‘சந்திரபாபுவோடு நடந்த சண்டையும் சமாதானமும்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -6 நேர்காணல்; வே. மதிமாறன் * சந்திரபாபுவோட குரல் தமிழில் வித்தியாசமான, எளிமையான குரல். அந்தக் குரலுக்குப் பொருத்தமா ‘சுலோ ரிதத்தில்’ நிறையப் பாட்டு போட்டு இருக்கீஙக… அவருக்கும் உங்களுக்கும் நல்ல நட்புன்னு….. அவனை நான் முதல்ல பார்த்தது, … Read More

‘உடுமைலை நாராயணக்கவி, என்னை ஓங்கி அறைஞ்சார்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -5 நேர்காணல்; வே. மதிமாறன் * கண்டசாலாவின் குரல் தனித்த ஆளுமை மிக்கது. அவரின் குரலுக்கு மயங்கிய ஆந்திரமக்கள் ‘தன் உடமைகளைக் கூட அவருக்கு எழுதி வைக்கிற அளவுக்கு இருந்தார்கள்’ என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அவரைச் சுத்தமாக … Read More

‘பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு, மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -4 நேர்காணல்; வே. மதிமாறன் * எளிமையான மெட்டு. அதிகமான வாத்தியக்கருவிகள் இல்லாமல் உருவான ‘சக்கபோடு போடு ராஜா… உ(ன்) காட்டுல மழை பெய்யுது…’ இந்தப் பாட்டுக்கு இணையாக அதனோடே, எகத்தாளமானப் பேச்சு ( ஆமா, மழைபெய்யுது…நீ வந்து … Read More

‘லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -3 நேர்காணல்; வே. மதிமாறன் * உங்களைப் பற்றி சொல்லியாச்சி. இனி நேரடியா உங்க இசைக்கு வந்துடுறேன். ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில், ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை … Read More

‘பாலைய்யா என் முகத்த தரையில வைச்சி தேச்சாரு’

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு சொல்லத்தான் நினைக்கிறேன் -2 நேர்காணல்: வே. மதிமாறன் * அப்போ உங்க நடிப்பு ஆசை அதோட நின்னுப் போச்சா?  டி.எஸ். பாலைய்யா அண்ணனோட பழக்கம் கிடைச்சது. அவருக்கு என்னை நடிகனாக்கிப் பாக்கணும்னு ஆசை. அவருகூட … Read More

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

நேர்காணல்; வே. மதிமாறன் மெல்லிசை மன்னருடன், வே. மதிமாறன் சொல்லத்தான் நினைக்கிறேன் மெல்லிசை மன்னர் உங்களின் பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? உண்மை அதுதான். சிக்கலான நேரங்களில், உங்களின் தனிமை அவரோடு கழிந்து இருக்கும். ‘மனசே சரியில்லை’ … Read More

பாரதியின் திராவிட மறைப்பு

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 10 இரண்டாவது அத்தியாயம் ஆதிக்க வெறி கொண்ட முகலாயர்களும், ஏகாதிபத்திய வெறியர்களான வெள்ளையர்களும் – பல்லாயிரம் மைல் கடந்து வந்து இந்த மிதவாத, தீவிரவாத சுதந்திரப் போராட்ட கோஷ்டிகளைவிடவும் அதிகமாக ரத்தம் சிந்தி – … Read More

பாரதியின் நாலுவர்ண தேச பக்தி

      ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 9 இரண்டாவது அத்தியாயம்  வேதத்தில் ஜாதிய வேறுபாடு கிடையாது, ‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே’ என்றெல்லாம் ஜாதிய எதிர்ப்பாளர் மாதரி, கவிதையளக்கிற சுப்பிரமணிய பாரதி – மனுஸ்மிருதியையோ, நாலு வர்ணத்தையோ-தன் … Read More

`தலித்துகள்’ என்று சொல்வது தவறு

தாழ்த்தப்பட்ட மக்களை ‘தலித்’ என்று சொல்வது தவறா? தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ‘தலித்‘ என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. பெரியார், ‘தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள்‘ என்ற சொற்களையே பயன்படுதினார்.  ‘தலித்‘ என்பது தன்னுடைய தாய்மொழி சொல்லாக இருந்தும், டாக்டர். அம்பேத்கர் அதை … Read More

பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!

        ஆயிரம்தான் பொங்கலை தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவி பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான். என்ன காரணம்? முதலாளித்துவமும் பார்ப்பனியமும்தான் காரணம். உங்களுக்கு வேற வேலை இல்லையா? எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம்… முதலாளி…இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. சரி … Read More