது, இனப்பிரச்சனையையும் ஒழிக்கமுடியாது. இதைத்தான் இன்றைய இந்திய வரலாறும் ஈழத்தின் வரலாறும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
அசோகர், அக்பர்,காந்தி எல்லோரின் கருத்தும் , எண்ணமும் 8000 வருடங்களாக தொடர்ந்து இந்திய சமுதாயத்தில் வாழ்ந்த எல்லா மக்களின் கருத்துக்கள் தான்.
எனவே அரசர்கள் யார் ஆண்டாலும், ஆட்சி மாறினாலும், சோழர் ஆண்டாலும், மௌரீயர் ஆண்டாலும், முகலாயர் ஆண்டாலும் , ஆங்கிலேயர் ஆண்டாலும் குமரி முதல் இமயம் வரை உள்ள மக்களின் அடிப்படை எண்ணம், உணர்வு ஒன்றாகத் தான் இருந்தது.
அந்த எண்ணம் தான் காந்தியை, அக்பரை, அசோகரை, கரிகாலனை உருவாக்கியது. அப்படிப்பட்ட மக்கள் சனநாயக அடிப்படையில் ஒரு அமைப்பை உருவாக்கிய போது, அது இந்தியாவாக உருவாகியது.
எனவே வெறும் பொருளாதார , பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டும் இந்திய மக்கள் இணைந்து வாழ வில்லை. இது ஒரே எண்ணம், உணர்வு உடைய மக்களின் இணைப்பு !
தமிழ் நாட்டை இந்தியாவாக வைத்திருப்பது- மைய அரசோ, இராணுவமோ, உச்ச நீதி மன்றமோ,தமிழகத்தில் உள்ள தேர்தல் கட்சிகளோ அல்ல – தமிழ் நாட்டின் சாதாரண குடிமக்கள் தான்!
இந்தியாவைச் ஸுற்றியுள்ள எல்லா நாடுகளும் இராணுவ, ஸர்வாதிகார ஆட்சியில் சிக்கித் தவிக்கும் போதும், முழுமையாக எப்போதும் சனநாயக முறையில் தேர்தல், மக்கள் ஆட்சி என்று குடியாட்சி நடக்கும் நாடு இந்திய நாடு!
நாட்டில் கருத்து சுதந்திரம், கேள்வி கேட்கும் உரிமை, ஆட்சி மாற்றும் உரிமை , என்ற கலாச்சாரத்தில் வாழ்பவர்கள் இந்தியர்கள்!
இந்தியாவின் ஒற்றுமை, 115 கோடி இந்திய மக்களின் இதய இணைப்பால் உருவானது. சில ஐக்கியங்கள் (Soviath Union போன்றவை)அரசியல் அதிகாரத்தால் உருவானவை. அதிகாரம் குறைந்த போது, அவை பிரிந்து விட்டன.
ஆனால் இந்தியாவோ, ஒரே பூனை ஈன்ற வெவ்வேறு நிறமுள்ள பூனைக் குட்டிகளைப் போன்றவையாதலால், உலகிலேயே வெவ் வேறு மொழி பேசும், ஒத்த சிந்தனையுள்ள மக்கள் ஒன்று பட்டு வாழும் அதிசயமாக உள்ளது.
இந்தியாவை ஒற்றூமையாக வைத்து இருப்பது, இந்திய ஒற்றூமைக்கு பாதுகாவலன் ஆக இருப்பது அதன் 115 கோடி மக்கள்தான்!
115 கோடி இந்தியருக்கு இது நன்றாகத் தெரியும்!
தமிழ் மொழி யைத் தாய் மொழியாகக் கொண்ட 7 கோடி இந்தியருக்கு இது மிக மிக நன்றாகத் தெரியும்!
தமிழ் மொழி பேசும் வெளி நாட்டினருக்கு இது புரியாது.
அவர்களிடம் ஆதாயம் பெற்று எழுதும் மிகச் சில இந்தியர், இந்த உண்மையை திரிக்க, மறைக்க முயன்றாலும் முடியாது
//உங்களுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்ப்பதை கைவிட்டு விட்டு சாதி ஆதிக்கத்தை எதிர்க்கிறேன் என்று கூறும் அம்பேத்கார், பெரியார் மட்டுமே ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரிகிறது.//
அம்பேத்கர் இந்தியாவின் தவப் புதல்வர்,
எல்லா இந்தியர்களும் போற்றப் பட தகுதியானவர்.
சிறந்த அறிங்கர். கடும் உழைப்பாளி.
அவருக்கு நாம் அனைவரும் நன்றி செலுத்த வேண்டும்.
அவரை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் தவப் புதல்வர் உண்மைதான், சிறந்த அறிவாளி அறிஞர் அன்றைய கட்டத்தில் அதிகம் படித்தவர்களில் அவர் முதன்மையானவர், கடும் உழைப்பாளி இதுவெல்லாம் உண்மைதான். அவர் தன்னளவில் போராடி முன்னே வந்தார் என்பதும் உண்மைதான். சாதியவை வெறுத்தவர் என்பதும் உண்மைதான்.
அது இருக்கட்டும். சாதியை ஒழிக்க அவர் காட்டிய வழியெதுவும் சரியானதில்லை. ஆகையால் அவரின் வழியை பின்பற்ற முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்பை பிரிட்டிஷ் எதிர்ப்பை கைவிட்டவர். அவர்களோடு இணைந்து அதிகாரத்தில் பங்கு கேட்டவர், விடுதலையை கேட்டவரில்லை. டொமினிக் அந்தஸ்து கேட்டவர் அவ்வளவே. அதுவும் சாதி அடிப்படையில். சாதி ஒழிப்பது அல்ல, சாதி மேம்பாட்டையே சாராம்சத்தில் வலியுறுத்தினார். காங்கிரஸ் ஆட்சி வந்தபிறகு அதில் பங்கேற்று அதிகாரத்தில் பங்கேற்றார். சாதி ஆதிக்கத்திலிருந்து விடுதலையோ, நாட்டின் உண்மையான சுதந்திரத்தையோ, பிரிட்டிஷிடமிருந்து விடுதலையோ அவர் விரும்பவில்லை.
நீங்கள் சொன்ன அத்தனையும் பெற்றிருந்தாலும், அவர் அயராது உழைத்து முன்னேறினார் என்பதால் போற்றப்பட வேண்டியவர் என்று கூறினாலும். நிச்சயமாக அவர் காட்டிய வழி எதுவும் சாதிய ஒழிப்புக்கோ, நாட்டின் விடுதலைக்கோ பின்பற்ற வேண்டிய பாதையல்ல. இதிலிருந்தே எனது விமர்சனம் அமைகிறது. இப்பொழுது நீங்கள் சரியாக புரிந்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
//இந்தியாவின் ஒற்றுமை, 115 கோடி இந்திய மக்களின் இதய இணைப்பால் உருவானது. சில ஐக்கியங்கள் (Soviath Union போன்றவை)அரசியல் அதிகாரத்தால் உருவானவை. அதிகாரம் குறைந்த போது, அவை பிரிந்து விட்டன.//
ஸ்டாலின் தலைமையில் இருந்தபோது சோவியத்தில் இருந்த உரிமைகள்
நிர்வாகம் செய்பவர்களை, சட்டமியற்றுபவர்களை, நீதிமுறையாற்றுபவர்களை ஆகிய அனைவரையும் தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்கவும் மக்களுக்கு உரிமை இருந்தது.
ஒவ்வொரு இனத்திற்கும் தேசத்திற்கும் விரும்பினால் பிரிந்து போகவும் சேர்ந்து இருக்கவும் கூடிய சுயநிர்ணய உரிமை பெற்றிருந்தார்கள். அனைத்து மொழியினையும் ஆட்சி மொழியாக இருந்தது. அவரவர் தாய்மொழியிலேயே எந்த கல்வியும் ஆராய்சி கல்வி வரை கற்கலாம்.
8 மணிநேரம் உழைப்பு, 8 மணி நேரம் அரசியல் சமூகப் பணி, 8 மணி நேரம் தனக்கு (உண்ண உறங்க குடும்ப பங்கெடுப்பு) என்று முறையான வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்கிய சமூகம்.
அந்நிய முதலீடு இன்றி, அந்நிய ஆதிக்கத்தை கடுகளவும் அனுமதிக்காத இரும்புக் கோட்டையாக இருந்து தன்னாட்டை சுதேசியப் பாதையில் உலகின் முன்னணி விஞ்ஞானத்திற்கு வித்திட்ட பொருளாதாரக் கட்டுமானம் திட்டம் உடையவர்கள். அனைத்தும் அரசு சொத்தாக இருக்கும். தனி நபர்கள் மிகப்பெரிய கோடிகளுக்கு அதிபதியாக அனுமதிக்கமாட்டார்கள். அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலைவாய்ப்பை செயல்படுத்தியவர்கள்.
அரசியல் உரிமை, சங்கம் வைக்கும் உரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, எழுத்துரிமை உடையவர்கள்.
இவ்வளவு உரிமையை உடைய சோவியத்துடன் நமது இந்தியாவை ஒப்பிடுவோம். இது எல்லா ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் பொருந்தும்.
1) சட்டமியற்றுபவர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் ஆனால் எல்லா மக்களில் அல்ல வெறும் 10-15 சதவீத மக்களின் ஆதரவு இருந்தால் போதும். நீங்கள் வெறும் 50 ஓட்டே ஒருவருக்கு போட்டு அதில் 30 ஓட்டுக்கள் ஒருவர் பெற்று மற்றவர்கள் அவர்களைவிட குறைவான ஓட்டு வாங்கியிருந்தால் அவர் இந்த நாட்டை ஆளமுடியும். அப்படியென்றால் அனைத்து மக்களுக்கான பிரதிநி கிடையாது. முக்கியமாக அவர்கள் தவறிழைக்கும்போது திருப்பியழைக்கும் அதிகாரம் இல்லை.
நிர்வாகம், நீதி ஆகியவற்றை செயல்படுத்துபவர்களை தேர்தெடுக்க வேண்டியதில்லை. உண்மையில் இதுதான் இந்தியாவை ஆண்டுக் கொண்டிருக்கிறது. யாருக்காக….?
2) விரும்பினால் பிரிந்துபோகும் உரிமையான சுயநிர்ணய உரிமை என்பது கிடையாது. அப்படி என்றால் என்னவென்றே தெரியாது இவர்களுக்கு? மாநில சுயாட்சி கூட கிடையாது. ஏன் அனைத்து மொழியை ஆட்சி மொழியாகக் கூட ஆக்கியது இல்லை. தாய்மொழி இருக்கட்டும். இந்திய மொழியில் ஏதாவது ஒருமொழியிலாவது ஆராய்சிக் கல்வி வரை விஞ்ஞானத்தை பயில்வதற்காவது உரிமை இருக்கிறதா?
3) 8 மணி நேரம் உழைப்பு என்பதே என்னவென்றே 90 சதவீத மக்களுக்கு தெரியாது. 12-16 மணிநேர உழைப்பு. இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கிய சட்டமாக இயற்ற ஒரு பரிந்துரை செய்துள்ளார்கள். என்னவென்றால் இதுவரையில் ஏட்டளவில் இருந்த 8 மணிநேர வேலை கூட இணி 12 மணிநேரமாக மாற்ற பரிந்துரைத்துள்ளார்கள். அப்படி என்றால் 14-16 மணிநேர வேலை என்பது நிரந்தரமாகி விட்டது. வேலைவாய்ப்பை பொறுத்தவரையில் விரும்பினால் வேலைக்கு சேர்த்துக்கொள்ளவும் இல்லையென்றால் தூக்கியெறியவும் உரிமையை முதலாளிகளுக்கு சட்டப்படி கொடுக்கப்போகிறார்கள். நிரந்தர வேலையை ஒழித்துவிட்டு வெறும் காண்டிராக்ட் மட்டும் சேர்த்துக்கொள்ளப்போகிறார்கள். (இந்திய அரசாங்கத்தின் தகவலின் படி சுமார் 92 சதவீதம் பேர் நிரந்தரம் அற்றப் பணியாளர்கள், வெறும் சுமார் 8 சதம் பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள்.
4) சுதேசியப் பொருளாதரம் ஒழிக்கப்பட்டு, விதேசியப் பொருளாதாரம் திட்டமிடப்படுகிறது. எந்தத் திட்டம் எடுத்தாலும் எதுவும் நம்மால் அது திட்டமிடப்படுவதில்லை. ஏகாதிபத்தியங்கள் வகுத்துக் கொடுப்பதை அதை எவ்வாறு செயல்பத்துவது என்பதை மட்டுமே திட்டமிடுகிறார்கள். காடுகள் நிலங்கள் முதற்கொண்டு, அனைத்தையும் அந்நியருக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று (பிரிட்டிசுக்கு கிழக்கிந்திய கம்பெனிக்கு சென்னை கோட்டையை பரிசளித்தது போல்) தனி நாடாக ஒதுக்கி கொடுக்கிறார்கள். அங்கு எந்த அரசியலமைப்பு சட்டமும் செல்லாது.
5) பிரிட்டனில் கூட அனுமதியில்லாமல் ஈழத்திற்கு ஆதரவாக அனுமதியில்லாமல் கூட முடியும். இங்கு அனுமதி கேட்டும் கூட அனுமதிக்க மாட்டார்கள். அரசியல் உரிமையை அனுமதியே இல்லை (ஒரு சிறு சதவீதம் அதுவும் அப்போதைக்கப்போது போராடி பெறுவது தவிர). எந்த பன்னாட்டு நிறுவனத்திலும் சங்கம் வைக்கும் உரிமை கிடையாது. அதற்கு இப்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு ஆதரவாக இவர்களின் ஒடுக்குமுறைக்கு ஆதரவாக நீங்கள் எழுதலாம், பேசலாம், கூடலாம். ஆனால் எதிர்கருத்தை நீங்கள் மூச்சுக் காற்றாகக் கூட வெளியிட அனுமதிக்கமாட்டார்கள். எடுத்துக்காட்டாக ஈழத்திற்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராடியபோது கல்லூரியை இழுத்து மூடினார்கள். வழக்கறிஞர்கள் ஜாலியன் வாலாபாக் படுகொலை முறையில் மிகப்பெரிய ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு ஒடுக்கினார்கள். அவ்வளவு நாட்டில் ஜனநாயகம் பூத்து குலுங்குகிறது.
இவ்வளவு வித்தியாசங்கள். இதை யாரும் உங்களுக்கு கற்றுக்கொடுத்து இருக்கமாட்டார்கள். அல்லது தவறாகவே சொல்லி பழகப்படுத்தியிருப்பார்கள். நீங்கள் உண்மையை அறிய வேண்டுமானால் நீங்கள் பழைய வரலாற்றை (அரசியல், பொருளாதாரம், பண்பாடு பற்றி) நேரடியாகவே படித்து புரிந்து கொள்ளுங்கள். லெனின் ஸ்டாலின் அவர்கள் எழுதிய நூல்களை மூலத்தை நேரடியாக படியுங்கள். அதை விடுத்து மற்றவர்கள் எழுதும் விமர்சனத்தை படித்துவிட்டு பாப்கார்ன் கொரிக்கும் கட்டுரையாக அறிவு வளர்க்காதீர்கள். முயற்சியுங்கள். பிறகு விமர்சனம் வையுங்கள் ஆரோகியமாக விவாதிக்கலாம். இல்லையென்றால் ஒடுக்குபவர்களின் ஒரு பங்குதாரராக இருக்க விரும்பலாம். அல்லது என்றாவது அதில் ஒருவராக மாற கற்பனை வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைப்பவராக இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. உங்களுக்கு மக்கள் இனிவரும் காலத்தில் நிச்சயம் கற்றுக் கொடுப்பார்கள். உண்மை எனத் தெரிந்தவுடன் பின்னே சென்றுவிடு இல்லையென்றால் அது உன்னை அடித்து இழுத்துச் செல்லும் என்ற வாசகத்தை நினைவில் வையுங்கள்.
இந்த நீண்ட கருத்தாக்கத்தை எழுத விருப்பமில்லைதான் இருந்தும் உங்களுக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும் எத்தனையோ அப்பாவி மக்களுக்கும் சேர்த்து சொல்லவேண்டியுள்ளது.
matt sir,
////என் இனத்தை கொன்ற, எம் விடுதலை வீரர்களை அழிக்க உதவிய நாடு எப்படி என் தேசமாக இருக்க முடியும்.///
///////////// இந்தியாவால் ஒன்றும் புடுங்க முடியவில்லை ,ஏன் என்றால் இந்தியாவை போன்று பத்து மடங்கு ராணுவ பலம் உள்ள நாடு சீனா. கஷ்மிரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தியா செய்த செய்து கொண்டு இருக்கும் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது. இந்தியா செய்த துரோகத்திற்கு பதிலடியாக சீனாவை ஆதரிப்போம்//////////
திரு MATT அவர்களே ,
உங்கள் மறுமொழி யைப் படிக்கும் போது, இந்தியாவை விமர்சிக்கும், அதே சமயம், சீனாவிற்கு மனப்பூர்வமாக ஆதரவு தருகிறீர்கள், என்று தெளிவாகத் தெரிகிறது.
.ஈழ தமிழர்களின் படு கொலைக்கு இலங்கை அரசுக்கு இந்தியா உதவியது,என்ற காரணத்தால் தானே .இந்திய தேசியத்தை விமர்சிக்கிறீர்கள்.????!!!!
அப்படி என்றால்,அதே குற்றத்தை தானே சீனாவும் செய்தது???.அப்படிஎன்றால் சினாவையும் நீங்கள் எதிர்க்கத் தானே வேண்டும்??.ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை? ஏன் சீனாவை ஆதரிக்கச் சொல்கிறீர்கள்?அப்படி என்றால் ஈழ தமிழர்கள் படுகொலை உங்களுக்கு முக்கியமாகத் தோன்றவில்லையா? ஆக, இதுநாள்வரை,தமிழ்,தமிழன்,ஈழத் தமிழர் படுகொலை போன்றவற்றிக்காக நீங்கள் கூறியதெல்லாம் சுத்தப் பொய் தான் என்று அப்பட்டமாக தெரிய வருகிறது..
மேலும் நீங்கள் தமிழன் என்பதை விட, நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்பதால் தான் ஈழ தமிழர் படுகொலை செய்த சீனாவிற்கு ஆதரவு தந்து,எங்களையும் ஆதரிக்கச் சொல்லுகிறீர்கள்.
Matt அவர்களே உங்கள் வேஷம் கொஞ்சம் களைய ஆரம்பித்திருக்கிறது.உங்களால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை
Dear Brother அழகு,
2) விரும்பினால் பிரிந்துபோகும் உரிமையான சுயநிர்ணய உரிமை என்பது கிடையாது. அப்படி என்றால் என்னவென்றே தெரியாது இவர்களுக்கு? மாநில சுயாட்சி கூட கிடையாது. ஏன் அனைத்து மொழியை ஆட்சி மொழியாகக் கூட ஆக்கியது இல்லை. தாய்மொழி இருக்கட்டும். இந்திய மொழியில் ஏதாவது ஒருமொழியிலாவது ஆராய்சிக் கல்வி வரை விஞ்ஞானத்தை பயில்வதற்காவது உரிமை இருக்கிறதா?
முருகு அவர்களே, மக்களுக்காகத் தான் கொள்கைகள். மக்களுக்கு விவரம் தெரியும்.
நீங்கள் தயவு செய்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய், தமிழ் நாட்டின் ஒவ்வொரு வூரிலும் போய் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கதவைத் தட்டி மக்களிடம் கேளுங்கள்,
ராயபுரத்திலே ஆட்டோ ஓட்டுபவர், ஐ.சி. எப் வாசலில் இட்டிலிக் கடை வைத்து இருக்கும் கிழவி, கோயம்பேடில் கறிகாய் விற்பவர், இவர்களை கேளுங்கள் – இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமா, பிரிந்து இருக்க வேண்டுமா என்று.
அவர்களிடம் இருந்து நாம் எல்லோரும் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.
பெரும்பாலான மக்கள், பெருவாரியான மக்கள் பிரியவே விரும்பவில்லை. அப்புறம் போகாத வூருக்கு வழி எதற்கு?
//இந்திய மொழியில் ஏதாவது ஒருமொழியிலாவது ஆராய்சிக் கல்வி வரை விஞ்ஞானத்தை பயில்வதற்காவது உரிமை இருக்கிறதா?//
தாய் மொழி கல்வி நல்லதுதான். ஆனால் ஆராய்ச்சி கல்வி வரை விஞ்ஞானத்தை பயில்வதற்காவது உரிமை இருக்கிறதா?
தாய் மொழி கல்வி நல்லதுதான். ஆனால் “ஆராய்சிக் கல்வி வரை விஞ்ஞானத்தை பயில்வதற்காவது”, என்றால் தயவு செய்து பிரச்சினைகளை புரிந்து கொண்டு தீர்வு சொல்லுங்கள்.
ஜெர்மனியையும், ஜப்பானையும் பார்த்து விட்டு இங்கெ வந்து தீர்வு சொல்லாதீர்கள்.
நான் தாய் மொழியிலே அறிவியல் படித்து விட்டு பட்ட இன்னல்கள் உங்களுக்குத் தெரியுமா?
முடுக்கம் என்றால் என்ன?
உந்தம் என்றால் என்ன?
உலக அளவிலே அறிவியலில் புதிய கண்டு பிடிப்புகள் எந்த மொழியிலே தெரியக் கிடக்கின்றன?
தானியங்கி துறையிலே மிக முக்கியமான ஒரு பொருள் “பெட்ரோல் காற்றுக் கலப்பான்”.
நான் ஒரு நிறுவனத்திலே விற்பனையாளராகப் பனி புரியும் போது திருப்பதிக்கு சென்று ஐயா “பெட்ரோல் காற்றுக் கலப்பான்”. வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டால் அவர்கள் ஏற இறங்க பார்த்து விட்டு, உதவி கேட்கிறேன் என்று நினைத்து 5 ரூபாயை கொடுத்தார்கள்.
கார்புரேட்டர் என்று நாங்கள் படிக்கக் கூடாதா?
கார்புரேட்டர் என்பது பெட்ரோலையும் காற்றையும் கலந்து எஞ்சினுக்குள் செலுத்துவது என்றால் எங்களால் புரிந்து கொள்ள இயலாதா?
“Carburetor mixes the air and petrol, the petrol- air mixture is sent inside the engine” என்றால் எங்களால் புரிந்து கொள்ள இயலாதா?
கோட்டையிலே ஆட்சி செய்யும் கோமான்களின் மகன் எல்லாம் இங்கிலீஷிலே படித்து விட்டு தாட், பூட் என்று பேச வேண்டும்.
கஞ்சிக்கு வக்கில்லாதவன் ஆங்கிலத்திலே படிக்கக் கூடாது.
இதுதானே விரும்புவது?
கூலிக் காரன் மகனை, கூலிக் காரனாகவும்,
நசுக்கப்பட்டவன் மகனை, நசுக்கப்பட்டவனாகவும்
வைத்திருக்க இது ஒரு உபாயம்.
இதைக் கூறினால் எங்களை மொழி மீது பற்று இல்லாதவர் போல கொச்சைப் படுத்துவது. தாய் மொழியை விற்றா பிழைக்கிறோம்?
வாழ்க்கைக்கு தாய் மொழி, வணிகத்துக்கு ஆங்கிலம் என்று இருந்தால் என்ன தவறு?
தனபால் அவர்களே,
அவசரபடாதீர்கள் ! சீனா கைகளிலும் தமிழனின் ரத்த கரை படிந்துள்ளது! சொல்ல போனால் இந்தியா,பாகிஸ்தான்,சீனா மூன்றுமே சிங்களுடன் கைகொர்த்துதான் படுகொலைகளை நிகழ்த்தினர்.விடுதலை புலிகள் இந்திய நலனையும் ,சிங்கள நாட்டின் நலனையும் கூட கருத்திற் கொண்டே சீனாவை ஈழத்தில் அனுமதிக்கவில்லை.ஈழத்தின் மீது எல்லா நாட்டிற்கும் ஒரு கண் இருந்தது. புலிகள் சீனாவிடம் நட்பு கொண்டிருந்தால் சிங்களனும் உள்ளே நுழைந்து இருக்க முடியாது. இந்தியா மிக பெரிய பின்னடைவை சந்தித்திருக்கும்.இன்று சீனா கப்பல் தளம் இலங்கையில் அமைக்க படுகிறது.சீன கப்பல் படையின் நடமாட்டம் இந்தியா பெருங்கடலில் அதிகரிக்க துவங்கிவிட்டது.இப்போது இந்தியா கைகட்டி கொண்டு வேடிக்கை தான் பார்க்க முடியும்.புலிகள் சீனாவை ஆதரித்து இருந்தாலும் இதே நடந்திருக்கும்,ஆனால் ஈழம் நிலைத்திருக்கும். இன்று இந்தியா இந்த சீன ஆதிக்கத்தை தெரியாதது போல் உள்ளது. ஏன் என்றால் பாதிக்க படபோவது தமிழ் நாடுதான். இந்தியாவிற்கு தமிழர்களை பற்றி கவலை இல்லை.3000 மீனவரை கொன்ற இலங்கையை பற்றி வாய் கூட திறக்க வக்கிலையே இந்தியாவிற்கு, இங்கு இந்தியா தேசியம் பேசும் மக்களை போல ! மீனவர்களை நிர்வாண படுத்தி கொடுமை செய்கின்றனர் ,இந்தியா கப்பற்படை வேடிக்கை பார்கிறது.சில நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து கொண்டு மீனவர்களை மிரட்டுகிறது.சீனா இலங்கைக்கு உதவியது தன சொந்த ஆதாயத்துக்காக , இந்தியா உதவியது இன காழ்புணர்ச்சியால். ! இங்கு பேசும் பார்ப்பார்கள் நம்மை முட்டாளாக வைத்து இந்தியாவை காப்பார்கள் தமிழர்களை ஒழிப்பார்கள். தமிழக தமிழனுக்கு 90% பேருக்கு இந்தியா என்றால் என்ன வென்றே தெரியாது.அதை விளக்கி அவர்களை விழிபடைய வைப்பதே எமது நோக்கம்.
//பின்பகுதியில் இப்படி ஒரு காட்சி வைப்பதற்காகத்தான், முன்பகுதியில் புதைக்குழிக்குள் சிக்கி சாவதுபோன்ற காட்சியில் அய்ந்து பேரில் ஒருவரான அஜிதா என்கிற இஸ்லாமிய பெண்ணை பலியாக்கினார்களோ?
//
அப்படியா?!!!
ஒரு இந்திய மீனவர் கொல்லப்பட்டிருந்தால் கூட அதற்கு பொறுப்பு இந்தியாவை ஆளும் மைய அரசுதான். 2006 முதல் 2009வரை கிட்டத் தட்ட 200 தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கொல்லப் பட்டு இருக்கலாம். இறந்த ஒவ்வொரு மீனவரும் நமது சகோதரர்தான்.
இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து இதைத் தடுக்காமல், மத்தியிலே இருந்த காங்கிரெஸ்- கழக கூட்டணி ஆட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து விட்டது.
ஆனால் இதற்க்கு காரணம் இந்தியாவை அப்போது ஆண்ட மத்திய அரசுதான். பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற வாக்கியம் உண்மையாகியது.
இந்திய நாடு என்பது வேறு, இந்தியாவை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆட்சி செய்பவர்கள் என்பவர் வேறு.
இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் தவறு செய்யலாம். இந்திய அமைப்பிலே தவறு இல்லை.
தன்னுடைய எஜமானர்களை திருப்திப் படுத்த 3000 மீனவர்கள் இறந்தனர் என்று வழக்கம் போல சரடு விட்டுப் பார்க்கின்றனர்.
இந்த “தமிழ் இன உணர்வாளர்”களின் உண்மை நோக்கம் எப்படியாவது இந்தியாவில் பிரிவினையை உண்டாக்க முயற்சி செய்வதுதான்.
இவர்களின் எஜமானர்கள் மேலை நாட்டிலே உல்லாசமாக இருந்து கொண்டு, ஈழத்திலே இருந்த தமிழரின் வாழ்க்கையை கெடுத்து, அவர்களை முள் கம்பிக்குள் சுருட்டி விட்டனர்.
இப்போது அதே திருப்பணியை இந்தியாவிலும் செய்து, இந்தியாவிலே உள்ள தமிழச்சிகளின் தாலிகளை அறுபட வைத்து, நம்மையும் முள் கம்பியில் சிக்க வைத்து விட்டுதான் இவர்கள் ஓய்வார்கள். அவர்களுக்கு ஏஜென்ட் வேலை செய்ய சில நபர்கள்.
இவர்களால் ஈழத் தமிழரின் குடி கேட்டது. இனமே அழிந்தது.
ஆனால் இவர்களின் மாய்மாலங்கள் இந்தியத் தமிழரிடம் எடுபடாது. இந்தியத் தமிழர்களில் 90% பேர் அப்பாவிகள்.
ஆனால் அவர்களுக்கு நல்லது எது , கெட்டது எது என்று தெரியும்.
காலையில் இருந்து மாலை வரை உழைத்து, இரவு மகிழ்ச்சியுடன் குடும்பத்தோடு கஞ்சி குடிக்கிறான் இந்தியத் தமிழன்.
அந்த வாழ்க்கையிலே மண்ணை அள்ளிப் போட்டு, தமிழ் நாட்டையும் வன்னி போல ஆக்கி,
சிங்களனும், சீனனும் தமிழ் நாட்டிலே வேட்டையாட விட்டு
ஏஜண்டுகள் அகதி விசாவில், நார்வேக்கோ இல்லை சிங்கப்பூருக்கு சென்று விடுவார்கள்.
Fortunately it wont happen. Tamil spaekaing Indians are wise people.
ஈழத்திலே போர் முடிந்த பிறகு தமிழக மீனவர் தாக்கப் படுவது குறைந்ததை சுட்டிக் காட்டும் நேரத்திலே, மீனவர் தாக்கப் படுவது முற்றாக நிற்கவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம்.
மத்திய அரசினால்தான் எல்லாம் ! அதாவது காங்கிரஸ் கழக கூட்டணி , அதனால் BJP விற்கு ஒட்டு போடுங்கள் இதுதான் பார்பனர்களின் வாதம் .இவர்கள் ஈழ பிரச்சினையில் கூட BJP க்கு ஒட்டு சேகரிக்க முயலுகின்றனர். RSS இடமும் சிங்களினடமும் பணம் வாங்கி கொண்டு இந்திய தேசியம் பேசுகின்றனர். இவர்களது கருத்து,இவர்களது வாதம் ஈழ மக்களின் இன்றைய நிலைக்கு சிங்களமோ ,இந்தியாவோ காரணம் இல்லை விடுதலை புலிகள் தான் இதைத்தான் இவர்கள் சொல்ல வருவது. இந்த வாதத்தை வைத்து கொண்டு இவர்கள் செயல்படுத்த விரும்புவது bjp க்கு ஆள் சேர்க்கும் வேலை.பிணத்தின் வாயில் இருக்கும் அரிசியை கூட தனக்கு பயன்படுத்தி கொள்வார்கள் இந்த பார்பன கயவாளிகள்!
