எஸ். ராமகிருஷ்ணன் என்பவருக்கு நன்றி
எஸ். ராமகிருஷ்ணன் என்பவர், ‘எனது இந்தியா’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
அவருக்கு நம் நன்றியை சொல்ல வேண்டும்.
நம்மையும் கூட்டு சேர்த்து, ‘நமது இந்தியா’ என்று தலைப்பு வைக்காமல் விட்டதற்கு.
தொடர்புடையவை:
பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்
K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது!
One thought on “எஸ். ராமகிருஷ்ணன் என்பவருக்கு நன்றி”