பெரியார் சிலைக்கு மாலை போடலாமா?
பகுத்தறிவாளர்கள் ஏன் பெரியார் சிலைக்கு மாலை போடுகிறார்கள்?
-என். இஸ்மாயில், திருநெல்வேலி.
ஏன் போடக்கூடாது.
பாக்காத கடவுள அல்லது இல்லாத கடவுள இருக்கிறதா நினைச்சி, இந்துக்கள் மாலை போடுறாங்க, அதன் மூலம் இந்து மதத்தை பிரச்சாரம் செய்கிறார்கள்.
மக்களுக்காக பாடுபட்ட தலைவரை மாலை அணிவித்து நினைவுபடுத்தின் மூலம் அவர் கொள்கைகளை பரப்ப, பயன்டுத்த சிலைக்கு மாலை அணிவிக்கிறது தேவையான ஒன்னுதான்.
முஸ்லிம்கள் சிலை வணக்கத்தையோ, மாலை அணிவிப்பதையோ ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
பெரியாரோ பகுத்தறிவாளர்களோ முஸ்லிம் கிடையாதே.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..
‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்
காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்
என்ன செய்து கிழித்தார் பெரியார்?
பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்
திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்..???
ungal badhil sirappu..nandri vazthukkal..!