யாரும் இங்கே ஏஜெண்ட் வேலை பார்க்கவில்லை தோழர்….
வாழ்வெல்லாம் இந்திய தேசியத்தை ஏற்றுக் கொள்ளாதவர் பெரியார்..
அவரின் தொண்டர்கள் நாங்களும் இந்த கேடுகெட்ட இந்திய(பார்ப்பனீய) தேசியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது…
இங்கிருக்கும் தேசியம் உழைக்கும் மக்களுக்கானதல்ல…சுரண்டும் பார்ப்பனிய பனியா திருட்டு முதலாத்துவ வெள்ளைச்சட்டை கும்பலுக்கானது..
ஈழத்தமிழர்களின் அவல நிலைக்கு……….கழக-காங்கிரசு ஆட்சிதான் காரணம்..
அதனால்தான் ஈழத்தின் உரிமைக்காக போராடியவர்களை எதிர்த்து பார்ப்பனர்கள் ஆதரித்து வன்னி மக்களை ஆடு மாடு போல் பாதுகாப்பாக முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கின்றனர்..
கழகம் முதற்கொண்டு இந்த பார்ப்பனிய பனியா கும்பலின் ஆட்சி அதிகார மையத்தால் சுரண்டு கொழுத்து புழுத்து போய்விட்டது..
இதில் சிலர் சாதி கொழுப்பை
“சூத்திரன் நாடாண்டால் சாத்திரங்கள்………………” என்று சொற்களில் கொட்டுகின்றனர்
பி.சே.பி யோ, ஆர். எஸ். எஸ் ஸோ, வாழ்ந்தாலோ, அழிந்தாலொ எனக்கு ஒரு கவலையும் இல்லை.
என்னுடைய கவலயும் அக்கறையும் 115 கோடி இந்தியரைப் பற்றி, அவர்கள் என் சகோதரர்கள்.
தமிழ் நாட்டு தமிழருக்கு வாய்க்கரிசி போட நினைப்பவர்களை தமிழக மக்கள் புரிந்து கொள்ளுவார்கள்.
தோழா,
நானும் பெரியாரிடம் இருந்து சில விடயங்களை கற்றவன் தான்.
ஆனால் பெரியார் சொன்னாரோ, யார் சொன்னதோ, பெருவாரியான மக்களின் விருப்பம், அவர்களின் நன்மை இதை எல்லாம் வைத்துதான் முடிவுகள் வருகின்றன.
உங்களைப் போல சிலரின் மன விருப்பத்திற்காக 7 கோடி தமிழரின் வாழ்க்கையைப் பாழாக்க முடியாது. தமிழக தமிழர் அதற்க்கு தயாராக இல்லை. தமிழக தமிழர் வாழ விரும்புகின்றனர். அவர்கள் உங்களைப் போல சிலரின் விருப்பத்துக்காக தங்களை அழித்துக் கொள்ள தயார் இல்லை.
பி.சே.பி வாழ்ந்தாலோ, அழிந்தாலொ எனக்கு கவலை இல்லை.
என்னுடைய அக்கறை 115 கோடி இந்தியர்கள் பற்றி. அவர்கள என் சகோதரர்கள்.
நான் இதுவரையிலும் என் கருத்தை எழுத ஒருத்தரிடமும் ஒரு பைசாவும் வாங்கியதில்லை. இனி மேலும் வாங்கவும் மாட்டேன்.
வெளி நாட்டுக் காரனுக்குப் பல்லக்கு தூக்கி, அவன் சொல்படி பிறந்த மண்ணை, அதில் வாழ்பவர்களை கெடுக்கும் வண்ணம் எழுதி வாழ்வும் மாட்டேன். ஆனால் நீயோ…. அதை நாடே சொல்லும்.
நானும் கோடிகளை நாளும் காணும் தமிழர்களில் ஒருவன், ஆம் தெருக்கோடியை….
இந்திய தேசியம் போலியானது….இந்த தேசியம் வலியிறுத்துவது…சாதியத்தையும், மதத்தையும்தான்………..
இங்கு நடக்கும் அரசு…ரிலையன்ஸ், டாட்டா போன்ற நிறுவனங்கள் கொள்ளையடிப்பது மக்கள் விழிப்படைந்து போராடிவிடக்கூடாது என்பதற்காக மக்களிடமே ஓட்டு வாங்கி திருடும் உரிமை பெறும் போலி அரசியல்தான் இந்தியாவில் நடக்கிறது…
மக்களுக்கு ஏதோ கிடைப்பதாக கூறுகிறீரே…
இந்தியாவில் வறுமைக்கோட்டின் கீழே இருப்பவர்கள் எத்தனை விழுக்காடு என்பதை கொஞ்சம் கணக்கெடுத்து பாருங்கள்..
தாழ்த்தப்பட்டவர்கள் மீதான் வன்முறையை கொஞ்சம் கணக்கெடுத்து பாருங்கள்…
என்னய்யா புடலங்காய் இந்தியா..என்னதான் நீங்க சப்பை கட்டு கட்டினாலும்..இது பார்ப்பனிய, பனியா முதலாளித்துவ கட்டமைப்புதான்
திரு MATT அவர்களே,
//////////100 பேர் இறந்த மும்பை குண்டு வேடிபிற்காக இந்தியா ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நிற்கிறது.3000 பேருக்கு மேல் தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டும் சிங்களம் இந்தியாவின் நட்பு நாடு ஏன் என்று கூட கேட்கவில்லை//////
நீங்கள் கூறுவது முழு உண்மை அல்ல.சுமார் 60 வருடங்களாக இந்திய ராணுவம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிற்கிறது.மும்பை குண்டு வெடிப்பிற்கு பிறகு கடல் பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளனர் அவ்வளவுதான்.
மும்பை தீவிரவாத தாக்குதல என்பது இந்திய கடல் எல்லைக்குள் வந்து,இந்திய நில பகுதிக்குள் அப்பாவி மக்களை கொன்றது.
ஆனால் தமிழ் மீனவர் பிரச்னை என்பது இந்திய நிலப் பகுதி கடந்து,இந்திய கடல் எல்லை கடந்து நடப்பது.
3000 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதும் உண்மை அல்ல.அதிக பட்சம் 400 பேர் இருக்கலாம்.மேலும்
இந்த பிரச்னை பற்றி இந்திய அரசு இலங்கையிடம் பல முறை வலியுறுத்தியது.
(கொல்லப் பட்ட மீனவர்கள் நம் சகோதரர்கள்.இந்தக்கொலைகள் மிகக் கடுமையாகக் கண்டிக்கத் தக்கதே)
அப்படி என்றால் தொடர்ந்து மீனவர் படுகொலைகள் நடக்க காரணம் என்ன?
1. பிரச்னை உள்ள இலங்கை கடல் எல்லைக்குள், மீனவர்கள், சென்று மீன் பிடிப்பது.
2 விடுதலைப் புலிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை கடத்துவது.
.
நான் புதுக்கோட்டை,ராமநாதபுரம் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில்,பணியில் இருந்திருக்கிறேன்.இங்குள்ள சில மீனவர்களிடமும், நான் பழகி இருக்கிறேன்.அவர்களிடம் பேசியதிலிருந்து
அவர்கள் மீன் பிடிக்க பெரும்பாலும் ,இலங்கை கடல் எல்லைக்குள் செல்வதாகவும்,
சில சமயங்களில் திசை தெரியாமலும் இலங்கை எல்லைக்குள் செல்வதாகவும்,
மேலும், இங்கிருந்து பல வருடங்களாக-ஈழப் பிரச்னை ஆரம்பித்த காலத்திலிருந்தே – படகுகள் மூலமாக பெட்ரோல்,டீசல்,மண்ணெண்ணெய்,உணவு பொருள்கள் மற்றும் மருந்துப்பொருள்கள்,போன்றவை விடுதலைபுலிகளுக்கு கடத்தப் படுகின்றன என்பதையும்,
அப்படி கடத்துபவர்கள், மீனவர்கள் போல் மீனவர் படகை பயன்படுத்தி கடத்தி இருக்கிறார்கள் என்பதையும்,
சில மீனவர்களும், பணத்திற்காக கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்பதையும்,
இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் ,மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடல் எல்லைக்குள் சென்று கொண்டேதான் இருந்தார்கள் என்பதையும்,
இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் , இந்த கடத்தல் காரர்களும்,மீனவர்களும் விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்து பொருட்களை கடத்திக்கொண்டுதான் இருந்தார்கள் என்பதையும்,தெரிந்துகொண்டேன்.
இதுவே மீனவர்கள் தொடர்ந்து கொல்லப் படுவதற்கு முக்கிய காரணம் ஆகும்.
வழக்கமாக அடுத்த நாட்டு எல்லைக்குள் அத்து மீறி நுழையும் மீனவர்களை பிடித்து,விசாரித்து அனுப்பி விடுவது வழக்கம்.இலங்கையும் அப்படி பலமுறை செய்துள்ளது.
குஜராத் மாநில மீனவர்கள் சில நூறு பேர் இன்னும் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர்,
///////தமிழக தமிழனுக்கு 90% பேருக்கு இந்தியா என்றால் என்ன வென்றே தெரியாது.அதை விளக்கி அவர்களை விழிபடைய வைப்பதே எமது நோக்கம்.////
முதலில் இந்தியா என்றால் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.முதலில் நீங்கள் விழிப்படையுங்கள்.
எங்களுக்கு இந்தியாவையும் தெரியும்,சீனாவையும் தெரியும்.
///////// இந்தியா செய்த துரோகத்திற்கு பதிலடியாக சீனாவை ஆதரிப்போம் !////////
தமிழ்நாட்டு மக்களுக்கு எங்கள் இந்திய தேசம் நன்மையே செய்துள்ளது.செய்கிறது,இனியும் செய்யும்.
நாங்கள் ஏன் சீனாவை ஆதரிக்க வேண்டும்.?
கருத்து சுதந்திரத்திற்காக போராடிய, படித்தவர்கள்,மாணவர்கள்,தொழிலாளர்கள் போன்ற கிட்டத்தட்ட 3000 பேர் வரையில் தியேன்மேன் சதுக்கத்தில்,ராணுவ டாங்கி கொண்டு ஏற்றி கொன்ற சீனாவையா ஆதரிக்கத்ச் சொல்கிறீர்கள்.?
உங்களால் எங்களுக்கு நன்மை எதுவும் ஏற்படப் போவதில்லை.என்பதை தமிழர்களாகிய நாங்கள் தெரிந்து கொண்டோம் MATT அவர்களே.
தனபால், நீங்கள் மீனவர்கள் மீது கூறிய குற்றசாட்டு இந்தியாவும் ,இலங்கையும் சொல்வதே! உங்கள் வார்த்தைகளில் ராஜபக்சேவின் குரல்தான் கேட்கிறது.மும்பை குண்டு வெடிப்பிற்கு பிறகு இந்திய ராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டது, பாகிஸ்தானுக்கு கெடு விதிக்க பட்டது, எப்போதும் ராணுவம் நிற்கும் என்ற அடிப்படை கூட தெரியாமல் இல்லை நண்பரே! அமைதிப்படை என்கிற பேரில் 8000 பேரை கொன்றொழித்த, 150000 தமிழர்களை இன படுகொலை செய்ய உதவிய இந்தியாவை ஆதரிகிறீர்களா? தமிழக மீனவர்கலாகட்டும் , ஈழ மக்களாகட்டும் எல்லாருடைய கொலைகளுக்கும் விடுதலை புலிகளை காரணம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்.விடுதலை புலிகளும் மக்களும் வேறு வேறு அல்ல.பார்பனர்களின் வார்த்தைகளை கேட்டு கொண்டு நம் சொந்தங்களையே சாகவிட்ட ஒரே இனம் நாம் தான்.தமிழக தமிழனும் ஈழத்தமிழனும் ஒரே இனம் என்கிற வார்த்தையை கூட பார்ப்பார்கள் விரும்பவில்லை. அதற்காகத்தான் இந்தியன் என்கிற முத்திரையை தமிழன் மீது திணிக்கிறான்,ஈழ தமிழர்களை அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்.அவர்கள் நிலைக்கு காரணம் விடுதலை புலிகள் இலங்கையுடன் போராடியது. என்று கூறி நம்மிடம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறான்.
//நானும் கோடிகளை நாளும் காணும் தமிழர்களில் ஒருவன், ஆம் தெருக்கோடியை….
இந்திய தேசியம் போலியானது….இந்த தேசியம் வலியிறுத்துவது…சாதியத்தையும், மதத்தையும்தான்………..
இங்கு நடக்கும் அரசு…ரிலையன்ஸ், டாட்டா போன்ற நிறுவனங்கள் கொள்ளையடிப்பது மக்கள் விழிப்படைந்து போராடிவிடக்கூடாது என்பதற்காக மக்களிடமே ஓட்டு வாங்கி திருடும் உரிமை பெறும் போலி அரசியல்தான் இந்தியாவில் நடக்கிறது…
மக்களுக்கு ஏதோ கிடைப்பதாக கூறுகிறீரே…
இந்தியாவில் வறுமைக்கோட்டின் கீழே இருப்பவர்கள் எத்தனை விழுக்காடு என்பதை கொஞ்சம் கணக்கெடுத்து பாருங்கள்..//
இதை சரி செய்ய வேண்டும். நம் வீட்டிற்கு மராமத்து வேலைகள் செய்ய வேண்டியுள்ளது என்றால் அதை செய்வோம்.
மக்களிடத்திலே லஞ்சம் வாங்கக் கூடாது எனப் பிரச்சாரம் செய்யலாம்.
காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள், அப்படிப் போட்டால் என்ன நடக்கும் எனச் சொல்லலாம்.
பிற மதத்தினரை வெறுக்காதீர்கள் எனக் கூறலாம்.
ரிலையன்ஸ் , டாடாவுக்கு எதிராக போராடலாம்.
அரசு நிறுவனங்களை, அம்மையார்கள் அபேஸ் பண்ணுவதை எதிர்த்து போராடலாம்.
மக்களின் நன்மைக்கு உதவ வேண்டிய பணம் ,ஸ்பெக்டிரமாக மறைவதை எதிர்த்து போராடலாம்.
இப்படியாக நாம் நமது நாட்டை, சமுதாயத்தைச் சீர் திருத்தலாம்.
சாதிக் காழ்ப்புணர்ச்சியை விடுங்கள் , சாதிகளுக்கிடையிலே முதலில் நட்பு உருவாக்கி, பிறகு ஒரே சமுதாயமாக வரலாம் என்று கூறுகிறேன்.
ஆனால் சாதிக் காழ்ப்புணர்ச்சியை விடாமல் , சாதிப் பெயர் வைத்து திட்டி, இன்னும் சாதிகளை வலுப் பெற செய்கிறீர்கள்.
இப்படியாக நாம் நமது நாட்டை, சமுதாயத்தைச் சீர் திருத்தலாம்.
—————-
ஆனால் தனி நாடு என தமிழ் நாட்டிலே பிரிவினை வாதத்தை உண்டாக்கினால்,
தமிழ் நாட்டிலே எல்லோரும் இது சோழ நாடு, இது பாண்டிய நாடு, இது சம்புவரையார் நாடு என்று கிராமத்துக்கு கிராமம், தெருவுக்கு தெரு சுட்டுக் கொண்டு சாகும் படியாக ,
தமிழச்சிகளின் தாலி அறுகும் படியாக தமிழ் நாடு வன்னி போல சுடுகாடு ஆகும்.
நீங்கள் சந்தோசமாக மும்பையிலே கருப்பு போர்டிலே எல்லோரயும் திட்டிக் கொண்டு, வெளி நாடு நண்பர்களின் பாராட்டுதல், ஆதரவோடு இருக்கலாம்.
மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விடுவது என்று வெளி நாட்டு பணக்கார முதல்லாளிகள் திட்டம் தீட்டி விட்டனர். அதற்க்கு நீங்களும் உடந்தையா?
தமிழ் இனம் அழிந்ததே எட்டப்பன்கள், குடிலங்களால் தான்.
இப்போது வெளி நாட்டு குடிலன்களும், உள்நாட்டு எட்டப்பன்களும் கை கோத்து உள்ளனர்.
திரு.MATT அவர்களே,
///////நீங்கள் மீனவர்கள் மீது கூறிய குற்றசாட்டு இந்தியாவும் ,இலங்கையும் சொல்வதே!//////
இது குற்றச்சாட்டு இல்லை MATT அவர்களே,இது உண்மை தான் என்பது இங்குள்ள தென் தமிழக கடலோர தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த விசயமே.பலமுறை பொருட்களுன்,பிடிபட்டு,பல வழக்குகள் பதிவாகி உள்ளன .
//////மும்பை குண்டு வெடிப்பிற்கு பிறகு இந்திய ராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டது, பாகிஸ்தானுக்கு கெடு விதிக்க பட்டது,//////
MATT அவர்களே!
உங்கள் வீட்டிற்க்கே வந்து எதிரி ஒருவன் உங்கள் பாதுகாப்பில் உள்ள ஒருவரை தாக்குகிறார்.-இது மும்பை தீவிரவாத தாக்குதல்.
மேலும்,உங்கள் பாதுகாப்பில் உள்ள ஒருவர் எதிரின் வீட்டிற்க்கு சென்றதால் தாக்கப்படுகிறார்.-இது தமிழக மீனவர்கள் கொல்லப்படுதல்.இரண்டையும் ஒப்பிட முடியாது.
ஒரு வேலை இலங்கையோ,வேறு ஒரு தீவிரவாத அமைப்போ,தமிழகத்தில் நுழைந்து தமிழர்களைத் கொன்று இருந்தாலும்,தமிழக எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கும்.
/////தமிழக மீனவர்கலாகட்டும் , ஈழ மக்களாகட்டும் எல்லாருடைய கொலைகளுக்கும் விடுதலை புலிகளை காரணம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்/////
விடுதலைப் புலிகளுக்கும்,இலங்கை அரசுக்கும் இடையே உள்ள தனி ஈழம் என்ற ஒரு முக்கியமான விஷயம் ஒன்றே தமிழ் மீனவர்கள் கொல்லப்பட முக்கிய காரணம்.தனி ஈழம் என்ற விசயத்திற்கு முன் அதாவது 1980 க்கு முன் எந்த மீனவரும் கொல்லப் படவில்லை.
///////பார்பனர்களின் வார்த்தைகளை கேட்டு கொண்டு நம் சொந்தங்களையே சாகவிட்ட ஒரே இனம் நாம் தான்.///////
நீங்கள் இந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற ”துக்ளக்” ஆண்டுவிழாவை பார்த்தீர்களா? அந்த அரங்கத்தில் இருந்தவர்களில் 90 % மேல் பார்ப்பனர்கள் .விடுதலை புலிகளைப் பற்றி “சோ” குறிப்பிடும் போது “‘விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் “”என்று குறிப்பிட்டார்.அவரின் மற்ற பேச்சுக்கெல்லாம் பெரும்பாலோர் கை தட்டி வரவேற்ற பார்ப்பனர்கள்,சோவின் இந்த கருத்துக்கு சிலர் மட்டுமே கை தட்டியதையும்,அப்படி கை தட்டியவர்களையும் மற்றவர்கள் வெறுப்புடன் பார்த்ததையும்
காண முடிந்தது.பெரும் பான்மையான பார்ப்பார்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இர்ருந்தார்கள் என்பதே இந்த வீடியோ மூலம் தான் நான் தெரிந்து கொண்டேன்.அந்த CD யை நீங்கள் பார்த்துவிட்டு பார்பனர்களை விமர்சியுங்கள்.
///////// இந்தியா செய்த துரோகத்திற்கு பதிலடியாக சீனாவை ஆதரிப்போம் !////////
நாங்கள் ஏன் சீனாவை ஆதரிக்க வேண்டும்.?
கருத்து சுதந்திரத்திற்காக போராடிய, படித்தவர்கள்,மாணவர்கள்,தொழிலாளர்கள் போன்ற கிட்டத்தட்ட 3000 பேர் வரையில் தியேன்மேன் சதுக்கத்தில்,ராணுவ டாங்கி கொண்டு ஏற்றி கொன்ற சீனாவையா ஆதரிக்கத்ச் சொல்கிறீர்கள்.?
//இது குற்றச்சாட்டு இல்லை MATT அவர்களே,இது உண்மை தான் என்பது இங்குள்ள தென் தமிழக கடலோர தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த விசயமே.பலமுறை பொருட்களுன்,பிடிபட்டு,பல வழக்குகள் பதிவாகி உள்ளன//
நீங்கள் சொல்வது போல் எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை ஏன் கைது செய்யாமல் தனுஷ்கோடி வரை விரட்டி வந்து சுட்டு வீழ்த்தியது இலங்கை ராணுவம்.அதை பார்த்துக்கொண்டு இருந்ததே இந்திய ராணுவம்.
//மேலும்,உங்கள் பாதுகாப்பில் உள்ள ஒருவர் எதிரின் வீட்டிற்க்கு சென்றதால் தாக்கப்படுகிறார்.-இது தமிழக மீனவர்கள் கொல்லப்படுதல்.இரண்டையும் ஒப்பிட முடியாது.//
சின்ன திருத்தும் எதிரி வீடு அல்ல இலங்கை இந்தியாவிற்கு நட்பு நாடு.நட்பு நாட்டை சேர்ந்த மீனவன் இந்தியன் இல்லையா ? ஏன் கைது செய்து இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க வில்லை ?
//விடுதலைப் புலிகளுக்கும்,இலங்கை அரசுக்கும் இடையே உள்ள தனி ஈழம் என்ற ஒரு முக்கியமான விஷயம் ஒன்றே தமிழ் மீனவர்கள் கொல்லப்பட முக்கிய காரணம்.தனி ஈழம் என்ற விசயத்திற்கு முன் அதாவது 1980 க்கு முன் எந்த மீனவரும் கொல்லப் படவில்லை//
அப்படியென்றால் விடுதலை புலிகள் அகிரமத்தை எதிர்த்து போராடியது தவறாக தெரிகிறதா ? கொன்னவன் மேல் வராத கோபம் புலிகள் மீது வருவது ஏன்..?
//பெரும் பான்மையான பார்ப்பார்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இர்ருந்தார்கள் என்பதே இந்த வீடியோ மூலம் தான் நான் தெரிந்து கொண்டேன்//
துக்ளக் விழாக்கு பார்ப்பான் மட்டும்தான் செல்கிறானா ..?விடுதலை புலிகளுக்கு எதிரானவர்கள் இல்லையா பார்ப்பார்கள்.?
//நாங்கள் ஏன் சீனாவை ஆதரிக்க வேண்டும்.?
கருத்து சுதந்திரத்திற்காக போராடிய, படித்தவர்கள்,மாணவர்கள்,தொழிலாளர்கள் போன்ற கிட்டத்தட்ட 3000 பேர் வரையில் தியேன்மேன் சதுக்கத்தில்,ராணுவ டாங்கி கொண்டு ஏற்றி கொன்ற சீனாவையா ஆதரிக்கத்ச் சொல்கிறீர்கள்.?//
சீனாவின் மீது எனக்கு எந்த பாசமும் இல்லை, 150000 என் இனத்தின் சாவுக்கு காரணமாக இருந்த இந்திய தேசத்திற்கு எதிராக சீனா நின்றால் நான் சீனாவைதான் ஆதரிப்பேன். எனக்கு துரோகம் செய்தவனை ஒருவன் தாக்கும் போது நான் அவனை ஆதரிக்கிறேன்.
//அமைதிப்படை என்கிற பேரில் 8000 பேரை கொன்றொழித்த, 150000 தமிழர்களை இன படுகொலை செய்ய உதவிய இந்தியாவை ஆதரிகிறீர்களா?// இதற்க்கு எங்கே உங்கள் பதிலை காணோமே ..?
MATT – //ஈழ தமிழர்களை அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்.அவர்கள் நிலைக்கு காரணம் விடுதலை புலிகள் இலங்கையுடன் போராடியது. என்று கூறி நம்மிடம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறான்//
Dhanabal- //தனி ஈழம் என்ற விசயத்திற்கு முன் அதாவது 1980 க்கு முன் எந்த மீனவரும் கொல்லப் படவில்லை.//
நான் சொன்னதை நிருபித்து விட்டீர்களே !
பெயரளவில், உடலளவில், பிறந்த இடத்தளவில், வாழும் இடத்தளவில், தமிழ் நாட்டு மக்களாக சிலர் இருந்து கொண்டு, மன அளவில் வெளி நாட்டு இயக்கத்தை சேர்ந்தவராக வாழுகின்றனர்.
இதில் சிலர் ஆதாயம் கருதியும், மிகச் சிலர் ஆதாயம் கருதாமலும் உள்ளனர்.
தமிழ் நாட்டு மக்களின் மனநிலையில் இல்லாமல், அவர்களின் நன்மையை புரிந்து கொள்ளாமல், தமிழ் நாட்டு மக்கள் எக்கேடோ கேட்டாலும் பரவாயில்லை என்று நினைப்பவருக்கு நாம் என்ன சொல்ல முடியும்?
1989 ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலே – அப்போது இந்தியப் படையினர் இலங்கையில் முழு அளவிலே சண்டையில் ஈடுபட்ட நேரம், அப்போது காங்கிறேசு கூட்டணி தமிழ் நாட்டிலே நாற்பது இடங்களையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்திலே வென்றது.
குறிப்பாக காங்கிரஸ் 29 தொகுதியில் வென்றது, போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்திலே வென்றது.
இதுதான் தமிழ் நாட்டு மக்களின் கருத்து, தீர்ப்பு. அதாவது அப்போது இலங்கையிலே தமிழருக்கு நன்மை செய்ய தங்களது மைய அரசு முயன்றதாகவே தமிழகத் தமிழர்கள் உணர்ந்து, இப்படி ஒரு வெற்றியை அளித்திருக்க வேண்டும்.
திரு MATT அவர்களே,
//////அப்படியென்றால் விடுதலை புலிகள் அகிரமத்தை எதிர்த்து போராடியது தவறாக தெரிகிறதா ? கொன்னவன் மேல் வராத கோபம் புலிகள் மீது வருவது ஏன்..?/////
சகோதரா!
விடுதலை புலிகள் இனவெறி இலங்கை அரசை எதிர்த்து போராடியது மிகச் சரியே.நான்,எந்த ஓரிடத்திலாவது தவறு என்று கூறினேனா?
எனக்கு விடுதலை புலிகள் மீது கோபம் இல்லை.நானும் விடுதலை புலிகளை என்றும் ஆதரிப்பவன் தான்.
தமிழ் மீனவர்களை கொன்றவன் இனவெறி இலங்கை அரசுதான்.அவர்கள் மீது தான் கோபம் சகோதரரே!.
நான் கூறிய காரணத்தை கொஞ்சம் புரிந்து கொள்ள முயலுங்கள் .
அதாவது விடுதலை புலிகள் இருக்கிறார்கள் அல்லவா?
அவர்களுக்கும் இலங்கை இனவெறி அரசுக்கும் பகைதானே???
அந்த இலங்கை இனவெறி அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் பகை இருந்ததால்,
அந்த விடுதலைப் புலிகளுக்கு உதவுபவர்களும்,
-அதாவது தமிழர்கள்,தமிழக மீனவர்கள் கடல்வழியாக பல அத்தியாவசியப் பொருள்கள் கடத்தியதால் ,அல்லது கடத்துபவர்கள் என்று சந்தேகப் பட்டதால்,அல்லது புலிகள் என்று சந்தேகித்தால், தமிழ் மீனவர்களும்,இலங்கை இனவெறி அரசுக்கு பகையாயினர்.
அந்த பகையினாலேயே தமிழ் மீனவர்களை கொன்றார்கள்.கொன்ற இலங்கை இனவெறி அரசு மீது இந்தியர்களாகிய எங்களுக்கு மிகுந்த ஆத்திரம்தான்.
விடுதலைப் புலிகளுக்கு உதவுபவர்கள் என்ற காரணத் தாலேயே மீனவர்கள் கொலையாக நேர்ந்தது.இப்பொழுது ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!!
//அமைதிப்படை என்கிற பேரில் 8000 பேரை கொன்றொழித்த, 150000 தமிழர்களை இன படுகொலை செய்ய உதவிய இந்தியாவை ஆதரிகிறீர்களா?// இதற்க்கு எங்கே உங்கள் பதிலை காணோமே ..?////
இந்தியா என்றால் என்ன என்பதை திருச்சிக்காரர் பலமுறை கூறியிருக்கிறார்.
இந்திய என்றால் எதோ கட்சி என்றா நினைத்தீர்கள்!! ஆதரிப்பதற்கும் ?ஆதரிக்காமல் இருப்பதர்க்கும்?
வெறும் அரசியல்வாதிகளின்,தவறான நடவடிக்கைக்காக ,என் நாட்டை எப்படி வெறுப்பேன் ?
//////துக்ளக் விழாக்கு பார்ப்பான் மட்டும்தான் செல்கிறானா ..?///////
நான் கூறியதை மீண்டும் படியுங்கள்.
“”நீங்கள் இந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற ”துக்ளக்” ஆண்டுவிழாவை பார்த்தீர்களா? அந்த அரங்கத்தில் இருந்தவர்களில் 90 % மேல் பார்ப்பனர்கள்””
10 % வரை மற்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.அந்த CD பார்க்க வில்லையா?கிடைக்கவில்லையா?
இங்கிருக்கும் இருக்கும் ஓட்டரசியல் முறை பித்தலாட்டமானது….இதை வைத்து மக்களை கணக்கு போடாதீர்கள்….சுரண்டல் அமைப்பு மக்களை கெடுத்து வைத்திருக்கிறது…மக்களை குற்றம் சொல்லி தப்பிக்க முயற்சி செய்யும் சிந்தனைதான் தேர்தல் கணக்குகளை சொல்வது…
10 வாக்காளர்கள் இருக்கும் தொகுதியில் போட்டியிடும் 4 வேட்பாளர்களில் ஒருவனுக்கு 4 வாக்குகள் கிடைக்கின்றன்….மீதமிருக்கிற 3 பேருக்கு தலா இரண்டு வாக்குகள் கிடைக்கின்றன….
இங்கே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுபவர் 4 வாக்குகள் பெற்றவர்தான்..
ஆனால், 4 வாக்குகள் பெற்றவருக்கு எதிராக 6 வாக்குகளை பதிவு செய்துள்ளார்கள்….
பின் இவரது வெற்றி என்பது எப்படி சரியாகும்..மக்களின் கருத்தாகும்
If you revolt against a government in a unjustified immoral way, killing your own people, using your own people as protection against the military, you wont get any sympathy in this world.
Now on top of it, you keep spreading nonsensical words to undermine the concept of India, and the country India, you are not going to get any support either.
Rather, concentrate on the mistakes of the politicians, go punish them and the bureaucrats who help them out every day, then you get respect.
So this is all bullshit, and people who cant move a stone to help others rant with such venom.
Go try to help your neighbor, help your town to let your people live in peace and with self-respect.
//……………அந்த பகையினாலேயே தமிழ் மீனவர்களை கொன்றார்கள்.கொன்ற இலங்கை இனவெறி அரசு மீது இந்தியர்களாகிய எங்களுக்கு மிகுந்த ஆத்திரம்தான்.
விடுதலைப் புலிகளுக்கு உதவுபவர்கள் என்ற காரணத் தாலேயே மீனவர்கள் கொலையாக நேர்ந்தது.இப்பொழுது ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!!//
விடுதலை புலிகளுக்கு ஒரு இந்தியன் உதவினால் அவனை இலங்கை கொல்லலாம் இந்தியா தட்டி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா இலங்கையோடு நட்பு பாராட்டும். அப்படிதானே..?
//இந்தியா என்றால் என்ன என்பதை திருச்சிக்காரர் பலமுறை கூறியிருக்கிறார்.
இந்திய என்றால் எதோ கட்சி என்றா நினைத்தீர்கள்!! ஆதரிப்பதற்கும் ?ஆதரிக்காமல் இருப்பதர்க்கும்?
வெறும் அரசியல்வாதிகளின்,தவறான நடவடிக்கைக்காக ,என் நாட்டை எப்படி வெறுப்பேன் ? //
இதுதான் மழுபரதுனு பேரு..!
//”நீங்கள் இந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற ”துக்ளக்” ஆண்டுவிழாவை பார்த்தீர்களா? அந்த அரங்கத்தில் இருந்தவர்களில் 90 % மேல் பார்ப்பனர்கள்””
10 % வரை மற்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.அந்த CD பார்க்க வில்லையா?கிடைக்கவில்லையா?//
உங்க காமெடிக்கு அளவே இல்லையா..! விடுதலை புலிகள் தீவிராவாதிகள் என்று சொன்னதற்கு பார்ப்பார்கள் கோபம் கொண்டார்களாம். பார்பனர்களே இதை படித்தால் சிரிப்பார்கள். அந்த பார்பன பக்கி சோ cd வாங்கி பாக்குற அளவுக்கு தேச பக்தி இல்லைதான் என்ன செய்ய !
// தன்னை ஜாதி பெயர் சொல்லி இழிவாக திட்டியும், மலைவாழ் மக்கள் என்பதற்காகவே தன் உறவினர்களை அவமானப்படுத்துகிற உயர் அதிகாரியிடம் சுயமரியாதை மறத்துபோய், அடிமையைப்போல், மவுனம் காக்கிற கதாநாயகன், சர்வதேசிய அரசியல் பேசுகிறான்.//
மிகவும் நுட்பமான கேள்வி. இதுதான் உண்மையும் கூட.
/////////சோ கூட இதையேதான் இந்து மகா சமுத்திரம்னு துக்ளக்ல எழுதுனான்.///////
/////////அந்த பார்பன பக்கி சோ cd வாங்கி பாக்குற அளவுக்கு தேச பக்தி இல்லைதான் என்ன செய்ய/////////
திரு MATT அவர்களே,
சோ வின் துக்ளக்கில் இந்து மஹா சமுத்திரம் படிக்கும் போது,எங்கிருந்து வந்தது இந்த தேச பக்தி!!!???,.
அன்புள்ள தனபால் அவர்களே,
சீனா மற்றும் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரி நாடு ஆதலால் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது. இந்தியா எதற்கு யாருக்கு எதிராக இலங்கைக்கு ஆயுதம், ஆட்கள் கொடுத்து வரலாற்றில் மிகபெரிய இனபடுகொலையை நடத்தி, அதை நிருபிக்க விடாமல் ஐ.நா வில் முட்டைக்கட்டை இட்டு எதற்கு இலங்கையை காப்பாற்றியது????.. வெளிப்படையான பதில் தேவை நண்பரே!!!..
எதிரியை அனைவருக்கும் தெரியும்… ஆனால் துரோகியை என்ன செய்யலாம் சொல்லுங்கள்?..
சும்மா விவாததிர்க்காக பேசவேண்டாம் நண்பரே. ஈழத்தில் இந்தியத்தலைமையில் நடந்த தமிழின அழிவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா???.
உடனே சீனா கொடுத்தது பாகிஸ்தான் கொடுத்தது என மீண்டும் ஆரம்பிக்க வேண்டாம். அவர்கள் இந்தியாவிற்கு எதிராக என்றுமே, அதுபோல இந்திய என்ற அமைப்பு என்றுமே தமிழருக்கு (திராவிடர்களுக்கு) எதிரானதே புரிந்து கொள்ளுங்கள் நண்பரே..
1989 ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலே – அப்போது இந்தியப் படையினர் இலங்கையில் முழு அளவிலே சண்டையில் ஈடுபட்ட நேரம், அப்போது காங்கிறேசு கூட்டணி தமிழ் நாட்டிலே நாற்பது இடங்களையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்திலே வென்றது.
குறிப்பாக காங்கிரஸ் 29 தொகுதியில் வென்றது, போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்திலே வென்றது.
ஒவ்வொரு தொகுதி வாரியாக முடிவுகளை எடுத்து கூட்டல் கழித்தல் எல்லாம் போட்டுப் பாருங்கள்.
அப்போதும் காங்கிரெஸ் கூட்டணி ஒவ்வொரு தொகுதியிலும் பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று இருப்பது தெரியும்..
ஈழத்திலே நடந்த தமிழ் இனப் படுகொலையை கண்டிக்கிறோம்.
ஆனால் அது நமது நாட்டின் தலைமையில் நடத்தப் பட்டதாக சொல்வதை யாரும் ஒத்துக் கொள்ள மாட்டர்கள்.
ஆனால் நமது நாட்டை ஆண்ட அரசு இலங்கைக்கு பல உதவிகளை வழங்கியது. நமது நாட்டை ஆண்ட அரசு இந்த விடயத்தில் நடுவு நிலை எடுத்திருக்க வேண்டும்.
பழைய நிகழ்ச்சிகளை ஒதுக்கி விட்டு, இலங்கையிலே போராளிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்த சிங்கள அரசை நிர்ப்பந்தம் செய்து இருக்கலாம்.
ஆனால் போராளிகளை நம்ப முடியாது என்று நமது நாட்டை ஆண்ட அரசு நினைத்து இருக்கக் கூடும்.
உலகத்திலே இருக்கும் எந்த ஒரு நாட்டின் அரசும், போராளிகளுக்கு ஆதரவை அளிக்கவில்லை, ஆதரவை அளிக்கத் தயங்கின. அந்த அளவுக்கு அவர்களின் செயல் பாடுகள் அமைந்து விட்டன.
ஒரு நாடு வரவில்லை உதவிக்கு.
ஸ்வீடன் நாட்டு பிரதி நிதி போர் நடந்த போது, இலங்கைக்கு வர முயன்ற போது அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டது. இங்கிலாந்து அமைச்சருக்கு மட்டும் வழங்கியது.
அவ்வளவு தூரம் இலங்கை ஒரு முக்கியமான ஐரோப்பிய நாட்டை அவமானம் செய்த நிலையிலும், ஐரோப்பிய யூனியன் வாயில் என்ன கொழக்கட்டையா என்ற கேட்காத படிக்கு ஒப்புக்கு கண்டனங்களை வெளியிட்டு அமைதியாகி விட்டது.
புலம் பெயர் தமிழர்களும், போராளி சிந்தனையாளர்களும் உலகமே தங்கள் பின்னால் இருப்பதாக தப்புக் கணக்கு போட்டு விட்டனர்.
இந்தியா என்ன செய்ய முடியும் என்று நினைத்து இருந்து விட்டனர்.
அவசரத்திற்கு வந்து சேர்வதற்கு, இலங்கைக்கு அருகில் இருக்கும் ஒரே நிலப் பரப்பு இந்தியாதான் என்பதைக் கூட நினைவில் வைக்கவில்லை.
சரித்திரத்தையும் மறந்து, பூலோக பாடத்தையும் ஒதுக்கி, முட்டாள்களின் சொர்க்க்த்திலே வாழ்ந்து மக்களை முல்வேலியிலே சுருட்டி விட்டனர்.
இங்கே இருக்கும் 7 கோடி தமிழர் வாழ்க்கையையும் கெடுக்க வேண்டாம் என்று கூறுகிறேன்.
உங்களால இங்கே இருக்கும் 7 கோடி தமிழர் வாழ்க்கையை கெடுக்க முடியாது எனபதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் நடந்த இன அழிப்பு, மேற்கத்திய நாடுகளை உலுக்கிய அளவுக்கு இந்தியாவை உலுக்கவில்லை. மேற்கத்திய நாடுகளை உலுக்கியதால் இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று கூறி அனைத்துலக நிதியம், இலங்கை கேட்ட சுமார் 2.6 பில்லியன் டாலர் பணத்தை உடனே கொடுக்கவில்லை.
ஜெர்மனியும், ஆர்ஜென்டினாவும் இலங்கை அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி பணம் கொடுக்கும் முடிவை எடுக்கும் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை.
தமிழர்களைச் சித்திரவதை செய்து வருகிற இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் என்று அழைக்கப்படும் வியாபார ஒப்பந்தம் மூலம் இந்தப் பேரிடி விழுந்துள்ளது. அதாவது 2005-ம் ஆண்டிலிருந்து சுங்கவரி இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை, துணிகளை ஏற்றுமதி செய்து வந்தது. சுமார் ஒரு லட்சம் இலங்கை மக்கள் ஈடுபட்டிருக்கும் இந்த துணி ஏற்றுமதியில் சுமார் ஆயிரம் மில்லியன் யூரோ அளவு வியாபாரம் நடக்கிறது.
இலங்கையின் கைகளில் தமிழ் மக்களின் ரத்தம் தோய்ந்திருப்பதால் இந்த வியாபார உடன்படிக்கையைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.
இதற்காக ஐ.நா.வின் மக்கள் உரிமைக் கமிஷனர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு ஓர் உண்மையறியும் குழுவை நியமித்தால் போதும் எனக் கூறுகிறார். ஆனால் அதற்கு உடன்பட இலங்கை மறுக்கிறது. இந்தியா இலங்கையை அது எது செய்தாலும் ஆதரிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறதுபோலும்.
அதாவது ஐ.எம்.எப். நிறுவனம் 2.6 பில்லியன் டாலர் பணத்தைக் கொடுக்காவிடில் இந்தியா அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் [^] கூறியுள்ளார்.இலங்கையின் துணை நிதியமைச்சர் சரத் அமுனுகாமா என்பவர் இலங்கை நாடாளுமன்றத்தில் இச்செய்தியை உறுதியும் செய்திருக்கிறார்.
இப்போது நமக்குத் தெரிகிறது, நமது இந்தியா ஒரு பணக்கார நாடு என்று. நம் அரசு பணத்தில் மிதக்கிறது என்று. நம் நாட்டில் ஏழை விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்வதில்லை என்பதெல்லாம் இப்போதுதான் தெரிகிறது.
இனி தமிழர்களை வதைக்காதே என்று எங்கோ இருக்கிற வெள்ளைக்கார ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையாகக்கூட வியாபாரத் தடையை ஏற்படுத்த முடியாது. பணக்கார இந்தியா [^] இருக்கவே இருக்கிறது, பண உதவி செய்ய!
//இப்போது நமக்குத் தெரிகிறது, நமது இந்தியா ஒரு பணக்கார நாடு என்று.//
//நமது இந்தியா// Welcome move.
We are Indians. We will educate, explain all the innocent indians to awake and be vigilent against corrupt , unfair politicians and bureacrats.
We will strive to make Indias politics a clean and fair one.
Let us make our country a better one, which will be fair even to neighbouring countries and fair , considerate to tamils in eelam as well.
Belive our brothers and sisters. Belive in the conscious of innocent Indians.
EU should have done all these 8 months before. Even now its not late. Any effort from any country to release our brother tamils from barbed wire fence is welcome.
India can use its soft diplomacy, to acheive its goal.
We have 40 MPs from Tamil Nadu! They shuold raise their voice for this.
ஐயா திருச்சிகாரன் அவர்களே, நீண்ட நாளைக்குப் பிறகு உங்களுடைய மறுமொழியைப் பார்த்தேன். ஆனால் பதில் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் மீண்டும் எழுதுகிறேன்.
உங்கள் பதிலில் அவசரம் தெரிகிறது. நான் எழுதியதை அவசரமாக படித்திருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல சுயநிர்ணய உரிமை என்பது என்ன என்று தெரிந்துகொள்ளகூட முயற்சிக்காமல் பதில் கொடுக்கிறீர்கள்.
//விரும்பினால் பிரிந்து போகும் உரிமை// என்பதற்கு பொருள் பிரிவினையை முதன்மையாகவும், சேர்வதை அதன் பிறகும் பொருள்கொள்கிறீர்கள். மக்கள் விரும்பும் போது பிரிந்து செல்லும் உரிமை என்று பொருள் கொள்ள வேண்டும்.
கியூபெக் தேசத்தை உதராணமாக எடுத்துக்கொள்வோம். பிரிவினையை வேண்டி ஒரு சாரார் போராடினார்கள். உடனே அந்த தேசத்து மக்களிடம் ஒரு வாக்கெடுப்பு எடுத்தார்கள். அதில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்கெடுப்பு பெற்றதால் பிரிவினை கருத்து தோல்விக் கண்டு ஒன்றாகவே வாழ்கிறார்கள். ஆனால் பிரிவினைக்கான தனது கருத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும் குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்களிடம் அந்த கருத்து வென்றால் பிரிவினையை ஏற்றுக்கொள்ளப்படும். இதைத்தான் சுயநிர்ணய உரிமை என்று பொருள்.
இந்தியாவைப் பொறுத்த வரை இது போன்ற ஜனநாயக உரிமை கிடையாது என்றுதான் பொருள். பெண்களுக்கு (டைவர்ஸ்) உரிமை இருக்கிறது என்பதலேயே அவர்கள் பிரிவினை ஒன்றையே விரும்புவார்கள் என்று பொருள் அல்ல. ஒன்று சேர்ந்து வாழ வழியில்லாத போது, சகிக்கமுடியாத போது அந்த உரிமையை பெற்று சுதந்திரமாக தன் வாழ்கையை ஒழுங்குபடுத்திக் கொள்கிறார்கள். இதே போல்தான் சுயநிர்ணய உரிமை கூட. இதுதான் ஜனநாயகம் கூட.
இந்தியா பிரிந்து போகவேண்டிய சூழ்நிலை மக்களிடம் வராத வரையில் பிரிந்து போக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் அப்படி சகித்து வாழமுடியாமல் இருப்பதால்தான் அவர்கள் பிரிவினையை கேட்கிறார்கள். அவர்கள் அனைத்து வகையிலும் சமமாக நடத்தியிருந்தால் மக்கள் இடையில் பிரிவினைகோரிக்கை பலம்பெற்றிருக்காது. அப்படி சகிக்க முடியாத நிலையில் பிரிவினை கேட்கும் போது அதை ஜனநாயக முறையில் அந்த தமிழ் தேசத்து மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி அமைதியான முறையில் தீர்க்க முன் வந்தால் அங்கு உயிரிழப்பும் இருக்காது. ஆனால் அதற்கு புத்தமதவாத சிங்களப் பேரினவாத இராணுவ சர்வாதிகார அரசு இந்த ஜனநாயகக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவும் இதே போல் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை எப்பொழுது பயன்படுத்துவது என்பதை நீங்கள் சொல்வதுபோல் மக்களே தீர்மானிக்கட்டும்.
இரண்டாவது பிரச்சனை
————————
//தாய்மொழியில் கற்பது எனக்கும் பிடிக்கும்// என்று கூறியிருப்பதற்கு நன்றி.
//நான் தாய்மொழியில் அறிவியலை கற்றதால் எவ்வளவு பாதிக்கப்பட்டேன்// என்று எழுதியிருக்கிறீர்கள்.
நான் தனி நபர்கள் ஒரு மொழியைப் படித்து அந்த மொழியை காப்பற்றவோ முடியாது என்பதை அறிவேன். நீங்கள் தான் தனி நபர்களின் எல்லை என்னவென்று தெரிந்துகொள்ளவில்லை.
ஒரு மொழி வளர்க்கப்படுவது அரசாங்கத்தின் கொள்கையினால் மட்டுமே சாத்தியம். சரி நீங்கள் பாதிக்கப்படுகிறீகள் அதனால் இனி யாரும் தமிழை பற்றி (மற்றவர்களுக்கு அவர்களுடைய தாய்மொழி) கவலைப் படாமல் அது எக்கேடு கெட்டவாது போகட்டும் என்று இருந்துவிடலாமா. நீங்கள் மாற்றிக் கொண்டதாலே ஒரு பிரச்சனைக்கு தீர்வு வந்திடுமா.
ஒரு அரசாங்கத்தின் கொள்கையாகவே அது மாற்றப்படும்பொது எல்லோருமே அதே மொழியில் கல்வி கற்க வாய்பேற்படும். அப்போது சமமான போட்டியினை நீங்கள் உணர்வீர்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அரசாங்கத்தின் கொள்கையினை மாற்றுவதற்கு மக்களைத் திரட்டி போராட வேண்டு. அதற்கு எது தடையாக இருக்கிறது. உங்கள் சுயநலம் தான். எப்படி?
இன்று இந்தியாவில் படித்து அந்த படிப்பை வைத்து அதன் மூலம் வேலை செய்பவர்கள் 20 சதவீதம் பேர். மற்றவர்கள் எல்லாம் விவசாயத்தில் கூலி வேலைக்கு, பல்வேறு உதிரி வேலைக்கு போகிறார்கள். இவர்கள் சதவீதம்தான் இந்தியாவின் முதுகெலும்பு. ஒரு 5 சதவீத மேட்டுக்குடி மக்கள் நுனி நாக்கு ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு மேல் நோக்கி செல்கிறார்கள். உங்களைப் போன்ற சில நடுத்தரவர்க்கத்து ஆசாமிகள் மீதி இருக்கிற அந்த 15 சதவீதத்துக்கோ அல்லது அந்த மேட்டுக்குடியினுடைய 5 சதவீதத்துக்கோ போட்டியிடுகிறீகள். உண்மையில் பெரும்பாண்மையான மக்களைப் பற்றி நீங்கள் கிஞ்சித்தும் பார்ப்பது கிடையாது. அவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டிய தேவையும் கிடையாது. தங்கள் தொழிலுக்கு தேவையான கல்வியே, விவசாயக் கல்வியே முதன்மையாக அவர்களுக்கு தேவைப்படுகிறது. இன்னும் சுமார் 40 சதவீத மக்கள் கல்வி என்பதே என்ன என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் கல்வி கற்கும் போதுதான் உற்பத்தியிலாகட்டும், நாகரீகத்தில் ஆகட்டும் இன்னும் எத்தனையோ முற்போக்கு சிந்தனைக்கு ஆகட்டும் ஒரு வளர்ச்சியை காண முடியும். ஆகையால் இவர்களை திரட்டி நீங்கள் போராடினால் உங்களால் அனைத்தையும் சாதிக்க முடியும். அதை விட்டுவிட்டு நான் பிழைத்தால் போதும் என்று இருப்பதுதான் பிரச்சனை. அதுவரையில் நீங்கள் ஆங்கிலத்தில் படிக்கிறீகளா அல்லது வேறு ஏதாவது படிக்கிறீகளா என்பது பிரச்சனையில்லை. அதனுடைய அடிப்படை மாற்றத்திற்கு போராடிகிறீர்களா என்பது மட்டுமே பிரச்சனை.
சரி ஏன் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும். பிரென்ச் மொழி, ஜெர்மனி மொழி, ஜப்பான் மொழி என்று ஏன் படிக்கக் கூடாது என்று ஒரு கேள்வி எழவில்லையா. இதற்கும் பதில் தரவேண்டியுள்ளது. நம்மை ஆண்டவன், இப்பொழுது ஆளுகின்றவன் அனைவருமே (பிரிட்டன், அமெரிக்கா, குறைந்த பட்சம் மட்டுமே மற்றவர்கள்) ஆங்கிலத்தை பேசுகின்றவர்கள். அவர்களுக்கு அடிமை சேவகம் செய்யும் போது அவர்களின் மொழியில்தான் பேசவேண்டும் என்பது பாமரனுக்கும் புரியும். உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். இப்படி அடுத்த நாட்டுக்கு சேவகம் செய்யும் போது நீங்கள் என்றாவது வெட்கப்பட்டதுண்டா. இன்றே மாற்றிக்காட்டுவதற்கு அல்ல, எவ்வளவு விரைவாக மாற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக மாற்ற முயற்சிக்க மட்டுமே கோருகிறேன்.
ஒரு சம்பவம் உங்களுக்கு தெரியுமா என்று தெரியாது. இரண்டாம் உலகப் போரில் ஒரு இடைக்கட்டத்தில் ஜெர்மனி தொடர்ந்து வெற்றிகளை குவித்துக்கொண்டே வந்தது. கிட்டத்தட்ட இந்தியாவை நாளையோ அதற்கு மறுநாளோ வந்து ஆக்கிரமிக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், நீங்கள் சொல்கிறீர்களே அந்த மேட்டுகுடி என்ன செய்தது தெரியுமா, அவனுக்கு அடிமை சேவகம் செய்ய உடனே ஜெர்மனி கற்க ஆரம்பித்துவிட்டது. வரலாற்றை புரட்டிப் பாருங்கள் நான் சொல்வது உண்மையா இல்லையா என்பது புரியும். இவர்களுக்கு நாட்டுப்பற்று என்று ஒன்று எப்போதுமே இருந்ததில்லை. எவன் காலை நக்கியாவது வாழ்ந்துவிடலாம் என்று எப்போதும் இந்த மேட்டுக்குடி ஏங்கும். இந்தியாவால் சுததிரமாக வளரமுடியும் அதற்கு மக்களை பயன்படுத்தினால் (மக்களும் இந்தியாவுக்கு தியாகம் செய்ய தயாராகவே இருக்கிறார்கள்) ஒரு உண்மையான சுதந்திரமான வளர்ச்சியை எட்டமுடியும். ஆனால் இவர்கள் இந்தியாவை கூறுபோட்டு விற்று லாபம் பார்பார்களே தவிர இந்தியாவை சுயமான முன்னேற்றத்திற்கு விடமாட்டார்கள்.
இப்போது சொல்லுங்கள் நீங்கள் யார்பக்கம் நிற்கப் போகிறீகள். அவர்கள் பக்கம் நின்று நானும் பன்றிக்குட்டிகளோடு இருந்துட்டுப் போறேன் என்கிறீகளா. இல்லை சேற்றில் இறங்குவதே சுத்தப்படுத்ததான் என்று போராடப் போகிறீர்களா. இதுதான் என் கேள்வி.
அது வரையில் நீங்கள் இருப்பதை படிக்கலாம், இருப்பதை வாங்கலாம் பயன்படுத்தலாம் (வெளிநாடினதாக இருந்தாலும்) ஆனால் உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு பயன்படுத்தினீர்களா என்பது மட்டுமே என் கேள்வி?. உங்கள் பதிலைப் பார்த்தால் அதற்கெல்லாம் நான் தயார் இல்லை என்பது போல் உள்ளது. தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். நிறைய விசயங்களைப் படியுங்கள். உண்மையைத் தேடுங்கள். மக்களை நம்புங்கள். அவர்களை மேலே கொண்டுவர அவர்களுடன் இணைந்து போராடுங்கள். அதை விட்டுவிட்டு நான் பாதிக்கப்பட்டேன், என்னை கூலிக்காரனாகவே இருக்கச் சொல்கிறீர்களா என்று விதண்டாவாதம் செய்யாதீர்கள்.
இன்று இருக்கும் குறைந்த சதவீத வேலை வாய்ப்பில் மொத்த மக்களும் பங்கேற்க முடியாது. குலுக்கல் முறையில் வேண்டுமானல் இன்று கூலிக்காரனாக ஏன் அது கூட இல்லாமல் வேலைவெட்டி இல்லாதவராக இருக்கலாம், பிறகு வேலை கிடைக்கலாம் (நிரந்தர வேலை இன்று இந்தியாவில் 7 சதம் மட்டுமே) மீண்டும் வெளியேற்றினால் கூலிக்காரனாகவோ அல்லது வேலைவெட்டி இல்லாதவனாகவோ மாறிவிடுவீர்கள். ஆகையால்தான் சொல்கிறேன், இருக்கும் வேலையை பெற போராடிக்கொண்டே அதைவிட முக்கியமாக அனைவருக்கும் வேலை என்ற நிலைக்கு எப்படி போராடி மாற்றியமைக்க வேண்டும் என்பதை சிந்தியுங்கள். அப்போதுதான் நீங்கள் கூலிக்கரனாகவா அல்லது அதுகூட இல்லாத வேலைவெட்டியாளாகவா என்பது தெரியும்.
இவ்வளவு நீண்ட கடிதத்தை எழுதியதற்கு மன்னிக்கவும். தவிர்க்கமுடியவில்லை. நான் எழுதியதில் பல விஷயங்களுக்கு பதில் இல்லை. நீங்கள் அதை எதிர்க்கவில்லை என்பதால் அதை ஏற்றுக் கொண்டதாக கருதிக்கொள்கிறேன்.
அய்யா திருச்சிக்காரர் என்கின்ற திருவரங்கத்துக் காரரே….
இந்தியா என்ற பெயரய்ச் கேட்டாலே சினத்தய் அடக்குவது சிரமமாக உள்ளது, எந்த ஒரு நாடாவது தன் நாட்டு மக்களய் கொல்ல சுடுகருவிகளய்க் கொடுத்து எப்படி சுட்டால் சீக்கிரம் காலி பண்ணலாம் என்று பக்கத்து நாட்டு காவல் படய்க்கு பயிற்சி கொடுக்குமா ? தமிழ்நாட்டு மீனவன் என்ன பாகிசுதான் காரனென்று நினைத்தானா இந்திய பார்ப்பான்களும் மலயாளிகளும் ? தமிழனய் இந்தியனென்று இந்தியாகாரன் எண்ணாதபோது, தமிழனய் இந்திக்காரன் ஒரு வேண்டாதவன் என்று எண்ணும்போது எனக்கு எதற்கு இந்தியா ? நான் ஏன் இந்தியன் என்று சொல்லவேண்டும் ? என்னய் மதிக்காதவன் வாசலய் நான் ஏன் வலிந்துபோய் மிதிக்க வேண்டும் ? தமிழனய் இந்தியனென்று மலய்யாளி நினய்க்கவில்லய், தமிழனய் இந்தியனென்று ஒரு கன்னடன் நினய்க்கவில்லய், சென்னயய் அதிகமாக சுரண்டிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு தெலுங்கன் நின்ய்க்கவில்லய், அப்புறம் என்ன எழவு இந்தியா எனக்கு வேண்டும், எங்கள் கோவணத்தய்யும் உருவுவதற்கு.. பார்ப்பானே, உனக்கு இந்தியா தேவைப்படும். இந்தியாகாரனுக்கு பாகிசுதான்காரன் எப்படியோ, அதுபொலதான் இந்தியாவும் சோத்தய்த் தின்கின்ற தமிழர்களுக்கு எதிரிதான
சிலர் பெயரை மாற்றி எழுதுகிறார்கள்.
வெளி நாட்டுக் காரனுக்கு மூளையை அடகு வைத்த பின் (அது காசுக்கு அடகு வைத்தார்களோ, இல்லை வெறுமனே அடகு வைத்தார்களோ தெரியாது) இந்தியா கசக்கத்தான் செய்யும்.
தமிழ் நாட்டு மக்கள் பிரிவினை கருத்துக்களை ஆதரிக்க மாட்டார்கள். அது உங்களுக்கும் தெரியும்.
உங்கள் எஜமானர்களைத் திருப்தி படுத்த எழுதி விட்டுப் போங்கள்.
இந்தியாவிலே உள்ள தமிழ் பேசும் இந்தியர்களிடையே பிரிவினை உணர்ச்சியை தூண்டி விட்டு,
தமிழ் நாட்டிலே அமைதியைக் கெடுத்து,
தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழச்சிகளின் தாலியை அறுக்க திட்டம் போடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தமிழக மக்களுக்கு எதிரிகள்,
தமிழ் நாட்டு மக்களிடையே பிறந்தும் இந்த அழிவு செயலுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் துரோகிகள் என்பாதை தமிழக மக்கள் அறிந்தே உள்ளனர்.
அவர்களின் கபடம் தமிழகத்திலே செல்லுபடியாகாது.
///////திருச்சிக் காரன் (11:03:54) :
இந்தியாவிலே உள்ள தமிழ் பேசும் இந்தியர்களிடையே பிரிவினை உணர்ச்சியை தூண்டி விட்டு,
தமிழ் நாட்டிலே அமைதியைக் கெடுத்து,
தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழச்சிகளின் தாலியை அறுக்க திட்டம் போடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தமிழக மக்களுக்கு எதிரிகள்////
மிகச் சரியாக சொன்னீர்கள் அய்யா,
-dhanabal
ஐயா அழகு அவர்களே,
சுய நிர்ணய உரிமை என்பது எல்லாம் புரிகிறது.
அவை எல்லாம் ஐரோப்பிய மற்றும் அமேரிக்க சூழ்நிலையில் தான் ஒத்து வரும்.
ஆசிய சூழ்நிலையில் இந்தியாவை சுற்றி சிங்களர், பாகிஸ்தானியர், பங்கலாதேசியர் சீனர் போன்ற முதிர்ச்சி அடையாத( காட்டு மிராண்டித் தனமான) நாடுகள் உள்ள நிலையிலே,
இந்த சுய நிர்ணய சுதந்திரம் எல்லாம், எங்களின் எதிரிகள் எங்களைப் பிரித்து ரத்தம் குடிக்கவே உதவும்.
இந்த “சுய நிர்ணய உரிமை” எங்களுக்குத் தேவை இல்லாதது. அண்ணல் அம்பேத்கர் மிகச் சரியாக அமைத்துக் கொடுத்து இருக்கிறார்.
ஒரு உதாரணம் சற்று பொருத்தம் இல்லாதது என்றாலும் இங்கெ தருகிறேன். மது அருந்துவதை அனுமதிப்பது கூட சுதந்திரம் தான். மேலை நாடுகளில் மது அருந்த தடை இல்லை.
