இன்னொரு கிருஷ்ணய்யர்

நேற்று தோழர் ஞாநி நடத்திய மெல்லிசை மன்னர் நினைவலைகள் நிகழ்ச்சியில், முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி மரியாதைக்குரிய சந்துரு அவர்கள் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் அருகில் சென்று வணக்கம் தெரிவித்து என் பெயர் சொன்னேன். உங்களைத் தெரியும் என்றார். … Read More