தமிழ் முகங்கள் Set property போல்தான் பாரதிராஜாவிற்கு…

இயக்குநர் இமையம் பாரதிராஜா படங்களில் சாதி உணர்வை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் அவர் படத்தில்தான் உண்மையான கிராமத்து தமிழ் முகங்களை பார்க்க முடிந்தது?
-கு. செல்வநம்பி, திருச்சி.
ஆமாம்.
ஏரி, குளம், குட்டை, மாடு, ஆடு புழுதி, சகதி இவைகளை காட்டுவது கிராமத்து சூழலை காட்சிப் படுத்துவதற்காக. அதுபோலவேதான் அழுக்கான மனிதர்கள், வயதானவர்கள் என்று தமிழ் அடையாளம் தெரிவதற்காக Set property போல், கிராமத்து தமிழ் முகங்கள் காட்டப்பட்டது.
மற்றபடி படத்தின் முக்கிய வேடத்தில், கதாநாயகிகளாக வருகிற ‘அழகி’ களை அக்கிரகாரத்திலும், கேரளத்திலும் இருந்துதான் கண்டெடுக்கும் பாரதிராஜாவின் கலைக் கண்கள்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம்டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
http://ebook.thangamonline.com/dec2011/
தொடர்புடையவை:
தங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்!
கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்
பாரதிராஜா சொல்வது உண்மையா?
அது பாரதிராஜாவின் கலைக் கண்கள்.அல்ல,காமக்கண்கள்
மதிமாறன் உண்மையை உள்ளபடியே சொல்லுகிறீர்கள். நன்றி.
பாரதிராஜா வருகைக்கு முன்னர் 10 ஆண்டுகாலம்,
மொழி புரியாத ஹிந்தி திரைப்படங்களையும்/ மசாலா செட்டிங் தமிழ் படங்களையும் பார்த்த தமிழினத்தின் மீது தெலுகு/மலையாளம்/ ஹிந்தி திரைத் துறையினரை- பகுத்தறிவு தமிழ் வெற்றிப் படங்களை உருவாக்கி,பொறாமைப்பட வைத்த கூட்டணி- பாரதிராஜா, இளையராஜா,வைரமுத்து, பாக்கியராஜ் போன்றோர்களின் வெற்றிக் கூட்டணி.
என்ன செய்வது வந்தேறிகளுடன்/மீடியாக்களும் சேர்ந்து உணர்வை பிரித்தாளும் சூழ்ச்சியால் நீர்த்து போகச்செய்து விட்டனர்.
தமிழ் உணர்வை காட்ட நினைத்த பாரதிராஜா கேமரா கிடைக்காமல் பட்ட கஷ்டத்தை யாரரிவார்கள் இன்று.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை எப்போது கற்றுக்கொள்ள போகிறான் தமிழன்.
nooru satham unmai
வாழ்க உலக மக்கள் அனைவரும்! வாழ்க ஈரேழு லோகங்களும்!!!
“தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றமாட்டோம்:
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் என்ற பெயரைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரச்னையில் எந்த தர்மசங்கடமும் இல்லை. தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் என்று உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.
கலைக்கு மொழி, மதம், சாதி கிடையாது. பல திரைப்பட பிரபலங்கள் பொறுப்பு வகித்த பாரம்பரியம் மிக்க அமைப்பு இது. இதன் பெயரை மாற்ற முடியாது. தொடர்ந்து இந்தப் பெயரிலேயே சங்கம் செயல்படும். விருப்பம் இருப்பவர்கள் புதிதாகத் தொடங்கலாம். மாற்றுக் கருத்து இல்லை.”-சரத்குமார்”
நீங்க சொல்வது உங்கள் சம்பத்தப்பட்ட வகையில் மிகவும் சரியே. ஹி…ஹி..ஹி.. ஏன்னா திராவிடத்தையும் தாண்டி நீங்க பொது கலாசார முன்னேற்றத்தின் தலைவர் என்பது எங்களுக்கு தெரியாதா என்ன??? வாழ்க உலக மக்கள் அனைவரும்! வாழ்க ஈரேழு லோகங்களும்!!!
Pl c Link:
http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=544550&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%
“இயக்குநர் சங்கமே சம்பளத்தை நிர்ணயித்தது. ”
வரவேற்கத்தக்க முடிவு. முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ஹி….ஹி..ஹி ஆட்டுரவர்களுக்கு ஒன்னரை கோடி கொடுக்கும் போது – ஆட்டுவிப்பவர்களுக்கு கொடுத்தால் தப்பில்லே.
நல்ல கருத்துள்ள திரைப்படங்கள் வந்தால் சரி.
“தமிழக அரசியலில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது”: -ராமதாஸ்.
சிந்திப்பீர்!- மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி ,அப்பா, அம்மா, மனைவி மக்களுடன் நெளியாமல்/ஒப்பாரிவைக்காமல் பார்த்து பயனடைய முடியும். மற்ற திராவிட கட்சிகளின் தொலைகாட்சி சேவை/ கள் எப்படி என்று சொல்லவும் வேண்டுமோ???
தமிழா!!! நாய் செய்த பாக்கியம் நாம் செய்யவில்லையா???
ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர்!!!
சினிமா நடிகை த்ரிஷாவுக்கு நாய் வளர்பவரை கல்யாணம் செய்துகொள்ள பிடிக்கும் என்கிற சேதி மறு நாளே நமக்கு தெரிந்து விடுகிறது – ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர் பற்றிய தகவல் ஐந்து வருடங்களுக்குப் பிறகாவது தெரியும் இந்நிலை – வரும் காலத்தில் இருக்குமா என்பது சந்தேகமே????-தங்கராஜா/தினமணிக்கு நன்றி.
Pl c link:
http://www.dinamani.com/edition/story.aspx?artid=545532
பாஞ்சாலி பாத்திரத்தை காவியத்தில் சிருஷ்டிக்க முடியும்- கலியுகத்திலும் உருவாக்க சொன்னால் எப்படி?
“தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றமாட்டோம்:–சரத்குமார்”
பாஞ்சாலி பாத்திரத்தை காவியத்தில் சிருஷ்டிக்க முடியும்- கலியுகத்திலும் உருவாக்க சொன்னால் எப்படி? ஹி..ஹி..ஹி .. அவனவன் அவன் பொண்டாட்டி,புள்ளையுடன் குடும்பம் நடத்தும் முறையை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்க முடியாதே???
c Link:
http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=544550&SectionID=129&MainSectionID=1
மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள்???
“தன்மதிப்பு தெரியாமல் வாழ்கிறான் தமிழன்: குமரி அனந்தன்”
கருத்துக்கள்:” இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே …..இந்தி கத்துக்காம ,ஹைதராபாத், மும்பை பக்கம் போனா ரணகளமாயிடுது …. By கபிலன்”
“தமிழ் நாட்டில் பிழைக்கும்/உழைக்கும்/ஆளும் மார்வாரி/ வட இந்திய மக்கள்/ அண்டை மாநில மக்கள்- தமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா??? ஹி.. ஹி..ஹி இப்பவே நம்மை நாமே ஆள அடித்துக் கொண்டுள்ளோம்??? மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள் ???-By கடலூர் சித்தன்.ஆர்”
Pl c link:
http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=550825&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%A4%E0%AE%A9%