காங்கிரஸ் 3 ரூபா 50 பைசா..

வர வர காங்கிரசில் ஊழல் அதிகமாகி கொண்டே இருக்கிறதே…?

-நற்குணம், செங்கல்பட்டு.

வர வர என்றால், இதுக்கு முன்னாடி அது என்ன புரட்சிகர கட்சியா இருந்ததா?

வெள்ளக்காரனுக்கு எதிரா, கடன உடன வாங்கி வ.உ.சி கப்பல் விட்டா, அவர ஜெயிலுக்கு அனுப்பிட்டு, கப்பல வெள்ளக்காரன்கிட்டயே வித்து தின்னவங்கதானே காங்கிரஸ்காரங்க.

மூதறிஞர் ராஜாஜி ஆட்சியில் மிக சிறப்பாக ஒன்னு நடந்தது என்றால், அது ஊழலாகத்தான் இருக்கும்.

போட்டிருக்கிற உடையைவிட ஒரு மூணு ரூபா முப்பது பைசா அதிகமாக கொடுத்தா போதும், அம்மணமா நிப்பாய்ங்க காங்கிரஸ்காரங்க?

அப்ப பிஜேபி யோக்கியமான்னு கேப்பீங்க?

அவுங்களுக்கு இரண்டு ரூபா அம்பது பைசா கொடுத்தா போதும்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

ராஜாஜி – காமராஜ் யார் தமிழர் தலைவர்?

காந்தி ‘ஜி’, நேரு ‘ஜி’, 2 ‘ஜி’

முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல; ‘தீ’ யை

தமிழர்களின் எழுச்சி ஊர்வலத்திலிருந்து நேரடி பேட்டி

ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது

3 thoughts on “காங்கிரஸ் 3 ரூபா 50 பைசா..

  1. ராஜாஜி ஊழல் செய்தார் என்பதற்கு ஆதாரங்கள் எங்கு உள்ளன?
    போகிற போக்கில் எதையாவது சொல்லக் கூடாது.

  2. mr know all,
    your are losing credibility through your unsubstantiated comments on people like rajaji. where is the proof against rajaji? periyar counted rajaji as a great friend because of the latter’s truthfulness.
    don’t look at people with anti-brahmin glass all the time. your valid arguments are also losing strength because of your anti-brahmin obsession.

Leave a Reply

%d bloggers like this: