சவால்.. தயாரா..? 3 நிமிடம் மட்டுமே

பெரியார் பிறந்த நாள் அன்று, பெரியார் திடலில் பேசிய தமிழறிஞர் அவ்வை நடராசன், ‘திருக்குறளை ஆதரித்து மாநாடு நடத்திய ஒரே தலைவர் பெரியார் ஒருவர் தான்’ என்றார். மகிழ்ச்சி.

போற இடமெல்லாம் இததானே திரும்ப, திரும்பச் சொல்லிகிட்டு இருக்கேன்.

இவர் போன்ற தமிழிறிஞர்கள், இதை 30 வருசத்துக்கு முன்னாலேயே சொல்லியிருந்தா.. சில மூதேவிகள் பெரியாரை தமிழ் விரோதி என்று சொல்வதை அப்பவே தகர்த்திருக்கலாம்.

என்னைப் போன்றவர்களுக்கும் இந்த இம்சைகளுக்குப் பதில் சொல்ற வேலை மிச்சமாயிருக்கும். (வீடியோவிலிருக்கிறது என்னுடைய சவால்)

டவுசர் கிழிய கிழிய ஓட ஓட விரட்டி அடிப்பது எப்படி?

One thought on “சவால்.. தயாரா..? 3 நிமிடம் மட்டுமே

  1. உலகின் ஒரே தமிழ் அறிஞர், திருக்குறளார்,தமிழ் காவலர்,உலகின் ஒரே பகுத்தறிவாளர். ஒரே அறிவாளி, ஒரே நல்லவர் திரு. ஈ.வெ. ரா மட்டுமே இப்படி சொல்லி விட்டால் முடிந்து விட்டது. என்ன சவால்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading