துரோகிகளுக்காகவும் பாடுபட்ட தலைவர்

‘நீ தனி. உனக்கு எதிரா உலகமே ஒரு அணி; சரின்னு பட்டதைக் கல்லால் அடிச்சாலும் கலங்காமல் சொல்லு’

என்ற கொள்கை உறுதியை எனக்குக் கற்றுத் தந்த
என் ஆசான், என் தலைவன், என் தோழன், என் நண்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
*
ஆதரவாளர்களை விடவும் எதிரிகளால், துரோகிகளால் அதிகம் நினைவுப்படுத்தப்படுகிற தலைவர் பெரியார் ஒருவரே.
அதிகம் துரோகிகளுக்காவும் பாடுபட்ட தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
*
‘தவறு என்றால், பெரியாரிஸ்டாக இருந்தாலும் விடாதே’
கற்றுத்தந்த பெரியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
*
பெரியாரை ஏன் புறக்கணிக்கிறார்கள்? அவதூறு செய்கிறார்கள்? காரணம் சிம்பிள். அவரு அவுங்க ஜாதியில்லை.

16, 17, 18 September 2016

76 thoughts on “துரோகிகளுக்காகவும் பாடுபட்ட தலைவர்

  1. Comments
    கெளதம் தோழமையுடன்
    கெளதம் தோழமையுடன் · 25 mutual friends
    தோழரே இன்று எதும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசுகிறீர்களா..? அப்படியானால் எங்கே எத்தனை மணிக்கு…
    Like · Reply · 2 · 17 September at 10:26
    Palanivel Manickam
    Palanivel Manickam
    Palanivel Manickam’s photo.
    Like · Reply · 4 · 17 September at 10:59
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Raghu Balu B
    Raghu Balu B · Friends with Uma Pathy
    சமூக விஞ்ஞானி
    Like · Reply · 3 · 17 September at 10:26
    Kavi Mani Pkt
    Kavi Mani Pkt
    Kavi Mani Pkt’s photo.
    Like · Reply · 9 · 17 September at 10:29
    Raakkeshkrishna
    Raakkeshkrishna துரோகள் எதிரிகள் என்று சொன்ன பிறகும் அது நாங்கள் தான் என்று வெளியே வந்து சொன்ன உங்களை வரவேற்க வேண்டியதே…
    Like · Reply · 17 September at 10:34
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi துரோகியை நீக்கிட்டேன்
    Like · Reply · 4 · 17 September at 10:38
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    வேலு கம்பளத்தான்
    வேலு கம்பளத்தான் · Friends with Senthil Nathan
    சாதி, மதப்பிணிக்கு
    “அருமருந்து ”
    Like · Reply · 1 · 17 September at 10:46
    Thiyaga Rajan
    Thiyaga Rajan · 14 mutual friends
    கம்பளம் என்பது என்னவோ?
    Like · Reply · 17 September at 16:49
    வேலு கம்பளத்தான்
    வேலு கம்பளத்தான் · Friends with Senthil Nathan
    போர்த்ததிக்கொள்ளும் “ஜமுக்காளம் ”
    Like · Reply · 17 September at 18:15
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Karuppu Arasan
    Karuppu Arasan சாதி, மதப்பிணிக்கு
    “அருமருந்து ” வேலு ” கம்பளத்தான்”
    Like · Reply · 17 September at 11:05
    Karai Anbu
    Karai Anbu ஐய்யாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!”
    Karai Anbu’s photo.
    Like · Reply · 12 · 17 September at 11:10
    Syed Subahan
    Syed Subahan · 4 mutual friends
    ராஜாஜி,,சோ ராமஸ்வாமி,, மணியரசன்,,, இன்னிக்கு சீமான்,,, இப்டி opponent list எரிகிட்கே போகுது,,, ஆனா ஹீரோ நம்ம பெரியார் ஒருத்தர் தான்,,,,
    Like · Reply · 19 · 17 September at 11:20
    Thamizh Inian
    Thamizh Inian இன்னைக்கு சாக்லேட் எடுத்துக்குங்கன்னு பையை நீட்டினால் எட்டிப்பார்த்துவிட்டு வேண்டாம்னு ஓடுறார்,,ஒரு,,மனிதர்.,
    Like · Reply · 7 · 17 September at 11:52 · Edited
    Karthikeya Sankar Muthurajan
    Karthikeya Sankar Muthurajan I Love Periyaar
    Like · Reply · 1 · 17 September at 12:03
    Jani Kadir Jk
    Jani Kadir Jk · Friends with Avadi Nasar and 1 other
    மந்திர வாதிகள் ,,இருவர் கைகளிலும் ,,கோல்கள்.மந்திரவாதிகள் மறைந்தாலும்..அவர்களின் மந்திரம்..கோலோசிச்சுகிறது
    Jani Kadir Jk’s photo.
    Like · Reply · 8 · 17 September at 12:25
    Akbar Ali
    Akbar Ali எதிரிகள் அய்யாவை நினைத்து அன்றும் இன்றும் என்றும் கதிகலங்கிக் கொண்டுறுக்கிறார்கள் ஏன்ன அய்யா போட்ட #குண்டு அப்படி ..!
    Like · Reply · 2 · 17 September at 13:03
    Mohamed Hussain
    Mohamed Hussain · Friends with அப்துல் கய்யூம்
    இந்த புனிதர் பிறந்த நாளில் தான் திரு மோடியும் பிறந்து விட்டாரே!!!!!
    Like · Reply · 17 September at 16:19
    Kumaresan Karumpuli
    Kumaresan Karumpuli · Friends with சென்னியப்பன் வழக்குரைஞர்
    சாதி சிந்தனைாளர்க் கலாம் சவுக்கடி குடுத்த சானக்கியர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    Like · Reply · 17 September at 16:47
    ஞானபாரதி வீராசாமி
    ஞானபாரதி வீராசாமி · 9 mutual friends
    அதிகம் துரோகிகள் என்பது பிற்படுத்தபட்ட மக்கள்தான், இவர்கள்தான் பெரியார் உழைப்பின் மூலம் அதிகம் பலனடைந்தவர்கள்
    Like · Reply · 3 · 17 September at 17:58
    Bala Kanna
    Bala Kanna · 2 mutual friends
    Bala Kanna’s photo.
    Like · Reply · 17 September at 21:08

  2. Jana MI · Friends with Thiru Vasagam and 2 others
    endrum izhamaiyudan aiyavin karuthukkal… iniya piranthanaal vaalthukkal ..
    Unlike · Reply · 2 · 16 September at 22:21
    Antony Selvam
    Antony Selvam வாழ்க பெரியார்!!!
    Unlike · Reply · 2 · 16 September at 22:22
    Mullai Kathir
    Mullai Kathir · 47 mutual friends
    பெரியார் புகழ் ஓங்குக!
    Unlike · Reply · 3 · 16 September at 22:25
    Sha Navas
    Sha Navas · Friends with Al Amaan and 1 other
    சுயமரியாதை சுடரொளி ஏற்றிய வீரர்.
    Unlike · Reply · 4 · 16 September at 22:29
    Raakkeshkrishna
    Raakkeshkrishna தன் மானத்தையும், சுய மரியாதையும் ஒவ்வொருவரும் மனிதனும் பெருவதற்கே தன் சுயத்தை துறந்த தன்னலமற்ற என் தலைவனுக்கு வாழ்துக்கள்…
    Unlike · Reply · 3 · 16 September at 22:31 · Edited
    Kavi Mani Pkt
    Kavi Mani Pkt தந்தை வாழ்கவே, தமிழன் வாழவே பெரியார் வாழ்கவே பெருமையாகவே…
    Unlike · Reply · 3 · 16 September at 22:30
    Riyasudeen Riyas
    Riyasudeen Riyas · Friends with Bilal Koya and 14 others
    சமூக நீதிகாவலர்
    Unlike · Reply · 3 · 16 September at 22:32 · Edited
    Bharathi Mithran
    Bharathi Mithran Ungal vazhiyaga periyaarai karkirom..ungal vazhiyaagave pagutharivai vaazhthugirom…😊
    Unlike · Reply · 2 · 16 September at 22:51
    Basha Magthum
    Basha Magthum சிம்ம சொப்பனம், ஈ. வே.ரா
    பேரக்கேட்டாலே இன்னும் நிறய பேருக்கு அதிரும்
    Unlike · Reply · 5 · 16 September at 22:56
    Arun Muthu
    Arun Muthu · Friends with Periyar Thanjai
    Arun Muthu’s photo.
    Like · Reply · 18 September at 00:04
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Magesh Sundaramoorthy
    Magesh Sundaramoorthy · Friends with Poovannan Ganapathy
    Great Man of Humanity…
    Unlike · Reply · 3 · 16 September at 23:05
    Sridhar Haridoss Sridhar
    Sridhar Haridoss Sridhar · 2 mutual friends
    தொண்டு செய்து பழுத்த பழம்
    Unlike · Reply · 3 · 16 September at 23:13
    Raakkeshkrishna
    Raakkeshkrishna பெரியாரின் பெண்ணியம் மலரட்டும்..!
    ———————————————-
    உணவுக்கும் உடலுக்கும் பெண்மை
    விற்க நாங்களென்ன ஆண்மைக்கு
    விற்பனைக் கூடங்களா..?

    உங்கள் காம எச்சங்களை
    சேகரித்து வெளியேற்றிட நாங்களென்ன
    கர்ப்பப்பை கொண்ட காண்டங்களா..?

    உறுப்புகள் கொண்டு உணர்வற்று
    கிடந்திட நாங்களென்ன
    காய்ந்த களிமண் பொம்மைகளா..?

    கொஞ்சிடும் உறவு கொண்ட
    குரங்கைவிட; உணர்வற்ற எமதுடலை
    திண்ணத் துடிக்கும் நீங்களென்ன
    குரங்குவழித் தோன்றல் தானா..?

    ஆண்மை சிரித்தால் பல்லைக்காட்ட கோவப்பட்டால்;உடைந்து நொறுங்க நாங்களென்ன கண்ணாடி சில்லுகளா..?

    வெயில் கருத்த மேனியில்
    வெளுத்த பாகம் தேடும்
    மானுடமே இது தான்
    பட்டப் படிப்பறிவா..?

    பெண்மைக்கு கற்பு சொன்னாயே
    உறுப்பு என்று சொல்லியிருந்தால்
    அறுத் தெறிந்திருப்போம் அன்றி
    சிதைத்திருப்போம்; கயவர்களே
    கற்பை உருவமற்று படைத்து
    எமையும் அடிமை என்றீர்களே..!

    திசு வைத்து பிறப்பிக்கும்
    ஆற்றல் கொண்ட பெண்மையே
    ஆணினம் திருந்தட்டும் இல்லையேல்
    அழியட்டும்;பெண்ணியம் மலரட்டும்..!

    ஆற்றல் உண்டு நம்மிடம்
    புவிவாழ எதற்கு ஆணினம்
    அடிமை செய்த ஆணினம்
    இனி அழிவதென்பே நம்மிடம்..!

    திருந்திடுக இல்லையேல் எங்கள்
    நவீன தீர்ப்பு வருமென்பதை
    ஆணினமே புரிந்திடுக.. !!!

    – மு.ராக்கேஷ்கிருஷ்ண.
    Unlike · Reply · 9 · 18 September at 22:07 · Edited
    Arun Muthu
    Arun Muthu · Friends with Periyar Thanjai
    Arun Muthu’s photo.
    Unlike · Reply · 3 · 18 September at 00:06
    Ellaam Nallakannu
    Ellaam Nallakannu · 29 mutual friends
    அருமை
    ‘வெளுத்த’ என மாற்றவும்
    Like · Reply · 1 · 18 September at 21:09
    Raakkeshkrishna
    Raakkeshkrishna நன்றி தோழரே.
    Like · Reply · 18 September at 22:05
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Jamal Muhammad
    Jamal Muhammad · Friends with Bilal Koya and 7 others
    Same day modi birthday also
    Unlike · Reply · 1 · 16 September at 23:24
    Kadarkarai Urkavalan
    Kadarkarai Urkavalan · Friends with A Muthu Vijayan Kalpakkam
    தென்னாட்டு சக்ரேடீஸ், பகுத்தறிவு பகலவன் பெரியார் வாழ்க. அவர் கற்றுதந்த பகுத்தறிவு வளரட்டும்.
    Unlike · Reply · 2 · 16 September at 23:30
    Ganesa Munia Ramsubbu Shunmugam
    Ganesa Munia Ramsubbu Shunmugam
    Ganesa Munia Ramsubbu Shunmugam’s photo.
    Like · Reply · 2 · 17 September at 00:23
    Leo Charles
    Leo Charles · 4 mutual friends
    பெரியாருக்கு ஒரு நாள் முன் பிறந்த என் இரண்டாவது மகளுக்கு இன்று ஏழாவது பிறந்தநாள்,,,,மகிழ்ச்சி
    Unlike · Reply · 3 · 17 September at 01:14
    Jafar Sadiq
    Jafar Sadiq Periyar aiya, avarai pol oruvarai ooruvakavillai enbadhu, Migavum Varutham allikiradhu “”””””
    Unlike · Reply · 2 · 17 September at 06:30
    Mohamed Hussain
    Mohamed Hussain · Friends with அப்துல் கய்யூம்
    நண்பரே கற்று கொடுத்தல் என்பது எதுவுமில்லை.

    கற்று கொள்வது மட்டுமே.
    எவர் அறிவுபூர்வமாய் உணர்கிறாரோ அவர் கற்று கொள்ள தகுதியாகிறார்.

    துணிந்தார் பெரியார்.
    தொடர்ந்தனர் அறிவு பெற்றவர்.
    Unlike · Reply · 1 · 17 September at 06:51
    Sarathy Photos
    Sarathy Photos பகுத்தறிபவன்தான் மனிதன் என்ற தன்மான உணர்ச்சியை தமிழ்சமூகத்திற்க்கு போதித்த “தந்தை”, இந்து ஜாதிய படிநிலை சமூகத்தில் ஒவொருவரும் நெஞ்சைநிமித்தி கேள்விகேட்கும் துணிச்சலை அளித்த எங்கள்
    “தென்னகத்து சாகிரட்டீஸ்”
    Unlike · Reply · 2 · 17 September at 07:05
    சி.ந.அம்பேத்கர்தாசன்
    சி.ந.அம்பேத்கர்தாசன் · 72 mutual friends
    செப்டம்பர்-17
    பகுத்தறிவு பகலவன்
    “தந்தை பெரியார்”
    பிறந்தநாள்.
    இந்நாளில் சாதி வெறியை ஒழித்து சமூக நீதிக்கான குரலை உயர்த்துவோம் என சபதமேற்போம்..

    தற்போதைய சூழலில் புரட்சியாளர் அம்பேத்கரையும்,தந்தை பெரியாரையும் ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டியது மிக முக்கியமான வரலாற்று தேவை…

    அதனை உணர்ந்து அதற்கான பணிகளை ஒருங்கிணைந்து முன்னெடுப்போம்….

    சூனாம்பேடு முற்போக்கு செயற்பாட்டாளர்களின் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கம்…..
    Unlike · Reply · 4 · 17 September at 07:47
    ஞானபாரதி வீராசாமி
    ஞானபாரதி வீராசாமி · 9 mutual friends
    நானும் அவருடைய நண்பர்தான்…
    Unlike · Reply · 2 · 17 September at 07:57
    Natarajan Ravindranath
    Natarajan Ravindranath father of self respect movement in tamildadu
    Unlike · Reply · 2 · 17 September at 08:15
    Kandiah Sivagiri
    Kandiah Sivagiri · 3 mutual friends
    குருவுமில்லை ஆசானுமில்லை
    புத்தியைத் தூண்டியவர்
    புதுப்பிக்கத் தூண்டியவர
    Like · Reply · 2 · 17 September at 09:52
    Ragavendra Ramanathan
    Ragavendra Ramanathan · 4 mutual friends
    happy birthday to thanthai periyar
    Like · Reply · 1 · 17 September at 10:23
    Karai Anbu
    Karai Anbu வாழ்க பெரியாரிசம்!! வளர்க அவர்தம் கொள்கை!!!
    Karai Anbu’s photo.
    Like · Reply · 3 · 17 September at 11:15
    Jayaseelan Ganapathy
    Jayaseelan Ganapathy · 45 mutual friends
    கண்ணாடிக்கும் கீழே ஒரு ஆடி கொண்டு தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை தேடிய தலைவன் எம் பெரியார்…
    தள்ளாத தனது 93 வயதிலும் எமக்காக பேசி உயிர்க்கொடை அளித்த பெருமகன் எம் பெரியார்
    தன் ஒருகையால் மூத்திரப்பையை சுமந்து கொண்டு மறுகையால் எங்கள் தலையில் எழுதப்பட்ட சூத்திரபட்டத்தை அழித்த கரத்திற்கு சொந்தகாரர் எம் பெரியார்…பெரியார் ஒருவர் தான் பெரியார்!
    Unlike · Reply · 5 · 17 September at 11:38
    Jayaseelan Ganapathy
    Jayaseelan Ganapathy · 45 mutual friends
    அறிவைக் கெடுப்பாரை
    அடங்க மறுப்பாரை
    மண்ணோடு பெயர்க்கும் கடப்பாரை
    வானம் உள்ளவரை
    வையம் உள்ளவரை
    யாரிங்கு மறப்பார் பெரியாரை
    பெரியார் ஒருவர் தான் பெரியார்
    Unlike · Reply · 3 · 17 September at 11:38
    Sentthil Kumar
    Sentthil Kumar · Friends with Tamil Magan
    Like · Reply · 17 September at 15:10
    Senthil VK
    Senthil VK மண்டைச் சுரப்பை உலகு தொழும்… பாவேந்தர்…!
    Unlike · Reply · 1 · 17 September at 15:48
    Anand Murugesan
    Anand Murugesan · Friends with நற்றமிழன் பழனிசாமி
    வாழ்த்துக்கள்…
    Unlike · Reply · 1 · 17 September at 18:12
    Ravi Gopal
    Ravi Gopal · Friends with Selvamuthukumar Mariappan
    I like The Great man
    Unlike · Reply · 1 · 17 September at 18:51
    Gaja Pathy
    Gaja Pathy · Friends with Jagan Babu and 1 other
    அவரை உணர்ந்து வாழ்க!
    Unlike · Reply · 1 · 18 September at 08:16
    சிகா மகேஸ்வரன்
    சிகா மகேஸ்வரன் நண்பன் பெரியார் இனிமையாக இருக்கு அண்ணா

  3. Kandiah Sivagiri · 3 mutual friends
    ஆத்திகன் அல்லது
    நாத்திகன் தவறு
    செய்தால்
    தவறு தவறுதான்
    Like · Reply · 17 September at 19:49
    Dashin Balor
    Dashin Balor · 9 mutual friends
    👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
    Unlike · Reply · 1 · 17 September at 19:53
    Murugan Murugaas
    Murugan Murugaas · 15 mutual friends
    அருமை.
    Unlike · Reply · 1 · 17 September at 19:55
    Vijayakumar Subramaniam
    Vijayakumar Subramaniam · 3 mutual friends
    அப்பாடா…அப்ப மு.க?
    Like · Reply · 2 · 17 September at 19:56
    Poongundran Ganapathy
    Poongundran Ganapathy · 2 mutual friends
    தோழரே
    முன் எப்போதுமில்லாமல் இந்த வருடம் பெரியார் பிறந்த நாள் முகநூல் பகிர்வு ஏராளம்
    பந்து அடிக்கிற போது எழும்புவது
    இயற்கையே……💐💐💐💐👏👏👏
    Unlike · Reply · 5 · 17 September at 20:00
    Anand Krishnan
    Anand Krishnan · 3 mutual friends
    சமத்துவம் மறுக்கும்
    சமயத்தை மறுத்த
    சமூகத்தின் மறுமலர்ச்சி
    தான் பெரியார்!

    சாதி படைத்த கடவுளா ?
    என் கடவுள்! என
    கேட்கும் சிந்தனையை
    விளைத்த சமூக நீதி
    தான் பெரியார்!

    யார் பெரியார்?
    தேவதாசி முறையை
    ஒழித்து பெண்ணினம்
    சரிநிகரென வழாவைத்த
    தாடிக்காரன் தான்
    பெரியார்!

    குலக்கல்வி எனும்
    கொடூரத்தை முளையில்
    வேரறுத்தது தமிழனின்
    மானம் காத்த
    சமத்துவதின் தலைமகன்
    தான் பெரியார்!

    காப்பி கடைதிறந்து
    சாதிக்கு பூச்சுடி
    பஞ்சமெனன பெயற்பாடிய
    சமுகத்தில் எல்லோரும்
    மனிதனென்று போரடிய
    கலக்காரன்
    தான் பெரியார்!

    முதல் திருக்குறள்
    மாநாடு நடத்தி
    தமிழ்வளர்த்த
    திராவிட தலைவன்
    தான் பெரியார்!

    இன்னும் நூற்றாண்டுகள்
    கடக்கலாம் அவரை
    கடந்து
    பெரியார் மீண்டும்
    மீண்டும் பிறக்கிறார்
    ஒவ்வொரு கேள்வியால்!

    தன்னை தானே
    அறிவாளி என்று
    கூப்பாடு போடும்
    பலரின் விமர்சனங்கள்
    ஒவ்வொரு நிமிடமும்
    அழிந்து போகும்
    நம் பெரியார் மீண்டும்
    பிறக்கிறார்
    விமர்சனங்களிருந்து!

    பா.ஆனந்த்
    Unlike · Reply · 5 · 17 September at 20:57
    Dashin Balor
    Dashin Balor · 9 mutual friends
    Dashin Balor’s photo.
    Unlike · Reply · 4 · 17 September at 21:16
    Karal Mars
    Karal Mars · 4 mutual friends
    Anna sama na…
    Unlike · Reply · 1 · 17 September at 21:19
    Karal Mars
    Karal Mars · 4 mutual friends
    உங்கள் அனுமதிஇன்றி .. உங்கள் வாக்கியத்தை பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்..
    Karal Mars’s photo.
    Unlike · Reply · 2 · 17 September at 21:21
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi மகிழ்ச்சி. நன்றி.
    Like · Reply · 1 · 18 September at 10:45
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Kasi Ramar
    Kasi Ramar · Friends with Raaj Kumar
    அண்ணே பெரியாரிஸ்டுகள் சரியாக பெரியாரியத்தை கடைபிடித்தாலே எல்லாம் சரியானதாக இருக்கும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை முன்கூட்டியே சொல்லுங்கள் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் நன்றி அண்ணே,
    Unlike · Reply · 2 · 17 September at 21:26
    Poongundran Ganapathy
    Poongundran Ganapathy · 2 mutual friends
    பாலகுமாரனின் பதிவைப்பார்த்தீர்களா ???
    ஒரு பொட்டைத்தனமான பதிவு …
    இவர்களையெல்லாம் நாம் தீண்டத்தகாதவர்களாக ஆக்கியதே அய்யா அவர்களின் கொடை என்பதால் வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்
    இன்னும் தன்னை பார்ப்பணன் எனக்காட்டிக்கொள்ளும் எத்தனை பார்ப்பனர் குடும்பம் கலப்பு இல்லாமல் இருக்கிறது???
    விரல் விட்டு எண்ணிவிடலாம்
    அது தான் அய்யாவின் சாதனை
    💐💐💐
    Like · Reply · 17 September at 23:14
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi யாரது பாலகுமாரன்?
    Like · Reply · 3 · 18 September at 10:45
    Poongundran Ganapathy
    Poongundran Ganapathy · 2 mutual friends
    Mathimaran V Mathi
    Poongundran Ganapathy’s photo.
    Like · Reply · 1 · 18 September at 12:46
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Raakkeshkrishna
    Raakkeshkrishna தோழரே your கிரேட்….

    எதிரிகள் துரோகள் ,, பெரியாரை பற்றி பேசியதுமே உருவாகிறார்கள்… அதை எதிராக இவ்வளவு காலம் எல்லா தளத்திலும் பேசி அவரகளையே உங்கள் பெரியார் பற்றி கண்ணோட்டத்துக்கு கொண்டு வருவதும் , அப்படி வராமல் எதிராக நிற்போரை சமாளிப்பதும் நீங்கள் பெரியார் மேல் கொண்ட பற்றின் உச்சம்…
    Unlike · Reply · 1 · 18 September at 12:18
    Bharathi Mithran
    Bharathi Mithran
    Bharathi Mithran’s photo.
    Unlike · Reply · 4 · 18 September at 12:58

  4. காவிரி பிரச்னையை திசை திருப்ப பாக்கிஸ்தான் தீவீரவாதிகள் ஊடுருவல் நாடகம்:

    BENGALURU: A constitutional crisis is brewing with Karnataka preparing to defy the latest Supreme Court order directing it to release 6,000 cusecs of Cauvery water per day to Tamil Nadu till September 27.

    The special legislature session on Friday is expected to adopt a resolution that the SC order cannot be implemented as it’s contrary to public interest. By projecting it as a legislature-judiciary confrontation, Siddaramaiah hopes to escape the charge of contempt of court.

    Many in Karnataka are astonished at the Centre’s silence. “The Centre cannot be a bystander just because the issue is before SC. PM Narendra Modi should step in to prevent a constitutional crisis. It’s his duty to protect the federal structure,” says former advocate-general Ravi Varma Kumar.
    ———————————–
    மும்பையில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலால் அந்த நகரில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மும்பையில் இருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ள உரானில் கடற்படைத் தளம் அமைந்துள்ளது. அந்த கடற்படைத் தளம் அருகே கருப்பு உடை அணிந்த சில மர்ம நபர்கள் வியாழன் காலை ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததை பள்ளி மாணவர்கள் பார்த்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் பள்ளி முதல்வருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீஸாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் மும்பை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    மர்ம நபர்களை நேரில் பார்த்த மாணவர்களிடம் மும்பை போலீஸார் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்துள்ளனர்.
    —————————————

    இந்திய இறையான்மைக்கு சவால் விடும் வகையில், காவிரி பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கர்நாடகா நிராகரித்துள்ளது. கொலைகார நாய் மோடி, காவிரி பிரச்னையை திசை திருப்ப பாக்கிஸ்தானை வம்புக்கிழுக்கிறான். சீனா சிரிக்கிறான்.

    இந்த பிரச்னையை வைத்து பா.ஜ.க ஆட்சியை பிடிக்க நினைத்தால், தமிழகத்துக்கு காவிரி நீர் தரமாட்டோம் என்றுதான் வெல்ல முடியும். ஆக எப்படி வைத்தாலும், தனித்தமிழ்நாடு உருவாக்கி பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை சோவியத் போல் உடைப்பதை விட்டால் வேறு வழியே கிடையாது.

  5. //காவிரியில் அணைகட்டி, தண்ணியில்லாமல் சாவாய் என இளித்தவாயன் தமிழனின் மண்டையிலடித்து தந்தை பெரியாரின் திராவிட நாட்டை விழிக்க வைத்த கன்னடனுக்கு மிக்க நன்றி//

    பெரியார் ஒரு முட்டாள் கிழவன் திராவிட நாடு கோரிக்கையை தமிழனை தவிர மற்ற ஆந்திர கர்நாடக கேரளா எழுப்பவே இல்லை மதிக்கவும் இல்லை

  6. அதே போல், காவிரி பிரச்னை தென்னைந்தியா பெடரேஷன் தேசத்துக்கு வழிவகுக்குமென்றால் மிகையாகாது//

    பெரியாரை தவிர யாருக்கும் திராவிட நாடு ஆர்வம் இல்லை திராவிட நாடு வந்தால் எது தேசிய மொழி யார் பிரதமர் தமிழனா கன்னடியன் தெலுங்கானா மலையாளியா லூசு கிழம் அதுக்கு காசியிலே அந்த லூசு பார்ப்பான் ஒழுங்கா சோத்தை போட்டு வயித்தை ரொப்பி இருந்தா
    தமிழ்நாடு நல்லா உருப்பட்டு இருக்கும்

  7. /// பெரியார் ஒரு முட்டாள் கிழவன் திராவிட நாடு கோரிக்கையை தமிழனை தவிர மற்ற ஆந்திர கர்நாடக கேரளா எழுப்பவே இல்லை மதிக்கவும் இல்லை ///
    ———————————-

    தண்ணியில்லாவிட்டால் எங்கே போவான் தமிழன்?. குண்டு வைத்து அணைகளை உடைப்பதை விட்டால் வேறு வழியில்லை. நான்கு மாநிலங்களும் பிழைக்க வேண்டுமானால், தென்னிந்தியா பெடரேஷனை விட்டால் வேறு வழியில்லை. நான்கு தேசங்கள், நான்கு பிரதமர், ஒரு பெடரேஷன். 2020க்குள் அது நடக்கும்.

  8. //தண்ணியில்லாவிட்டால் எங்கே போவான் தமிழன்?. குண்டு வைத்து அணைகளை உடைப்பதை விட்டால் வேறு வழியில்லை. நான்கு மாநிலங்களும் பிழைக்க வேண்டுமானால், தென்னிந்தியா பெடரேஷனை விட்டால் வேறு வழியில்லை. நான்கு தேசங்கள், நான்கு பிரதமர், ஒரு பெடரேஷன். 2020க்குள் அது நடக்கும்.//

    கர்நாடகபிரதமர் தமிழக பிரதமருக்கு காவேரி நீர் தரமாட்டார் பெடரேஷன் ஒப்பந்தத்தை மீறுவர்
    அப்போது என்ன செய்வாய் தமிழகம் கர்நாடக மீது போர் தொடுக்குமா? ஹி ஹி ஹி

  9. // கர்நாடகபிரதமர் தமிழக பிரதமருக்கு காவேரி நீர் தரமாட்டார் பெடரேஷன் ஒப்பந்தத்தை மீறுவர். அப்போது என்ன செய்வாய் தமிழகம் கர்நாடக மீது போர் தொடுக்குமா? ஹி ஹி ஹி //
    ———————————-

    குண்டு வைத்து அணைகளை உடைத்ததால்தானே பெடரேஷன் உருவானது… அப்புறம் எப்படி வாலாட்ட முடியும்?. அதாவது ராஜீவ் காந்தியை போட் தள்ளிய எழுவரின் தூக்கை ரத்து செய்து மண்ணின் மைந்தரை காப்பாற்றிய பின் எவனாவது வாலாட்டுவானா?. ஒழுங்கு மரியாதையா சொன்ன பேச்ச கேட்பான்..

  10. இந்து முன்னணி நிர்வாகி படுகொலையை கண்டித்து கோவையில் பயங்கர வன்முறை:

    கோவை : இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் வன்முறை வெடித்தது. கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள சுப்ரமணியம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சசிகுமார் (36). இந்து முன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர். பிளக்ஸ் பிரிண்டிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி யமுனா (30). தற்போது, யமுனா 4 மாத கர்ப்பமாக உள்ளார். சசிகுமார், நேற்று முன்தினம் இரவு 11.15 மணிக்கு காந்திபுரத்தில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றார். சுப்ரமணியம்பாளையம் ரோட்டில் வரும்போது, 2 பைக்கில் வந்த 4 பேர் மடக்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சில நிமிடத்தில் சசிகுமார் இறந்தார்.

    இந்நிலையில் சசிக்குமாரின் கொலையை பயன்படுத்தி கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த இந்துமுன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் முயன்று வருவதாக பல்வேறு அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சசிக்குமார் கொலையை தொடர்ந்து திருப்பூர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற ஏராளமான பேருந்துகளின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இன்று அதிகாலை முதல் கோவை மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கோட்டை மேடு, கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கும்பலாக சென்று வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து எதிர்த்தரப்பினர் திரண்ட நிலையில் காவல்துறையினர் தலையிட்டு கும்பலை அங்கிருந்து கலைத்தனர். சிவானந்தா காலனி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை படம் பிடித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. செல்போனில் படம் பிடித்தவர்களையும் அடித்து நொறுக்கினர். தொடர்ந்து கோவையின் பல்வேறு பகுதிகளில் இந்துமுன்னணியினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பிற்பகலில் பதட்டமான பகுதிகளில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

  11. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்:

    தமிழகத்துக்கு வினாடிக்கு 6,000 கன அடி நீரை 27-ம் தேதி வரை திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாத வகையில், கர்நாடக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தமிழகத்துக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அமைச்சரவைக் குழு முடிவெடுத்துள்ளது. “கர்நாடக மாநிலத்தவரின் நலன் கருதியும், அவர்களது நலன்கள் தீவிரமாக பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை எம்.எல்.சி. ஏ.ரவி முன்மொழிய, மற்றொரு எம்.எல்.சி. வி.எஸ். உக்ரப்பா வழிமொழிந்தார்.

    அந்தத் தீர்மான அறிக்கையை குழுவின் தலைவர் சங்கர மூர்த்தி வாசித்தளிக்க, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  12. காவிரி பிரச்னையை திசை திருப்ப, இந்து முஸ்லிம் கலவரத்தை கட்டவிழ்த்து விட இந்துத்வா வெறி நாய்கள் திட்டமிட்டுள்ளன.

    இதன் முதற்கட்டம்தான் கோவை கலவரம். தமிழகத்தை குஜராத்தாக மாற்ற மோடி தேவ்டியாமவன் கனவு காண்கிறான். அப்படி ஒரு சூழல் வந்தால், இந்துத்வா மீது முழுவீச்சில் ஜிஹாத் செய்யப்படும். ஆப்கான், பாக்கிஸ்தானிலிருந்து ஹபீஸ் சையத் சாஹிப், தாவூத் இப்ராஹிம் சாஹிப் போன்ற மாவீரர்கள் தமிழக ஜிஹாதுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    நாரே தக்பீர்… அல்லாஹு அக்பர்.

  13. காவிரி பிரச்னை இந்திய இறையாண்மைக்கு மிகப்பெரிய சவாலாகி விட்டதென்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்த பிரச்னைக்கு தற்காலிக நிவாரணி “இந்து முஸ்லிம் கலவரம்” என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை.

    தமிழக இஸ்லாமியர் பலிகடாவாக காத்திருக்க வேண்டுமா இல்லை இந்துத்வாவுக்கெதிராக ஒருங்கிணைந்த ஜிஹாத் செய்ய வேண்டுமா என்பதை கூடிய விரைவில் முடிவு செய்ய வேண்டும்.

    எவ்வளவுதான் முட்டி மோதினாலும், “உனது போரை நீதான் செய்ய வேண்டும்” என சரித்திரம் பறைசாற்றுகிறது. ஆம்.. பத்ருப்போர் களத்தில் அபுஜஹலை சந்திக்கும் கட்டம் முஸ்லிம்களுக்கு வந்துவிட்டது.

    நாரே தக்பீர்… அல்லாஹு அக்பர்.

  14. சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது. அவரது உடல்நலத்தை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
    ——————————

    இந்த உலகம் தற்காலிகமானது. “அவனிடமிருந்தே நாம் வந்தோம், அவனிடமே திரும்பி செல்வோம்” என உரைக்கின்றது சத்திய வேதம் திருக்குரான்.

    “மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.
    மகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை
    பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
    புகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.
    பூதலத்தின் இந்த நிலை புரிந்திடாமல் பிதற்றுகிறாய்”

    “பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே
    இறந்தாலும் பாலை ஊற்றுவார்
    ஆடும் வரை கூட்டம் வரும்
    ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
    தாயாலே வந்தது தீயாலே வெந்தது
    மெய்யென்று மேனியை யார் சொன்னது”.
    ————————————

    ஜெயா, இன்னும் சில நாட்களில் உனது ஆட்டத்தை அல்லாஹ் முடித்துவிடுவான். உன்னோடு ஆடிப்பாடி கூத்தடித்த கதாநாயகர்கள் எங்கே?. உனது காதலன் எம்.ஜி.ஆர் எங்கே?. எல்லோரும் மண்ணோடு மண்ணாகிவிட்டனர். உனக்கும் அதே கதிதான்.

    இந்த சத்தியத்தை உணர்ந்து ஜெயா இஸ்லாத்தை தழுவட்டும். புர்கா அணிந்து ஹஜ்ஜுக்கு செல்லட்டும். தீய நரகிலிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளட்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் ஜெயாவுக்கு நல்வழி அருளட்டும்.
    ——————————-

    நாளை ஜெயா மண்டையை போட்டால், அதிமுக’வுக்கு அடுத்த வாரிசு யார்?. அடுத்த முதலமைச்சர் யார்?. யார் வந்தாலும், அவருடைய ஜாதியென்ன எனும் கேள்வி எழும். ஜாதி சண்டை வெடிக்கும். அதிமுக தொண்டர்கள் தாய்க்கழகம் திமுக’வுக்கு ஓடுவர். இன்றைய சூழலில் தளபதி ஸ்டாலின் ஒருவரே அனைத்து ஜாதிக்காரர்களுக்கும் ஏற்புடைய தலைவராக இருக்கிறார்.

  15. கோவையில் இந்துமுன்னணியின் செய்தித்தொடர்பாளர் சசிக்குமார் படுகொலையை தொடர்ந்து, கலவர நோக்கத்தோடு வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். சிறுபான்மையினர் மற்றும் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பை அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழக காவல்துறை தலைவர் ( டிஜிபி )க்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் விபரம் வருமாறு :

    வணக்கம்.
    கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்ப்பாளர் பொறுப்பில் இருந்த டி. சசிக்குமார் (35) என்பவர் 21.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பத்தையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் இருசக்கர வாகனங்களில் சென்று அதிகாலை முதலே கடைகளை அடைக்கச்சொல்லி மிரட்டிச் சென்றனர். காலை 9 மணி வரை பெரும்பகுதி அரசு, தனியார் பேருந்துகள் இயங்கின. பிறகு காலை 9 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது, பள்ளிகள் கல்லூரிகள் மதியத்திற்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது.
    வன்முறையாளர்கள் நகரம் முழுவதும் கலவரத்திலும், தாக்குதலிலும், சொத்துகளை அழிப்பதிலும், வாகனங்களை கொளுத்துவதிலும், சூறையாடுவதிலும் ஈடுபட்டனர். உதாரணத்திற்காக கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
    1. வடகோவை, சண்முகா தியேட்டர் எதிரில் உள்ள பள்ளிவாசல், சுக்கரவார்பேட்டை பட்டுநூல்கார சந்து பள்ளிவாசல், கெம்பட்டிகாலனி லிங்காகவுண்டர் தோட்டம் பள்ளி வாசல் மீது தாக்குதல் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு அதிகாலை 3.30 முதல் 4.30 வரை நடைபெற்றது.
    2. அன்னூர், தொண்டாமுத்தூர், கெம்பட்டிகாலனி, சுங்கம், சின்னவேடம்பட்டி, துடியலூர், சுந்தராபுரம், எல்ஐசி காலனி ஆகிய பகுதிகளில் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல்.
    3. டவுன்ஹால் பகுதியில் 2 ஆட்டோ உடைப்பு , எண்-3டி பஸ் உடைப்பு, அவிநாசி சாலையில் ஒரு பஸ் உடைப்பு,
    4. இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் வீதி மற்றும் ஒப்பணக்கார வீதி, கர்னாடிக் தியேட்டர் எதிர்புறம் உள்ள வாசவி காம்ளக்ஸ் மீது கல்வீச்சு, காந்திபுரத்தில் ஒரு உடைப்பு
    5. சவ ஊர்வலம் செல்லும் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் எரிப்பு.
    6. அண்ணாபுதுலைன் பகுதியில் சிபிஐ(எம்) அலுவலகம் மீது தாக்குதல் வாலிபர் சங்க கொடி, பெயர்ப்பலகை பிடுங்கி எரிந்துவிட்டனர், கொடி மரம் அடித்து நொறுக்கப்பட்டது.
    7. உடல் அடக்கம் நடைபெறும் துடியலுhர் பகுதியில் போலீஸ் வாகனம் எரிப்பு மற்றும் ஒரு ஆட்டோ எரிப்பு மற்றும் ஒரு ஆம்னி கார் எரிப்பு. அந்த பகுதியில் இருந்த கிருஷ்ணா ஜுவல்லரி, மற்றும் பேக்கரிகள் எரிப்பு. செருப்பு கடை சூறையாடல் மற்றும் இஸ்லாமியர் கடைகள் மீது தாக்குதல் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். மேலும் மகாலட்சுமி பேக்கரி, சென்னை மொபையில் கடையில் 30 லட்சம் மதிப்புள்ள பொருள் சூறையாடல், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் காஜனா ஜுவல்லரி விக்டோ செருப்புகடை மீது தாக்குதல், சென்னை மொபைல் கடை செல்வசிங் பேன்சி ஸ்டோர் மீது தாக்குதல்.

    மாவட்ட காவல்துறை இந்த நிகழ்வுகளில் எல்லாம் உரிய முறையில் தடுக்கவோ, கலைக்கவோ நடவடிக்கை எடுக்காததோடு, சார்பு தன்மையோடும் நடந்து கொண்டனர்.
    1. அதிகாலை முதல் கலவர சூழல் உருவாகும் என்று தெரிந்தும் நடவடிக்கை போதுமானதல்ல, பள்ளி வாசல் மீது தாக்குதல் அதிகாலை நடந்தும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை இல்லை, இருசக்கர வாகனத்தில் சென்று கடை அடைக்க சொன்ன இந்து முன்னணியினரை விரட்டவோ, கைது செய்யவோ இல்லை.
    2. உடல் வைக்கப்பட்ட அரசு மருத்துவமனை பகுதியில் அனைத்து பகுதிகள் மற்றும் வெளி மாவட்ட ஆட்கள் வருவதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 3000 பேர் திரள அனுமதித்தது, அரசு மருத்துவமனையிலிருந்து இஸ்லாமிய குடியிருப்புகளான கோட்டை மேடு பகுதிக்கு தாக்குதல் நடத்த ஊர்வலமாக செல்வோம் என புறப்பட்டபோது தடுக்காமல் வின்சென்ட் ரோடு வரை சென்று கல்வீச்சு தாக்குதல் கடுமையாக நடந்த பின்னர் இந்து முன்னணியினரை தடுத்தனர். இச்சம்பவத்தையொட்டி கோட்டைமேடு பகுதியில் பெரிய அளவு கலவரம் நடைபெற கூடிய சூழல் ஏற்பட்டது.
    3. அரசு மருத்துவமனையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள மதுக்கரையிலிருந்து 150 இருசக்கர வாகனங்களில் இந்து முன்னணியினர் கொடிகளுடன் வந்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஆத்துபாலம் டோல்கேட் அருகில் நின்று இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு கோசம் போட்டனர். போலீஸ் ஆத்துப்பாலம் வரை இந்து முன்னணியினரை தடுக்காமல் விட்டது பெரிய தவறு.
    4. மாநகர காவல் உளவுத்துறை பத்திரிகையாளர்களிடம் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர்களிடம் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் அவர்கள் ஆகள் என்ற முறையில் பிரச்சாரம் செய்ததாகவும் வாட்ஸ் ஆப்பில் ஆ என செய்தி அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
    5. இறுதி ஊர்வலம் தடை என்று சொல்லி விட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக 10 கி.மீ. தூரம் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தனர்.
    6. ஒண்டிப்புதுhர் பகுதியில் கடைகளை அடைக்க சொன்ன இந்து முன்னணியினர் சிபிஐ(எம்) தோழர் பாண்டியனிடம் வம்பு செய்துள்ளனர். அந்த சம்பவத்தை காவல்துறை உளவுத்துறை போலீஸ்காரரிடம் தெரிவித்த போது இஸ்லாமியர்களை இந்த நேரத்தில் தான் செய்ய முடியும் என்றும் அவனுகளை விடக்கூடாது என்றும் பேசியுள்ளார்.

    இவை உதாரணங்கள் மட்டுமே. பொதுவாக காவல்துறை சார்புத் தன்மையுடன் நடந்து கொண்டிருப்பதாகவே பார்க்க முடிகிறது. எனவே தாங்கள் நேரடி தலையீட்டின் மூலம் காவல்துறை நடுநிலையோடு செயல்படவும், தற்போது பல்வேறு ஊடகங்கள் வந்துள்ள காணொலிக் காட்சிகள், புகைப்படங்கள் ஆகியவற்றின் மூலமும் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்து உரிய சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  16. கோவையில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்:

    சென்னை: கோவை-திருப்பூரில் முழுமையாக அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
    இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர மக்கள் செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதால் கோவை-திருப்பூர் மாநகரங்களில் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடியிருக்கிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். வர்த்தக நிறுவனங்கள், வங்கி ஏ.டி.எம்.கள் என கண்களில் பட்டதை எல்லாம் அடித்து நொறுக்கியவர்கள் பாலசுப்பிரமணியம் என்ற காவலர் மீதும் கல் வீசி தாக்கியுள்ளனர்.

    இந்த வன்முறையை காவல்துறை முன்கூட்டியே உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது கவலைக்குரியது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

    இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் கொலையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் கண்டு நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட கடைகள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் உரிய இழப்பீடு வழங்கி, தாக்குதலுக்குள்ளான காவலர் பாலசுப்பிரமணியத்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அரசு முன்வர வேண்டும்.

    இது போன்ற கலவரங்கள் ஏற்படாமல் தடுத்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக காவல்துறைக்கு இருக்கிறது. அதற்கு ஏற்ற முழு சுதந்திரத்தை காவல்துறைக்கு அதிமுக அரசு அளித்து கோவை-திருப்பூர் மாவட்டங்களில் பூரண அமைதி திரும்ப உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

  17. கோவையில் வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கை தொடர்கிறது.

    இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கடந்த வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் கோவையில் வெள்ளிக்கிழமை பரவலாக வன்முறை வெடித்தது. விரிவான செய்திக்கு | கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: கடைகள், பேருந்துகள் மீது கல்வீச்சு; பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு |

    கோவை ரயில் நிலையம், கலைக்கல்லூரி சாலை, டவுன்ஹால், உக்கடம், கெம்பட்டி காலனி, கோவைப்புதூர், மேட்டுப்பாளையம் சாலை, ரத்தின புரி, காந்திபுரம் உட்பட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன. இதனால், பேருந்துகள் ஓடவில்லை.

    நகரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தவர்கள் என கண்டறியப்பட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஆற்றுப்பாலம் சுங்கச் சாவடி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களாவர். இன்னும் பலர் கைதாகலாம் என காவல்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.

    4 மாவட்டங்களில் கடையடைப்பு

    சசிக்குமார் படுகொலையைத் தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், சேலம், நீலகிரி மாவட்டங்களில் வெள்ளிக்கிழ்மை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தனியார் பேருந்துகளும் ஓட வில்லை. மறியலில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். முழு விவரம்: |கோவையில் போலீஸ் வாகனத்துக்கு தீ; பெட்ரோல் குண்டு வீச்சு: அச்சத்தில் மக்கள்|

    6 தனிப்படைகள் அமைப்பு:

    இதற்கிடையில், கொலையாளிகளை கண்டு பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரம்யாபாரதி தெரிவித்துள்ளார்.

    சசிக்குமார் கொலை குறித்து உளவுப் பிரிவு, “சசிக்குமாரை கொன்றது 4 பேர் கொண்ட கும்பல். மொபட்டில் சசிக்குமார் அன்றாடம் செல்வதை கண்காணித்தே கொலையை நடத்தியுள்ளனர். இருப்பினும், சசிக்குமாரின் செல்போன் அழைப்பு மற்றும் வாட்ஸ் அப் போன்ற விஷயங்களையும் சேகரித்து வேறு கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சசிக்குமாரின் முதுகு, கழுத்து, கை என பல பகுதிகளில் 11 வெட்டு விழுந்துள்ளன” என்றனர்.

    சகோதரர் சொன்ன தகவல்:

    கொலையான சசிக்குமாரின் தம்பியும், கோவை மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவருமான சுதாகர் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘‘எங்கள் அண்ணன் சசிக்குமாருக்கு கேரளாவில் உள்ள ஒரு அமைப்பின் லெட்டர் பேடில் சில ஆண்டுகளுக்கு முன்பே மிரட்டல் கடிதம் வந்தது. அதையடுத்து அண்ணணுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட் டது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரை அவருக்கு ஒரு போலீஸ் துணையாகவே இருந்தார். அதை ஒரு வாரம் முன்பு தான் விலக்கினார்கள்” என்றார்.

  18. https://www.youtube.com/watch?v=XGGJGXMtKjw

    தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் இந்துத்வா நாய்களா !!. ஒங்களால எங்க மயிர கூட புடுங்கமுடியாது. நாங்க பொறுமையா இருக்கோம். திருப்பி அடிச்சா அட்ரஸ் இல்லாம போய்டுவேடா நாயே…

  19. https://www.youtube.com/watch?v=mi9FWRdg6wo

    காவி நாய்கள் கலவர பூமியாக்க துடிக்கும் கோவை நகரம், இந்து முன்னணி & பா ஜ க வின் வெறியாட்டம்

  20. தமிழகத்தில் வெடிக்கப் போகும் பத்ருப்போர் — பொறுத்தது போதும், பொங்கியெழு:

    1400 வருடங்களுக்கு முன்பு அண்ணல் நபியை(ஸல்) போருக்கு வர உசுப்பினான் பாப்பான் அபுஜஹல். பத்ருப்போர் களத்தில், பெருமானாரின்(ஸல்) படையில் மொத்தம் முன்னூற்று முப்பத்து மூன்று முசல்மான்களே இருந்தனர். அபுஜஹலின் படையில் ஆயிரக்கணக்கான போர் வீரர்களூம் ஒட்டகங்களூம் குதிரைகளும் இருந்தன. “இத்துடன் இஸ்லாம் அழிந்தது.. ஹஹ்ஹஹா..” என எக்களாமிட்டான் அபுஜஹல். ஆனால், பெருமானாரின் சிறிய படைக்கு அல்லாஹ்வின் அருளால் வெற்றி கிடைத்தது.

    பாப்பானின் அட்டகாசம், பாக்கிஸ்தானை உருவாக்க வழிவகுத்தது. பத்து வருடங்களில் பாக்கிஸ்தான் இந்தியாவின் வாசலில் பிச்சை எடுக்குமென நேரு மனப்பால் குடித்தார். ஆனால் இந்த முட்டாள் பார்ப்பானின் மனக்கோட்டையை சிதறடித்து பார்ப்பனரின் திமிரை ஒடுக்கிவிட்டது அணுசக்தி பாக்கிஸ்தான்.

    பாக்கிஸ்தான் மட்டும் உருவாகாமலிருந்திருந்தால், இந்நேரம் இந்தியா முழுதும் குஜராத் நடந்திருக்கும். காபிர்கள் முஸ்லிம்களை உயிரோடு புதைத்திருப்பர். இன்று பாக்கிஸ்தான் எனும் வார்த்தையை கேட்டாலே பாரத்மாதா தேவடியாமுண்டைக்கு கதிகலங்கி விடுகிறது.

    “பள்ளிவாசலில் அரபியில் ஓதுவதற்குத்தான் திருக்குரான். அதற்கும் உலக வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை” என நினைத்துக்கொண்டிருந்தனர் முஸ்லிம்கள். பாபரி மஸ்ஜித் இடிப்பு, குஜராத் முஸ்லிம் படுகொலை, 9/11 இரட்டைக்கோபுர இடிப்பு ஆகியவை இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்டதென்றால் மிகையாகாது. இன்று உலக மொழிகள் அனைத்திலும் திருக்குரான் மொழி பெயர்க்கப்பட்டு விட்டது. உலகின் மூலை முடுக்கெல்லாம் இஸ்லாம் பரவுகிறது. இன்று பிறந்த குழந்தைக்குக்கூட அல்லாஹ், முஹம்மத், குரான் எனும் வார்த்தைகள் அத்துபடியாகி விட்டது.
    ——————–

    “நான் ஆட்சிக்கு வந்தால் ஹிந்து ராஷ்டிரத்தில் பாலும் தேனும் ஆறாக ஒடும். ஒரு முசல்மான் கூட என் பாரத நாட்டில் இருக்க மாட்டான். பாக்கிஸ்தானை எனது சுண்டுவிரலால் நசுக்கிவிடுவேன்” என ஹிந்துக்களுக்கு மனப்பால் கொடுத்து ஆட்சியை பிடித்தான் அபுஜஹல் மோடி. இன்று பாலிவுட்டில் பாப்பாதிக்களுடன் ஆட்டம் போட்ட அமீர்கான், ஷாரூக்கான் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு கூட “நான் முசல்மான். என்னால் இந்த நாட்டில் இனி வாழமுடியுமா?” எனும் சந்தேகம் வந்துவிட்டது.

    RSS/BJP/VHP/மோடி தேவடியாமவன்களுக்கு ஒரு சரியான பாடம் கற்றுத்தரும் நேரம் வந்துவிட்டது. அபுஜஹலை பத்ருப்போரில் சந்திக்க முஸ்லிம்கள் தயாரகிவிட்டனர். நாரே தக்பீர். அல்லாஹு அக்பர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

  21. இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தாத வரை சிந்து நதிநீர் பங்கீட்டு ஆணைய பேச்சு வார்த்தைகளை நிறுத்தி வைக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

    ‘ரத்தமும், நீரும் ஒன்றாக ஓட முடியாது’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட சீராய்வு குழு கூட்டம் நடந்தது. இதில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.

    யூரி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. குறிப்பாக போர் தொடுக்காமல் ராஜாங்க ரீதியில் நடவடிக்கை அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இரு நாட்டுக்கும் இடையே கையெழுத்தான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்ததத்தை மத்திய அரசு ரத்து செய்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி தர வேண்டும் எனவும், இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் தெரிவித்திருந்தார்.

    இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கர், நீர்வளத் துறை செயலாளர் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மூத்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் எழும் சர்வதேச சட்ட சிக்கல்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

    ஒப்பந்த அம்சங்கள்

    இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப் கான் தலைமையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் கடந்த 1960-ம் ஆண்டு கையெழுத்தானது. அதன்படி இந்தியாவில் இருந்து பாயும் ஜீலம், செனாப், சட்லெஜ், சிந்து, பீஸ் மற்றும் ராவி ஆகிய ஆறு நதிகள் இணைக்கப்பட்டு அதில் இருந்து 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எஞ்சிய 20 சதவீத நீரை மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொள்கிறது.

    குறுக்கீடும் சீனா?

    சிந்து நதி சீனாவில் இருந்து பாய்ந்து வருவதால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும்பட்சத்தில் அந்நாட்டிடம் இருந்து இந்தியாவுக்கு நெருக்கடி எழலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தவிர பிரம்மபுத்திரா நதியின் கட்டுப்பாடும் சீனா வசமே உள்ளது. பாகிஸ்தான் தனது நெருங்கிய கூட்டாளி என்பதால் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரு நதிகளையும் பாயவிடாமல் சீனா முடக்கி வைத்தால் நமது நாட்டின் வேளாண் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். தவிர பிரம்மபுத்திரா நதியின் கடைமடை பகுதியான வங்கதேசத்திலும் பெரும் இழப்பு ஏற்படலாம்.

    ஏற்கெனவே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா 11 பெரிய அணைகளை கட்டி வைத்து, இந்தியாவுக்கு பாதிப்பை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
    ——————————————

    இது மிகவும் அருமையான முடிவு. தமிழகத்தின் காவிரி நதி நீரை நிறுத்தியது போல், பாக்கிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை உடனடியாக இந்தியா நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு செய்வதன் மூலம், தமிழ்நாடும் பாக்கிஸ்தானும் சகோதரர்கள் போல் கைகோர்த்து, பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை உதைப்பர்.

    தமிழ்நாடு, பாக்கிஸ்தான் ஜிந்தாபாத். பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா ஒழிக.

  22. காஷ்மீரை பறிக்க நினைக்கும் பாக்., கனவு பலிக்காது: ஐ.நா.,வில் பாப்பாரத் தேவ்டியாமுண்ட சுஷ்மா பதிலடி

    நியூயார்க்: “காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பறிக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு பலிக்காது,” என ஐ.நா., பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பாப்பாரத் தேவ்டியாமுண்ட சுஷ்மா சுவராஜ் பேசினார்.

    கண்ணாடி வீட்டிற்குள் இருந்து பிறர் மீது கல் எறிய கூடாது.காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான ஒரு பகுதி. அதில் எவ்வித மாற்றமும் எப்போதும் ஏற்படுத்த முடியாது. காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பறிக்க நினைக்கும் பாகிஸ்தான் கனவு ஒரு போதும் பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

  23. கோவை : போலீசு துணையுடன் இந்து மதவெறியர்கள் வெறியாட்டம் !
    Posted by வினவு

    கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் வெட்டி கொலை செய்யப்பட்டதற்காகவே பார்ப்பன இந்துமதவெறியர்கள் காத்திருந்தார்கள். இந்தக் கொலையை முகாந்திரமாக வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் வானரக் கூட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி, அனுமன் சேனா போன்ற தினுசு தினுசாக 50-க்கும் மேற்பட்ட கும்பல்களில் உள்ள காலிகள் கோவை அரசு மருத்துவமனையில் கலவரம் ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் கூடினர். சசிகுமாரின் பிணத்தைப் பெற்றுக்கொண்டு முசுலீம்கள் அதிகம் வாழும் டவுன்ஹால், உக்கடம், கோட்டைமேடு வழியாகத்தான் கொண்டு செல்வோம் என்று கூறியபோது காவல் துறை மென்மையாக அனுமதி மறுத்தது. உடனே மருத்துவமனையில் இருந்த 1000 பேர் கொண்ட இக்கும்பல் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் உள்ள கடைகள் அடித்து நொறுக்கியது. பின்னர் குடியிருப்பு பகுதிக்குள் சென்று முசுலீம்களைத் தாக்க முற்படும் பொது அவர்களும் திருப்பி தாக்கினர்.

    பிறகு காவி பயங்கரவாத கும்பல் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சவத்தை பெற்றுக்கொண்டு சுமார் 18 கிலோமீட்டர் வம்படியாக ஊர்வலம் சென்றது. ஊர்வல வழியில் தென்பட்ட கடைகள் அனைத்தையும் குறிப்பாக இசுலாமியர் கடைகளை தெரிவு செய்து அடித்து நொறுக்கியது. அதே நேரம் இந்துமதவெறியர்களுக்கு அவ்வப்போது விரும்பியோ அல்லது நிர்ப்பந்தத்தாலோ பண உதவி செய்யும் ‘இந்துக்களின்’ கடைகளும் சூறையாடப்பட்டன. கூடுதலாக இந்துமதவெறியர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள முசுலீம் மக்களின் கடைகளை குறித்து வைத்துக் கொண்டு அடித்து நொறுக்கினார்கள்.

    இதையெல்லாம் தடுத்து தண்டிக்கவேண்டிய காவல்துறை கலவரத்தை நடத்த அனுமதியை கொடுத்துவிட்டு கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தாலோ பொது மக்கள் அடிப்படை பிரச்சனைக்காக போராட்டம் நடத்தினாலோ சட்ட ஒழுங்கு பிரச்சினை வரும் என்று போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கும் காவல் துறை கலவரங்களை நடத்துவதற்கென்றே இந்து மதவெறி அமைப்புகளுக்கு 18 கிலோமீட்டர் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது.

    இந்தக் கலவரத்தில் 60 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது, எண்ணற்ற இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன, ஒரு செல்போன் கடையில் காஸ் கட்டிங் செய்து ஷட்டரை ஓட்டை போட்டு செல்போன்கள் திருடப்பட்டன. பூக்கடை மார்க்கட் பகுதியில் உள்ள மசூதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. புது பேருந்து நிலையம் அருகில் உள்ள மசூதியில் 2000 மேற்பட்ட கற்களை எறிந்து கண்ணாடி மற்றும் மேற்க்கூரைகள் உடைக்கப்பட்டன. இதற்காகவே வண்டி நிறைய கற்களையும், சோடாபாட்டில்களையும் , உருட்டுக்கட்டைகளையும் குவித்துக் கொண்டு இந்துமதவெறியர்கள் கலவரம் நடத்தினர்.

    இவையெல்லாமே காவல்துறை ஆணையர் அமுல்ராஜ் கண்முன்னே நடந்தது. இனி அவர் தனது பெயரை அமைதிராஜ் என்று வைத்துக் கொள்ளலாம். இறுதியாக காவல்துறை வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டாலும் சொரணையேதுமின்றி லேசானதடியடியை மட்டும் காவல் துறை நடத்தியது. முசுலீம் மக்கள் மற்றும் வணிகர்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறை அதற்கான எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. சசிகுமாரின் உடலை உடல் கூறு ஆய்வு செய்து காலை 6 மணிக்கே ஒப்படைக்க தயாராகஇருந்தும் காவல்துறை மதியம் 12 மணிவரை அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தியது. இப்படி இந்து அமைப்புகள் கலவரம் நடத்துவதற்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் 18 கிலோமீட்டருக்கு ஊர்வலமாக செல்ல அனுமதியும் கொடுத்துள்ளது, காவல் துறை.

    நத்தம் காலனி இளவரசன் இறந்தபோது ஊர்வலம் நடத்த அனுமதிமறுத்த இதே காவல்துறைதான், தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்து போன தங்களது உறவினர்களை பொது பாதை வழியாக கொண்டுசெல்ல அனுமதி மறுத்த போது அதை எதிர்த்து போராடிய மக்களை அடித்து விரட்டிவிட்டு சவத்தை தானே அடக்கம் செய்தது.

    இப்படி சாதாரண மக்களின் உரிமையை பறிக்கும் காவல் துறை எப்படி கலவரக்காரர்களுக்கு துணை போனதுஎன்பதை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரத்தின் சார்பாக கோவை, உடுமலை, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதில் உடுமலையைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் சக்திவேல், மணிகண்டன்,தங்கவேல் ஆகியோர்களை கலவரம் ஏற்படுத்துவார்கள் என்று கூறி 151 சி.ஆர்.பி.சி பிரிவிகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது உடுமலை காவல் துறை. கோவையில் செய்தி சேகரிக்க சென்ற தோழர் மூர்த்தியை கைது செய்து மாலையில் விடுவித்தது.
    —————————————————————————————

    போலீசை கையில் வைத்திருக்கும் பாப்பாரத் தேவ்டியாமுண்ட ஜெயலலிதாவோ பார்ப்பனிய இந்துமதவெறியர்களின் இயல்பான கூட்டாளியாக இருப்பதால், ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தனது வன்முறையை எந்த பயமுமின்றி செய்து வருகிறது. இப்படி அ.தி.மு.க அரசின் ஆசீர்வாதத்தோடு இந்துமதவெறியர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர். இதை அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்களோ வன்முறைக் காட்சிகளை மட்டும் பரபரப்பு எனும் மலிவான சந்தையை குறிவைத்து வெளியிடுகின்றன.

    கலவர சமயத்தில் மட்டுமல்ல, சமாதான காலத்தில் கூட இந்த காவல் துறை மக்களை பாதுகாக்காது என்பது உறுதி. கொட்டடிக் கொலை, வழிப்பறி, கொள்ளை போன்றவற்றை சீருடையுடன் செய்யும் இந்த காவல் துறையும் அதை பாதுகாக்கும் இந்த அரசும் இருக்கும் வரை இந்துமதவெறியர்களின் அட்டகாசங்கள் குறையாது. இவர்களை தூக்கி எறியாமல் அமைதி இல்லை என்பதைஉணர்ந்திடுவோம் ! மக்கள் அதிகாரம் படைத்திடுவோம்!

    பொதுமக்களே!

    இந்துமத வெறியர்களுக்கு நிதி கொடுத்து வளர்த்த வியாபாரிகள், மக்கள் மீதே வளர்த்த கிடா மார்பில் பாயுது!
    திருட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் காவல்துறை கலவரத்தை ஒடுக்கி மக்களை பாதுகாக்காது!
    மதவெறி, இனவெறி, சாதிவெறி – ஆட்டம் எங்கு நடந்தாலும் இனம் கண்டு தண்டிப்போம்!
    செயல் இழந்த அரசுக் கட்டமைப்பை அகற்றுவோம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

  24. அரசு எவ்வழியோ, அவ்வாறே அரசின் துறைகளும்: போலீசாருக்கு கருணாநிதி கண்டனம்

    சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: கோவையில், இந்து முன்னணியின் பொறுப்பாளர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது வேதனையிலும் வேதனையான செய்தி. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆனால் அந்தப் படுகொலையைக் காரணமாக வைத்து, கோவை மாநகரில் நடைபெற்று வரும் வன்முறைகள் கண்டிக்கத் தக்கவையாக உள்ளன. கோவை யில் நடைபெற்ற படுகொலையும் கூலிப்படையினரின் செயல் தான் என்றும் செய்திகள் வருகின்றன.

    தற்போதெல்லாம் கூலிப் படையினர் கொலை செய்வதை வருமானம் ஈட்டித் தரும் ஒரு தொழிலாகவே நடத்தி வருகிறார்கள். அண்மைக் காலத்தில் இவர்களின் அடாவடியும் அட்டகாசமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

    கொலை செய்தவர்கள் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது முன்னுரிமைக்குரிய முக்கியமான ஒன்று. ஆனால் அதே நேரத்தில், இந்து முன்னணியினர், சட்டத்தைத் தங்கள் கைகளிலே எடுத்துக் கொண்டு, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, இந்தக் கொலைக்கே சம்பந்தம் இல்லாதவர்களை – அப்பாவிகளை யெல்லாம் மிரட்டுவதும், தாக்குவதும், கடைகளை மூடும்படி கட்டாயப்படுத்துவதும் விரும்பத் தக்க செயல்கள் அல்ல.

    உண்மையில், அவை சமூக விரோதச் செயல்கள் ஆகும். குறிப்பாக கோவையில் சிறுபான்மை சமுதாயத்தினர் நடத்துகின்ற பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், கடைகள் ஆகியவற்றைப் பயங்கரமாகத் தாக்கி நாசம் செய்திருக்கிறார்கள். வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. காவல் துறையினர் இப்படிப்பட்ட வன்முறைச் செயல்களுக்குச் சிறிதும் இடம் கொடுக்காமல், உண்மைக் குற்றவாளிகளைத் தாமதமின்றிக் கண்டுபிடித்து உரிய தண்டனை சட்டப்படி வாங்கிக் கொடுப்பது தான் நியாயமாக இருக்கும்.

    அதே நேரத்தில் திண்டுக்கல்லிலும், கோவையிலும் பா.ஜ. அலுவலகங்களின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவரின் கடை மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல்லில் பா.ஜ. பிரமுகர் ஒருவரின் கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு வன்முறை தீர்வென்று கருதும் போக்கு தீமை பயக்கக் கூடியது; கடும் கண்டனத்திற்குரியது.

    கோவையில் நடைபெற்ற வன்முறையைப்போலவே, சென்னையில் கண்ணகிநகர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றுள்ளது. ஒன்பது மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமடைந்துள்ளன. காரணம், நகை பறித்தல் வழக்கு ஒன்றில், கைதான 21 வயதான சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக்கை காவல் நிலையத்தில் விசாரணையின் போது கடுமையாகத் தாக்கியதால் அவர் இறந்த சம்பவம், காவல் துறையினரின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு மற்றும் ஓர் உதாரணம். கார்த்திக்கின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    விசாரணை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். கார்த்திக் சாவுக்குக் காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தால், அங்கே வன்முறை சம்பவம் நடந்திருக்காது. அதற்கு மாறாக, அங்கேயுள்ள காவல் துறையினர், கார்த்திக்கின் உறவினர்களை அழைத்து பணம் கொடுத்து நிலைமையை சமாளிக்க முற்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது.
    ————————————-

    இவைகளை விட வெட்கக் கேடான, காவல் துறையைப் பற்றிய சம்பவம் ஒன்று கோவையில் நடைபெற்றுள்ளது. அதாவது ஹவாலா பணக் கடத்தல் கும்பல் ஒன்றுக்கு 3.90 கோடி ரூபாயைக் கொள்ளை அடித்துக் கொடுத்த பரமத்தி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு உதவியாக குளித்தலை சப் – இன்ஸ்பெக்டர் சரவணன், வேலாயுதம் பாளையம் தலைமைக் காவலர் தர்மேந்திரன், மற்றும் சில காவலர்கள் உதவியாக இருந்துள்ளார்கள்.

    கடந்த மாதம் 25ஆம் தேதியன்று கோவை மதுக்கரையில், போலீஸ் சீருடையில் இருந்த நான்கு பேர் கார் ஒன்றைக் கடத்தியிருக்கிறார்கள். அந்தக் காரில் 3.90 கோடி ரூபாய் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. விசாரணை யில் இந்தப் பணம் ஹவாலா பணம் என்பதும், கேரளாவைச் சேர்ந்த ஹவாலா பணக் கடத்தல்காரரான ஸ்ரீதர் என்பவருக்கு பரமத்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரும் வேறு சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்தக் கொள்ளையில் துணை புரிந்த காவல் துறையினருக்கு, கடத்தல் கும்பல் தலைவன் ஒன்றரை கோடி ரூபாய் வழங்கியதாக செய்தி வந்திருக்கிறது.

    இவர்களுக்கு கடந்த ஜுன் மாதம், திருப்பூர், அவினாசியில் நடந்த கார் கடத்தலிலும் தொடர்பு இருப்பதும், கரூர் மாவட்டம், க.பரமத்தி போலீஸ் தலைமைக் காவலர் பழனிவேல், தென்னிலை போலீஸ் தலைமைக் காவலர் அர்ஜுனன் ஆகியோருடன் சேர்ந்து காரைக் கடத்தியதும் தெரிய வந்து, இவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்தது என்பார்களே, அதைப் போல கடத்தல்காரர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையினரே, கடமையை மறந்து மனசாட்சியை நசுக்கி யெறிந்துவிட்டு, இதில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல் துறைக்கும் ஏற்பட்டுள்ள அவமான மாகும்.

    ஒரு காலத்தில் “ஸ்காட்லாண்ட்” காவல் துறைக்கு ஈடாக பாராட்டப்பட்ட காவல் துறையின் நிர்வாகம், இந்த அளவுக்கு சீர்கெட்டிருப்பதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம். அரசு எவ்வழியோ அவ்வாறே அரசின் துறைகளும் செயல்படுகின்றன என்பதற்கு இதுவே தக்க உதாரணம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  25. இந்த வலைதளத்தின் நிரந்தர பின்னூட்டப் புலி முஹம்மத் ஜின்னா சொல்பவை சாமானிய முஸ்லி ம்களின் எண்ணங்களை பிரதி பலிக்காது என்று நம்புகிறேன். வாழ்க இந்தியா

  26. /// இந்த வலைதளத்தின் நிரந்தர பின்னூட்டப் புலி முஹம்மத் ஜின்னா சொல்பவை சாமானிய முஸ்லி ம்களின் எண்ணங்களை பிரதி பலிக்காது என்று நம்புகிறேன். ///
    ——————————-

    இந்தியா பாக்கிஸ்தான் கிரிகெட் மாட்ச் நடந்தால், சாமானிய முஸ்லிம்கள் பாக்கிஸ்தானின் வெற்றிக்காகத்தான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள். பாக்கிஸ்தானை உருவாக்க போர் செய்தவர் சாமானிய முஸ்லிம்கள். கலவரத்தில் கொல்லப்படுபவர்கள், பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சாமானிய முஸ்லிம்கள்தான்.

    பெருமானார், திருக்குரானை இழிவு செய்தால், உயிரை பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி காபிர்களை உதைக்க தயாராக இருப்பவர் சாமானிய முஸ்லிம்கள்.

    சிலைவணக்கத்தை ஒழித்து, இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக மாற்று என திருக்குரான் சொல்கிறது. இதற்காக இரவும் பகலும் பாடுபட்டு, சாமானிய இந்துக்களை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்வோர் சாமானிய முஸ்லிம்கள். என்ன சொல்கிறோமென்று லாஜிக்காக சிந்திக்காமல் கும்பலில் கோவிந்தா போட்டால் எப்பூடி?…

  27. https://www.youtube.com/watch?v=v0teoT0Rmrk

    கோமாதா பிரியாணியை கொள்ளையடித்த கும்பல் — முஸ்லிம் பிரியணியும், அரபு நாட்ல வேலையும் கிடைத்தால், பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதவ நடு ரோட்ல அம்போனு உட்டுட்டு ஓடிடுவானுக இந்த மானங்கெட்ட இந்துத்வா நாய்கள்.

    அயோக்கிய பிச்சக்கார நாய்களா… உங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்த இஸ்லாமியரின் பொறுமையை சோதிக்காதே…. இனியொரு 1947 நடந்தால், பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா அட்ரஸ் இல்லாம போடுவா… ஜாக்ரத..

  28. கோவை கலவரத்தில், துணிந்து நின்ற முஸ்லிம் பெருமக்கள்:

    கோவையை குஜரத்தாக மாற்றுவோம் என சூளுரைத்து, 2000க்கும் மேலான இந்துத்வா வெறிநாய்கள் கலவரத்தை கட்டவிழ்த்து விட்டன. ஆனால், சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் இதுவரை நடக்காத ஒரு மாபெரும் சாதனையை கோவை இஸ்லாமிய பெருமக்கள் செய்து காட்டினர்.

    1947 முதல், இந்துத்வா வெறிநாய் கலவரம் செய்தால், முஸ்லிம்கள் பயந்து ஒளிந்து கொள்வர். ஆனால் இந்த முறை, தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் ப்ரண்ட், தமுமுக தளபதிகள் முஸ்லிம் மொஹல்லாக்களில் இஸ்லாமிய பெருமக்களை ஒன்றாக அணி திரட்டி “நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்” என முழங்கினர். போலீஸ்காரனிடம் “கலவரத்தை நீ அடக்கறியா இல்ல நாங்க அடக்கவா” என நேருக்கு நேர் கேட்டனர்.

    முஸ்லிம்களின் வீர எழுச்சியை பார்த்த இந்துத்வா நாய்கள், கடைகளை சூறையாடிவிட்டு எந்த முஸ்லிம் மீதும் கைவைக்காமல் ஓடிவிட்டனர். மாஷா அல்லாஹ்.

    இது இத்துடன் நிற்காது. மீண்டும் இந்த நாய்கள் கலவரத்தை உருவாக்கும். அடுத்த முறை, இன்ஷா அல்லாஹ் இந்துத்வா நாய்களை ஓட ஓட விரட்டி அடிப்போம். ஜிஹாத் செய்யும் வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்.

  29. எல்லையில் வியூகத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் பறைசாற்றிவரும் நிலையில், பாகிஸ்தான் தரப்போ அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வியூகத் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அளித்திருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சித்துள்ளது இந்தியா. ஊடக கவனத்தை ஈர்ப்பதற்காக நடக்காத தாக்குதலை நடந்ததாக ஜோடித்துள்ளது. இந்தியா சொல்வதுபோல் ஒரு தாக்குதல் நடந்திருந்தால் அதற்கு பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
    ——————————————-

    டேய் இந்துத்வா நாயே…. எங்கள் பாகிஸ்தான் மீது கைவைத்தால், உன்னை 40 கோடி இந்திய முஸ்லிம்கள் சட்னி செய்துவிடுவோம். ஈழம் போல் பாக்கிஸ்தானை எடை போடாதே… அணுகுண்டு போட்டு பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ அட்ரஸ் இல்லாம செஞ்சுடுவோம். காபிருக்கெதிராக ஜிஹாத் செய்து எங்கள் உயிர் போனால்கவலையில்லை. அல்லாஹ் எங்களுக்கு சவர்க்கம் தருவான்.

    நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்.

  30. ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட உலக நாடுகளின் ஆதரவை இந்தியா பெற்று பாகிஸ்தான் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுருவி, முகாம்கள் அமைத்து, தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். ஜம்மு – காஷ்மீர் யூரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ தலைமை அலுவலகம் மீது அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலால் நமது ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

    பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவது என்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் கடந்த புதன் கிழமை அன்று பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களின் மீது நவீன முறையில் அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்தனர். இந்த துணிச்சலான நமது ராணுவ நடவடிக்கையை நம் நாடே பாராட்டுகிறது.
    ————————————–

    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டவில்லை என்பது போல, மோடி தேவ்டியாமவன் ராணுவத்தை ஏவி பாக்கிஸ்தான் பார்டரில் அதிரடி தாக்குதல் நடத்தி விட்டானாம். “டேய் பொட்டப்பயலே… போர் செய்ய வக்கில்லாமல் ஊடகத்தை வைத்து கதையளக்கிறாயா” என பாக்கிஸ்தான் ராணுவம் சிரிக்கிறது. அதாவது “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்கிறான் மோடி தேவ்டியாமவன்.

    காவிரி பிரச்னையை திசை திருப்ப “பாக்கிஸ்தான் பூச்சாண்டி” காட்டி இந்துத்வா நாயகள் இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்க அலைகின்றன. அப்படி ஏதாவது நடந்தால், அது பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா மீது ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜிஹாத்துக்கு வழிவகுக்கும். ஜாக்ரத..

    நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்.

  31. https://www.youtube.com/watch?v=vz4EPeVOQNw

    காஷ்மீர் மக்களை கொன்று குவிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
    ———————————–

    எவ்வளவு முட்டி மோதினாலும், நாய் வாலை நிமிர்த்த முடியாது… பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா திருந்தவே மாட்டாள. இந்த தேவ்டியாளை உதைத்து சிதறடித்தால், காஷ்மீர், காலிஸ்தான், தமிழ்நாடு, திராவிட தேசம், வடகிழக்கு மாகாணங்கள், ஜீஸஸ்தான் ஆகியவற்றுக்கு விடுதலை கிடைக்கும்.

  32. இந்தியாவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி பாக்கிஸ்தான் ஆர்மி என்ன சொல்கிறது?:

    இரவு இரண்டு மணி முதல், 6 மணி வரை எல்லைக் கோட்டில் சண்டை நடந்தது. இது ஒன்றும் புதிதல்ல அவ்வப்போது நடப்பதுதான். ஆனால், ஏதோ சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்து பாக்கிஸ்தானை ஒடுக்கி அடக்கி விட்டதாக இந்திய அரசாங்கம் விடும் புருடாவை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. சின்ன குழந்தைகள் குறும்புத்தனமாக நமது வீட்டை காலிங் பெல்லை அடித்து விட்டு ஓடி ஒளியும் நினைவுதான் வருகிறது. அதை சர்ஜிகல் ஸ்ட்ரைக் என குழந்தைகள் நினைத்து பெருமைப்பட்டால், நாம் என்ன செய்ய முடியும்?.

  33. தமிழ்நாடு, காஷ்மீர், காலிஸ்தான் தேசியவாதிகளை கொல்ல மோடி அரசாங்கம் திட்டம்:
    (இந்திய உளவுத்துறையிடமிருந்து எனக்கு கிடைத்த டாப் சீக்ரெட் தகவல்)

    மோடி அரசாங்கத்திடம், முக்கியமான தமிழ், காலிஸ்தான், காஷ்மீர் தேசியவாதிகளின் லிஸ்ட் இருக்கிறது. பாக்கிஸ்தானை வம்புக்கிழுத்து, இந்திய போர் விமானங்களுக்கு பாக்கிஸ்தான் போர் விமானம் போல் பெயிண்ட் அடித்து, தமிழ்நாடு, பஞ்சாப், காஷ்மீர் மீது குண்டு போட்டு சில லட்சம் பேரை கொன்று விட்டு “அய்யய்யோ, பாக்கிஸ்தானி எனது நாட்டு மக்களை கொன்று விட்டான்” என மாரடிப்பான். சந்தடி சாக்கில், பிரிவினைவாதிகளை அல்லாஹு அக்பர் என சொல்லி போட் தள்ளி கதையை முடிப்பான்.

    இதன் மூலம் இந்துக்களை முஸ்லிம்களுக்கெதிராக உசுப்பிவிட்டு, கிட்டத்தட்ட 40 கோடி முஸ்லிம்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளான். வேறு வழியில்லாமல், மீண்டும் ஒரு பாக்கிஸ்தானை முஸிம்கள் உருவாக்குவர். ஒரு இறுதிப்பிரிவினை நடக்கும். மனித சரித்திரம் கண்டிராத ஒரு மிகப்பெரிய இன அழிவு போர் நடக்கப்போகிறது. இதற்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உண்டு.

  34. பாக்கிஸ்தான் மீது பழி போட்டு, இந்தியாவின் ஜனத்தொகையை பாதியாக குறைக்க பாப்பார இந்துத்வா அரசு முடிவு:

    இந்திய ராணுவ வீரர்களுக்கு பாக்கிஸ்தானி ராணுவ யூனிபார்ம் கொடுத்து, இந்திய போர் விமானங்கள் மற்றும் டாங்கிகளுக்கு பாக்கிஸ்தான் ராணுவ பச்சை பெயிண்ட் அடித்து, 60 கோடி முஸ்லிம், கிருத்துவர், திராவிடர் மற்றும் தலித்துக்களை இன அழிவு செய்து, பாக்கிஸ்தான் மீது பழி போட்டு கதையை முடிக்க பாப்பார இந்துத்வா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

    இந்த மாபெரும் இன அழிவுக்கு அமெரிக்கா, ப்ரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய வல்லரசுகளின் முழு ஆதரவு உண்டு. செய்யாத குற்றத்துக்கு பழியை சுமந்துகொண்டு பாக்கிஸ்தானால் வாழமுடியாது. வேறு வழியில்லாமல், அல்லாஹு அக்பர் என சொல்லி, இந்தியா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தும். பதிலுக்கு இந்தியாவும் பாக்கிஸ்தான் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தும். 48 மணி நேரத்தில், ஆசியா சுடுகாடாக மாறிவிடும்….

  35. இந்திய ஏவுகணைகளுக்கு பாக்கிஸ்தான் ராணுவ பச்சை பெயிண்ட் அடித்து, கலைஞர், சீமான் போன்ற தமிழ் தலைவர்களின் வீடுகளை தாக்கி கொன்று விட்டு பாக்கிஸ்தான் மீது பழி போட இந்துத்வா தேவ்டியாமவன்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?.

    அவ்வாறு செய்தால், இந்து முஸ்லிம் கலவரம் வெடிக்கும். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவர். கலவரத்தை அடக்குகிறேன் என சொல்லி, இந்திய ராணுவத்தை ஏவி இன அழிவு செய்வான். ஒரு கட்டத்தில், பாப்பானை எதிர்க்க யாருமே இருக்க மாட்டார். பாப்பான் இந்தியாவை அடிமையாக்கி, அடுத்த ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்வான்.

    இது நடக்காது என உங்களால் சொல்லமுடியுமா?

  36. இந்தியா பாக்கிஸ்தான் எல்லையை சாட்டில்லைட் மூலம் கண்காணிக்கும் UN குழுவின் அறிக்கை:

    “இந்தியா சொல்லும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் எதுவும் நடந்தது போல் எங்களுடைய கண்காணிப்பில் இதுவரை தெரியவில்லை”.
    ———————–

    பாக்கிஸ்தான் ராணுவ அமைச்சர் சொன்னது:

    “குறும்புக்கார சின்ன பசங்க, நம்ம வீட்டு காலிங் பெல்ல அடிச்சுட்டு ஓடிடுவானுக… இந்தியாவோட சர்ஜிகல் ஸ்ட்ரைக் அப்படித்தான் இருக்குது”.

    அடத்தூ…. கூட்டிக்கொடுத்து பிழைக்கும் பொட்டப்பயலுக…. ஒரு அப்பனுக்கு பொறந்தவனாக இருந்தால், எங்கள் மாவீரன் பாக்கிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதட்டும். பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ அணுகுண்டு போட்டு சட்னி பண்ணிடுவான்.

  37. https://www.youtube.com/watch?v=zdij3DPJb0A

    இந்து முன்னணி மற்றும் காவிகளின் சதி வேலைகள் பற்றி இந்துக்கள் கொடுக்கும் வாக்கு மூலங்கள்

  38. இந்திய ராணுவத்தினர் ஊடுருவ வாய்ப்பேயில்லை: துல்லியத் தாக்குதல் குறித்து பாக். ராணுவ அதிகாரிகள்:

    பன்னாட்டு பத்திரிகையாளர்களை இந்திய துல்லியத் தாக்குதல் பகுதிக்கு அழைத்துச் சென்று பாகிஸ்தான் ராணுவம் விளக்கம் அளித்தது.

    காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லை பகுதியில் உள்ள காடு அடர்ந்த முகட்டில் உள்ள இந்திய ராணுவ முகாமைக் காண்பித்து இப்பகுதியில் அவர்கள் தங்கள் பகுதிக்குள் ஊடுருவ வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளனர் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்

    வியாழனன்று இந்தியா, பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அழித்ததாக இந்திய ராணுவம் கூறியதையடுத்து இந்திய ராணுவத்திற்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவியும் நேரத்தில் சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு பாக். ராணுவ அதிகாரிகள் இந்தியா துல்லியத் தாக்குதல் நடத்திய இடத்தைக் காண்பித்தனர். இப்பகுதியில் பாகிஸ்தான் எல்லையைக் கடந்து இந்திய ராணுவத்தினர் 3 கிமீ தூரம் வரை சென்று தீவிரவாத முகாம்களை அழித்ததாக தெரிவித்தது. இது சாத்தியமேயல்ல என்ற தங்கள் கோரலை நிரூபிக்கும் விதமாக சர்வதேச பத்திரிகையாளர்களை பாக். ராணுவம் அவ்விடத்துக்கு அழைத்து வந்து காட்டியது.
    ——————————————–

    தங்களது ராணுவத்தினர் இருவர் பலியானது எல்லையில் நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால்தான், இந்தியா இப்பகுதியில் நுழைந்ததால அல்ல என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்நிலையில் ஹெலிகாப்டரில் பாக்.ராணுவ அதிகாரிகள் சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்து வந்து கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து 2 கிமீ தொலைவில் வரை அழைத்து வந்து இந்தியா கோரும் ‘சர்ஜிக்கல் ராணுவ நடவடிக்கை’ நடந்ததாக கருதப்படும் இடத்தைக் காண்பித்து விளக்கம் அளித்தனர்.

    அப்பகுதியில் மூத்த உள்ளூர் கமாண்டர்கள் மற்றும் பாக்.ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினண்ட் ஜெனரல் அசிம் பஜ்வா ஆகியோர் இருந்தனர். இந்த அசிம் பஜ்வாதான் இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு ஊடக ஆளுமையாகத் திகழ்ந்து வருகிறார்.

    எல்லைக் கிராமமான மந்த்ஹோலில் தினசரி வாழ்க்கை எந்தவித தொந்தரவுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய பஜ்வா, கடைகள், வர்த்தக நிலையங்கள் திறந்திருப்பதையும் சகஜமான வாழ்க்கை இருப்பதையும், குழந்தைகள் சீருடையுடன் பள்ளிக்குச் செல்வதையும் காட்டினார்.

    “இப்பகுதியின் வடிவமைப்பைப் பார்க்கிறீர்கள் இல்லையா” என்று பஜ்வா பத்திரிகையாளர்களுக்கு விளக்கினார். “பாதுகாப்பு அரண்கள் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்களே பார்க்கலாம். பாகிஸ்தான் பல அடுக்கு பாதுகாப்பு அரண் வைத்துள்ளது, அவர்களும் பல அடுக்கு அரண் வைத்துள்ளனர். கட்டுபாட்டு எல்லையை யாரும் மீற முடியாது.

    என்வே இந்திய ராணுவம் எங்கள் பகுதியில் சேதம் ஏற்படுத்தியிருந்தால், அப்படி சேதம் ஏற்பட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் இங்கு வசிக்கும் மக்களை சந்தித்துக் கேளுங்கள், எங்கள் பகுதி ஐநா மிஷன், ஊடகங்கள், பொதுமக்கள் என்று அனைவருக்கும் திறந்துதான் உள்ளது” என்றார்.

    ஆனால் பஜ்வாவின் கோரல்களை சரிபார்க்க சாத்தியங்கள் இல்லை என்றாலும் கிராமத்தினர் ஏ.எஃப்.பி. செய்தியாளர்களிடம் பேசும்போது (இவர்கள் பேசும்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இல்லை) அவர்களுக்கும் தாக்குதல் குறித்த நம்பிக்கையில்லாத போக்குதான் தெரிந்தது.

    காஷ்மீரி செய்தி வட்டாரங்களின் 37 வயது பத்திரிகையாளர் சர்தார் ஜாவேத், இவர் தத்தா பானி செக்டாரில் வசித்து வருகிறார். அன்று நடந்த தாக்குதல்களில் ஒன்று இப்பகுதியில் நடந்ததே. இவர் கூறும்போது இந்திய ராணுவத் தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்கிறார்.

    “நான் அது உண்மையல்ல என்று கூறவில்லை, ஏனெனில் அது ராணுவத்தினரின் கோணம். நான் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் இருக்கிறேன், பத்திரிகையாளன் எனவே இங்கு தாக்குதல் நடந்திருந்தால் செய்திகள் வெகுவேகமாகப் பரவும். எது நடந்தாலும் மக்களுக்கு உடனடியாகத் தெரிந்து விடும்” என்று கூறுகிறார்.

  39. அணுகுண்டுகளை வீசுவோம் என மிரட்டல் விடுப்பதா? – பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை:

    அணுகுண்டுகளை வீசி இந்தியாவை அழிப்போம் என்று பாகிஸ்தான் கூறியது கண்டிக்கத் தக்கது, இனிமேல் இதுபோன்று மிரட்டல் விடுக்கக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

    காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 7 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது.

    ‘பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்தோ, அந்த நாட்டு மக்களை குறிவைத்தோ தாக்குதல் நடத்தப்படவில்லை. காஷ்மீருக் குள் ஊடுருவ தயாராக இருந்த தீவிரவாதிகளை மட்டுமே தாக்கினோம்’ என்று இந்திய ராணுவ கட்டுப்பாட்டு இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

    இதை ஏற்க மறுத்து வரும் பாகிஸ்தான், எல்லையில் இந்திய ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டி வருகிறது.

    இதுதொடர்பாக அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியபோது, எங்கள் மீது போரை திணித்தால் அணுஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியாவை அழிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த 15 நாட்களில் 2 முறை அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:

    பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு கவலையளிக்கிறது. பொறுப்பற்ற வகையில் அவர் பேசி வருகிறார். பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் குறித்து நாங்கள் ஏற்கெனவே மிகுந்த கவலைக் கொண்டுள்ளோம். அந்த நாட்டின் அணுஆயுத விவகாரங்களை உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். பாகிஸ்தான் தலைமை இனியும் இதுபோன்ற அணுஆயுத மிரட்டல்களை விடுக்கக்கூடாது என்று எச்சரித்துள் ளோம்.

    இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

  40. ஜெயாவுக்காக:

    “இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் —- நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், மேலும் நிச்சயமாக நாம் அவனிடமே திருப்பிச் செல்வோம்”.
    ————————————–

    ஜெயா செய்த அரசியல் சாதனை என்னவென்றால், கருணாநிதியின் திமிரை அடக்கி அவரது கூட்டுக்களவானி குடும்பத்தை மண்டியிட வைத்தது. ஜெயா மட்டும் இல்லையென்றால், இந்நேரம் கருணாநிதி மோடியை விட மோசமான அயோக்கியனாகியிருப்பார்…..

  41. காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் ! புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2016

    கடந்த 25 ஆண்டுகளாக ஊரடங்கு சட்டம் இல்லாமல் காஷ்மீர் இல்லை. ஆனால், ஈத் பண்டிகை அன்றும் ஊரடங்கு அமலில் இருந்தது இந்த 2016-ம் ஆண்டில்தான்.

    இதுதான் இன்றைய காஷ்மீர். காஷ்மீரை ஒடுக்கும் பா.ஜ.க.வின் முயற்சி பாலஸ்தீனை ஒடுக்கும் இஸ்ரேலோடு போட்டி போடுகிறது. இழிபுகழ் பெற்ற பெல்லட் ரவைகளை இஸ்ரேலிடமிருந்து இந்திய அரசு இறக்குமதி செய்திருக்கிறது. புர்ஹான் வானியின் கொலையைத் தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தில் இதுவரை 10,000 பேர் காயம்பட்டிருக்கிறார்கள். 73 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 700 இளைஞர்களின் பார்வை பறிபோயிருக்கிறது. “விழிகளில் பாய்ந்திருக்கும் இந்த கடுகு அளவே உள்ள இந்த காரீய ரவைகளை அகற்றுவது எப்படி என்று எந்த மருத்துவப் பாடநூலிலும் சொல்லித் தரப்படவில்லை” என்று கண்ணீர் வடிக்கிறார்கள் ஸ்ரீநகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். பெல்லட் குண்டுகளுக்கு மாற்று உத்திகளை யோசிப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடகமாடிய உடனேயே, ஒவ்வொன்றிலும் 635 ரவைகள் கொண்ட ஒரு இலட்சம் தோட்டாக்கள் படைகளுக்கு வந்து சேர்ந்தன.

    இருப்பினும், தோட்டாவால் துளைக்கப்பட்ட மக்கள் “ஆசாதி..ஆசாதி” என்று முழங்க, துப்பாக்கி ஏந்திய பா.ஜ.க. அரசின் இராணுவம் அவர்களின் முன்னே மண்டியிடும் காட்சியை நாம் காண்கிறோம். காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கும் 370-வது பிரிவை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்று பேசிவரும் பா.ஜ.க.-வின் ராஜ்நாத் சிங், “அரசியல் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு யாருடன் வேண்டுமானாலும் பேசத் தயாராக இருக்கிறோம்” என்று கூறி, 370-வது பிரிவை விழுந்து கும்பிடுகிறார்.

    பத்திரிகையாளர்களின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல் ஆத்திரம் கொண்ட முதல்வர் மெகபூபாவை அடக்க முயன்று, அனைவர் முன்னிலையிலும் அசடு வழிகிறார் ராஜ்நாத் சிங். அவருடன் காஷ்மீர் சென்ற யெச்சூரி, ராஜா உள்ளிட்ட சர்வ கட்சி பிரமுகர்களை சந்தித்த ஹுரியத் தலைவர்கள் “உங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, எங்கள் போராட்டத்தின் புனிதத்தன்மையைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்று கூறி ஒருமைப்பாட்டு புரோக்கர்களை நிலைகுலைய வைக்கிறார்கள்.

    எனினும், நம் கண்முன்னே நடந்து வரும் ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் கம்பீரத்தை, இழப்புகளுக்கு அஞ்சாமல் பார்ப்பன பாசிசத்தை மண்டியிட வைத்த காஷ்மீரை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

    வலியும் உறுதியும் நிறைந்த காஷ்மீர் மக்களின் போராட்டத்தை அறிமுகம் செய்கிறது இந்த தொகுப்பு.

    தோழமையுடன்
    புதிய கலாச்சாரம்

  42. “தமிழினத்திற்கு எதிரான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சி!
    ஒருதலைப்பட்சமான ஒருமைப்பாட்டுக்குக் கட்டுப்பட மறுப்போம்!”

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்ற மோடி அரசின் முடிவு தமிழினத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சி. தமிழர்களுக்கு தண்ணீர் தர கூடாது என கர்நாடகத்தில் சிறுபான்மை தமிழர்களை எதிரியாக அடையாளப்படுத்தி வன்முறை கலவரத்தை நடத்துவது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.தான். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முடியாது என மத்திய சட்ட அமைச்சர் பேசுகிறார். இத்தகைய கலவரத்தின் மூலம் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது.

    கர்நாடக கலவரத்தால் ஒரு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக லாரி உரிமையாளர்களும் வணிகர்களும் பெரு முதலாளிகளும் தெரிவிக்கிறார்கள்.

    உச்சநீதிமன்றம் தண்ணீர் கொடு என மீண்டும் மீண்டும் உத்தரவு போடுகிறது. கர்நாடக அரசு அமல்படுத்தாமல் தொடர்ந்து மீறுகிறது. மத்திய அரசு ஒருசார்பாக ஒதுங்கி நிற்கிறது. தமிழக அரசு மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல் வழக்கு போடுகிறது. கோழியிலிருந்து முட்டையா, முட்டையிலிருந்து கோழியா? என கோர்ட் வாசலிலேயே காவிரி பிரச்சினை சுற்றிக் கொண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கி, தோற்றுப்போய் திணறுகிறது என்பதை எளிதாக காட்டுகிறது.

    தமிழகமே பாலைவனமாக மாறக்கூடிய அபாயகரமான பிரச்சினையில் அரசியல்ரீதியாக தமிழக கட்சிகள், அமைப்புகளை ஒன்றுபடுத்தித் தீர்வு காண முயற்சிக்காமல் மீண்டும் மீண்டும் வழக்குப் போடுவதன் மூலம் எந்தத் தீர்வும் கிடைக்காது என்பது தற்போது நிரூபணமாகி விட்டது. காங்கிரஸ், பிஜேபி கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதாலும் தமிழகத்தில் ஒருநாளும் காலூன்றுவது கடினம் என்பதாலும் காவிரிப் பிரச்சினையில் ஓரவஞ்சனையாக நடந்துகொள்கின்றன.
    ————————————————————————

    காங்கிரசு, பிஜேபி காவிரியில் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது, சேதுகால்வாய்த் திட்டம், கூடங்குளம், நீட் தேர்வு, கெயில், மீத்தேன் என அனைத்துப் பிரச்சினைகளிலும் ஓரவஞ்சனையாகத்தான் நடக்கின்றன.

    தமிழகத்தில் வலுவாக உள்ள சமஸ்கிருத எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்ற திராவிட கருத்தியல்களின் மீது ஆர்.எஸ்.எஸ் பிஜேபிக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியும்,. டெல்டா மாவட்டங்களின் நிலக்கரியும் மீத்தேனையும் கைப்பற்றும் பன்னாட்டு முதலாளிகளின் சதியை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளின் கொள்கையும், காவிரியில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்கு பின்னணியாக இருக்கிறது.

    நீர் ஆதாரங்களை பாதுகாக்காமல்,சீர்குலைத்ததும், மாநிலங்களுக்கிடையில் நியாயமான பங்கீடு செய்ய மறுத்து மேலும் மேலும் இருமாநில மக்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தியது இந்த ஒட்டுமொத்த அரசு கட்டமைப்புதான். அதனால்தான் சொல்கிறோம். இந்த அரசுக் கட்டமைப்பின் வழியாக தீர்வு சாத்தியமில்லை.

    ஆர் எஸ் எஸ் – பிஜேபியை தமிழகத்தில் அரசியல்ரீதியாக சமூகப் புறக்கணிப்பு செய்தாக வேண்டும். காரணம், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆக்கபூர்வமான கொள்கைகளை, மக்கள் பிரச்சினைகளை ஒரு நாளும் பேசுவதில்லை. இனக்கலவரம், மதக்கலவரம், சாதிக்கலவரம் ஆகியவற்றைதான் அடிப்படையாக வைத்து செயல்படுகிறது. இத்தகைய கலவரங்கள் மூலம் சமூகத்தில், அனைவரின் மீதும் எழுதப்படாத பாசிசத்தை நிலைநாட்டிக்கொள்கிறது. இதற்கான காலாட்படையாக நாடு முழுவதும் பல நூற்றுக்கணக்கான பினாமி அமைப்புகளை ஆர் எஸ் எஸ் – பிஜேபி தோற்றுவித்துள்ளது. இதை வைத்துதான் கர்நாடகாவில் மிகப்பெரிய வன்முறைக் கலவரத்தை நடத்திக்காட்டியது.

    தற்போதைய கோவைக் கலவரம் கூட, அப்படியானதுதான். பிணம் திண்ண காத்திருக்கும் கழுகுகள் போல் கலவரத்திற்காக காத்திருக்கிறார்கள். இவர்களுடைய அட்டூழியங்கள் குறித்து யாரும் மாற்றுக் கருத்தே பேசமுடியாது என்ற நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அப்படிப் பேசுபவர்களை படுகொலையும் செய்கிறார்கள்.

    இத்தகைய ஆர்.எஸ.எஸ். பிஜே.பியின் பார்ப்பன பாசிசம் இஸ்லாமியர்கள், தலித்துக்கள், மற்றும் பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. இதற்கு தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பு வழியாக பாதுகாத்து கொள்ளவோ தீர்வுகாணவோ முடியாது.

    திட்டமிட்டு வன்முறை கலவரம் நடத்துகின்ற இத்தகைய அமைப்புகளுக்கு ஆதரவாக நிற்கிறது காவல் துறை. கோவை கலவரத்தை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக பல ஊர்களில் எமது தோழர்கள் மீது வழக்கும் கைது நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது. ஆர்பாட்டம் நடத்தகூட தடைவிதிக்கிறது காவல் துறை.

    இன்றைக்கு தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, தமிழினத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக எதிரியாக அப்பட்டமாக தன்னை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. கும்பல் வெளிப்படுத்தி கொண்டுள்ளது. அதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு போராடுவது மட்டுமல்லாமல் அரசியல் சமூக புறக்கணிப்பு செய்வதை கடமையாக கொள்ள வேண்டும் என கோருகிறோம்.

    இன்று ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் தீராத நெருக்கடியில் சிக்கி தீர்வளிக்க முடியாமல் தோற்றுப்போய் மக்களுக்கு எதிராக மாறி நிற்கிறது. இந்த கட்டமைப்பிற்கு வெளியில் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பதை நிகழும் பல்வேறு சம்பவங்கள் வழியாக அனைவரும் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்..

    தோழமையுடன்
    சி.ராஜு,
    மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

  43. கோவையை குஜராத்தாக்கி, தமிழக ஆட்சியை கைப்பற்ற இந்துத்வா பயங்கர திட்டம்:

    ஜெயாவுக்கு பிறகு அதிமுகவின் அடுத்த வாரிசு யார் எனும் கேள்விக்கு பதிலில்லை. இந்த சூழ்நிலையில், ஜெயாவின் கதையை அப்பல்லோவில் கமுக்கமாக முடித்து, கோவையை கலவர பூமியாக்கி, அதிமுக தொண்டர் குண்டர்களுக்கு சாராயம், பன்னிக்கறி, பணம் வீசினால், அடுத்த ஆட்சியை பாஜக கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை. கோவையில் குண்டு வைத்து சில இந்துக்களையும் இந்துத்வா தலைவர்களையும் போட் தள்ளி பாக்கிஸ்தான் ஆதரவு ஜிஹாதிக்கள் மீது பழி போட்டால், இந்துக்களின் ஓட்டு மழை பாஜகவுக்கு கொட்டும் என்பதிலும் சந்தேகமில்லை.

    தமிழக ஆட்சியை பிடிக்க எதை வேண்டுமானாலும் செய்வோமென வெளிப்படையாக இந்துத்வா வெறி நாய்கள் முழங்குகின்றன. முதல் கட்டமாக, போலீஸ் ஆதரவுடன் முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்படுகின்றன. இது தவிர முஸ்லிம் வீடுகளுக்கு சென்று பணம் நகை கொடுக்காவிட்டால் கொன்று விடுவோமென மிரட்டி கொள்ளையடிக்கின்றனர்.

    பெரும்பாலான முஸ்லிம்களின் மனதில் “கோவையில் இனி பிழைக்க முடியுமா” எனும் கேள்வி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. எனக்கு தெரிந்த ஒரு பெரிய வியாபாரி, துபாய்க்கு குடும்பத்தோடு போய்விட்டார். எது எப்படியோ… முஸ்லிம்களின் உரிமைகள் பல்வேறு விதங்களில் இனி நசுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

    யா அல்லாஹ் !!. முஸ்லிம்களை காபிர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக.

  44. பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் மூண்டுள்ள நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

    இந்தக் கூட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி, நதிகளுக்கு அப்பால் உள்ள தொலைதூர பகுதி ஆகியவற்றில் நிலவிவரும் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் கடந்த 28-ஆம் தேதி நள்ளிரவில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்ததை அடுத்து, எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
    ———————————-

    இந்தியாவில் 40 கோடி முஸ்லிம்கள் பிழைக்க வேண்டுமானால், இந்தியா பாக்கிஸ்தான் போர் நடக்க வேண்டும். அணுகுண்டால் இரண்டு நாடுகளும் அழிய வேண்டும், இல்லாவிட்டால் ஒரு இறுதிப்பிரிவினை நடக்க வேண்டும். வேறு வழியில்லை.

    நாரே தக்பீர்… அல்லாஹு அக்பர்.

  45. “ஒரு வேளை இந்தியாவுடன் அணு ஆயுதப்போர் நடந்தால், பாக்கிஸ்தானுக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயாரா?” எனும் கேள்விக்கு, 90 சதவீதத்துக்கு மேலான பாக்கிஸ்தானியர் “அல்லாஹு அக்பர், தயார்” என பதிலளித்துள்ளனர்.

  46. இந்தியா பாக்கிஸ்தான் போர், தனி தென்னிந்திய பெடரேஷனுக்கு வழிவகுக்கும்:

    அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என “தமிழ் தேசம், காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு” போன்ற 15க்கும் மேலான விடுதலை இயக்கங்கள் காத்திருக்கின்றன.

    அதாவது, போருக்கு முன் இந்திய ராணுவத்தில் மிகப்பெரிய உள்நாட்டுக்கலவரம் வெடிக்கும். 80 சதவீத ராணுவமும் போலீஸ்காரனும் இந்த விடுதலை இயக்கங்களின் ரத்தபந்த உறவினன்தான். அவனவனுக்கு தேசம் கிடைப்பதால், எவனும் சுண்டு விரலைக்கூட அசைக்கமாட்டான். அப்படியே ஒரு 20 சதவீத ராணுவமும் போலீசும் முரண்டு பிடித்தால், அவர்களை 80 சதவீத ராணுவமும் போலீசும் சேர்ந்து சட்னி செய்துவிடுவர்.

    முதலில் விலை போவது 40 கோடி முஸ்லிம்கள். காபிர் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவுக்கெதிராக ஜிஹாத் செய்ய 80 கோடி இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்துவிடுவர்.

    இது தவிர, சீனாவுக்கு முக்கடல் வர்த்தக வழிப்பாதை தேவை. ஆகையால் தென்னிந்தியா தனி நாடாக சீனா முழு ஆதரவு தரும்.
    ————————————–

    இந்த சூழ்நிலையில், தமிழக திராவிட, தலித், கிருத்துவ மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக தேசிய தலைவர்களுடன் பேச்சு வார்த்தை துவங்க வேண்டும்.

    சுதந்திர தென்னிந்திய பெடரேஷனை வடிவமைப்பதில், தமிழக தலைவர்கள் பெரிய பங்களிக்க முடியும்.

  47. “Never argue with stupid people, they will drag you down to their level and then beat you with experience.”

    ― Mark Twain

  48. உதை வாங்கி கேவலப்பட்டா இஸ்லாமிய நாடுல என்ன ஆகும்…
    ===================================================
    1. அரசின் உயர்மட்ட கூட்டத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க முயற்சிக்கும்போது நீங்க தடுக்கக்கூடாது என பன்றிஸ்தான் ராணுவத்திடம் நவாஸ் ஷெரிஃப் கெஞ்சல்.
    2. பயங்கரவாதிகளை அரசு உடனடியாக ஒடுக்கி நாட்டின் மானத்தை காக்க வேண்டும் என பன்றிஸ்தான் மக்கள் போராட்டம்
    3. உலக அரங்கில் இஸாமிய பயங்கரவாதிகளால் தலைகுனிய வேண்டியுள்ளது என மக்கள் பொறுமல்…

  49. எல்லைக்கோட்டை நோக்கி நகரும் யுத்தம்….! -kaibarthalam.com

    பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீருக்குள் இந்தியா “அதிநுட்பமான” இராணுவ தாக்குதல்களை நடத்தி நான்கு நாட்களுக்குப் பின்னர், தெற்காசியாவின் எதிர்விரோத அணுஆயுதமேந்திய இந்நாடுகள் தொடர்ந்து போர் விளிம்பில் உள்ளன.

    பாகிஸ்தானுக்குள் இந்தியா அதன் துருப்புகள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பி, “இரட்டை இலக்க” உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்குப் பின்னரில் இருந்து, ஒவ்வொரு இரவும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய வசமுள்ள காஷ்மீரைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு இடையே, மணிக்கணக்கில் பீரங்கி குண்டுகளும் துப்பாக்கி சண்டைகளும் நடந்து வருகின்றன.
    காஷ்மீர் படுகையின் பாராமுல்லா இராணுவ முகாம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குறைந்தபட்சம் ஒரு இந்திய சிப்பாய் கொல்லப்பட்டு, ஒருவர் காயமடைந்ததாகவும் ஞாயிறன்று பின்மாலை இந்தியா அறிவித்தது.
    மிக சமீபத்தில் ஜம்மு & காஷ்மீரின் ஊரி இராணுவ தளம் மீது இந்திய-விரோத இஸ்லாமிய போராளிகள் நடத்திய செப்டம்பர் 18 தாக்குதல் உட்பட, இந்தியா அதன் மண்ணில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மீண்டும் மீண்டும் பாகிஸ்தானை பொறுப்பாக்கி உள்ளது.
    பாகிஸ்தானிய இராணுவ எதிர்தாக்குதல் நடத்தப்படலாமென அனுமானித்து, அல்லது அவர்களது சொந்த போர் தயாரிப்புகளுக்கு அனுகூலமாக, இந்திய அதிகாரிகள் இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஜம்மு & காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வாழும் பத்து நூறாயிரக் கணக்கான மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளனர். இந்திய பத்திரிகை செய்திகளின்படி, எல்லை அருகிலுள்ள படைப்பிரிவுகளது சிப்பாய்கள் அவர்களது குடும்பங்களை சொந்த ஊருக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
    இந்திய இராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங், இராணுவத்தின் “நடவடிக்கைக்கான தயார்நிலையை” மீளாய்வு செய்ய சனியன்று ஜம்மு & காஷ்மீரின் வடக்கு கட்டளையக தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், “எந்தவொரு அசம்பாவிதத்திற்கும் தயாராக” இருக்குமாறு தரைப்படை அதன் துருப்புகளுக்கு உத்தரவிட்டது.
    புதனன்று இரவு நடத்தப்பட்ட தண்டிக்கும் வகையிலான குண்டுவீச்சு நடவடிக்கைகள் தான், நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியதாக இந்தியா ஒப்புக்கொண்ட முதல் இராணுவ நடவடிக்கையாகும்.
    புது டெல்லி “மூலோபாய கட்டுப்பாட்டு” தளைகள் எனப்படுவதைத் துடைதெறிந்து, பாகிஸ்தானிய “அணுஆயுத அச்சுறுத்தலை” வெற்றிகரமாக ஒன்றுமில்லாமல் செய்து, ஒரு எழுச்சி பெற்று வரும் வல்லரசாக இந்தியா அதன் துணிச்சலைக் காட்டியிருப்பதாக, இந்தியாவின் அரசியல் உயரடுக்கும் மற்றும் ஊடகங்களும், அவற்றின் பரபரப்புடன், பெருமை பீற்றி வருகின்றன.
    இந்து வானரக்-கடவுளான அனுமாருக்கு அவர் பலத்தை நினைவூட்டியதும், அவர் ஒரே தாவலில் கடலைத் தாண்டினார் என்பதுடன் இந்திய இராணுவத்தை ஒப்பிட்டு, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுகையில், “நமது படைகள் என்ன செய்ய கூடியவை என்ற புரிதலை, இந்த நுட்பமான தாக்குதல்கள் அவற்றிற்கு வழங்கியுள்ளன,” என்றார். பாகிஸ்தான் “எவ்வாறு எதிர்வினை காட்டுவது என்று தெரியாமல்” “தடுமாறிப் போயுள்ளது,” என்றார்.
    மேற்கொண்டு இராணுவ நடவடிக்கைக்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லையென இந்தியா கூறியுள்ளது. ஆனால், ஊரி தாக்குதலைக் குறிப்பிட்டு பாரிக்கர் கூறுகையில், “இதுபோன்ற சூழ்ச்சிகளைப் பாகிஸ்தான் தொடர்ந்தால், நாங்கள் மீண்டும் உரிய விதத்தில் பதிலளிப்போம்,” என்றார்.
    சீனாவை மூலோபாயரீதியில் சுற்றி வளைத்து அதற்கு எதிராக போர் தயாரிப்பு செய்வதற்கான வாஷிங்டன் முனைவின் பாகமாக, அது புது டெல்லியுடன் முன்பினும் நெருக்கமான இராணுவ-பாதுகாப்பு கூட்டணியை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்தியாவின் போர் ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டையும் ஊக்குவித்து வருகிறது.
    செப்டம்பர் 28-29 மாலையில் இந்தியா நடத்திய தாக்குதல்கள் சட்ட விரோதமானவை, அதிகளவில் ஆத்திரமூட்டுபவை என்பதுடன், இந்தியாவிற்குள் இஸ்லாமிய துப்பாக்கிதாரிகளின் படைப்பிரிவுகளை அனுப்ப இருந்த “பயங்கரவாத குண்டு வீசும் இடங்களை” நோக்கி அத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்ற அப்பட்டமான இட்டுக்கட்டப்பட்ட வாதத்தை நியாயப்படுத்தியதன் அடிப்படையில் அவை நடத்தப்பட்டன.
    எவ்வாறிருப்பினும் வொஷிங்டன் இந்திய தாக்குதல்களுக்கு அதன் ஆதரவை சமிக்ஞை செய்துள்ளது. ஒபாமா நிர்வாக செய்தி தொடர்பாளர்கள் வேண்டுமென்றே அத்தாக்குதல்களை விமர்சிப்பதைத் தவிர்த்துள்ளனர் மற்றும் பாகிஸ்தானின் பகுதிகளைப் பயங்கரவாதிகள் “பாதுகாப்பு புகலிடமாக” பயன்படுத்துவதைத் தடுக்க அது அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியும், புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் இரண்டும் பதட்டங்களை குறைக்க வேண்டுமென வித்தியாசப்படுத்தாமல் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
    28 மாதகால இந்து மேலாதிக்க பிஜேபி அரசாங்கத்தின் கீழ், பாகிஸ்தான் உடனான “விளையாட்டு விதிகளை மாற்றிய” இந்தியாவின் ஒருமித்த அழுத்தத்தைக் குறித்து அங்கே எதுவும் குறிப்பிடப்படவில்லை. எல்லையில் இராணுவம் இன்னும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்க அறிவுறுத்தப்பட்டமை, இது 2015 இல் எல்லை தாண்டிய குண்டுவீச்சுக்கு இட்டுச் சென்றுள்ளது; புது டெல்லி உரிமை கொண்டாடும் முன்னாள் பிரிட்டிஷ் சமஸ்தான மாநிலம் காஷ்மீர் வழியாக சீன பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் (CPEC) செல்கிறது என்ற அடித்தளத்தில் அதை பலமாக எதிர்ப்பது; மற்றும் பாகிஸ்தானை நடைமுறையளவில் துண்டாட அச்சுறுத்துகின்ற பலூச்சி இன-தேசியவாத கிளர்ச்சியை ஆதரிப்பது ஆகியவை அதில் உள்ளடங்கும்.
    வெள்ளிக்கிழமை பேசுகையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்டர், இந்திய-அமெரிக்க இராணுவ உறவு “முன்னொருபோதும் இல்லாதளவில் நெருக்கமாக” இருப்பதாக வலியுறுத்தினார்.
    இந்திய எல்லை தாண்டிய குண்டுவீச்சில் அதன் இரண்டு சிப்பாய்கள் கொல்லப்பட்டதையும் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்ததையும் குறிப்பிடுவதைத் தவிர, இந்திய சிறப்பு படைகள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஊடுருவின என்பதை தொடர்ந்து பாகிஸ்தான் பகிரங்கமாக மறுக்கிறது. இந்த நிலைப்பாடு, தொடர்ச்சியான அவசர உயர்மட்ட இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளது கூட்டங்களாலும் மற்றும் பாகிஸ்தானிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிடும் அச்சுறுத்தும் அறிக்கைகளாலும் பொய்யாகின்றன.
    ஆயுத சேவைகளுக்கான பாகிஸ்தானிய தலைவர் ஜெனரல் ஷெரீப், “எங்கள் விரோதியினது எந்தவொரு பிழையான சாகசமும் பாகிஸ்தானின் மிக பொருத்தமான விடையிறுப்பைச் சந்திக்கும்,” என்று சூளுரைத்தார்.
    பாதுகாப்பு அமைச்சர் கஹவாஜா ஆசிப் உம் போர்வெறியூட்டும் அறிக்கைகளை வெளியிட்டார். இந்தியா உடனான பதட்டங்கள் அதிகரித்துள்ள சமீபத்திய வாரங்களில், ஆசிப் மீண்டும் மீண்டும் எச்சரிக்கையில், இந்தியா ஒரு பெரியளவிலான தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் அது சமீபத்தில் நிலைநிறுத்திய “போர்கள” அல்லது தந்திரோபாய அணுஆயுதங்களைப் பிரயோகிக்கும் என்றார்.
    கடந்த புதன்கிழமை இந்திய தாக்குதல்களுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் அவர் அறிவிக்கையில், “இந்தியா எங்கள் மீது போர் நடத்த துணிந்தால், நாங்கள் இந்தியாவை அழிப்போம் … நாங்கள் காட்சிப்பொருளாக காட்டுவதற்காக [ஒரு] அணுகுண்டு சாதனத்தை உருவாக்கவில்லை. அதுபோன்றவொரு சூழல் உருவானால், அதை [ஒரு அணுகுண்டை] நாங்கள் பயன்படுத்தி இந்தியாவை நிர்மூலமாக்குவோம்,” என்றார்.
    ஐக்கிய நாடுகள் தலையிட வேண்டுமென பாகிஸ்தான் முறையிட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க கோருவதற்காக பாகிஸ்தானிய தூதர் மல்லெஹா லோதி ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூனை கடந்த வாரயிறுதியில் சந்தித்தார். பாகிஸ்தானுக்குள் தாக்குதல்கள் நடத்தியதாக கூறும் இந்தியாவின் வாதங்களை “பொய்” என்று லோதி கூறுகின்ற அதேவேளையில், இந்தியா “அத்துமீறி இருப்பதை” அதுவே ஒப்புக் கொள்கிறது என்று லோதி தெரிவித்தார்.
    ஐ.நா. மத்தியஸ்தத்தை வழங்கும் வகையில் சனியன்று பான் கி மூன் ஓர் அறிக்கை வெளியிட்டு, இரு நாடுகளும் “நிலைமையின் தீவிரத்தைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை” எடுக்குமாறு அழைப்புவிடுத்தார் மற்றும் காஷ்மீர் விவகாரம் உட்பட அவர்களது கருத்துவேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க அவற்றை வலியுறுத்தினார்.
    இராஜாங்கரீதியில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதில் அது வெற்றி கண்டுள்ளதாக புது டெல்லி நம்புவதாலும் மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாவது தரப்பும் சம்பந்தப்படுவதற்கு கதவை அடைத்து வைக்க அது விரும்புவதாலும் இவ்விரு காரணங்களாலும், ஐ.நா. மத்தியஸ்த முன்மொழிவை பெரிதும் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம்.
    நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த தெற்காசிய பிராந்திய கூட்டுறவுக்கான அமைப்பு (சார்க்) உச்சி மாநாட்டை, பங்களதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான் மற்றும் இலங்கை ஆகியவை புறக்கணிப்பதாக அறிவிப்பதில் இந்தியாவுடன் இணைந்ததும், வெள்ளியன்று அதை இரத்து செய்ய பாகிஸ்தான் நிர்பந்திக்கப்பட்டது.
    பங்களதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானும் இந்தியாவின் இராணுவ குண்டுவீச்சை ஆதரிக்கின்றன, காபூல் கூட தான், இது சமீபத்திய மாதங்களில் சுய-பாதுகாப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டு பாகிஸ்தான் உடனான அதன் சொந்த எல்லை தகராறுகளில் ஈடுபட்டுள்ளது.
    இந்திய தாக்குதல்கள் பாகிஸ்தானுக்குள் பலூச்சி பிரிவினைவாதிகளாலும் மெச்சப்பட்டது. சிலர் இன்னும் ஆத்திரமூட்டும் வகையில் தொடர்ந்து இந்தியா தாக்குதல்களை நடத்த அழைப்புவிடுத்தனர், இத்தகைய நடவடிக்கை அவ்விரு அணுஆயுத நாடுகளுக்கும் இடையே முன்பில்லாத விதத்தில் முதல் பிரளயத்திற்குள் எளிதாக தெற்காசியாவை மூழ்கடிக்கும்.
    அதிகரித்துவரும் இந்தோ-அமெரிக்க கூட்டணி, சீனா மற்றும் பாகிஸ்தானை அவற்றின் நீண்டகால நெருங்கிய உறவுகளை இறுக்குவதற்கு இட்டுச் செல்கிறது. ஆனால் தீவிரமடைந்து வரும் நெருக்கடியின் முன்னால் பெய்ஜிங் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. அது மீண்டும் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தானை மோதலில் இருந்து பின்வாங்குமாறு வலியுறுத்தி வருகிறது.
    ஒரு தலையங்கத்தில் பாகிஸ்தானிய Express Tribune இஸ்லாமாபாத்தின் தனிமைப்படலைக் குறித்து எச்சரிக்கை விடுத்தது. “இந்தியா அது செய்திருப்பதை அதுவே ஒப்புக் கொண்டிருப்பது உண்மையாக இருந்தால், குறைந்தபட்சம் அதுவொரு இறையாண்மை மீறலாகும், இதை உலகின் ஏனைய பகுதிகள் கண்டிக்காமல் அங்கே மௌனம் நிலவுவது தான்,” “உடனடிக் கவலையாக” உள்ளது என்றது எழுதியது.

