சிங்கப்பூரில் மெல்லிசை மன்னரின் நினைவலைகள்

4 நாட்கள் நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் என்று தெரிந்ததற்குப் பிறகு இரண்டே நாளில் நண்பர்கள் வடிமைத்தை நிகழ்ச்சி. நன்றி நண்பர்களுக்கு சிங்கப்பூர் தோழர்களுக்கு வருகிறது சோதனை?

‘ரவுடி பசங்க..’

‘சாராயம் குடிக்கிறதுதான் ஒழுக்கக் கேடானது. விக்கிறது இல்ல. மொதல்ல குடிக்கிறவன திருந்த சொல்லு’ சரி். குடிக்கறது ஒழுக்கக் கேடு ன்னே வைச்சுப்போம். அப்போ சாரயக்கடையை நடத்துறது ஒழுக்கக் கேடானதா? மூட சொல்றது ஒழுக்கக் கேடனாதா? படிக்கிற பசங்க டாஸ்மாக் உள்ள போய் … Read More