மிருகாபிமானம்

  மனிதர்களே! மாடுகளைக் கொன்று உங்கள் வயிற்றில் புதைக்காதிர்கள் உங்களைவிட பசுமாடு என்பது பலமடங்கு உயர்ந்தது. நீங்கள் தொட்டால் தீட்டு உங்களைத் தொட்டாலும் தீட்டு பசுவின் பீ நறுமணம் அதன் மூத்திரம் மங்களம் மனிதர்களே (தாழ்த்தப்பட்டவர்களே) தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணம் போல் … Read More

தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்

  நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தான் அவன். பல டாக்டர்களைப் பார்த்தாகி விட்டது. குணமாகவில்லை. குடும்ப நண்பர் ஒருவர் வந்து சொன்னார்; ‘‘இந்த நோய்க்கு இந்த டாகடர் சிறப்பாக சிகிச்சை அளிப்பார். இவரைப் போய் பாருங்கள். நிச்சயம் நோய் குணமாகும்” என்றார். அவனை … Read More

பார்ப்பன பட்டர் பாரதி

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 8 இரண்டாவது அத்தியாயம் ‘ஈனப் பறையர்களேனும் – அவர் எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ? என்ற வரியில் ‘எம்முடன்’ என்பது ஆரியர்கள்தான் என்று- ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ‘ஈனப் பறையர்களேனும்’ … Read More

பார்ப்பனக் கை கூலி ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`

இன்றைய திரைப்பட இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களையே ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் தருகிறார்களே? இது என்ன முறை? –சிவகுமார்.   கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை. … Read More

‘பத்த வைச்சிட்டியே பரட்ட’ புது புத்தகம்

வே. மதிமாறன் பதில்கள்   ………………………………………………………………………………… அதற்கு விழிப்புணர்வு ஆசிரியர், காமராஜ், “கேள்வி பதில் பக்கத்தை ஆரம்பிக்கலாம். அதை நீங்களே எழுதுங்கள்” என்றார். “நான் எழுதுவதை விட, மிக பிரபலமான எழுத்தாளர்கள் யாரையாவது எழுத வையுங்கள். அது பத்திரிகைக்கு விளம்பரமாகும்” என்றேன். … Read More

பாரதியின் தலித் விரோதம்

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 7 இரண்டாவது அத்தியாயம்   ‘ஈனப் பார்ப்பனர்களேனும் – அவர் எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ’ -என்று எழுதியிருந்தால், “தன் சொந்த ஜாதியை சேர்ந்த பார்ப்பனர்களையே வெளுத்து வாங்கியிருக்கிறான் முண்டாசுக் கவி” என்று அறிஞர்கள் … Read More

பாரதியின் விஷம் தோய்ந்த வார்த்தை ‘ஈனப் பறையர்’

 ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 6 இரண்டாவது அத்தியாயம் ‘பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால் பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான், -என்று பார்ப்பனர்களையே சாட்டை எடுத்து விளாசி இருக்கிறான் முண்டாசுக் கவி. அது மட்டுமா- ‘ஒரு கிழச் சாம்பான் … Read More

குடும்பம் என்ன கதியாகுமோ?

திருமணம் பெண்களுக்கு எதிரானது என்கிறார்கள். திருமணத்தை முற்றிலுமாக நிராகிரித்துவிட்டால் குடும்பம் என்கிற அமைப்பே நிற்கதியாகிவிடாதா? –காமட்சி சுந்தரம், சென்னை குடும்பம் என்ன கதியாகுமோ அது எனக்கு தெரியாது. எப்படி பார்த்தாலும் நிச்சயம் திருமணம் பெண்களுக்கு எதிரானதுதான். செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் … Read More

‘யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை’

லீனா மணிமேகலையை லயோலா கல்லூரியின் ‘ஆண் நிர்வாகம்’ அவமானப்படுத்தியதை விடவும் இந்த ஆண் எழுத்தாளர்கள் அவமானப்படுத்துவது கூடுதலாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த கொலைகாரர்கள்,  முஸ்லிம் பெண்களை பாலியல் வன்முறை செய்து கொலை செய்வதை கண்டித்து கொதித்து … Read More