ஸ்ரீ ராமனால் அருளப்பட்டது

நாத்திகர்கள் இந்து மதத்தையும் நமது நாட்டின் தேசியத்தை குறித்தும் கேலி செய்தாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்கம் ஸ்ரீராமபிரானால் நமக்கு அருளப்பட்டது. நமது நாட்டிற்கு மட்டுமே அந்த பண்பு சொந்தம்? -கோபாலன் ஆச்சரியமாகத்தான் இருக்கு. 60 ஆயிரம் பெண்களுக்கு புருஷனா இருந்த … Read More

பாரதிக்கு, இலங்கை சிங்களத் தீவாம்

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -5 முதல் அத்தியாயம் (3) ‘பாரதம், பரதன் நிலை நாட்டியது, இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இந்நாட்டை இவன் ஒன்று சேர்ந்து, அதன் மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால், … Read More

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

  ஒரு படம் வைக்கனுமேன்னு இதை வைச்சுருக்கோம்    தேசியத்தை வலியுறுத்துகிறவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களாகவே இருக்கிறார்களே? ஜான்சன். எதை ஒன்றை ஒருவர், எந்த விதமான அரசியல் காரணங்களும் இன்றி, போலியான ‘சப்பைக் கட்டுகளோடு’ தீவிரமாக வலியுறுத்திகிறாரோ, அதில் … Read More

‘பொய் சொல்லக் கூடாது’ பாப்பாவுக்கு மட்டும்தானா? பாரதிக்கு இல்லையா?

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -4 முதல் அத்தியாயம் (2)   ‘2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பெண்களுக்கு எதிராக சிந்தித்து இருக்கிறார்’ என்று கோபப்படுகிற ‘ஞாநி’ கள், 80 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இப்படி முன்னுக்குப் பின் முரணாக இருந்திருக்றாரே … Read More

பாரதிக்கு முழுக்குப் போட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டுகள் (சி.பி.ஐ)

‘பார்ப்பன இந்து மனோபாவம் கொண்ட பாரதியை தமிழ்நாட்டில் முற்போக்காளராக அடையாளம் காட்டியதில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் பங்கு உண்டு’ என்று நான் 2000 ஆம் ஆண்டு ‘தலித் முரசு’ இதழில், ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ என்ற தலைப்பில் தொடராக எழுதியபோது, … Read More

பாரதியின் பெண் விரோதம்

         -வே. மதிமாறன் ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -3   முதல் அத்தியாயம் ‘மார்க்சியம் பெண்களுக்காகப் பேசவில்லை’ ‘அம்பேத்கர் வெறும் ஜாதித் தலைவர்’ ‘பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதி’ ‘இட்லர் வரிசையில் ஸ்டாலின்’ என்று அறிவுக் கொழுப்பெடுத்து அவதூறு அள்ளி வீசும் அறிஞர்கள், … Read More

‘லாகிரி வஸ்து’

தன்னைப் படிப்பவனை வார்த்தைகளால் வசியப்படுத்தி அடிமையாக்கி வைத்துக் கொள்ளும் பாரதியின் கவிதை என்னும் ‘லாகிரி வஸ்து’ விற்கு ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ புத்தகத்தின் முதல் பக்கத்தில் இப்படிதான் எழுதியிருந்தேன். வே. மதிமாறன்

பார்ப்பனப் பெண்களுக்கு எதிரான சதி….

    `பெண்ணைக் கேவலப்படுத்தியப் பார்ப்பனியம்….‘ என்று சொல்லியிருக்கிறீர்களே, மற்ற ஜாதிக்காரர்கள் எல்லாம் தங்கள் பெண்களை மரியாதையாக நடத்தினார்களா? –கோபிகா இல்லை. ஆனால் மற்ற ஜாதிக்காரர்களை விட தங்கள் ஜாதி பெண்களை மிக மோசமான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியவர்கள் பார்ப்பனர்கள்.  சிறுமிகளை அல்லது … Read More

அப்படி என்ன பொல்லாத பாரதியின் காலம்? – 2

(பாரதியார் பற்றிய ஆய்வு) `பாரதி` ய ஜனதா பார்ட்டி – 2    பிரிடடிஷ்காரனின் தாய் மொழி, தந்தை மொழி இரண்டுமே ஆங்கிலம்தான். அதன் பொருட்டேதான் பார்ப்பனர்களுக்கு, `சில்வர் டங்க்`  முளைத்தது. இரண்டாம் உலகப் போரின் போது இட்லர் வெற்றி பெற்று … Read More

இரண்டாயிரம் ஆண்டுகளின் விஸ்வரூபம் டாக்டர் அம்பேத்கர்

இந்தியாவின் மிக சிறந்த அறிவு ஜீவி என்று நீங்கள் யாரை சொல்வீர்கள்? நா.சுந்தரன்,கோவை.  டாக்டர் அம்பேத்கரை. இரண்டாயிரம் ஆண்டுகளில் இன்றுவரை இப்படி ஒரு அறிவாளியை இந்தியா கண்டதில்லை. அவரின் பார்ப்பன எதிர்ப்பு. இந்து மத எதிர்ப்பு இவைகளுக்காக மட்டும் சொல்லவில்லை. விஷயங்களை … Read More