தமிழ் நாட்டில் முன்பு மது அருந்த தடை இருந்தது. அப்போது மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவே என் தந்தையார் சொல்வார்.
இப்போது மது அருந்த தடை இல்லை. காலையில் ஆறு மணிக்கே மதுக் கடைகள் திறக்கப் படுகின்றன. பலர் காலையிலே குடிக்கத் தொடங்கி காலை 7 மணிக்கே தள்ளாடி நடக்கின்றனர்.
மக்களைக் காக்கும் சுதந்திரம் தான் வேண்டும்.
மக்களை அழிவுப் பாதைக்கு இட்டு செல்லும் எந்த உரிமையும், சுதந்திரமும் அபாயமானது, எங்களுக்கு வேண்டாம்.
—————————–
ஈழ நிலைமை வேறு வகையானது. தமிழரை அனுசரித்து, அங்கீகரித்து வாழும் மனப் பக்குவம் சிங்களருக்கு இல்லை. ஆனால் பிரச்சினை இன்னும் சிக்கலாக்கப் பட்டு, தமிழருக்கு முன்பு இருந்ததை விட அதிக பின்னடைவு ஏற்ப்படுத்தப் பட்டு விட்டது
——————-
Regarding Language, I will write, bear with me for few days!
—————–
//நான் எழுதியதில் பல விஷயங்களுக்கு பதில் இல்லை. நீங்கள் அதை எதிர்க்கவில்லை என்பதால் அதை ஏற்றுக் கொண்டதாக கருதிக்கொள்கிறேன்//
My friend please wait, dont assume so. I also need some time. I will try to respond other points when time permits.
//1) சட்டமியற்றுபவர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் ஆனால் எல்லா மக்களில் அல்ல வெறும் 10-15 சதவீத மக்களின் ஆதரவு இருந்தால் போதும். நீங்கள் வெறும் 50 ஓட்டே ஒருவருக்கு போட்டு அதில் 30 ஓட்டுக்கள் ஒருவர் பெற்று மற்றவர்கள் அவர்களைவிட குறைவான ஓட்டு வாங்கியிருந்தால் அவர் இந்த நாட்டை ஆளமுடியும். //
அது ஓட்டு போடாமல் வீட்டிலே இருப்பவர்களின் குற்றமே தவிர அமைப்பின் குற்றம் அல்ல. எல்லோரும் வந்து ஓட்டுப் போட வேண்டும் என்றுதான் வற்புறுத்துகிறோம். இன்னும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்ப்போம், அதற்காக பரப்புரையில் ஈடுபடுவோம். ஆனால் கட்டாயப் படுத்த முடியாது.
தமிழ் நாட்டிலே 60 %முதல் 70% வாக்குகள் பதிவாகின்றன.
//நிர்வாகம், நீதி ஆகியவற்றை செயல்படுத்துபவர்களை தேர்தெடுக்க வேண்டியதில்லை//
டாக்டர்கள் (மறுத்தவர்கள்) , செவிலியர்கள், பொறியாளர்கள் எல்லோரையும் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுக்க முடியாது. அது போலத்தான் அதிகாரிகளும் , நீதிபதிகளும் படித்து பட்டம் பெற்றவர் தேவை.
//நிர்வாகம், நீதி ஆகியவற்றை செயல்படுத்துபவர்களை தேர்தெடுக்க வேண்டியதில்லைஉண்மையில் இதுதான் இந்தியாவை ஆண்டுக் கொண்டிருக்கிறது. //
அதிகாரிகளை இட மாறுதல், பணி மாறுதல் செய்ய முடியும். அமைச்சர்களை மீறி அதிக்காரிகள் செயல் பட முடியாது.
நீங்கள் ஒன்று இந்தியாவை புரிந்து கொள்ளவில்லை. அல்லது இந்தியா மீது எப்படியாவது குறை கண்டு பிடிக்க முயல்கிறீர்கள்.
உலக வெப்பமயமாதல் காரணமாக தமிழகத்தில் தாழ்வான கடலோரப் பகுதிகள் கடல் நீரில் முழ்கும் வாய்ப்பு அதிகம் என்று புவியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இன்னும் 200௦, 300 வருடங்களில் தமிழ் நாட்டில் மேற்கு தொடர்ச்சி மழையும்,அதை ஒட்டிய உயரமான பகுதிகளும் தவிர மற்ற பகுதிகள் அனைத்தும்,நீரில் முழ்கி விடும் என்று கூறுகிறார்கள்.இலங்கைக்கும் இதே கதி தான்.
அதனால் பகுத்தறிவாளர்களாகிய நீங்கள் ,புவியியல் அறிவியலையும் கவனத்தில் கொண்டு நம் தமிழ் சந்ததியின் நன்மைகளையும் கருத்தில் கொண்டு,உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்.
இவங்களுக்கு எல்லாம் கல்லுரி,ஒரு கதாநாயகன்,அவனுடன் நாலஞ்சு நண்பர்கள்,அரட்டை,பார்ல தண்ணி அடிப்பது,ஒரு கதா நாயகி,அவளோட ஒரு காதல்,தமிழ் நாட்டுக் கதைக்கு,வெளிநாட்டுல பாடல் காட்சி,குத்து பாட்டு,குழுக்கள் டான்சு,சண்டை,சின்ன பையங்க மட்டுமே ரசிக்கக் கூடிய,காதலன்,காதலி,சினுங்கள் வசனங்கள்,இந்த மாதிரி சராசரி படம் எடுத்தால் நன்றாகப் பார்ப்பார்கள்.எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.
ஒரு படத்தை பற்றி விமர்சனம் பண்ணுங்கள்.அதில் பிடித்தது எது ,பிடிக்காதது எது என்று கூறுங்கள்.அதை விட்டு விட்டு,பேராண்மை இந்திய தேசியம் பேசுகிறது அதனால் இது ஒரு மோசமானபடம் .தனம் பார்பனரை கேவலப்படுத்துகிறது அதனால் இது நல்ல படம் அதனால் இந்தப் படத்தை தமிழர்கள் குடும்பத்துடம் பார்க்கவேண்டும் இப்படியா உங்க வெறுப்பை சினிமா மீது காட்டுவது
ஒரு வேளை இந்தியா விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு குடுத்து உதவியிருந்தால்,இந்த பேராண்மை படத்தை வானளாவ புகழ்ந்து தமிழர்கள் அனைவரும் பார்க்கச் சொல்லியிருப்பீர்கள்.
தனம் படத்தில் வரும் பார்ப்பனக் குடும்பத்துக்குப் பதிலாக ,தலித் குடும்பத்தை வைத்து படம் எடுத்திருந்தால் அந்தப்படத்தை தமிழர்கள் அனைவரையும் குடும்பத்துடன் பார்க்கச் சொல்வீர்களா?
ஐயா அழகு அவர்களே,
கல்வி & மொழி:
நீங்கள் முதலில் எதைப் பற்றிக் கூறினீர்கள்?
//இந்திய மொழியில் ஏதாவது ஒருமொழியிலாவது ஆராய்சிக் கல்வி வரை விஞ்ஞானத்தை பயில்வதற்காவது உரிமை இருக்கிறதா?//
ஆராய்சிக் கல்வி தானே? அதற்க்கு நான் விளக்கம் அளித்து இருந்தேன். இப்போது அப்படியே மாற்றி எல்லோருக்கும் வேலை கிடைக்குமா என்று எல்லாம் பேச்சை மாற்ற வேண்டாம்!
முதலில் ஆராய்ச்சிக் கல்வி- உயர் கல்வி அதைப் பற்றி நீங்கள் கருத்து கூறினீர்கள். அதற்க்கு என் கருத்தை கூறி இருந்தேன். அதை அப்படியே விட்டு விட்டு
// உண்மையில் பெரும்பாண்மையான மக்களைப் பற்றி நீங்கள் கிஞ்சித்தும் பார்ப்பது கிடையாது. அவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டிய தேவையும் கிடையாது//என்று டைவ் அடிக்க வேண்டாம்.
நான் ஆரம்பக் கல்விக்கு ஆங்கிலத்தை பயன் படுத்த சொல்லவில்லை. கலை சொற்களை ஆங்கிலத்திலே இருப்பதை டிரான்ஸ்பார்மர் (Transformer) , ஆக்சிலரேடர் (Accelerator) … இவைகளை உபயோக்கிப்பது நல்லது என்றுதான் கூறினேன். அப்படி செய்தால் உயர் கல்வி எந்த மொழியிலயும் பயிலலாம்.
மேலும் இந்தியா எவ்வளவோ மாறி விட்டது.
Knowledge based industry அதிகரிக்கிறது. அடிப்படைத் தொழில்களான விவசாயம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.
Knowledge based services அதிகரிக்கும் நிலையிலே நீங்கள் இன்னும் 1960 கால கட்டத்தை வைத்து கல்வியை நிர்னயிக்க முடிய்யாது.
நாங்கள் பஞ்சை பாராரிகள் என்று என்ன வேண்டாம். சென்னையிலே கூலித் தொழிலாளிக்கு குறைந்த பட்ச வூதியம் முன்னூறு ரூபாய். வேலைக்கு ஆள் கிடைக்காமல் நேபாளத்திலே , பங்க்க்லாதேசத்திலே இருந்து ஆள் வைத்து வேலை செய்கிறோம்.
ஆங்கில மொழி அறிவு எல்லோருக்கும் நல்லதுதான்.
தமிழ் மொழி பல்லாயிரம் வருடங்களாக தமிழ் நாட்டில் அழியாமல் இருக்கக் காரணம் இங்கெ இருக்கும் மக்களே.
எங்களுக்கு தமிழும் உயிர் மூச்சு போலத் தான்.
இங்கேயும் தமிழ் இனத்தை அளிக்கும் வகையிலே நச்சு கருத்துக்களைப் பரப்பி, அமைதிப் பூங்காவான தமிழகத்தை சுடுக்காடு ஆக்கினால் தான் தமிழ் மொழிக்கு ஆபத்து.
ஆனால் தமிழ் நாட்டு மக்கள் வீராவேசப் பேச்சுகளை ரசித்து விட்டு சென்று சென்று விடுவார்கள். “அவங்க வாங்குற கூலிக்கு ஏத்த மாறி உழைக்குறாங்க” என்று கமென்ட் அடித்த படியே ரசித்து விட்டு செல்வார்கள்.
ஐரோப்பியனும் , அமெரிக்கனும் இரண்டு வருடம் கழித்து வாங்கப் போகும் சம்பளத்தில் கடன் அடிப்பேன் என்று கிரெடிட் டிலே ரொட்டி வாங்குகிறான். உலகம் முழுதும் உள்ள மக்களின் சேமிப்பை வூதாரித் தனம் செய்து இவர்கள் தீர்த்து விட்டனர். இந்தியன் உழைத்து முடித்து வாங்கிய கூலியில் கஞ்சி குடிக்கிறான்.
இரண்டாம் உலகப் போரின் போது இட்லர் வெற்றி பெற்று விடுவான் என்று நம்பி பார்ப்பனர்கள் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
தனது சனாதனதர்மங்களோடே முதலாளித்துவத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட பார்ப்பனர்கள், தனது ஜாதிக்குள் எந்த சீர்திருத்தக் கருத்துகளையும் அறிவிக்காமல், சுற்றிக்கை விடாமல் குடுமியில் இருந்து கிராப்புக்கு மாறினார்கள்; மீசை வளர்த்துக் கொண்டார்கள்; சிரைத்துக் கொண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, தன் குலப் பெண்களுக்கு கல்வியை தீவிரமாகக் கற்பிக்க ஆரம்பித்தார்கள். – மதிமாறன்
இப்போது சீனாகாரன் கப்பற்படை தளம் அமைத்து கொண்டு இருக்கிறான். தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை படையில் சீனர்கள் இருந்ததாக மீனவர்கள் கூறியுள்ளனர். சீனா தமிழகத்துக்குள் வந்தால் தெரியும் இந்திய தேசிய குஞ்சுகளின் தேச பற்று..
சீனாக்காரன் தமிழ் நாட்டுக்குள் புகுந்தால் என்ன செய்வது என்று தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு பற்றி அக்கறை காட்ட ஆரம்பித்து உள்ளனர், அல்லது அக்கறை காட்டுவதுவது போல காட்டிக் கொள்கின்றனர்.
சீனாக் காரன் தமிழ் நாட்டில் கால் வைத்தாலும், அருணாச்சல பிரதேசத்தில் கால் வைத்தாலும் அது இந்தியாவின் மீதான படையெடுப்புதான். அப்போது இந்தியர்கள் இந்தியாவைக் காப்பற்றுவார்கள்.
கிருஷ்ணர் கருடனின் மேல் வந்து காப்பற்றுவார் என்று சொல்கிறார்களே (நாமும் மூட நம்பிக்கையை நக்கல் அடிக்கிறோம்), அதைப் போல நோர்வேயில் இருக்கும் புரவலர்கள் வந்து காப்பாற்று வார்கள் என்று நம்பிக் கொண்டு இல்லை தமிழர்கள்.
ஈழத்திலே அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையை அழித்து நாசம் செய்து விட்டு, வெறி அடங்காமல் அதே அழிவுத் திட்டங்களை எடுத்துக் கொண்டு இங்கெ வந்து விட்டார்கள் பரணி பாட!
ஈழத்திலே அறுந்த தமிழச்சிகளின் தாலிகள் போதாதா… இங்கேயும் தமிழச்சிகளின் தாலிகள் அறுக்கனுமா?
தமிழர்கள் தமிழர்கள் என்று கத்தினால் பார்ப்பார்கள் தமிழர்கள் ஆக முடியாது. இந்த வந்தேறி நாய்கள் சிங்களனுடன் சேர்ந்து கொண்டு அதற்கு சில தமிழின துரோகிகளை சேர்த்து கொண்டு ஈழ மக்களின் ரத்தம் குடித்தனர். அருணாச்சல் பிரதேசத்தில் ஏற்கனவே சீனாகாரன் கால் வச்சாச்சி ராசா… அந்த மக்கள் சீனாவுக்கு அதரவு அளிக்கிறார்கள்…
அம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீடே இந்தியாவை குறி வைத்துதான்.இந்திய பெருங்கடலை தனதாகிகொள்ள தான்.இவனுங்க இனும் ராம கோபாலன் பேச்ச கேட்டுகிட்டு பாரத் மாதாகி ஜெ என்று கத்திகொண்டு இருகிறார்கள்.
//கிருஷ்ணர் கருடனின் மேல் வந்து காப்பற்றுவார் என்று சொல்கிறார்களே (நாமும் மூட நம்பிக்கையை நக்கல் அடிக்கிறோம்)//
ஐயே அசடு வழியுது ! (ஏய் நானும் ரவுடி நானும் ரவுடி , என்னையும் ஜெயிலுக்கு கூட்டிட்டு போங்கையா நானும் ரவுடி தான் -வடிவேலு )
ஒரு படத்தை பற்றி விமர்சனம் பண்ணுங்கள்.அதில் பிடித்தது எது ,பிடிக்காதது எது என்று கூறுங்கள்.அதை விட்டு விட்டு,பேராண்மை இந்திய தேசியம் பேசுகிறது அதனால் இது ஒரு மோசமானபடம் .தனம் பார்பனரை கேவலப்படுத்துகிறது அதனால் இது நல்ல படம் அதனால் இந்தப் படத்தை தமிழர்கள் குடும்பத்துடம் பார்க்கவேண்டும் இப்படியா உங்க வெறுப்பை சினிமா மீது காட்டுவது
ஒரு வேளை இந்தியா விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு குடுத்து உதவியிருந்தால்,இந்த பேராண்மை படத்தை வானளாவ புகழ்ந்து தமிழர்கள் அனைவரும் பார்க்கச் சொல்லியிருப்பீர்கள்.
தனம் படத்தில் வரும் பார்ப்பனக் குடும்பத்துக்குப் பதிலாக ,தலித் குடும்பத்தை வைத்து படம் எடுத்திருந்தால் அந்தப்படத்தை தமிழர்கள் அனைவரையும் குடும்பத்துடன் பார்க்கச் சொல்வீர்களா?
இதையும் கொஞ்சம் படிக்க
http://www.keetru.com/anaruna/jul06/mathivaanan.php
எவ்வளவு ஆசை. அருணாச்சலப் பிரதேசத்தில் கால் வைத்து விட்டார்களாம். இவர்கள் போய் காப்பி போட்டு குடுத்து விட்டு வந்த்தது போல, போல துள்ளாட்டம், எக்காளம்.
அதை விட முக்கியம் அங்கே இருக்கும் மக்கள் சீனாவு வுக்கு ஆதரவு அளிக்கிறார்களாம்- விலா நோகும் நகைப்பு.
சீனாக்காரன் பிடித்த திபெத்துகாரரும், அடக்கு முறையையும் மீறி போராடி பார்க்கின்றனர்.
அருணாசலப் பிரதேச மக்களோ சாரே ஜஹான் சே அச்சா என்று பாடுகினரனர்.
அருணாச்சல பிரதேசத்திலே எங்காவது போராட்டம் நடக்கிரதா, அதுவும் பிரிவினை கோரி? சீனாக்காரன் தங்களைப் பிய்த்து விடுவான் என்று அவர்களுக்கு தெரியும்.
இங்கே பல்லக்கு தூக்கிகளோ, பல பொய்களை இட்டுக் கட்டி பகல் கனவு காணுகின்றனர்.
கடவுளைக் காட்ட முடியுமா என்று நான் கேட்ட போது ஆஹா.. இவன் தேவ தூஷனம் சொன்னான் என்ற ரேஞ்சுக்கு கடவுளுக்காக கண்ணீர் விட்ட கைப்புள்ள எல்லாம் நம்மையும் அவங்க போல நினைக்கிராங்க.
தமிழ் மொழியிலே பேரு போட்டு எழுதும் பழக்கத்தை வைத்துக் கொள்ளனும். அப்புறம் சொல்லலாம் அடுத்தவனைக் குத்தம்.
நான் யாரிடமும் தமிழன் சான்றிதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ் நாட்டில் இருக்கும் எவருக்கும் சான்றிதல் தர இவர்கள் யார்?
உங்க எஜமாங்களுக்கு முதல்ல வீடு வாடகைக்கு தர தமிழ் நாட்டிலே எவ்வளவு தயங்குகிறார்கள் என்று பாருங்கள்.
தமிழக தமிழர்களின் குடி கெடுக்க அலைபவர்களுக்கு தமிழக மக்களின் பதில் வினை என்ன என்பதற்க்கு பொன் பரப்பி தமிழரசன் நிகழ்வே ஒரு பாடமாக இருக்கும். அது சரி என்று நாம் சொல்லவில்லை. அந்த வன்முறை தவறுதான். ஆனால் நடந்தது என்ன என்பதை சுட்டிக் காட்டுகிரோம்.
//அருணாசலப் பிரதேச மக்களோ சாரே ஜஹான் சே அச்சா என்று பாடுகினரனர்.
அருணாச்சல பிரதேசத்திலே எங்காவது போராட்டம் நடக்கிரதா, அதுவும் பிரிவினை கோரி? சீனாக்காரன் தங்களைப் பிய்த்து விடுவான் என்று அவர்களுக்கு தெரியும்.//
அய்யா திரிச்சியாரே (எல்லாத்தையும் திரித்து கூறுவதால்)
அருணாச்சல் பிரதேசத்தில் வேலை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு.. அங்கே கேருகாமுக் (Gerukamukh) என்ற இடத்தில பணிபுரிந்துள்ளேன். அங்கே உள்ள மக்கள் தங்களை சீனாவை ஆதரிக்கிறார்கள் அதற்கு பல காரணங்கள் உண்டு.. மேலும் அவர்களுக்கு தனி அடையாளமும், வரலாறும் உண்டு. சும்மா எதையாவது உளற வேண்டாம்..
//அருணாச்சல பிரதேசத்திலே எங்காவது போராட்டம் நடக்கிரதா, அதுவும் பிரிவினை கோரி? சீனாக்காரன் தங்களைப் பிய்த்து விடுவான் என்று அவர்களுக்கு தெரியும்//
மனசாட்சியே இல்லாம புளுகுறேல் போங்கோ (பொய், புரட்டுதானே உங்க மூலதனம்)..
United Liberation Front of Asom (ULFA) என்ற அமைப்பை தெரியுமா இல்லை வழக்கம்போல ஒலப்பப்போறேளா???
உண்மையில் சீனாதான் அவர்களுக்கு பாதுகாப்பு.. அது உங்களுக்கும் தெரியும் திரிச்சி.
http://www.ndtv.com/news/india/assams_joan_of_arc_girl_beats_army_jawan.php
இதைக்கொஞ்சம் படிச்சிட்டு பேசுங்க இந்திய ஈன ராணுவத்தின் செயலை (ஈழத்தில் செய்ததை விட அதிக கொடுமையை இன்றும் செய்கிறது) ..இது உங்க பனியா கும்பல் கொடுத்த செய்திதான்..
நாளக்கி சீனாக்காரன் தமிழர்களை (திராவிடர்களை) இந்தியர்கள என நினைத்து குண்டை போடும் முன் நாங்கள்தான் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும், ஏன அப்பயும் உங்க (பார்ப்பன பனியா கும்பல்) அவர்களோடும் சேர்ந்து கொள்வீர்கள் என தெரியும் எமக்கு..
ஏனெனில் நீங்கள் என்றுமே ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு ஒருக்காலும் ஆதரவாக நிற்க மாட்டீர்கள் என்பது வரலாறு
////////சீனா மற்றும் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரி நாடு ஆதலால் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது. இந்தியா எதற்கு யாருக்கு எதிராக இலங்கைக்கு ஆயுதம், ஆட்கள் கொடுத்து வரலாற்றில் மிகபெரிய இனபடுகொலையை நடத்தி, அதை நிருபிக்க விடாமல் ஐ.நா வில் முட்டைக்கட்டை இட்டு எதற்கு இலங்கையை காப்பாற்றியது????.. வெளிப்படையான பதில் தேவை நண்பரே!!!./////////
வெளிப்படையான பதில் இதுதான்-விடுதலைபுலிகளுக்கு எதிராக.
(உடனே விடுதலை புலிகள் தமிழன் இல்லையா என்று ஆரம்பிக்க வேண்டாம். )
////////சும்மா விவாததிர்க்காக பேசவேண்டாம் நண்பரே. ஈழத்தில் இந்தியத்தலைமையில் நடந்த தமிழின அழிவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா???//////
ஆதரிக்க வில்லை.வன்மையாகக் கண்டிக்கிறோம்.ஒரு சின்ன திருத்தம்/// இந்தியத்தலைமையில்/// இல்லை,இலங்கை தலைமையில்.
முஹம்மத் பாருக் அவர்களே ,
மேலே உள்ளது உங்கள் கேள்விக்கான பதிலே.
இது உங்கள் பதில் நண்பரே
//வெளிப்படையான பதில் இதுதான்-விடுதலைபுலிகளுக்கு எதிராக
ஆதரிக்க வில்லை.வன்மையாகக் கண்டிக்கிறோம்.ஒரு சின்ன திருத்தம்/// இந்தியத்தலைமையில்/// இல்லை,இலங்கை தலைமையில்//
இந்தியா தான்… உங்கள் பதிலும் அதைத்தானே சொல்லுகிறது .. போரை நடத்தியது இந்தியா தான்.. இன்றும் இலங்கையை காப்பாற்றி கொண்டிருக்கும் நாடு இந்தியா ஒத்துக்குங்க நண்பரே பேசலாம்
யா அல்லாஹ். சைத்தானியக் காரரின் கையிலே எங்கள் நாட்டைக் கொடுத்து விட மாட்டாய் என்று எங்களுக்கு நம்பிக்கை உண்டு.
நானும் அருணாச்சலம் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய பகுதிகளில் எல்லாம் பணி செய்து இருக்கிறேன். அருணாச்சல பிரதேச பகுதியை சேர்ந்த மக்கள் அமைதியும், மகிழ்ச்சியும் உள்ள வாழ்க்கை வாழ்கின்றனர்.
//அருணாச்சல பிரதேசத்திலே எங்காவது போராட்டம் நடக்கிரதா, அதுவும் பிரிவினை கோரி? சீனாக்காரன் தங்களைப் பிய்த்து விடுவான் என்று அவர்களுக்கு தெரியும்//
சீனாவை எதிர்த்து போராட்டம் நடக்கிறது.
Ref: Yahoo News
Wed, Nov 4 06:04 PM
New Delhi, Nov 4 (IANS) A group of students from Arunachal Pradesh protesting China’s ‘jingoistic claim’ over their state tried to hold a demonstration outside the Chinese embassy here Wednesday, but were prevented by the police.
Shouting slogans like ‘Born in India, (will) Die in India’, activists of the All Arunachal Pradesh Students’ Union (AAPSU), regretted the ‘lukewarm attitude and diplomatic romancing’ of India with China over the issue.
China has voiced its protest over the Arunachal visits of Prime Minister Manmohan Singh and Tibetan leader the Dalai Lama later this week. Beijing claims the northeastern state is its territory.
‘China’s unrealistic and jingoistic claim over Arunachal is a matter of mental agony for the peace loving and patriotic people of the state,’ AAPSU president Takam Tatum told reporters at the Press Club of India.
‘We express our deep sense of concern and resentment over China’s expansionist designs to expand its sovereignty over our motherland,’ Tatum said.
‘Guided by its hegemonic and arrogant attitude, China still considers our state a buffer land and a no mans land rich in hydro power, flora and fauna which shall immensely benefit China if they successfully grab this coveted area,’ he said.
He alleged that scores of his activists were detained by Delhi Police when they attempted to stage the protest.
‘We wanted to send a message to China that people of Arunachal Pradesh consider and believe that the state is an integral part of India. Soldiers from Arunachal Pradesh have sacrificed their lives for the sovereignty of India in the 1962 war against China,’ he said.
இந்த உல்பா எல்லாம் மிகச் சிலரின் ஜில்பான்ஸ் வேலைதான். மக்களின் ஆதரவு இவர்களுக்கு இல்லை.
இந்தியாவின் பல பாகங்களில் தீவிரவாத குழுக்கள் உள்ளன. ஆனால் பொது மக்களின் ஆதரவு அவர்களுக்கு இல்லை.
பஞ்சாபிலே காலிஸ்தான் கேட்டு தீவிரவாதிகள் எம்பதுகளில் டில்லியை அதிர வைக்கவில்லையா? இப்போது பஞ்சாபிலும் அமைதி. சீக்கியரும் இயல்பு வாழ்க்கை வாழுகின்றனர்.
இந்தியாவில் இருந்து அங்குலம் கூடப் பிரியாது. தமிழ் நாட்டில்
உள்ள தமிழர்கள் விவரமானவர்கள். இந்திய நாட்டின் ஒற்றுமையைக் காப்பதில் முழு உறுதியாக இருப்பவர்களில் முக்கியமானவர்கள் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களே.
——-
திரித்து எழுதுவது நானல்ல, நீங்கதான் தோழரே!
ஈழத்திலே அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையை அழித்து நாசம் செய்து விட்டு, வெறி அடங்காமல் அதே அழிவுத் திட்டங்களை எடுத்துக் கொண்டு இங்கெ வந்து விட்டார்கள் பரணி பாட!
ஈழத்திலே அறுந்த தமிழச்சிகளின் தாலிகள் போதாதா… இங்கேயும் தமிழச்சிகளின் தாலிகள் அறுக்கனுமா?
வெளி நாட்டுக் காரன் குடுக்கும் காசுக்கு தமிழகத் தமிழனைக் காட்டிக் குடுக்க எத்தனை எட்டப்பன்கள் நம் நாட்டிலே.
திருச்சிகாரன் அவர்களே,
நீங்கள் எதையும் ஆழ்ந்து பார்ப்பதில்லை என்பது மட்டும் தெரிகிறது. மீண்டும் மீண்டும் நீங்கள் உங்களுடைய (எல்லாருடையது கூட அல்ல) அனுபவ வாதத்தையே அறிவாக வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இதனால் பல விசயங்கள் தெரிந்துக்கொள்ளாமலே இருக்கிறீகள்.
1) GATT ஒப்பந்தம் 1992ல் கையெழுத்திட்டார்கள். அதை வரைவு செய்து அதை முழுமைப் படுத்தியது தேர்ந்தெடுத்த பாரளமன்ற உறுப்பினர்கள் கிடையாது. வெளிவிவகார அதிகாரிகள். அதை பாராளமன்றத்தில் விவாதிக்கக்கூட வில்லை. பிறகு கையெழுத்திட்டார்கள் அதுவும் பாராளுமன்றத்திற்கு தெரியாமலே. கையெழுத்திட்டப் பிறகுதான் அவர்கள் அதை பாராளமன்றத்திற்கு தெரியப் படுத்தினார்கள்.
2) இந்திய அமெரிக்கா இராணுவ ஒப்பதம் 2005 ஆண்டு கையெழுத்திட்டார்கள். ஆனால் இதை இந்த பாராளுமன்றத்திலும் விவாதிக்கவில்லை ஓட்டெடுப்புக்கு விடவில்லை. மொத்தமாக முடித்து வைத்து அதை செய்தவர்கள் அதிகாரிகள்.
3) அணு ஒப்பந்தம் சென்ற ஆண்டு வந்தது. இதை வரைவு செய்தது கையெழுத்திட்டது எல்லாமே பாராளுமன்றத்தின் அனுமதியில்லாமல். இதை கூட பாரளுமன்றத்திற்கு தெரியாமலே செய்துவிடலாம் என்றுதான் நினைத்தார்கள். ஏதோ ஒரு வகையில் வெளிச்சத்துக்கு வந்தவுடன் பாராளுமன்றத்தில் அதை ஒட்டெடுப்புக்கு விடவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு சபாநாயகரும் ஆட்சியாளரும் என்ன சொன்னார்கள் தெரியுமா. இந்த விசயங்களை பாரளுமன்றம் தீர்மானிக்க முடியாது. விவாதம் நடத்தலாம் ஆனால் ஓட்டெடுப்பு கிடையாது என்றார். இதன் பொருள் கத்திட்டு போ அதற்கு மேல் உனக்கு உரிமையில்லை என்றார்கள். (ஓட்டெடுப்பு நடத்தியது ஆட்சி செய்ய பெரும்பாண்மையை பெற்றிருக்கிறீகளா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளத்தானே தவிர அணு பிரச்சனையை வைத்துக் தீர்மானிக்கவில்லை). இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகளே.
இந்த விசயங்கள் எல்லாம் எதைக் காட்டுகிறது. இந்தியாவின் அடிப்படைக் கொள்கையையே கூட பாராளுமன்றத்தை வைத்து தீர்மானிக்க வேண்டியதில்லை. நாம் தேர்ந்தெடுத்தவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று தெரிகிறது. நாம் தெர்ந்தெடுப்பவருக்கும் அதிகாரம் இல்லை, அவர்களை திருப்ப