  50. Kalyan Raman
    Yesterday at 10:17am ·
    ஐஎஸ்ல சேருவது ஏதோ ராபின்ஹுட் படம் பாக்குறா மாதிரி நெனச்சுகிட்டு அதற்க்கான தயாரிப்புகளை செய்த தமிழக தாலிபான்கள் சும்மா ஒரு ஸ்கேலை எடுத்து டெஸ்க் மேல அடிச்சாவே உண்மையை கக்குறானுங்களாம்… கொடைக்கானலில் உள்ள யூதர்களை கொல்ல பசங்க திட்டம் போட்டு இருக்கானுங்கன்னு தகவல்… எப்பவும் போல இவனுங்க பேடிக்கூட்டம்னு நிரூபிக்கறானுங்க பாருங்க… லேசா தட்டின உடனே உண்மையெல்லாம் கொட்டுறானுங்க… கொடைக்கானல்ல இருக்கும் யூதன் உங்களை என்னடா செஞ்சான் பன்றிப்பசங்களா?! இவனுங்க வீரத்தை கண்டாலே விபச்சாரி நான் இன்னைக்கு பத்து பேரோட படுத்துட்டேன்னு பெருமையோட பேசுறா மாதிரி இருக்கு…த்தூதூ.

  51. துலுக்க பாக் ஆதரவு தேவிடியா மகன்களுக்கு பாரதமாதா அடித்த ஆப்பு
    நன்றி : தமிழ் ஹிந்து

    சர்வதேச நாடுகளின் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ளும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தன் நாட்டு ராணுவத்திற்கு ‘தீவிரவாதிகளை பாதுகாக்க வேண்டாம்” என்று எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மேலும் தடைசெய்யப்பட்ட தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகளையும் ஆலோசித்ததாகவும், பதான்கோட் தாக்குதல் மற்றும் 2008 மும்பை தாக்குதல் விசாரணைகளை விரைவில் முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முன்னணி பாகிஸ்தான் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    ராணுவ மற்றும் குடிமைச் சமூகத் தலைவர்களிடையே தொடர் சந்திப்புகள் நடைபெற்றதையடுத்து ஷெரிப்பின் இந்த உத்தரவுகள் வெளியானதாக டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.

    அதாவது பாகிஸ்தான் அரசு ராணுவத் தலைமைக்கு ‘இதுவரை இல்லாத முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளது’ என்று டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவில் முக்கிய நடவடிக்கைகளில் கருத்தொற்றுமை கோரிய பிரதமர் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கும் வலியுறுத்தியதாக அந்த நாளிதழ் செய்தி தெரிவித்துள்ளது.

    திங்களன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்ததையடுத்து இரண்டு விதமான நடவடிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதில் வெளியிடப்படாத ரகசிய நடவடிக்கை ஒன்றும் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஐஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் ரிஸ்வான் அக்தர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாசர் ஜஞ்ஜுவா ஆகியோர் அனைத்து மாகாணங்களுக்கும் செல்லவிருப்பதாகவும் அங்கு தடைசெய்யப்பட்ட தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக சட்ட அமலாக்க குழுவினர் எடுக்கும் நடவடிக்கைகளில் ராணுவத் தலைமை புலனாய்வுக் கழகங்களின் தலையீடு இருக்கக் கூடாது என்பதை இருவரும் வலியுறுத்தவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அதே போல் பதான்கோட் தாக்குதல் விசாரணையையும், ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிறுத்தப்பட்ட மும்பை தாக்குதல் விசாரணைகளையும் விரைவில் முடிக்குமாறும் ஷெரிப் அறிவுறுத்தியதாக அந்தச் செய்தி அறிக்கை கூறுகிறது.

    பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷரீப் மற்றும் ஐஎஸ்ஐ டி.ஜி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட அசாதாரணமான மோதலைத் தொடர்ந்து இந்த புதிய அணுகுமுறையை நவாஸ் ஷெரிப் மேற்கொண்டுள்ள்தாக அந்த நாளிதழ் கூறுகிறது.

    மேலும் திங்களன்று பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் ஐஜாஜ் சவுத்ரி பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து தனிப்பட்ட முறையில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது.

    அதாவது, தீவிரவாதப் பிரச்சினையினால் பாகிஸ்தானை சர்வதேச நாடுகள் தனிமைப்படுத்தும் நிலையை எதிர்கொள்வதாகவும், இது தொடர்பாக பாகிஸ்தான் கருத்துகள் உலகநாடுகள் மத்தியில் பெரிய தாக்கம் ஒன்றையும் ஏற்படுத்தவில்லை என்றும் ஐஜாஜ் சவுத்ரி கூறியதாக இந்த நாளிதழ் கூறுகிறது.

    மேலும் ஹக்கானி குழுக்களுக்கு எதிராக நடவடிக்கையை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மேலும் பாகிஸ்தான், அமெரிக்க உறவுகள் பாதிப்படையவே வாய்ப்பிருப்பதாக அவர் பிரதமரிடம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

    மேலும் இந்தியாவைக் குறிப்பிட்டு சவுத்ரி பிரதமர் நவாஸிடம் குறிப்பிட்டதாக வந்த செய்திகளின் படி, பதான்கோட் விசாரணையை துரிதப்படுத்தி, ஜைஷ்-இ-மொகமது அமைப்பிற்கு எதிராக கண்ணுக்கு புலப்படும் நடவடிக்கையை எடுப்பதன் தேவையிருப்பதையும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

    மேலும் சீனா தங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் பாகிஸ்தான் தன் பாதையை மாற்ற வேண்டும் என்பதை சீனாவும் சுட்டிக்காட்டியதாக அவர் நவாஸ் ஷெரிப்பிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    குறிப்பாக ஜைஷ்-இ-மொகமது தலைவர் மசூத் அசார் மீதான ஐநா தடையை சீனா நிறுத்தி வைத்திருந்தாலும் ஆனால் அப்படி செய்வதன் தர்க்கம் பற்றியும் பாகிஸ்தானிடம் கேள்வி எழுப்பியதாக வெளியுறவுச் செயலர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    வெளியுறவுச் செயலரின் இந்த எதிர்பாராத முடிவுகளினால் பாகிஸ்தான் ஆட்சியதிகார அதிகாரிகளுக்கும் ஐஎஸ்ஐ டி.ஜி.க்கும் இடையே இதுவரையில்லாத அளவுக்கு அடிப்படைகளையே மாற்றும் பேச்சுப் பரிவர்த்தனைகள் நடந்ததாக நாளிதழ் செய்தி தெரிவித்துள்ளது.

  52. https://www.facebook.com/photo.php?fbid=1772976872970073&set=a.1387372834863814.1073741826.100007733324618&type=3

    இந்த படத்தில் உள்ள மூன்று பேர் யார்..
    தமிழ்நாட்டுக்கு அப்படி என்னத்த பெருசா செய்ஞ்சி கிழிச்சிட்டானுங்க?எதற்காக இவனுங்களை நாம் புகழ்ந்து பேசனும்.
    யோசனை பன்னி பார்த்தால் அப்படி ஒன்றையும் இவனுங்க புடுங்கனதா தெரியில?
    வெத்து வேட்டு! வேசி அரசியல்

  53. // இந்த படத்தில் உள்ள மூன்று பேர் யார்.. தமிழ்நாட்டுக்கு அப்படி என்னத்த பெருசா செய்ஞ்சி கிழிச்சிட்டானுங்க? //
    ————————————

    1. திருக்குரான் அடிப்படையில் சாகும் வரை சிலைவணக்கத்தை எதிர்த்தார் பெரியார். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்து நடுத்தெருவில் போட்டு சுக்கு நூறாக உடைத்தார்.

    2. பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி என போதித்தார்.

    3. பாப்பானின் பூணூலை அறுத்தார்.

    4. திருக்குரான் அடிப்படையில் தத்தெடுப்பு எனும் பொய்யான உறவை முறித்து, மணியம்மை அம்மையாரை திருமணம் செய்து மணைவியாக உலகுக்கு அறிவித்தார் பெரியார்

    5. “ஹிந்து கடவுள்களில் அனவருமே காமுகராகவும், அயோக்கியராகவுமே இருக்கின்றனர். ஏன் ஒருவன் கூட யோக்கியன் இல்லை?. இந்த விஷயத்தில், உருவமற்ற இஸ்லாமியரின் கடவுள் தவறை போதிப்பதில்லை. அவர்களுடைய வேதம் நீதியை போதிக்கிறது. எனக்கு அந்த கடவுளோடு எந்த பிரச்னையுமில்லை” என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிறார் வாப்பா பெரியார்.

    6. தனது வாழ்நாளில் ஒருமுறை கூட அல்லாஹ்வையோ, திருக்குரானையோ, நபிகள் நாயத்தையோ இழிவாக பேசவில்லை. அல்லாஹ் இல்லை என ஒரு முறை கூட சொல்லவில்லை.

    7. “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என பலமுறை குடியரசில் எழுதியுள்ளார். மேடைகளில் பேசியுள்ளார். பெரியாரின் பேச்சை கேட்டு திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல கிராமங்கள் இஸ்லாத்தை தழுவின.

    8. திருக்குரானால் தடுக்கப்பட்ட மது, பன்றி இறைச்சி ஆகியவற்றை கையால் தொடக்கூட இல்லை. முஸ்லிம் வீடுகளிலும் கடைகளிலும் சமைக்கப்பட்ட ஹலால் அசைவ உணவையே விரும்பி உண்டார். வட்டி வியாபாரத்தை எதிர்த்தார்.

    வாப்பா பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் எனும் கருத்து இஸ்லாமியரிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. “பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா எதிர்த்தாரா” எனும் அப்துல்லாஹ் பெரியார்தாசனின் ஆவனப்படத்தில் பல இஸ்லாமிய தலைவர்கள், குறிப்பாக வெல்பேர் பார்ட்டி தலைவர், இதே கருத்தை பிரதிபலித்துள்ளார்.

    பார்ப்பனீயத்தை அழிக்க வந்த சூப்பர் பவர் இஸ்லாம். பார்ப்பனீயத்தை ஒழிக்க வாப்பா பெரியார் தனது வாழ்நாள் முழுதும் அரும்பாடு பட்டார்.

  54. //துரோகிகளுக்காகவும் பாடுபட்ட தலைவர்//
    //வாப்பா பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம்//

    பெரியார் யாரிடமும் உண்மையாக இல்லை அதனால் பிற்படுத்த பட்ட மக்களிடமும் அவர் எடுபடவில்லை
    மதிமாறன் கொடுத்த கேள்விக்கான பதில் முகம்மது அலி ஜின்னாவிடம் உள்ளது

  55. //1. திருக்குரான் அடிப்படையில் சாகும் வரை சிலைவணக்கத்தை எதிர்த்தார் பெரியார். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்து நடுத்தெருவில் போட்டு சுக்கு நூறாக உடைத்தார்.

    2. பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி என போதித்தார்.

    3. பாப்பானின் பூணூலை அறுத்தார்.//

    இதையெல்லாம் யாரும் சீரியசாக எடுத்து கொள்வதில்லை இப்படி செய்ததால் ஒன்றும் நடக்கவில்லை

    //4. திருக்குரான் அடிப்படையில் தத்தெடுப்பு எனும் பொய்யான உறவை முறித்து, மணியம்மை அம்மையாரை திருமணம் செய்து மணைவியாக உலகுக்கு அறிவித்தார் பெரியார்//

    மகளுக்கு சொத்துரிமை உண்டு 70 வயதுக்கு மேல் ஆனா கிழம் உடல் தேவைக்காக அந்த அம்மாவை கல்யாணம் செய்தது அதனால் தான் திராவிட இயக்கமே உடைந்தது அவர் சீடர் அண்ணா முதல் எல்லோரும் ஓடி போனார்கள் வரலாற்று பதிவும் அப்படி தான் உள்ளது அண்ணா நேரடியாக கண்டனம் தெரிவித்தார்

    //5. “ஹிந்து கடவுள்களில் அனவருமே காமுகராகவும், அயோக்கியராகவுமே இருக்கின்றனர். ஏன் ஒருவன் கூட யோக்கியன் இல்லை?. இந்த விஷயத்தில், உருவமற்ற இஸ்லாமியரின் கடவுள் தவறை போதிப்பதில்லை. அவர்களுடைய வேதம் நீதியை போதிக்கிறது. எனக்கு அந்த கடவுளோடு எந்த பிரச்னையுமில்லை” என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிறார் வாப்பா பெரியார்.

    6. தனது வாழ்நாளில் ஒருமுறை கூட அல்லாஹ்வையோ, திருக்குரானையோ, நபிகள் நாயத்தையோ இழிவாக பேசவில்லை. அல்லாஹ் இல்லை என ஒரு முறை கூட சொல்லவில்லை//

    இஸ்லாம் ஒரு காட்டுமிராண்டி மார்க்கம் மனிதனுக்கு எதிரான மார்க்கம்
    இஸ்லாம் உருவ வழிபாட்டை ஏற்கிறது திசை வழிபாட்டை ஏற்கிறது மேற்கு நோக்கி தான் தொழுகிறார்கள் கே
    கட்டிட வழிபாடு முகம்மது ஒரு காமுகர்.

    //7. “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என பலமுறை குடியரசில் எழுதியுள்ளார். மேடைகளில் பேசியுள்ளார். பெரியாரின் பேச்சை கேட்டு திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல கிராமங்கள் இஸ்லாத்தை தழுவின.

    8. திருக்குரானால் தடுக்கப்பட்ட மது, பன்றி இறைச்சி ஆகியவற்றை கையால் தொடக்கூட இல்லை. முஸ்லிம் வீடுகளிலும் கடைகளிலும் சமைக்கப்பட்ட ஹலால் அசைவ உணவையே விரும்பி உண்டார். வட்டி வியாபாரத்தை எதிர்த்தார்.//

    இஸ்லாமிலும் இனஇழிவு உண்டு இல்லை என்றால் தினமும் அரபு நாடுகளில் மக்கள் மடிவது ஏன் ஷியா சுன்னி மோதல் ஏன்? ஒருவரை ஒருவர்
    மட்டம் தட்டுவதால் தானே

    பன்றி இறைச்சி தலித்துகள் கிருத்தவர்கள் உணவு மாடு எப்படி இஸ்லாமியர் உணவோ அது போல் பன்றியை நன்கு பராமரித்து உண்கிறார்கள்
    என்ன தவறு மாமிச உணவில் பன்றி கறியில் ப்ரோடீன் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்
    உனக்கு புரியும் படி சொல்வதானால் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொன்று ஹராம் ஹலால் ,
    ஹிந்து மதத்திற்கு பசு கொலை ஹராம் , கிருதவத்திற்கு பன்றி கறி ஹலால்
    ஏற்று கொள்வதும் நிராகரிப்பதும் அவர் அவர் இஷ்டம்
    இந்தியாவில் மதம் மாறுவது அறியாமை மற்றும் பொருளாதார காரணம்

  56. சீனாவை சமாளிக்கவும், பாகிஸ்தானையும் துலுக்க நாய்களையும் உதைக்க

  57. சீனா பாகிஸ்தானை தவிர எல்லா நாட்டுடனும் பகை பாராட்டுகிறான். அவனுக்கு செக் வைக்க
    அமெரிக்க இஸ்ரேல் ஜப்பான் வியட்நாம் தைவான் பிலிப்பைன்ஸ் நாட்டுடனும் இந்தியா கூட்டு பங்களாதேஷ் இலங்கை ஆப்கான் இந்தியாவின் வழிக்கு வந்து விடுவார்கள் அமெரிக்கா இருப்பதால் பிரான்சும், இங்கிலாந்தும் இந்தியாவை ஆதரிக்கும், ரஷ்யாவுக்கு சீனாவும், இந்தியாவும் வேண்டும்
    அதனால் நடுநிலை நல்ல ஆப்பு எதிர்காலத்தில் உண்டு

    ஒரு நல்ல செய்தி இன இழிவு இல்லாத சிரியாவில் உள்ள துலுக்கன்களை ரஷ்யா நன்கு உதைத்துள்ளான்
    10000 முட்டாள் துலுக்கன்கள் மண்டையை போட்டு உள்ளனர்

Leave a Reply

%d bloggers like this: