திப்பு; ரஜினி நடிக்கக் கூடாது, ஆமாம்

திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கக் கூடாது – ராம கோபாலன் .

ஆமாம். அததான் நானும் சொல்றேன்.

நாட்டுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்த மாவீரனின் வேடத்தில் ரஜினி நடிப்பது, திப்பு சுல்தானுக்குத்தான் அவமானம்.

தொடர்புக்கு : 98409 69840
12076145_884204378340573_2102988721_o (1)

‘முஸ்லீம் என்றால் தீவிரவாதி’-தமிழ் சினிமாவின் மோசடி

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

67 thoughts on “திப்பு; ரஜினி நடிக்கக் கூடாது, ஆமாம்

  1. த.அறிவு மதி ஆமாம் தோழர் சரியான விமர்சனம் தான்
    Unlike · Reply · 3 · 21 hrs
    Ashok Kumar
    Ashok Kumar · Friends with Neelson Jenn and 1 other
    அண்ணா!!!திப்பு சுல்தான அசிங்க படுத்த வேணமே
    Unlike · Reply · 2 · 20 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi யாரை சொல்றீங்க..?
    Like · Reply · 15 hrs
    Ashok Kumar
    Ashok Kumar · Friends with Ramesh Periyar and 1 other
    ரஜினிய நடிக்க வைத்து திப்பு சுல்தானை…
    Unlike · Reply · 1 · 15 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    த.அறிவு மதி
    த.அறிவு மதி வீடியோ காணனொளி கன்டிப்பா பதியவும் தோழர்
    Like · Reply · 2 · 20 hrs
    சிராஜ் தீன்
    சிராஜ் தீன் · 7 mutual friends
    இது இதுதான் சரி ..
    Unlike · Reply · 1 · 20 hrs
    பா.மாலதி
    பா.மாலதி சரியான பதில் தோழர்
    Unlike · Reply · 1 · 20 hrs
    பா.மாலதி
    பா.மாலதி
    Unlike · Reply · 1 · 20 hrs
    Kumar Komal
    Kumar Komal · Friends with ந. நாத்திகன் and 4 others
    மிக மிக சரியான பதில் தோழர் !!!
    Unlike · Reply · 1 · 20 hrs
    Alexander Panneer
    Alexander Panneer · Friends with Thozhi Malar
    Vidio pathivu podavum sir
    Unlike · Reply · 1 · 19 hrs
    Salman Farish
    Salman Farish · Friends with Bilal Koya and 81 others
    marakkamal video post seyyavum
    Unlike · Reply · 1 · 19 hrs
    Mohamed Ismail
    Mohamed Ismail வாழ்த்துகள்
    Unlike · Reply · 1 · 19 hrs
    Mohamed Ismail
    Mohamed Ismail மிக்க மகிழ்ச்சி
    Like · Reply · 19 hrs
    Eeram Sudum
    Eeram Sudum · Friends with Kavin and 475 others
    ஓ சிவாஜி நடிச்சதால கட்டபொம்மனுக்கும் வ வு சி க்கும் அவமானம் தான் கிடைச்சதா??
    Like · Reply · 19 hrs
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி கட்டபொம்மன் கோட்டையை தமிழக அரசு பராமரிப்புப் பொறுப்பை ஏற்கும் வரை சுயமாக செலவு செய்து பராமரித்தவர் சிவாஜி. ரஜினிக்கு அந்த மாதிரி பழக்கம் எதாவது இருந்துச்சா? ஈரம்?
    Unlike · Reply · 5 · 19 hrs
    Manoharan
    Manoharan திருடன் திப்பு எப்படி தியாகி வெள்ளையனை எதிர்தவனெல்லாம் எப்படி தியாகியாவான் நண்பரே!
    Like · Reply · 19 hrs

    Fizal Khan replied · 2 Replies
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி அப்படிப் பாத்தா கட்டபொம்மன் கூட வழிப்பறி பண்ணாருன்னு ஒரு கூட்டம் புரளி விட்டுகிட்டிருக்கே?
    Like · Reply · 3 · 18 hrs
    DrRamesh Palanisamy
    DrRamesh Palanisamy · 5 mutual friends
    அது புரளி அல்ல.. கே.கே.பிள்ளையின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலில் உள்ள செய்திதான்..
    Like · Reply · 17 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Manoharan
    Manoharan உண்மைதான் இதுபற்றி தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில் தொடரும் எழுதியுள்ளார்!
    Like · Reply · 18 hrs
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி தெலுங்கு பேசும் மக்களை வடுகன் வந்தேறின்னு திட்டுற கூட்டம் வைகோவ மட்டும் அந்த கேட்டகிரில சேக்காது. அதே மாதிரி தான், தெலுங்கு பேசுற கட்டபொம்மனை தமிழ்வாணன் காட்டு காட்டுன்னு காட்டிட்டு கட்டபொம்மனின் உறவினர், தெலுங்கு நாயக்கர் எட்டப்பனைப் பத்தி ரொம்ப தந்திரமா கள்ளமௌனம் சாதிச்சிருப்பார்.
    Unlike · Reply · 4 · 18 hrs · Edited
    Cb Kaja
    Cb Kaja · Friends with Dass Arulsamy and 4 others
    மிக மிக அருமை தோழரே
    [ இவன்.கமேன்ட் காஜா ]
    Like · Reply · 17 hrs
    Golden Nasar
    Golden Nasar · Friends with Kasim Sindha and 3 others
    சரியாச் சொன்னீங்க.
    Like · Reply · 17 hrs
    Shareef Askar Ali
    Shareef Askar Ali · 37 mutual friends
    “வண்ணப்பலகை” வாழ்த்துகிறது
    Like · Reply · 17 hrs
    சாக்கிய சசி
    சாக்கிய சசி · Friends with Sasi Kumar and 22 others
    மதிமாறன் அண்ணன் புத்தகங்களை நான் படிச்சிருக்கேன்.அவருடைய பேச்சை புதுச்சேரி பெரியாரிஸ்ட் ஒருவர் டிவிடியாக எனக்கு பரிசாகளித்திருக்கிறார். நல்ல அற்புதமான சமூக கருத்தை பேசி வரும் நல்ல மனிதர்.
    Like · Reply · 5 · 17 hrs
    Ahmed Abdul Muthaleef
    Ahmed Abdul Muthaleef · 39 mutual friends
    அண்ணா!!!திப்பு சுல்தான அசிங்க படுத்த வேணமே
    Like · Reply · 1 · 16 hrs
    Yuva Sayan
    Yuva Sayan · Friends with Ramesh Periyar and 20 others
    Thippusulthan a real HEARO Rajini will not fit for that character
    Like · Reply · 1 · 15 hrs · Edited
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி அகமது, திருடன்னு சொன்னது வேற ஒருவர். தோழர் மதிமாறன் அல்ல.
    Like · Reply · 15 hrs
    Kathiravan Pandiarajan
    Kathiravan Pandiarajan Don’t forget to upload the video sir.. We are eagerly waiting to observe your views….
    Like · Reply · 15 hrs
    Anvar Muhammed
    Anvar Muhammed · Friends with Kathir Nilavan
    Rajninadepampalyanarlevada
    Like · Reply · 14 hrs
    Abdulwahab Kaleel
    Abdulwahab Kaleel · Friends with Thozhi Malar
    Nice punch!
    Like · Reply · 1 · 14 hrs
    Karthikeya Sankar Muthurajan
    Karthikeya Sankar Muthurajan தோழர் அடிச்சுஆடுங்க ….ராமகோபால் எல்லாம் ஆர்டர் பண்ற மாதி ஆயிருச்சி தமிழ்நாட்ல …
    Like · Reply · 14 hrs
    Vengat Ramanan
    Vengat Ramanan · Friends with Thiru Ram and 4 others
    grin emoticon
    Like · Reply · 13 hrs
    Jamal Mohamed
    Jamal Mohamed · Friends with Mathan Rangaswamy
    Great topic.
    Like · Reply · 13 hrs
    Martin Kennedy
    Martin Kennedy · 2 mutual friends
    Martin Kennedy’s photo.
    Like · Reply · 2 · 13 hrs
    Krenn Samuel
    Krenn Samuel ஹாஹாஹா
    Like · Reply · 12 hrs
    Srinivasan Raghavan
    Srinivasan Raghavan · 3 mutual friends
    அதை ஒரு வந்தேறி கொல்டி பயல் சொல்லலாமா தோழர்
    Like · Reply · 12 hrs
    சு.விஜய பாஸ்கர்
    சு.விஜய பாஸ்கர் வீடியோ வேண்டும். யாராவது பதிவு செய்து வெளியிடுங்கள்.
    Unlike · Reply · 1 · 12 hrs
    Maapillai Samy
    Maapillai Samy திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினியா?

    ஹா ஹா…

    ரஜினியோ இந்து மதக்கும்பலின் அறிவிக்கப்படாத அடிமை

    அவராவது ? நடிப்பதாவது?

  2. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:

    திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காக பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.[1]மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின் போது இறந்தார்.
    ————-

    திப்புவின் ஆட்சி

    “கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் ” திப்புவின் மைசூர் அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர்.”ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன்.அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல.மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்”.என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லேச்லி.”ஆடுகளைப் போல 2௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விட புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று மரணப்படுக்கையில் திப்பு முழங்கினார்.
    ———————

    ஆட்சியின் சிறப்பு.

    அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள் என்று விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார்.
    கப்பல் கட்டும் தளம் அமைத்தார்.
    இந்து இஸ்லாமியர் சகோதரத்துவத்தைப் பேணினார்.
    இப்போதுள்ள பொதுவிநியோகத்திட்டம் அவர் ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் இருந்தது.
    கிராமங்களும் நகரங்களுக்கு சமமான வளர்ச்சியை அடைந்தன.
    போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தினார். இதற்கு சான்றாக, வாலோபஸ்
    விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு சித்திரத்தில் போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.
    ———-

    முதல் இராணுவ ஏவுகணைகள்:

    திப்பு சுல்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடி.

    இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி எடுத்துக்கொண்டார். உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றை திருத்தியமைத்து பயன்படுத்தியதையும்,மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடம் இருந்து கற்றது அல்ல என்பதினையும் சர் பெர்னார்டு லோவல் எனும் பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய ’விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும் (The Origins and International Economics of Space Explorations) எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார்.
    ——————–

    காரன் வாலீஸின் சிலை:

    திப்பு சுல்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களை சூழ்ச்சியாலும், திப்பு சுல்தானை மைசூர் யுத்தத்திலும் தோற்கடித்த காரன் வாலீஸ், ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி பணத்திற்காக திப்புவின் இரண்டு மகன்களையும் பணயமாக பிடித்து வைத்துக் கொண்டான். சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள காரன் வாலீஸ் சிலையில் சரணடைந்த திப்புவின் மகன்களை தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது. துரோகத்தின் சின்னமாக கருதப்பட்ட இச்சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால், காரன் வாலீஸ் சிலை சென்னையில் ஊர்ப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
    ———————–

    ஏலம்:

    2015 ஆம் ஆண்டு இவர் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் லண்டனில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 6 மில்லியன் பவுண்டுகள் வசூலானது.

  3. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்! (பகுதி-1) :

    “உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்”

    நாகரீகம் வளர்வதற்கு முந்தைய கற்காலத்தில், மனிதன் கால்நடைகளைப் போன்று வாழ்ந்தான் என்பதை வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். அத்தகைய காலகட்டங்களில் அச்சமூகத்திற்குத் தலைமையேற்ற ஏதோ ஒரு நல்ல பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மன்னன் மேற்கண்டக் கட்டளையை இட்டுள்ளான் என நினைத்தால்…. அது தவறு!

    இது நாகரீகம் வளர்ந்து உச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த 17 – 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மன்னன் பிறப்பித்தக் கட்டளையாகும். 17 – 18 ஆம் நூற்றாண்டிலும் மக்கள் கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?. ஆனால் அது தான் உண்மை!

    சரி, யார் இந்த மன்னன்?. எங்கு, எதற்காக, எந்தத் தருணத்தில் இந்தக் கட்டளையை அந்த மன்னன் பிறப்பித்தான்? என்பதை அறிய ஆவலாக உள்ளதா?.

    இவ்வாறு கட்டளையிட்டது, இந்தியாவைப் பலகூறாகப் பிரித்து ஆண்டு கொண்டிருந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ, இராஜபுத்திர இன்னபிற மன்னர்களில் எவராவது ஒருவராக இருப்பார் எனக் கருதுவீர்களானால்……. அதுவும் தவறானதே.

    இவ்வாறான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தவர் வேறு யாரும் அல்ல – இந்தியாவை அடக்கியாண்டுக் கொண்டிருந்தப் பரங்கியர்களுக்குச் சிம்மச்சொப்பனமாகத் திகழ்ந்து வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வீரத்துடன் வாழ்ந்த தீரர் திப்பு சுல்தானே தான்.

    கேரள நம்பூதிரிகளின் அக்ரஹார அலங்கோல ஆச்சாரங்களை ஒரே கட்டளையின் மூலம் தகர்த்தெறிந்தத் திப்புவின் இந்தக் கட்டளைக்கான காரணம் என்ன? தனது ஆட்சிபரப்பை விரிவாக்கும் எண்ணத்தில் கேரளத்தில் அடியெடுத்து வைத்தத் திப்புவின் வாயிலிருந்து வெளியான இந்தக் கட்டளைக்கும் அன்றையக் கேரள அரசவைக் கூட்டத்தையும் அடிதட்டு மக்களையும் ஒருங்கே கைகளில் அடக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம்?

    திப்புவைக் குறித்துப் பேசப்படும் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவைகளிலெல்லாம் காணப்படும் பிரசித்தமான இந்தத் திப்புவின் கட்டளைக்குக் காரணம் தான் என்ன?. அதனை அறிந்துக் கொள்ள வேண்டுமெனில், திப்பு கேரளத்தில் கால்பதித்த வேளை கேரள மக்கள் எந்நிலையில் வாழ்ந்து வந்தனர் என்பதைக் குறித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    சிறிது வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்….

    விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின் மைசூரில் பிரபல சக்தியாக வளர்ந்து வந்த ஹைதர் அலியின் படை, அக்காலத்தில் மலபார் என அறியப்பட்டிருந்தக் கேரளத்தினுள் நுழைந்துத் தெற்கு மலபாரை ஆட்சி செய்துக் கொண்டிருந்த கேரள வரலாற்றில் மிகப்பெரிய மஹாராஜாவாக அறியப்பட்டிருந்த சாமிரி ராஜாவை அடக்கி அடிபணியவைத்ததோடு ஹைதர் அலியின் மைசூர் ஆட்சி மலபாருக்கும் விரிவடைந்தது. அதனைத் தொடர்ந்து 1773 ல் மைசூர் ஆட்சியின் மலபார் கவர்னராக ச்ரீநிவாச ராவ் பதவியேற்றது முதல் 1790 வரையுள்ள 16 ஆண்டு காலம் மலபார், மைசூர் ஆட்சியின் கீழ் இருந்தது.

    இதில் 9 ஆண்டுகள் ஹைதர் அலியும் 7 ஆண்டுகள் திப்புவும் ஆட்சி செலுத்தினர். மிகக் குறுகிய இந்தக் காலயளவில் மலபார் மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்த திப்பு முனைந்திருந்தாலும் இஸ்லாமிய பெயர் கொண்ட ஒரு நவீனத்துவ முகம் கொண்டிருந்ததால் அவரின் சீர்திருத்தங்கள் மூட பழக்க வழக்கங்களிலும் கீழ்த்தர ஆச்சாரமுறைகளிலும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்த அச்சமூகத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தாமல் போனது.

    அக்காலகட்டத்தில், சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களையும் தம் கைகளில் அடக்கி வைத்திருந்த நம்பூதிரிமார்கள், தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் அடக்கியாண்டு மோசம் செய்து கொண்டிருந்தனர். தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும் பூஜிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தைச் சமூகத்தில் விதைப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

    “அவரின் – நம்பூதிரியின் – உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும் உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர். இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்” என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

    “நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் – எதிர்ப்பவர்கள் – தெய்வக்குற்றத்திற்கு ஆளாவர்”. இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பியிருந்தனர்.

    “சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்”. (சி. அச்சுதமேனோன் – கொச்சின் மாநில கையேடு – 1910. பக்கம் 193. c. achchutha menon – Cochin State Manual – 1910. Page No: 193.)

    — சத்தியமார்க்கம்.காம்
    சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது.

  4. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 2:

    நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத தாழ்த்தப்பட்டப் பெண்களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன.

    அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: “நம்முடைய நாட்டில் சொந்தம் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்” (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை – பக்கம் 147).

    நம்பூதிரிமார்கள் கீழ்ஜாதி பெண்களைக் கற்பழித்தால் கூட தண்டிக்கப்படுபவர்கள் அந்தக் கீழ்ஜாதி பெண்களாகத் தான் இருப்பர்.

    “நம்பூதிரிகள் கீழ்ஜாதி பெண்டிர் மீது வன்கொடுமை செலுத்தினால் அந்த நபரின் கண்களைக் குத்த வேண்டும்(கண்கள் சிறிது காலத்திற்குக் கட்டப்பட வேண்டும் என்பது தான் சாதாரணமாக நடைமுறைபடுத்தப்பட்டிருந்தது). அந்தக் கீழ்ஜாதி பெண்ணையும் அவள் குடும்பத்தையும் கொன்றொழிக்கவோ அல்லது முஸ்லிம்களுக்கு விற்றுவிடவோ செய்ய வேண்டும். அப்பெண்ணின் அழகு நம்பூதிரியைப் பாதிப்படைய வைத்ததே அவளும் அவள் குடும்பத்தினரும் செய்த தவறு”(கேரளம், ஃப்ரான்ஸிஸ் புக்கானன் – பக்கம் 75).

    கீழ்ஜாதி பெண்டிர் மீது உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட அடக்குமுறையாகும் இது.

    நம்பூதிரிகளின் திருமணமுறை இதனைவிட விசித்திரமானதாகும்.

    நம்பூதிரிகளில் மூத்த சகோதரன் மட்டுமே சொந்தம் ஜாதியில் திருமணம் செய்ய வேன்டும். மற்றவர்கள் நாயர் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். மூத்த சகோதரனுக்கு மட்டுமே திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது என சங்கரஸ்மிருதியும் கட்டளையிடுகின்றது.

    “ஏக ஏவ க்ருஹம் கச்சேத் – ஜ்யேஷ்ட புத்ரோன சேரெ:
    ஃப்ராத்ருஷ்வேகய் புத்ரிண(2-2-16)

    இவ்வாறு மூத்த மகனுக்கு மட்டும் திருமணத்தை விதியாக்கி விட்டு மற்றவர்களின் விஷயத்தில் சங்கரஸ்மிருதி மௌனம் கடைபிடிக்கின்றது” (கேரள பிராமண வாழ்க்கையில், ஸ்மிருதி… – டாக்டர். பி.வி. ராமன்குட்டி).

    இவ்வாறான நடைமுறைக்கு ஒவ்வாத விதிகளைக் கடுமையாகப் பேணியதால் நம்பூதிரிகளின் சமுதாயத்தில் உள்ள பெண்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நம்பூதிரி சமுதாயத்தில் விளைந்த மோசமான விளைவுகளை வரலாற்றாசிரியர்கள் பலர் ஆவணப்படுத்தியுள்ளனர்.

    “நம்பூதிரி வீட்டில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் செய்வதற்கு அனுமதி உண்டு. இந்தச் சௌகரியத்தை உபயோகப்படுத்தி வீட்டின் மூத்தமகன் குறைந்தது மூன்று திருமணமாவது செய்துக் கொண்டார். பல வேளைகளிலும் வரனாக இருந்த மூத்த மகன் முடமானவனாக இருப்பார் அல்லது மத்திய வயது கடந்தவனாக இருப்பார். இவ்விதம் ஒருவருவருக்கு பதினொன்றும் பதிமூன்றும் வயதுடைய ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பர்”. (கண்ணீரும் கனவும், வி.டி. பட்டதிரிபாடு – பக்கம் 120).

    “மூத்த சகோதரன் மட்டும் சொந்தம் ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருப்பர். இதே நேரம் வீட்டில் மூத்த சகோதரன் பல மனைவிமார்களுடனும் இருப்பார்”(19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி – பக்கம் 120).

    “இவ்விதம் நம்பூதிரி பிரம்மச்சாரிகள், சூத்திர பெண்டிருடன் சோமபானங்களின் மத்தியில் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம்பூதிரி கன்னிப் பெண்கள் கர்ப்பகிருகத்தின் உள்பக்கம் தனிமையில் அடைக்கப்பட்டிருப்பர். இவர்கள் மிகக் கடுமையான பாதுகாவல்களுடன் கண்காணிக்கப்படுவர். பலர் திருமணம் செய்ய முடியாமல்(வரன் கிடைக்காமல்) வாழ்ந்துக் கன்னிகளாகவே இறக்கவும் செய்வர்” (கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனோன் – பக்கம் 896).

    — சத்தியமார்க்கம்.காம்
    சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது.

  5. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 3:

    “அப்பன்மார்கள் வேற்று ஜாதி உறவைத் தேடிச் சென்றபோது நம்பூதிரிப் பெண் குட்டிகள் இல்லங்களில் இருள்படர்ந்த அறை மூலைகளில் இருந்து நரைத்தனர். 1885இல் மலபாரில் மட்டும் 1017 இல்லங்கள் இருந்ததாக லோகன் ஆதாரப்படுத்தியுள்ளார். இக்காலகட்டத்தில் கேரளத்தில் மொத்தமாக 1500 இல்லங்களில் சுமார் 8000 க்கும் மேற்பட்ட வாழ்க்கை கிடைக்காத கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருந்ததாக கணிக்கப்பட்டிருந்தது” (ஜாதிப் பாகுபாடும் கேரள வரலாறும் – பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம்: 159).

    இதற்கும் மேலாக சிறு வயதுள்ள கன்னிப் பெண்களை வயதான நம்பூதிரிகள் திருமணம் புரிவதும் சர்வசாதாரணமாக நடைமுறையில் இருந்தது. அதன் மூலம் சிறுவயது விதவைகள் சமூகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தனர். (வாட்டர் எனும் திரைபடத்தில் தீபா மேத்தா இதனை மையமாக வைத்து, உயர்சாதிப் பிராமணச் சமூகத்தில் முன்பு நடந்த இத்தகைய அநியாயங்களால் விதவைகளாக்கப்பட்ட பால பருவப் பெண் குழந்தைகளின் மோசமான நிலையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியதாலேயே சங்கபரிவார அமைப்புகள் அப்படத்தைத் திரையிட விடாமல் அட்டூழியம் புரிந்தன). பல நம்பூதிரிப் பெண்களுக்கும் திருமணம் புரியும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கவில்லை. பல வேளைகளிலும் பெண்கள் கன்னிகளாகவே மரணமடைய வேண்்டிய துர்பாக்கிய நிலை இருந்தது.

    “1912இன் கணக்குப்படி 1000 நம்பூதிரிமார்களில் 516 பேர் திருமணம் புரிந்தவரும் 457 பேர் திருமணம் செய்யாதவரும் ஆவர். பெண்களில் 1000 க்கு 393 பேர் திருமணம் புரிந்தவர்களும் 387 பேர் திருமணம் புரியாதவர்களும் 230 பேர் விதவைகளுமாவர்” (கேரள நம்பூதிரிப் பெண்களின் கடந்த கால வரலாறும் நிகழ்கால நிலைமையும் – டாக்டர். கெ.பி. ஸ்ரீதேவி).

    இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நம்பூதிரிகளுக்கிடையில் நடைமுறையிலிருந்த வரதட்சணை பழக்கவழக்கம் பெண்களுக்கு உருவாக்கிய பிரச்சனைகள் ஏராளம்.

    “இரண்டு, மூன்று திருமணங்கள் புரிய நம்பூதிரிகளுக்கு, அச்சமூகத்துப் பெண்களுக்கான வரதட்சணைக் கொடுமை ஒரு முக்கியத் தூண்டுகோலாக இருந்தது முதல் விஷயமாகும். இரண்டாவது இதனை விடக் கொடுமையானது: நம்பூதிரிகளில் அனைவரும் செல்வந்தர்கள் இல்லை. பொருளாதார – சமூக தலைமைகளைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த ஒரு பகுதி மட்டுமே தனவந்தர்களாக இருந்தனர். வறுமையில் வாடியவர்களும் அச்சமூகத்தில் நிறைந்திருந்தனர். வரதட்சணை கொடுக்கப் பணம் இல்லாமல் இருக்கும் பொழுது, உதவ ஆளில்லாத தந்தைகள் வயதிற்கு வந்தப் பெண்களைக் கர்நாடகா, சிர்சியி, சித்தாப்பூர் அல்லது கோயம்புத்தூர் போன்ற ஏதாவது இடத்திற்குக் கொண்டு சென்று ஏதாவது ஒரு பிராமணனுக்குத் திருமணம் செய்து கொடுப்பர்”.(“கேரள நம்பூதிரிப் பெண்களின் கடந்தகால வரலாறும் நடப்புக் காலமும்” – டாக்டர். கெ.பி.ஸ்ரீதேவி)

    நம்பூதிரிகளிடையே நடைமுறையிலிருந்து இத்தகையத் திருமண நிகழ்வுகளில் பெண்கள் வஞ்சிக்கப்படுவது இயல்பாகிப் போயிருந்தது. வி.டி. பட்டத்திரிபாடின் “பதில் கிடைக்காத கேள்வி” என்ற சிறுகதை, இதுபோன்று வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கொடுமையான அனுபவங்களைக் கூறுகிறது. இந்தியாவில் பல பாகங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததன் ஓர் அங்கமாகக் கேரளத்திலும் நம்பூதிரிகளிடையே பெண்களுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகளுக்குக் குறைவில்லை. பிராமணர்கள் பெண்களைப் போகப்பொருட்களாக மட்டுமே நினைத்துச் செயல் பட்டதன் விளைவே இது. சமீபத்தில் தீபாமேத்தா தயாரித்து வெளியான “வாட்டர்” என்ற திரைப்படமும் பெண் சமூகத்திற்கு எதிராக பிராமண சமூகம் கையாண்டிருந்த கொடூரமான பழக்கவழக்கங்களையும் அநியாயங்களையும் காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதனாலேயே சங் பரிவாரத்தின் கடுமையான எதிர்ப்புக்கும் அத்திரைப்படம் இலக்கானது.

    இதுபோன்ற அனைத்துத் சுரண்டலுக்கும் இலக்காகி, வீடுகளின் உள்தளங்களில் ஒதுங்கி மறைந்து வாழவேண்டிய நிலைக்கு உள்ளாக்கப் பட்ட பெண்கள், கடுமையான உடற்பசியால் வாடி, பலவேளைகளிலும் வழிகெட்டுப் போக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். அவ்வாறு சோரம் போவது நம்பூதிரி ஆண்களுடனாக இருந்தாலும்கூட, அவர்கள் ஜாதிவிலக்கிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். அவ்விதம் ஜாதிவிலக்கிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு, கோழிக்கோடு சேட்டுகளிடம் தஞ்சமடைவது அல்லது தெரு விபச்சாரிகளாவது ஆகிய இரண்டு மட்டுமே வாழ்க்கைக்கான வழிகளாக இருந்தன.

    ஒரு பக்கம் நம்பூதிரிப் பெண்கள், நம்பூதிரிகளிடையே இருந்த மோசமான ஆச்சாரங்களால் கடுமையான உடல்-மன கொடுமைகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது, மறுபக்கம் நாயர் பெண்களுக்கான மணவாழ்க்கை என்பது கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கும் ‘புதுமைப் பெண்’களாக அவர்களை மாற்றிப் போட்டிருந்தது.

    நாயர் பெண்கள் வயதிற்கு வருவதற்கு முன் ஒன்பது-பத்து வயதிருக்கும் பொழுது “கெட்டு கல்யாணம்” என்ற ஒரு திருமணச் சடங்கு நடைபெறும். சில வேளைகளில் ஒரு ஆணே பல பெண்களுக்குத் தாலி கட்டுவார். அவ்வாறு தாலிகட்டும் ஆணுக்கு, தாலி கட்டிய பெண்ணுடன் தொடர்பு கொள்வதற்கு அனுமதி கிடையாது. ‘கட்டிய கணவனை’த் தவிர்த்து உயர்ஜாதியிலோ அல்லது அதே ஜாதியிலோ உள்ள வேறு எந்த ஆணுடனும் அப்பெண் இணைந்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை உடைய நாயர் பெண்கள், அதனை மோசமான பழக்கமாகக் கருதவில்லை. மாறாக, அதிகமான பிராமணர்களுடைய, வழிபோக்கர்களுடைய உறவை நாயர் பெண்கள் மிகப்பெரும் கொடுப்பினையாக – பெருமையாகக் கருதியிருந்தனர். அத்தகைய தொடர்புகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்திருந்தது அப்பெண்களைப் பெற்ற தாய்மார்கள்தாம் என்பது அதிர்ச்சியின் உச்சகட்டம்!

    “கெட்டு கல்யாணம்” என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் நிலை முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. வீட்டிற்கு வெளியே வாள் வைக்கப்பட்டிருப்பது காணப்பட்டால், உள்ளே வேறு நபர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, பிற கணவர்களும் காதலர்களும் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. நாயர் பெண்களுக்குப் பல கணவர்மார்கள் இருப்பதைச் சமூகம் அங்கீகரித்திருந்தது. அது அவர்களது மதச் சட்டமாகக் கருதப் பட்டதால் அதனைக் குறித்து கேள்வி கேட்பது தடை செய்யப்பட்டிருந்தது. 1800-1801இல் மலபாரில் பிரயாணம் செய்து அங்குள்ள நிலைமைகளைச் சேகரித்த வரலாற்றாசிரியர் புக்கானல் இவ்விஷயங்களைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனைக் குறித்து ஸைனுத்தீன் மக்தூமின் விளக்கத்தை இங்குச் சுட்டுவது பொருத்தமாக இருக்கும்:

    “ஒவ்வொரு பெண்ணிற்கும் தொடர்பு வைத்துக் கொள்ள இரண்டோ நான்கோ கணவர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாமல் மிகுந்த இணக்கத்துடன் வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் ஒன்றுக்கும் மேற்பட்ட தன் தனது மனைவிகளிடத்தில் நேரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் ரீதியில், நாயர் மனைவியானவள் தனது சௌகரியத்திற்கு ஏற்ப கணவர்களை மற்றி மாற்றி உபயோகப்படுத்துகின்றாள்”.

    “மேற்கண்ட இந்தத் தொடர்பில் மனைவி கர்ப்பம் தரித்தால் குழந்தையின் தகப்பன் யார் என்பதை மனைவி நிச்சயிப்பாள். தகப்பனாக சுட்டிக் காட்டப்பட்டவன் குழந்தைக்குத் தேவையானவைகளைச் செய்துக் கொடுத்துப் பாதுகாப்பான்; கல்வியளிப்பான். ஆனால், அவனது சொத்துகளுக்கு இதுபோன்ற குழந்தைகள் வாரிசுகள் ஆக மாட்டார்” (மலபார் மேனுவல் – வில்லியம் லோகன், பக்கம் 139).

    — சத்தியமார்க்கம்.காம்
    சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது.

  6. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 4:

    மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்டக் கடுமையான சடங்குகளால், ஒரே நேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட நாயர் பெண்களால், சொந்தத் தந்தையின் பெயர் அறியாச் சமுதாயமாக நாயர் சமுதாயம் மாறியது. இதனை வரலாற்றாசிரியர் புக்கன்னான் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

    “விசித்திரமான இச்சடங்குகளின் பலனாக ஒரு நாயருக்குக்கூட அவரின் சொந்தத் தந்தை யார் என்பது தெரியாமல் இருந்தது. எல்லோரும் அவரவரின் சகோதரி மகன்களை வாரிசுகளாகக் கருதி வந்தனர்” – கேரளம், பிரான்சிஸ் புக்கன்னான், பக்கம் 69-70.

    குடும்பக் கட்டமைப்பினைச் சின்னாபின்னமாக்கும் மற்றொரு கேவலமான பழக்கமும் நாயர் சமூகத்தில் நடைமுறையில் இருந்தது. அது, உடன்பிறந்த இரு சகோதரர்கள் (அண்ணன், தம்பி) ஒரே பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளும் சடங்காகும்.

    வரலாற்றாசிரியர் இளம்குளம் குஞ்சன்பிள்ளை இச்சடங்கைக் குறித்துக் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்:

    “அண்ணன் திருமணம் முடிப்பான். அவனின் தம்பிகள், அதாவது அவனின் உடன்பிறந்த சகோதரர்கள் அண்ணனின் மனைவியோடு சேர்ந்து குடும்பம் நடத்துவர். தம்பிகள் வேறு திருமணம் செய்து கொண்டாலும் அண்ணன் மனைவியுடன் குடும்பம் நடத்துவது தொடர்ந்து நடக்கலாம். தாயின் சகோதரி (பெரியம்மா/சித்தி) மகன்களான ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் இவ்வுரிமை உண்டு. ஆனால், தந்தையின் சகோதரருடைய (பெரியப்பா/சித்தப்பா) மகன்களுக்கு இந்த உரிமை இல்லை. அவ்வாறான தந்தையின் சகோதரரின் மகன்கள், தன் (பெரியப்பா/சித்தப்பா மகன்களான) சகோதரனின் மனைவியுடன் குடும்பம் நடத்துவது, பாதி விபச்சாரத்திற்கு ஒப்பாகக் கருதப்பட்டிருந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இரு சகோதரர்களுக்கு ஒரு மனைவி என்பது தண்டனைக்குரியக் குற்றமாக சட்டமாகி விட்டாலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட, தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுக்கும்போது, ‘அண்ணன்-தம்பிகள் இணைந்து நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என தாய்-தந்தயர் ஆவலுடன் எதிர்பார்த்தனர்” – கேரள வரலாற்றில் இருண்ட ஏடுகள், பக்கம் 154.

    ஆக மொத்தத்தில் நாயர் பெண்களுக்குச் சொந்த ஜாதியிலோ உயர்ந்த ஜாதியிலோ உள்ள எந்த ஓர் ஆணுடனும் எத்தருணத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. அவர்களுக்கு இருந்த ஒரே தடை, தாழ்ந்த ஜாதியிலுள்ள ஆண்களுடன் மட்டும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதாக இருந்தது. அவ்வாறு தாழ்ந்த ஜாதியிலுள்ள ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பது வெளியானால் அந்தப் பெண்களை ஜாதியை விட்டு விலக்கி, அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.

    இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில்கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

    சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார்.

    திப்புவின் வெட்க உணர்வையும் பெண்களை அவர் நடத்திய விதத்தையும் அவரது பழக்க வழக்கத்தையும் குறித்து பி.கே. பாலகிருஷ்ணன் வியந்து போற்றுகிறார்:

    “மகாராஷ்டிரா போர் வேளையில் அவர்களின் கூடாரத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட அரச குமாரிகளைத் திப்புவின் முன்னிலையில் கொண்டு வந்த வேளையில், அந்த அபூர்வ அழகிகளின் அழகில் மயங்கி விடாமல் அந்த அழகிகளுக்கு ஆபரணங்களும் உயர்ந்த உடைகளும் பரிசுகளாக வழங்கி, போரை நிறுத்துவதற்கு அவர்களின் கணவர்களை வேண்டிக் கொள்ள வேன்டும் என்ற கோரிக்கையுடன் அவர்களைப் பாதுகாப்பாக திரும்ப அனுப்பிய குணம் வியப்பில் ஆழ்த்துகிறது! – திப்பு சுல்தான், பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம் 120.

    இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

    “உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளைவிடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்”

    மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

    — சத்தியமார்க்கம்.காம்
    சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது.

  7. //விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு சித்திரத்தில் போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.//
    //திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி எடுத்துக்கொண்டார். உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றை திருத்தியமைத்து பயன்படுத்தியதையும்,மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடம் இருந்து கற்றது அல்ல என்பதினையும் சர் பெர்னார்டு லோவல் எனும் பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய ’விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும் (The Origins and International Economics of Space Explorations) எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார்.//

    வேறு யாராவது சொல்லி இருந்தால் ஏற்று இருக்கலாம். அவர் ஒரு பார்பன அடிமை. கலாம் ஐயர். வசதியாக அவர்
    பெயரை ஆதாரம் காட்டுவது சரி இல்லை. பார்பன ஆதராவாலராக இருப்பதால் அவர் பொய் சொல்லி இருக்கலாம்

  8. //திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கக் கூடாது//

    முதியவர் ரஜினிகாந்த் தான் நடிக்க வேண்டும். அப்போது தான் படத்தில் 18 வயது பெண் ஹீரோயினாக இருக்கும் 2 பாட்டுகலாவது சுவிசர்லாந்தில் எடுப்பார்கள். அந்த ஊர் அழகாக இருக்கும் நான் பார்த்ததில்லை. மற்றபடி ரஜினிகாந்த் நல்ல மனிதர் மற்றும் நல்ல பண்பாளர்

  9. பதிவு செய்த நாள்
    04 அக்
    2015
    10:26 லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் பரேலி கிராமத்தில், சாப்பிடும்போது முகத்தை மறைக்காத 6 வயது மகளை, தந்தையே அடித்துக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, ஜபார் என்ற சந்த் மியானை போலீசார் கைது செய்துள்ளனர். -செய்தி -நன்றி தினமலர்

    முட்டாள் முஸ்லிம்கள் எப்போது திருந்த போகிறார்களோ? எல்லா முஸ்லிம் ஊடகங்களும் இதை வழக்கம் போல் மறைத்துவிடும்

  10. // நாட்டுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்த மாவீரனின் வேடத்தில் ரஜினி நடிப்பது, திப்பு சுல்தானுக்குத்தான் அவமானம். //
    ——————–

    ரஜினிகாந்தின் அசல் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட். இவர் மஹாராஷ்டிராவிலுள்ள கெய்க்வாட் எனும் தலித் சமுதாயத்தை சார்ந்தவர்.

    இந்திய சரித்திரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவமும் சமநீதியும் வழங்கிய முதல் மன்னர் திப்பு சுல்தான். ஆகையால் ரஜினி எனும் தலித் நடிகர் திப்பு சுல்தானாக நடிப்பதே சாலப்பொருத்தம். ஆனால் லதா எனும் ப்ராஹ்மின் பெண்ணை மணந்து இன்று நவீன பார்ப்பனராகிவிட்டார். ஆகையால் ரஜினி நடிக்க விரும்பினாலும் மயிலாப்பூர் மஹாவிஷ்ணு சம்மதிக்க மாட்டார்.
    ————-

    என்னைப் பொருத்தவரை திப்புவாக நடிக்க கமல் சூப்பர் செலக்ஷன். ஆனால், அவருடைய பார்ப்பன புத்தி அவரை திப்புவாக நடிக்க விடாது. கோட்சேயாக அட்டகாசமாக நடிப்பார்.

    அனைத்து விதங்களிலும் திப்புவாக நடிக்க தகுதியுள்ள நடிகர்கள் அமீர் கான் அல்லது ஷாரூக் கான்.

  11. //ஆனால் லதா எனும் ப்ராஹ்மின் பெண்ணை மணந்து இன்று நவீன பார்ப்பனராகிவிட்டார்//

    எல்லா மனிதர்களும் உயர்ந்த இடத்திற்கு வரத்தான் விரும்புவார்கள். தலித்துகள் ஒருவேளை பிராமணர்களை திருமணம் செய்தால்
    அவர்கள் பிராமனர்கலாவது தலித்துகளுக்கு நல்லது தானே? தானாக அவமானம் நீங்கும். அவர்கள் எப்போது தான் உயர்ந்தவர்கள் ஆவது ரஜினி, அம்பேத்கர் நவீன பார்பனர் ஆனது சரி தான். இஸ்லாத்தை ஏற்றால் உதை தான் உலகெங்கும் கிடைக்கும்

  12. // நாட்டுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்த மாவீரனின்//
    //அனைத்து விதங்களிலும் திப்புவாக நடிக்க தகுதியுள்ள நடிகர்கள் அமீர் கான் அல்லது ஷாரூக் கான்.//

    நாட்டுக்காக த்யாகம் அதுவும் முஸ்லிம்கள் இடிக்கிறது:? 40 கோடி முஸ்லிம்களும் வெளியேற துடிக்கும் நேரத்தில்?

  13. ///ஹஜ் யாத்திரை கூட்ட நெரிசல் துயரத்துக்கு 9 நாட்கள் கழித்து பலியான ஈரான் யாத்திரிகர்களின் உடல்கள் ஈரான் வந்து சேர்ந்ததையடுத்து உணர்ச்சிகளின் உச்ச கட்டத்தில் ஈரான் அரசு உள்ளது.

    மொத்தம் 463 ஈரானியர்கள் நெரிசலில் பலியானதில் தற்போது 104 உடல்கள் ஈரான் வந்து சேர்ந்தன, இறுதிச் சடங்கு உள்ளிட்ட சடங்குகளில் அதிபர் ஹஸன் ரூஹானி கலந்து கொண்டார்.

    கடுப்பில் இருந்த ரூஹானி கூறும்போது, “இந்த துயரமான விபத்துக்கு அதிகாரிகள் காரணம் என்று நிரூபிக்கப்பட்டால் நாங்கள் அவர்களை மன்னிக்க மாட்டோம்.

    இந்த விபத்தில் எங்களது மொழி சகோதரத்துவம் மற்றும் மரியாதை சார்ந்தது, ராஜதந்திர மொழியையும் தேவைப்பட்டால் பிரயோகிப்போம். துயரம் குறித்த உண்மையான காரணங்களை அறிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட வேண்டும்.

    சவுதி அரேபிய அரசின் முறைகேடான நிர்வாகமும் திறமையற்ற அலட்சிய நிர்வாகமுமே இதற்குக் காரணம். இந்த துயரம் ஏன் ஏற்பட்டது என்பதிலிருந்து அனைத்து இஸ்லாமிய நாடுகளும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

    மேலும் ஈரான் அரசுத் தரப்பு தலைவர்கள், அதிகாரிகள் கடும் கோபாவேசத்துடன் தெரிவித்தது என்னவெனில், இறந்தவர்களின் தேசியக் கணக்கை இன்னமும் சவுதி அரேபியா சரிவரக் கொடுக்கவில்லை. 769 முஸ்லிம் யாத்திரிகர்கள் இறந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர், ஆனால் பல நாடுகள் பல எண்ணிக்கைகளில் இறப்பை அறிவித்துள்ளன.

    24 நாடுகளின் ஊடகங்கள், மற்றும் அயல்துறை அதிகாரிகள் கூறும் மரண எண்ணிக்கைக்கும் சவுதி கூறும் எண்ணிக்கைக்கும் தொடர்பில்லை. 24 நாடுகளின் கணக்குப் படி பலியானோர் எண்ணிக்கை 1,036 ஆகும். மேலும், சில யாத்திரிகர்கள் கதி என்னவென்று தெரியவில்லை, பெயர்களில் உள்ளவர்கள் நாடும் திரும்பவில்லை, பலியானோர் பட்டியலிலும் இல்லை.

    எனவே ஹஜ் நெரிசல் பலி 2000 பேர்களுக்கும் மேல் இருக்கும் என்று ஈரான் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.///நன்றி : tamil.the hindu

    உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் மதத்தை சேர்ந்தவர்களும் பொய் தான் சொல்லுகிறார்கள்

  14. //திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கக் கூடாது – ராம கோபாலன் .

    ஆமாம். அததான் நானும் சொல்றேன்.

    நாட்டுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்த மாவீரனின் வேடத்தில் ரஜினி நடிப்பது, திப்பு சுல்தானுக்குத்தான் அவமானம்.//

    கொள்கையும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது. புப்ளிசிட்டி அதற்க்கு தான் திரு. ராமகோபாலன் பயப்படுகிறார்.
    பெரியார் படத்தில் திரு.சத்யராஜ் நடித்தது தான் சரி. ரஜினிகாந்த் நடித்து இருந்தால் திரு. ஈ வெ.ரா அவர்கள் இந்தியா முழுவதும்
    popular ஆகி இருப்பார். நாடு நன்றாக இருக்க வேண்டும். எல்லாம் நல்லதே நடக்கிறது.

  15. // உத்தரபிரதேச மாநிலம் பரேலி கிராமத்தில், சாப்பிடும்போது முகத்தை மறைக்காத 6 வயது மகளை, தந்தையே அடித்துக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முட்டாள் முஸ்லிம்கள் எப்போது திருந்த போகிறார்களோ? //
    ——————-

    “அரேபியாவை கட்டியது நாங்கள். உங்களுக்கு நல்வாழ்வு தந்தது நாங்கள். உங்களுக்கு சாப்பாடு போடுவது நாங்கள். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுடைய டங்குவார் அறுந்துவிடும். ஆகையால், இந்தியருக்கும் பாக்கிஸ்தானியருக்கும் உடனடியாக நிரந்தர குடியுரிமையும், இலவச வீட்டு வசதியும் தரவேண்டும். அதுவரை, முடிவற்ற வேலை நிறுத்தம். இந்தியா பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்” என RSS, BJP, ஹிந்துத்வா அமைப்புகள் அறிவிக்க வேண்டும்.

    பாக்கிஸ்தானுக்காக ஏன் ஹிந்துத்வா அறிவிக்க வேண்டுமென கேட்கலாம். அதற்கு பெயர்தான் பக்கத்து இலைக்கு பாயாசம். இது தவிர, இப்படி ஒரு கோரிக்கையை ஹிந்துத்வா வைத்தால், 20 கோடி பாக்கிஸ்தானியரும் முழு மனதோடு வரவேற்பர். இந்தியாவை ஒரு மிகப்பெரிய ஹீரோவாக பாக்கிஸ்தானியர் பாராட்டுவர். அனைத்து வெறுப்பும் மறைந்துவிடும்.

    இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, ஈரான், சிரியா, ரஷ்யா ஆகிய நாடுகள் முழு ஆதரவு தரும். 15 நாட்களுக்குள் அரபி மண்டியிட்டு விடுவான். சில நாள் கழித்து, இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேல் ஆகியமூன்று நாடுகளும் திடீர் தாக்குதல் நடத்தி, அரேபியாவை மூன்று பங்காக பிரித்துக் கொள்வது ரொம்ப நல்லது.

    முட்டாள் அரபியால் என்ன புடுங்கமுடியும்?.
    ————

    நான் மேலே சொன்னதை நீங்கள் செய்தால், முட்டாள் முஸ்லிம்கள் அறிவுஜீவிகளாக மாறிவிடுவார்கள். ரெடியா?

  16. //இந்தியருக்கும் பாக்கிஸ்தானியருக்கும் உடனடியாக நிரந்தர குடியுரிமையும், இலவச வீட்டு வசதியும் தரவேண்டும். //

    இந்தியாவிற்கு வேண்டுமானால் நாங்கள் கேட்டு கொள்வாம், பாகிஸ்தானுக்கு சேர்த்து கேட்க மாட்டோம். அதுவும் இல்லாமல் எங்களுக்கு அரபு நாடுகள் மீது பெரிய ஈர்ப்பு இல்லை. அங்குள்ள ஒரே வசதி income tax கிடையாது (அமெரிகாவில் கூட வரிகட்ட வேண்டும்)அந்த ஒரு பெனிபிட் தான். மற்ற படி பெரிய விஷயம் இல்லை. ஏற்கனவே பாகிஸ்தானியர்களை விட ஹிந்துக்கள் அங்கு நன்றாக தான் வாழ்கிறார்கள் (குறிப்பாக பிராமணர்கள் மிக வசதியாக வாழ்கிறார்கள்) தேவை இல்லாமல் உற்பத்தி இல்லாத நாட்டில் எதெற்கு
    குடியுரிமை.

  17. அதுவும் இல்லாமல் அரபியும் நன்றாக வாழ வேண்டாமா? கஷ்ட காலத்தில் எத்தனை இந்தியர்களுக்கு வாழ்வளிதான் (இந்திய நாட்டை
    மதிக்கும் முஸ்லிம்கள் யாராவது இருந்தால் அவர்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்)

  18. // நாட்டுக்காக த்யாகம் அதுவும் முஸ்லிம்கள் இடிக்கிறது:? 40 கோடி முஸ்லிம்களும் வெளியேற துடிக்கும் நேரத்தில்? //
    ———————

    இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு:

    இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்ட வர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

    ‘இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்’ என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
    ——————

    அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்:

    இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.
    —————-

    வரி தர மறுத்த வரிப்புலிகள்

    இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.

    வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்தி லிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.
    ————

    கதி கலக்கிய கான் சாஹிபு:

    ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர் களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப்.. இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலே யரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
    ———–

    ஷா அப்துல் அஜீஸ்:

    இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை ‘தாருல் ஹர்ப்’ ஆகப் பிரகடனம் செய்தார்.

    ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன் னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் ‘பத்வா’ எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.
    ————-

    அஞ்சாத புலி ஹைதர் அலி:

    18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் ‘முதலாம் மைசூர் போர்’ எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.
    ————-

    தீரன் திப்பு சுல்தான்:

    ‘மைசூர் புலி’ திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.

    1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் ‘முடியாது’ என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.
    ————

    வங்கத்துச் சிங்கங்கள்:

    வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10-ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக் கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
    ————–

    தென்னாட்டு வேங்கைகள்:

    தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.

    குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூ ருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.
    —————-

    முஃப்தீ இனாயத் அஹ்மது:
    தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடு தலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப் பட்டது. ‘நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?’ என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.

    ‘ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்’ என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
    ——————

    அன்றும்… அயோத்தி அவலம்…

    தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

    தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.
    —————

    புதைந்து போன புரட்சி மலர்கள்:

    வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிட ப்பட்டுக் கொல்லப்பட்டார்.

    1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலி டப்பட்டார்.
    —————

    அன்றும் ஒரு பொடோ:

    இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது ‘ரௌலட் சட்டம்’. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.

    அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். ‘கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது’ என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். ‘எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்’ என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.

    இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப் பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

    ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. ‘நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனை யற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்’ என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளை யெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று ‘லப்பைக் லப்பைக்’ என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.

    முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.

    விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் – கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.
    ————–

    சிலையை உடைத்த சீலர்

    தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், ‘மேடை முதலாளி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். ‘மேடை முதலாளி’ அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.

    கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.

    ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.
    ———–

    பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்:

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.

    பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசி யாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ‘நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை’ என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.

    ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.
    ————-

    சிங்கை சிங்கம்:

    1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர். 1915-ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 – ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

    இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  19. // நாட்டுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்த மாவீரனின் வேடத்தில் ரஜினி நடிப்பது, திப்பு சுல்தானுக்குத்தான் அவமானம்.//
    ——————

    பாக்கிஸ்தான் தனது ஏவுகணைகளுக்கு முஹம்மத் கஜினி, முஹம்மத் கவ்ரி, பாபர், அவ்ரங்சீப் என பெயரிட்டுள்ளது. அதிலே ஒரு லேட்டஸ்ட் ஏவுகணைக்கு திப்பு சுல்தான் என பெயரிட்டுள்ளது.

    எனது அபிப்ராயத்தில், திப்பு சுல்தான் படத்தை பாக்கிஸ்தான் நாடு தயாரிக்க வேண்டும். அதிலே நல்ல வாட்ட சாட்டமான பாக்கிஸ்தானி மாவீரனை திப்புவாகவும் அவருக்கு ஜோடியாக ப்ராஹ்மின் பேரழகி ஐஸ்வர்யா ராய் அல்லது தீபிகா படுகோனேவை ஹீரோயினாகவும் நடிக்க வைத்தால் படம் சூப்பர் ஹிட்.

  20. // எல்லா மனிதர்களும் உயர்ந்த இடத்திற்கு வரத்தான் விரும்புவார்கள். தலித்துகள் ஒருவேளை பிராமணர்களை திருமணம் செய்தால் அவர்கள் பிராமனர்கலாவது தலித்துகளுக்கு நல்லது தானே? தானாக அவமானம் நீங்கும். அவர்கள் எப்போது தான் உயர்ந்தவர்கள் ஆவது //
    ————————-

    அதைத்தான் நானும் சொல்கிறேன். நீங்கள் தலித்துக்களுக்கு பூனூல் போட்டு அழகிய ப்ராஹ்மின் பெண்களை திருமணம் செய்து வைத்தால், தலித்துக்கள் வேண்டாமென்றா சொல்கிறர்கள்?.

    தலித்துக்களை அத்திம்பேர்களாகவும், சங்கராச்சாரிகளகவும் ப்ராஹ்மின்ஸ் ஆரத்தழுவி வரவேற்க வேண்டும்.

  21. திருப்பதி தேவஸ்தானத்தில் பிராமணர்கள் அல்லாத அர்ச்சகர்களுக்கும் பயிற்சி கொடுத்து அங்கு வேலை கொடுக்க போகிறார்கள்
    அங்கு அரசு சொல்லி வரவில்லை. அங்கு பெரியாரும் பிரச்சாரம் செய்யவில்லை. மற்ற எல்லா சாதிகாரர்களும் முதலில் அங்கு வர
    இஷ்ட படவேண்டும். காலம் போக போக எல்லாம் மாறும்

  22. மன்னிக்கவும் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி என்று படிக்கவும்

    //ஆந்திர மாநில அறநிலையத் துறையுடன் இணைந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிராமணர் அல்லாதவர்களுக்கு கோயிலில் அர்ச்சர்களாக பணிபுரிய பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளோட்டமாக ஆந்திர மாநிலத்தில் இரு மாவட்டங்கள் இப்பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயி லில் ஆகம விதிகளின்படி வேத பாடங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வேத பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மூலம் நற்சான்றி தழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, திருப்பதி தேவஸ் தானம் சார்பில் பழங்குடியினத் தவர்களுக்கு, குறுகிய காலமாக 3 மாதத்தில் வேத பாடங்கள் கற்று தரும் திட்டமும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனை தற்போது தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் என விரிவாக்கம் செய்து, முழு நேர பாடத்திட்டத்தில் கற்றுத் தர உள்ளனர்.

    புதிய கோயில்கள்

    இது குறித்து ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாணிக்கியால வரபிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது,

    ‘‘பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அறநிலையத்துறை மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இணைந்து அர்ச்சகர் பணிக்காக வேத பாடசாலையில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்.ஆந்திர மாநிலத்தில், கோயில் இல்லாத ஊர்களில் கோயில்கள் கட்டி, பயிற்சி முடித்த இளைஞர் களை அர்ச்சகர்களாக பணியில் அமர்த்த முடிவெடுக்கப் பட்டுள்ளது’’ என்றார்.

    முழு நேர அர்ச்சகர் பயிற்சி

    ஏற்கெனவே திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ‘தலித் கோவிந்தம்’ எனும் பெயரில் உற்சவ மூர்த்திகளை தலித் இனத்தவர் வசிக்கும் பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதில் தலித் இனத்தவர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். ஆனால் இது ஏனோ கைவிடப்பட்டது. தற்போது திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகத்தில் பிராமணர் அல்லாதவர்களுக்கு முழு நேர அர்ச்சகர் பயிற்சி அளிக்க தேவஸ்தானம் முன் வந்துள்ளது.

    இரு மாவட்டங்கள்

    இந்த பயிற்சிக்கான வெள் ளோட்டமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர், மேற்கு கோதாவரி மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 100 மாணவர்கள் முதற்கட்டமாக சேர்க்கப்பட உள்ளனர். இவர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். பின்னர் ஆகம விதிகளின்படி இவர் களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற மாணவர்கள், மற்ற கோயில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றலாம். திருமண முகூர்த்தம் குறிப்பது உள்ளிட்ட பல சாஸ்திரங்கள், மந்தி ரங்கள் இவர்களுக்கு கற்றுத் தரப்பட உள்ளது//

    நன்றி : tamil.the hindu

  23. திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களை ஜருகண்டி ஜருகண்டி என்று தள்ளிவிடாமல் அன்புடன் நடந்து கொள்ள ஸ்ரீவாரி சேவகர்களுக்கு தனி பயிற்சி அளிக்க உள்ளது என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார்.

    திருப்பதி திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் மாதந் தோறும் முதல் வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறைகள் கேட்கப்படுகிறது.

    இந்நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. இதில் பக்தர்கள் பலர் பொதுவான குறைகளை கூறினர். பக்தர்கள் சிலர், `கோயிலுக்குள் செல்லும்போது அங்குள்ள ஊழியர்கள், ஸ்ரீவாரி சேவகர்கள், சுவாமியை பார்க்க முடியாத வகையில், “ஜருகண்டி, ஜருகண்டி” என தள்ளி விடுகின்றனர். இதனால் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் சுவாமியை சிறிது நேரம் கூட தரிசிக்க முடியாமல் மிகுந்த மன வருத்தம் அடைய நேரிடுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டு கொண்டனர்.

    இதற்கு சாம்பசிவ ராவ் பதிலளிக்கும்போது, “ஏற்கெனவே பக்தர்களுக்கு சேவை செய்யும் ஸ்ரீவாரி சேவகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இனி பக்தர்களை தள்ளாமல் “கோவிந்தா” என அன்புடன் கூறுமாறு அறிவுறுத்தப்படுவர். பக்தர்களை அன்பாக நடத்த பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.

    முடிஏலத்தில் ரூ. 5.88 கோடி

    திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக தலைமுடி காணிக்கை செலுத்து கின்றனர். இவைகளை தரம் பிரித்து இ-ஏலம் மூலம் தேவஸ்தானத்தினர் ஏலம் விடுகின்றனர்.

    இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகின்றது. நேற்று 44 ஆயிரத்து 800 கிலோ தலைமுடி, 6 பிரிவுகளாக பிரித்து ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் ரூ. 5.88 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்தார்.

  24. உ.பி. தலைநகர் லக்னோவில் ஷாஹின் அக்தர் என்பவரது குடும்பம் வசிக்கிறது. இவர்கள் ராய்பரேலியின் நசீபாபாத் என்ற கிராமத்தில் இருந்து சில ஆண்டு களுக்கு முன் இங்கு வந்துள்ளனர். இவர்கள் தங்கள் பூர்வீக கிராமத்து வீட்டில் இருந்து சுமார் 10,000 நூல்களையும் தங்களுடன் கொண்டு வந்துள்ளனர்.

    இந்த நூல்கள் உருது, இந்தி, ஆங்கிலம் மற்றும் பெர்ஷிய மொழிகளில் உள்ளன. இவற்றில் ஒன்றாக `மகாபாரதம்’ எனும் பெயரி லான உருது நூல் உள்ளது. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நூலை ஷாஹின் குடும்பத்தினர் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வரு கின்றனர். இந்த நூல் அவர்களின் கொள்ளுத் தாத்தா தங்கள் பூர்விக கிராமத்தில் அமைத்திருந்த நூலகத் தில் இருந்துள்ளது. துர்கா தத், ஹாஜி தாலீம் உசைன் என்பவர்களால் 10 அத்தியாயங்களில் மகாபாரதம் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன. சுமார் 300 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் சில விளக்க உரை கள் பெர்ஷிய, சமஸ்கிருத மொழி களிலும் தரப்பட்டுள்ளன.

    நிறம் மங்கிய நிலையில் உள்ள இந்த நூலை அக்கம்பக்கத்தில் வசிக்கும் ஏராளமான இந்துக்கள் ஷாஹின் வீட்டுக்கு வந்து பார்த்து அதிசயித்தபடி உள்ளனர். இதன் முன்னுரையில் வானம் மற்றும் பூமியில் வாழ்ந்தவர்களை மையமாகக் கொண்டு இந்த நூல் எழுதப்படுவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

    இது குறித்து அக்குடும்பத்தில் பத்திரிகையாளராக இருக்கும் பர்மான் அப்பாஸ் மஞ்சுல் `தி இந்து’ விடம் கூறும்போது, “இந்த நூல் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக எழுதப்பட்டிருக்கலாம். இதை ஒரு புனித நூலாகவே கருதி சேதமாகாமல் பாதுகாத்து வருகிறோம். எங்கள் குடும்பத்தின் பெருமையை பறை சாற்றும் இந்த நூலை எங்களுக்கு விற்க மனமில்லை” என்றார்.

    மதக்கலவரத்துக்கு பெயர் போன உத்தரப் பிரதேசம் முற் காலத்தில் அவத் பிரதேசம் என்று அழைக்கப்பட்டது. இங்கு வாழ்ந்த பெரும்பாலான நவாபுகள் ஷியா பிரிவு முஸ்லிம்களாக இருந்தனர். இவர்களுக்கு தங்களுடன் வாழ்ந்த இந்துக்களுடன் வலுவான நட்பு இருந்தது. இதன் காரணமாக நம் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களுக்கு எதிராக இரு மதத்தவரும் இணைந்து போராடி வந்தனர். இதனால் இரு தரப்பிலும் இன்றும் சில மதரீதியான சடங்குகள் பண்டிகைக் காலங்களில் தொடர்கின்றன. எனவே ஷாஹின் குடும்பத்தினரிடம் இருக்கும் மகாபாரதம் நூலை ஆய்வு செய்வதன் மூலம் பல அரிய வரலாறு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
    -நன்றி-tamil.the hindu

  25. //உத்தரப் பிரதேச மாநிலத்தில் பக்ரீத் பண்டிகைக்காக பசுவை பலி கொடுத்ததாக கிளம்பிய வதந்தியால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது தற்செயலாக நடந்த சம்பவம். இதற்கு மதசச் சாயம் பூச வேண்டாம் என்று மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நொய்டா தொகுதி எம்பியும் மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சருமான மகேஷ் ஷர்மா டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த சம்பவம் தவறான புரிதல் காரணமாக நடந்திருக்கும் என்று நான் கருதுகிறேன். இதை தற்செயலாக நடந்ததாகக் கருத வேண்டுமே தவிர, இதற்கு எவ்வித மதச் சாயமும் பூசக்கூடாது. இதுபற்றி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    அறிக்கை கேட்கிறது அரசு

    இந்த சம்பவம் குறித்து அறிக்கை அனுப்புமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.

    டெல்லி அருகே உள்ள தாத்ரியை அடுத்து உள்ள பிசோதா கிராமத்தைச் சேர்ந்த இக்லாக், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பசுவை பலி கொடுத்து அதன் மாமிசத்தை சாப்பிட்டதாக வதந்தி கிளம்பியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தாக்கியதில் இக்லாக் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது//

    நன்றி -tamil.the hindu

  26. // இந்தியாவிற்கு வேண்டுமானால் நாங்கள் கேட்டு கொள்வாம், பாகிஸ்தானுக்கு சேர்த்து கேட்க மாட்டோம். தேவை இல்லாமல் உற்பத்தி இல்லாத நாட்டில் எதெற்கு குடியுரிமை. //
    ——————

    பாக்கிஸ்தானையும் கூட்டு சேர்க்காவிட்டால், அரபி பாக்கிஸ்தானிக்களுக்கு குடியுரிமை, வேலை வாய்ப்பு அனைத்தையும் தந்து அவனை வைத்து காபிர்களை சட்னி செய்துவிடுவான். பாக்கிஸ்தானுக்கெதிராக பாரதமாதாவால் எதுவும் புடுங்கமுடியாது.

    இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க 40 கோடி முஸ்லிம்கள் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளனர். ஜீஸஸ்தானாக்க வாட்டிகனுடன் சேர்ந்து கிருத்துவ சர்ச் முழுமூச்சில் செயல்படுகிறது. காலிஸ்தான், காஷ்மீர், மாவோயிஸ்ட், மணிப்பூர், நாகலாந்து மற்றும் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் வலுப்பெறுகின்றன. இந்த சூழ்நிலையில் இந்தியாவை ஒருங்கிணைத்து ஒரு வலிமை மிக்க தேசமாக மாற்ற வேண்டுமானால் “அரேபியாவில் ஒரு தனி ஹிந்து தேசத்தை” ஹிந்துக்கள் உருவாக்குவதே அருமையான தீர்வு.
    ——————–

    துபாயில் மோடியை வைத்து பாக்கிஸ்தானை மிரட்டும் தொனியில் அரபி பேச வைத்தபின், அரபியை எப்பொழுது உதைக்கலாம் என 60 கோடி இந்தியா-பாக்கிஸ்தான் முஸ்லிம்களும் பாக்கிஸ்தான் ராணுவமும் கறுவிக்கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது.

    இதற்கான முதல் கட்டம்தான் “இந்தியருக்கும் பாக்கிஸ்தானியருக்கும் உடனடியாக நிரந்தர குடியுரிமையும், இலவச வீட்டு வசதியும் தரவேண்டும். அதுவரை, முடிவற்ற வேலை நிறுத்தம். இந்தியா பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்” என RSS, BJP, ஹிந்துத்வா அமைப்புகள் அறிவிக்க வேண்டும்.

    பழைய அடிமைத்தனத்தை விட்டு வெளிவர ஹிந்துக்கள் பயந்தால், இந்தியாவை காப்பாற்ற முடியாது. பாரதமாதாவை காக்க அரேபியாவை ஹிந்துக்கள் போட் தள்ளினால் என்ன தவறு?.

  27. வேண்டாம் நங்கள் ஏற்கனவே நன்றாக இருக்கிறோம். வேண்டுமானால் இந்திய பாகிஸ்தான் முஸ்லிம்கள் இந்திய பாகிஸ்தான் எல்லையை
    விட்டு வெளிவந்து அரபு நாடுகளோடு போரிடுங்கள் பாதி பேர் இறந்து விடுவீர்கள். மூளை இல்லாததால் எல்லோரும் இறந்த பிறகு நீங்கள்
    minority ஆக ஆகிவிடுவீர்கள் பின்பு ஆசாத் காஷ்மீர் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லாம் ஒன்றிணைந்து ஆர்யவர்த்த அகண்ட ஹிந்து
    தேசமாக ஆகும். தயவு செய்து இந்திய பாக் முஸ்லிம்கள் அரபு நாட்டு மகளோடு போர் புரிந்து உங்கள் உரிமை கேளுங்கள்

  28. வன்முறை கும்பலால் கொல்லப்பட்ட முகம்மது இக்லாக்கின் மூத்த மகன் முகம்மது சர்தாஜ் விமானப் படையின் சென்னை பிரிவில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் விமானப்படை தளபதி அரூப் ராகா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. விமானப் படையில் பணியாற்றும் ஒருவரின் குடும்பம் பாதிக்கப்பட்டதும், இதனால் அவரது குடும்பத்தில் ஒருவர் இறந்ததும் துரதிருஷ்டவசமானது. அவருடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவரது குடும்பத்துக்கு எத்தகைய பாதுகாப்பு தேவையோ அதனை அளிப்போம்.

    அவர்களை விமானப் படை குடியிருப்புக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறோம். அவர்களுக்கு உதவுவதற்காக எங்கள் படையினர் அங்கு தங்கியுள்ளனர்” என்றார்.

    சர்தாஜ் சென்னையில் பணியாற்றுவதால் அவரது குடும்பத்தினரை இங்கு அனுப்பி வைப்பது அல்லது சர்தாஜ் விரும்பும் இடத்தில் பணியிடமாற்றம் வழங்குவதற்கு முயற்சி நடப்பதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  29. // வேண்டாம் நங்கள் ஏற்கனவே நன்றாக இருக்கிறோம். வேண்டுமானால் இந்திய பாகிஸ்தான் முஸ்லிம்கள் இந்திய பாகிஸ்தான் எல்லையை விட்டு வெளிவந்து அரபு நாடுகளோடு போரிடுங்கள் //
    —————

    “பார்லிமெண்ட் முன்னால் திருக்குரானை கொளுத்துங்கள். ஆறே மாதத்தில் இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கி வெளியேறி விடுகிறோம்” என்று சொன்னாலும் அய்யோ வேண்டாம் என்கிறீர்.

    “அரேபியாவில் வெறும் வேலை நிறுத்தம் செய்யுங்கள். கத்தியின்றி ரத்தமின்றி 15 நாட்களுக்குள் அரேபியாவை பிடித்து உங்களிடம் தருகிறோம்” என்று சொன்னாலும் அய்யோ வேண்டாம் என்கிறீர்.

    அரேபிய அடிமைத்தனத்தில் நீங்கள் சுகம் காண பழகிவிட்டீர் என தோன்றுகிறது. இந்தியாவை இஸ்லாமிஸ்தான் ஜீஸஸ்தானாக பங்கு போடுவதை உங்களால் எந்த ஜென்மத்திலும் தடுக்கமுடியாது.

  30. // சர்தாஜ் சென்னையில் பணியாற்றுவதால் அவரது குடும்பத்தினரை இங்கு அனுப்பி வைப்பது அல்லது சர்தாஜ் விரும்பும் இடத்தில் பணியிடமாற்றம் வழங்குவதற்கு முயற்சி நடப்பதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//
    ————————

    முகம்மது இக்லாக்கின் குடும்பம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனிடம் “எங்களுடைய உயிருக்கும் உடமைக்கும் இனி இந்தியாவில் பாதுகாப்பில்லை. போலீசும் சட்டமும் எங்களை பாதுகாக்காது. இந்திய அரசாங்கத்தின் மீது எங்களுக்கு இனி நம்பிக்கையில்லை. ஆகையால் எங்களுக்கு தயவு செய்து உங்கள் நாட்டில் வாழ அடைக்கலம்(appeal for asylum) தாருங்கள்” எனும் கோரிக்கையை வைக்கவேண்டும்.

    இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற 40 கோடி முஸ்லிம்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. இந்தியாவை விட்டு வெளியேறத் துடிக்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து “நாட்டை விட்டு வெளியேற நாங்கள் தயார் — Quit India movement by Muslims” எனும் இயக்கத்தை நாடு முழுதும் பரப்ப வேண்டும்.

  31. //இந்தியாவை இஸ்லாமிஸ்தான் ஜீஸஸ்தானாக பங்கு போடுவதை உங்களால் எந்த ஜென்மத்திலும் தடுக்கமுடியாது.//

    JESUSTHAAN ஓகே மதம் மாற்றுவதற்காக அவர்கள் எங்களை போல் மாறுவார்கள். நவராத்திரி கொலு கூட வைப்பார்கள். மடிசார் கூட எதிர்காலத்தில் கட்டி கொள்ளலாம் அவர்கள் நிறைய காமெடி செய்வார்கள். உங்க ஆளுங்க எல்லாம் எங்க மதத்தில செர்ந்துடாங்க
    என்று காட்டுவதற்கு தான் பத்மாமுதலியார், மணி ஐயர்,ரோமன் காதொலிக் பிராமணர், என்று ஏதாவது சொல்லி கொள்வார்கள் இஸ்லாமியம் தான் தீவிரவாதம் அதை ஏற்க முடியாது. ஏனெனில் நாடும் உலகமும் மக்களும் அமைதியாக வாழவேண்டும்
    கிருத்தவ மத போதகர்கள் செய்யும் அயோக்ய செயல்களை நல்ல கிருத்தவர்கள் அனுமதிபதில்லை,மேலும் இந்திய கிருத்தவர்கள்
    பெரிய வன்முறைகள் இஸ்லாமியர்கள் போல் நடத்துவதில்லை.
    அவர்கள் செய்யும் காமெடிகளை அரங்கேற்ற நம் மீடியா இருக்கிறது. அவர்களும் நோன்பு, எதிகாலத்தில் JESUS ஏகாதசி விரதம்,
    சுமங்கலி ப்ராத்தனை, SARAS (ஆபிரகாம் மனைவி) சரஸ்வதி பூஜை என்று ஆட்களை இழுக்கும் பணியில் என்ன காமெடி வேண்டுமானாலும்
    எதிர்காலத்தில் செய்வார்கள் பூணூல் போட்டாலும் ஆச்சரிய பட ஒன்றுமில்லை.
    இந்திய கலாச்சாரத்தை பயன்படுத்துவதால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை

  32. //இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற 40 கோடி முஸ்லிம்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. இந்தியாவை விட்டு வெளியேறத் துடிக்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து “நாட்டை விட்டு வெளியேற நாங்கள் தயார் //

    கண்டிப்பாக போய் தொலையுங்கள் பேச்சு மாறகூடாது

  33. // கண்டிப்பாக போய் தொலையுங்கள் பேச்சு மாறகூடாது //
    ————–

    எங்களுடைய அடைக்கலம் (asylum) கோரிக்கையை அமெரிக்காவோ ஐரோப்பிய யூனியனோ ஏற்று எங்களை வரவேற்றால், சத்தியமாக போய்விடுவோம்.

    “அனைவரையும் எங்களால் எடுக்கமுடியாது. நீங்கள் எங்களுக்கு உதவினால், அரேபியாவை பிடித்து உங்களுக்கு தருகிறோம்” என டீல் போட்டால் நிச்சயமாக உதவுவோம்.

    எங்களைப்பார்த்து பார்ப்பனரும் முஸ்லிமாக மாறி திருக்குரானை ஏந்திக்கொண்டு பின்னாடியே ஓடி வந்துவிடுவர். வேறு வழி?

  34. // கண்டிப்பாக போய் தொலையுங்கள் பேச்சு மாறகூடாது //
    ————–

    “முழு இந்தியாவையும் ஜீஸஸ்தானாக்க 40 கோடி முஸ்லிம்கள் உதவுகிறோம். எங்களுக்கு அரேபியாவை பிடித்து கொடுங்கள். இந்தியா உங்களுக்கு, அரேபியா எங்களுக்கு” என வாட்டிகனுடன் டீல் போடவும் நாங்கள் தயார்.

  35. “பாரதமாதாவை காக்க அரேபியாவை ஹிந்துக்கள் கைப்பற்ற வேண்டும். அரேபியாவில் வெறும் வேலை நிறுத்தம் மூலம், கத்தியின்றி ரத்தமின்றி 15 நாட்களுக்குள் அரேபியாவை இந்தியா கைப்பற்ற முடியும்” எனும் என்னுடைய இன்டெலெக்சுவல் கட்டுரை RSS, BJP ஹெட் ஆபிஸுக்கு போய்விட்டது. “இந்திய சரித்திரத்தில் இது போன்ற மகத்தான ஐடியாவை யாருமே தந்ததில்லை. சூப்பர்” என ஒரு பெரிய RSS தலைவர் பாராட்டியுள்ளார்.

    இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் நல்லது நடக்கும் என நினைக்கிறேன்.

  36. //“முழு இந்தியாவையும் ஜீஸஸ்தானாக்க 40 கோடி முஸ்லிம்கள் உதவுகிறோம். எங்களுக்கு அரேபியாவை பிடித்து கொடுங்கள். இந்தியா உங்களுக்கு, அரேபியா எங்களுக்கு” என வாட்டிகனுடன் டீல் போடவும் நாங்கள் தயார்.//

    இது நடக்காது ஏற்கனவே சிலுவை போர் அனுபவம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் எங்களையாவது நம்புவார்கள். உங்களை அல்ல
    மேலும் வாசுதேவ குடும்பம் உலக மக்கள் எல்லோரும் ஒரே குடும்பம் என்பது ஹிந்துக்களின் கோட்பாடு. அப்படிதான் வேதமும் சொல்கிறது
    நாங்கள் ஏசுநாதரையும் ஒரு சித்தராக ஏற்று கொண்டு விடுவோம். எங்கள் பூஜை அறையில் அவரையும் வைத்து விடுவோம். சில பிராமணர்கள் வீட்டில் கூட JESUS CHRIST போட்டோ பார்க்கலாம்.
    நாங்கள் என்ன சொல்லுவோம் கிருதவர்களிடம், கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள், முட்டாள்களிடம் டீல் போடாதீர்கள் அவர்களே
    அடித்து கொண்டு செத்து விடுவார்கள். பின்பு அரபு நாடு உங்களுக்கு தான் என்று.
    முஸ்லிம்கள் என்ன பேரம் பேசுவது கிருத்தவன் ஏற்கனவே அரபு நாட்டிற்குள் போக முடியவில்லையே என்று தவிக்கிறான் அவன்
    முஸ்லிம்களுக்கு தாரை வார்க்க முட்டாளா. நீ சொன்னது போல் கிருத்தவன் நன்றாக காய் நகர்த்தி அங்குள்ள சூத்திர ஹிந்துக்களை STRIKE செய்ய சொல்வான் எல்லோரும் அரபு நாட்டில் STRIKE செய்தால் அரபி
    ஆடி விடுவான் இஸ்லாமிச்தன் கிருத்தவ தேசமாகிவிடும்

  37. மாட்டுக்கறி சாப்பிடுவது எனது அடிப்படை உரிமை — A beef-eating Hindu demands his rights: By SA Aiyar:

    As a beef-eating Hindu, I am utterly outraged at the killing of Mohammed Akhlaq in Dadri by a Hindu mob claiming the man had beef in his house. Even worse is the attempt of BJP politicians to sanitize the lynching.

    Culture minister Mahesh Sharma claims it was just “an accident.” Former MLA Nawab Singh Nagar says those who dare hurt the feelings of the dominant Thakurs should realize the consequences. He claims the murderous mob consisted of “innocent children” below 15 years of age. Many BJP leaders blame the Muslims for eating beef. Vichitra Tomar wants cow-killers to be arrested, not Muslim killers. Srichand Sharma says violence is inevitable if Muslims disrespect Hindu sentiments. Sorry, but these are all lame excuses for murder.

    Mob fury at Dadri began when a temple priest said a calf had been killed. Later, the priest admitted he had been pressured to make this false statement by two Hindu youths. So, this was a planned, murderous riot.

    The police have sent the meat found in Akhlaq’s house to determine whether it was beef or mutton. Why? How does it matter? The mob will be just as guilty of murder if it is beef. Muslims have every legal right to eat beef, just as I do. Several states have bans on cow slaughter, while allowing the slaughter of bulls and buffaloes. But there is no ban on eating beef.

    Hindus who hear a cow has been slaughtered can ask the police to investigate a possible violation of cow slaughter laws. But if instead they organize lynch mobs, they are murderous thugs, and should be treated as such. If Modi refuses to condemn such incidents, he will, rightly, be seen as blessing them.
    —————–

    Bloodlust: Ancient literature talks of beef consumption by Hindu sages. The modern intolerance of Hindu goons is a cruel rejection of great Hindu traditions.

    The claim that all Hindus oppose cow slaughter is false. Yes, there is a strong upper-caste tradition today against beef, but Dalits and tribals have always eaten beef. “Beef is one of the most affordable sources of protein for the Dalit community,” says Mohan Dharavath, president, Dalit Adivasi Bahujan and Minority Students’ Association.

    Ancient Hindu scriptures establish beyond doubt that even upper-caste Hindus and great rishis ate beef in days of yore. For a quick primer, read Nirad Chaudhuri’s ‘The Continent of Circe’. He says, “Love of cows in the Vedas goes with every possible economic use of cattle, including, of course, their slaughter for food”. There was a long debate, says Chaudhuri, between opponents and defenders of cow slaughter. The two ideas co-existed, very much like the debate today about vegetarianism. The Mahabharata mentions, “without thinking it necessary to add any excuse, that a very hospitable king used to have 20,100 cattle slaughtered every day for his guests.” On the other hand, another story tells of a king who has slaughtered a cow to entertain a sage, an act that is criticized as sinful by another sage.

    Such differences and debates were the very essence of ancient Hinduism. It was not a rigid religion. By the time the Dharma Shastras were penned, beef consumption had “ceased or virtually ceased”. Nevertheless, Bhavabuti’s famous play, Uttara-Rama-Charitra, written in the 8th century AD, has the following dialogue between two hermit boys at Ayodhya, Saudahataki and Dandayana.

    D: It is no less a person than the revered Vasishta himself.
    S: Is it Vasishta, eh?
    D: Who else?
    S: I thought it was a tiger or a wolf. For, as soon as he came, he crunched up our poor tawny heifer.
    D: It is written that meat should be given along with curds and honey. So every host offers a heifer, a big bull, or a goat to a learned Brahmin who comes as a guest. This is laid down in sacred law.

    In India today, such a play would be banned, and its author threatened with death. But ancient Hindu traditions gave Bhavabuti an honoured place in literature, with no censorship or fear of mob lynching. The modern intolerance of Hindu goons is a cruel rejection of great Hindu traditions.

    In ancient times, neither untouchables nor tribals were regarded as Hindus. Early 19th century censuses did not count dalits and tribals as Hindus. But modern Hinduism claims as its own these two groups whom it cruelly reviled and oppressed through the ages. I am all for the change. But that change must allow for the fact that Dalits and tribals have always eaten beef.

    As a libertarian believer in free choice, I have always championed the freedom to eat anything one likes. But I also claim the right to eat beef as part of the ancient Hindu tradition highlighted by Bhavabuti. As a Brahmin, I am happily following in the footsteps of the sage Vasiishta.
    ———–

    Swaminathan S Anklesaria Aiyar is consulting editor of The Economic Times. He has frequently been a consultant to the World Bank and Asian Development Bank. A popular columnist and TV commentator, Swami has been called “India’s leading economic journalist” by Stephen Cohen of the Brookings Institution. “Swaminomics” has been appearing as a weekly column in The Times of India since 1990. In 2008, The Times of India brought out the book “The Benevolent Zookeepers – The Best Of Swaminomics”.

  38. “நான் ஒரு ப்ராஹ்மின். மாட்டுக்கறியை விரும்பி உண்கிறேன். நாகலாந்து, மிசோரத்திற்கு வந்து பாருங்கள், பிறகு நடப்பது தெரியும்” என்று பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு ப்ராஹ்மணர் மார்கண்டேய கட்ஜூ சவால் விடுத்துள்ளார்.

    கடந்த மே மாதம் 27ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமித் ஷா, “குஜராத்திற்கு வந்து மாட்டுக்கறி சாப்பிடுங்கள். அங்கு அது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு மார்கண்டேய கட்ஜூ சாப்பிட்டால், அப்புறம் என்ன நடக்கும் என்று அவர்க்கு தெரியும்” என்று கூறியிருந்தார்.

    இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப்ராஹ்மணர் மார்கண்டேய கட்ஜூ, ”அமித் ஷா மாட்டிறைச்சி தடை செய்யப்பட வேண்டும் என்று நாகாலாந்து அல்லது மிசோரம் ஒரு பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக சொல்ல முடியுமா? அப்புறம் என்ன நடக்கும் என்று தெரியும்.

    அவர் ஒரு தைரியமான மனிதன் என்றால், எனக்கு மிரட்டல் கொடுப்பதற்கு பதிலாக, அவரை இந்த பரிசோதனை முயற்சியை செய்யட்டும்” என்று பதில் சவால் விடுத்துள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ’மாட்டு இறைச்சி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்திருந்த மார்கண்டேய கட்ஜு, “நான் ஒரு இந்து ப்ராஹ்மின். ஆனாலும், நான் மாட்டுக்கறி சாப்பிடுகிறேன். இனிமேலும் சாப்பிடுவேன்.

    மாட்டுக்கறி சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது?. உலகத்தில் 90% பேர் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றனர். அவர்கள் எல்லோரும் பாவம் செய்தவர்களா? மாடு புனிதமானதாகவோ, நமது தாயாகவோ இருக்க முடியும் என்பதை நான் மறுக்கிறேன்.

    ஒரு விலங்கு எப்படி மனிதர்களுக்கு தாயாக இருக்க முடியும்? இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட, 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள்தான் ” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  39. // நீ சொன்னது போல் கிருத்தவன் நன்றாக காய் நகர்த்தி அங்குள்ள சூத்திர ஹிந்துக்களை STRIKE செய்ய சொல்வான் எல்லோரும் அரபு நாட்டில் STRIKE செய்தால் அரபி ஆடி விடுவான் இஸ்லாமிச்தன் கிருத்தவ தேசமாகிவிடும் //
    —————–

    உங்களுக்கு வேண்டுமானால் “அய்யோ ஹிந்துக்கள் ஸ்ட்ரைக் செய்தால், அரபியாவில் வேலை போய்விடுமே. நாங்கள் என்ன செய்வோம்” எனும் பயம் இருக்கலாம். ஆனால் உங்களுடைய RSS BJP தலைவர்களுக்கு என்னுடைய ஐடியா மிகப்பெரிய வரப்பிரசாதமாக இனிக்கிறது.

    ஹிந்துக்களை அரேபியாவில் உசுப்பிவிட்டு இந்தியாவை ஜீஸஸ்தானக்குவதே வாட்டிகனின் மாஸ்டர் ப்ளான். “பாரதமாதாவை காப்பாற்ற அரேபியாவில் ஒரு ஹிந்து தேசத்தை உருவாக்குவதே தீர்வு” என்பதுதான் RSS BJPயின் மாஸ்டர் ப்ளான்.

    ஹிந்துக்கள் பாரத்மாதாவுக்காக உயிரைப்பணயம் வைத்து நிச்சயம் ஸ்ட்ரைக் செய்வர். ஆனால் கர்த்தருக்காக ஒரு ஹிந்து கூட அரேபியாவில் ஸ்ட்ரைக் செய்யமாட்டான். அப்படி செய்தால் “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கு நிரந்தர குடியுரிமை, இலவச வீட்டு வசதி, வேலை, பென்ஷன் அனைத்தும் தருகிறோம். உதைங்க காபிர்களை” என அரபி ஆப்படித்துவிடுவான் என்பது ஒவ்வொரு ஹிந்துவுக்கும் நன்றாகவே தெரியும்.

    ஆக பாக்கிஸ்தானுடன் “உனக்கு பாதி, எனக்கு பாதி” என டீல் போட்டு அரேபியாவை பிடிப்பதே அறிவுடைமை என்பது RSS BJPக்கு நன்றாகத்தெரியும்.

  40. //ஆக பாக்கிஸ்தானுடன் “உனக்கு பாதி, எனக்கு பாதி” என டீல் போட்டு அரேபியாவை பிடிப்பதே அறிவுடைமை என்பது RSS BJPக்கு நன்றாகத்தெரியும்//

    சரி உனக்கென்ன பிரச்சனை? சரி டீல் போட்டு அரபுலகம் கிடைத்தால் எங்களுக்கு லாபம் தான்

  41. அரேபியாவை பிடிப்பதே அறிவுடைமை என்பது RSS BJPக்கு நன்றாகத்தெரியும்//

    அரபு நாடுகள் இருக்கும் வரை தான் இஸ்லாத்திற்கு மதிப்பு. நாங்கள் எல்லாம் MECCA MADINA கைப்பற்றுவோம். அவன் அதையும் கேட்பான்
    அப்படீனா காஷ்மீர் பிரச்சனை, ராம ஜென்மபூமி மற்றும் க்ரிஷ்ணஜென்ம பூமி பேரம் பேசுவோம். MECCA கிடைத்தால் போதும் என்று ஒப்பு கொண்டு ஓட்டம் பிடிப்பான்

  42. // அரபு நாடுகள் இருக்கும் வரை தான் இஸ்லாத்திற்கு மதிப்பு. நாங்கள் எல்லாம் MECCA MADINA கைப்பற்றுவோம். அவன் அதையும் கேட்பான் அப்படீனா காஷ்மீர் பிரச்சனை, ராம ஜென்மபூமி மற்றும் க்ரிஷ்ணஜென்ம பூமி பேரம் பேசுவோம். MECCA கிடைத்தால் போதும் என்று ஒப்பு கொண்டு ஓட்டம் பிடிப்பான் //
    ——————

    மொத்த அரேபியாவின் ஜனத்தொகையே 2 கோடிக்கு மேல் கிடையாது. மெக்காவைத்தவிர எதுவும் எங்களுக்கு தேவையில்லை. அனைத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு 80 கோடி ஹிந்துக்கள் வாழும் இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவதுதான் முக்கியம். இந்தியா இஸ்லாமிஸ்தானால், உலகமே எங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடுமென்பதுதான் எங்களுடைய மாஸ்டர் ப்ளான்.
    ——————

    “எனது பாரதமாதாவை 800 வருடங்கள் முஸ்லிம்கள் அடிமைப்படுத்தினர். அவளுடைய கௌரவத்தை மீட்க பாபரி மஸ்ஜிதை உடைத்தோம்” என பெருமையோடு சொல்லும் அத்வானி, மோஹன் பகவத், முரளி மனோஹர் ஜோஷி, தொகாடியா போன்ற தலைவர்களுக்கு என்னுடைய ஐடியா பிடிக்குமா அல்லது உங்களுடைய வழவழா கொழகொழா சிக்யூலரிசம் பிடிக்குமா?.

    “பாரத்மாதாவை காப்பாற்ற குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றேன். ஹிந்துக்களை காப்பாற்ற எத்துனை முஸ்லிம்களை வேண்டுமானாலும் கொல்வேன்” என சூளுரைத்து பிரதமரான மோடிக்கு என்னுடைய ஐடியா பிடிக்குமா அல்லது உங்களுடைய வழவழா கொழகொழா சிக்யூலரிசம் பிடிக்குமா?.

    “முஸ்லிம் கோமாதாவை கொன்று விட்டான்” எனும் வதந்தியை நம்பி முஹமத் இக்லாகை அடித்துக்கொன்ற ஹிந்துக்களுக்கு என்னுடைய ஐடியா பிடிக்குமா அல்லது உங்களுடைய வழவழா கொழகொழா சிக்யூலரிசம் பிடிக்குமா?.

    “ஒரு துளுக்கன் கூட இந்த நாட்டில் இருக்கக்கூடாது. பாக்கிஸ்தானுக்கு ஓடு அல்லது கப்ரஸ்தானுக்கு ஓடு” என அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களை கொல்லும் அமீத்ஷாவுக்கு என்னுடைய ஐடியா பிடிக்குமா அல்லது உங்களுடைய வழவழா கொழகொழா சிக்யூலரிசம் பிடிக்குமா?.

    ப்பூ…. எனது “அரேபியாவில் ஒரு ஹிந்து தேசம்” எனும் சித்தாந்தத்தை படித்து உமது ஹிந்துத்வா தலைவர்களுக்கு சித்தம் கலங்கிவிட்டது. உங்களுடைய வழவழா கொழகொழா சிக்யூலரிசத்தை 1400 வருடங்களாக கேட்டு கேட்டு அவர்களுக்கு வெறுத்துப் போய்விட்டது.

    இன்று ஹிந்துத்வாவுக்கு தேவை “அகண்ட ஆரிய வர்த்தா”. அதாவது 1400 வருடங்களுக்கு முன்பு அரேபியா முதல் ஆப்கான் வரை ப்ராஹ்மணன் ஆட்சி செய்தான். இன்று ப்ராஹ்மணன் தேசமில்லாத கூஜா தூக்கியாய் ஷத்திரியன், வைசியன், அரேபியன், கிருத்துவனின் வப்பாட்டியாகி விட்டான்.அவனுடைய இழந்த ப்ராஹ்மண ஆரிய வர்த்தா சாம்ராஜ்யத்தை மீட்க ஒரே வழி “அரேபியாவில் ஒரு ஹிந்து தேசம்”.

    உமது வழவழா கொழகொழா சிக்யூலரிசத்தை சோனியா காந்தியின் பிட்டத்தில் மோடி எப்பொழுதோ சொருகிவிட்டார். புரிஞ்சா சரி.

  43. //மொத்த அரேபியாவின் ஜனத்தொகையே 2 கோடிக்கு மேல் கிடையாது. மெக்காவைத்தவிர எதுவும் எங்களுக்கு தேவையில்லை. அனைத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு 80 கோடி ஹிந்துக்கள் வாழும் இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவதுதான் முக்கியம். இந்தியா இஸ்லாமிஸ்தானால், உலகமே எங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடுமென்பதுதான் எங்களுடைய மாஸ்டர் ப்ளான்.//

    நான் சொன்னதையே நீ புரிந்து கொள்ள வில்லை. இந்தியா எங்களுடைய நாடு தான் அதை எப்படி விட்டு தர முடியும்
    அது போக அரபு நாடு என்று சொன்னேன். நீ தான் பாகிஸ்தான் இந்தியாவோடு அரபு நாட்டை ஆக்கிரமிப்பு செய்ய ரெடி
    என்று சொன்னயே. எங்கள் மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா. பாகிஸ்தான், இஸ்ரேலோடு சேர்ந்து அரபை ஆகிரமித்து
    மெக்க மதினாவை கைப்பற்றி பிறகு நாங்கள் பேரம் பேசி பாக் கிற்கு கொடுப்போம். 50 வருடத்தில் காஷ்மீர் எல்லை பிரச்சனை
    போல் ஆக்கி நாங்களும் இஸ்ரேலும் மெக்க மதினாவை விழுகுவோம். நீ சொன்ன ஆதாரப்படி அங்கு மெக்க பார்பனர்கள்
    உள்ளார்களா என்று தொல்லியல் ஆராய்ச்சி செய்வோம். மீதி உள்ள முஸ்லிம்களுக்கு யோகா த்யானம் சொல்லி கொடுத்து
    பண்புள்ளவர்கலாகுவோம்

  44. // எங்கள் மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா. பாகிஸ்தான், இஸ்ரேலோடு சேர்ந்து அரபை ஆகிரமித்து மெக்க மதினாவை கைப்பற்றி பிறகு நாங்கள் பேரம் பேசி பாக் கிற்கு கொடுப்போம். //
    ———————

    அடேங்கப்பா… தாங்க்ஸ்… இதைத்தான் நான் “அரேபியாவில் வெறும் வேலை நிறுத்தம் செய்யுங்கள். கத்தியின்றி ரத்தமின்றி 15 நாட்களுக்குள் அரேபியாவை பிடித்து உங்களிடம் தருகிறோம்” என்று தொடக்கத்திலிருந்து சொல்கிறேன்.

    ஆக நாம் இருவரும் அரேபியாவை பாதிப்பாதியாக பங்கிட்டு கொள்வது எனும் முடிவுக்கு வந்துவிட்டோம். இனி நீங்கள் என்னுடைய மாஸ்டர் ப்ளானை காபி பேஸ்ட் செய்து இந்தியாவிலுள்ள அனைத்து RSS BJP தலைவர்களுக்கும் தயவுசெய்து அனுப்புங்கள்.

  45. //அடேங்கப்பா… தாங்க்ஸ்… இதைத்தான் நான் “அரேபியாவில் வெறும் வேலை நிறுத்தம் செய்யுங்கள். கத்தியின்றி ரத்தமின்றி 15 நாட்களுக்குள் அரேபியாவை பிடித்து உங்களிடம் தருகிறோம்” என்று தொடக்கத்திலிருந்து சொல்கிறேன்.

    ஆக நாம் இருவரும் அரேபியாவை பாதிப்பாதியாக பங்கிட்டு கொள்வது எனும் முடிவுக்கு வந்துவிட்டோம். இனி நீங்கள் என்னுடைய மாஸ்டர் ப்ளானை காபி பேஸ்ட் செய்து இந்தியாவிலுள்ள அனைத்து RSS BJP தலைவர்களுக்கும் தயவுசெய்து அனுப்புங்கள்.//

    RSS BJP தலைவர்களால் என்ன செய்ய முடியும். இந்திய ராஜதந்திரிகள் பாக் ராஜதந்திரிகள் வெளியுறவு பாதுகாப்பு மட்டத்தில் பேசி
    முடிவு எடுக்க வேண்டும் முதல் கட்டமாக 2,00,000 பாக் ராணுவ வீரர்களை சவுதி நாட்டிற்க்கு போர் புரிய அனுப்ப வேண்டும்
    அப்பறம் என்ன நடக்கிறது என்று பார்த்து முடிவெடுக்கலாம்

  46. // முதல் கட்டமாக 2,00,000 பாக் ராணுவ வீரர்களை சவுதி நாட்டிற்க்கு போர் புரிய அனுப்ப வேண்டும் //
    —————-

    அதெல்லாம் அப்புறம். முதலில் “அரேபியாவில் இந்தியா பாக்கிஸ்தான் வேலை நிறுத்தம்”. இதை பாக்கிஸ்தானுடன் பேசி செயல்படுத்தும் பொறுப்பு RSS BJPக்கு. இந்த நற்செய்தியை மேல்மட்ட ஹிந்துத்வா தலைவர் முதல் அடிமட்ட சங்பரிவார் வரை கொண்டு சேர்க்கும் வேலையை நாம் செய்வோம்.

  47. RSS BJP அவர்கள் எல்லாம் வேலைக்கு ஆக மாட்டார்கள். அவர்கள் சின்ன அமைப்பு நான் சொன்னது தான் சரி

  48. 550000 வீரர்கள் இருக்கும் பாகிஸ்தானில் முதற்கட்டமாக அரபு எல்லை அருகே இருப்பதால் 200000 வீர்களுடம் போரிடும் போது அரபுகளின் வலிமையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றாற்போல் நம் ராஜதந்திரத்தை செயல் படுத்துவோம். பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும்
    பாகிஸ்தானுக்கு தான். அமெரிக்காவும் அலறுவான். நாம் பேரம் பேசலாம். சீனாவும் பாக்கிற்கு அரபு நாட்டை தாக்க உதவுவான்.
    சீனாவிற்கும் மதினாவின் ஒரு பங்கை பாகிஸ்தான் கொடுக்கும்

  49. // 550000 வீரர்கள் இருக்கும் பாகிஸ்தானில் முதற்கட்டமாக அரபு எல்லை அருகே இருப்பதால் 200000 வீர்களுடம் போரிடும் போது அரபுகளின் வலிமையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றாற்போல் நம் ராஜதந்திரத்தை செயல் படுத்துவோம். //
    ———————

    “அரேபியாவில் வெறும் வேலை நிறுத்தம் செய்யுங்கள். கத்தியின்றி ரத்தமின்றி 15 நாட்களுக்குள் அரேபியாவை பிடித்து உங்களிடம் தருகிறோம்” என லட்டு போன்ற ஐடியாவை திருப்பி திருப்பி சொன்னாலும், பாக்கிஸ்தான் சைனா ராஜதந்திரமென என்னன்னவோ உளருகிறீர்.

    இப்பொழுது புரிகிறது, கஜினி முகமது எப்படி வெறும் 50 குதிரை வீரர்களுடன் வந்து சோம்நாத் ஆலயத்தை 17 முறை மொட்டையடித்தாரென்பது.

    இப்படி முசல்மானின் முதுகுக்குப்பின்னால் ஓடி ஒளியும் உங்களைப்பார்த்தால், சோம்நாத் ஆலயத்தை 17 முறை மொட்டையடித்த கஜினி முஹமதுவிடம் மண்டியிட்டு:

    “ஆலம்பனா, சலாமலைக்கும். நீங்க இன்னிக்கு வருவேள்னு தெரிஞ்சு தங்கம் வெள்ளி அனைத்தையும் 108 மூட்டையா கட்டி ரெடியா வச்சிருக்கேன். ஒரு சின்ன வேண்டுகோள். போன தடவ ஒங்க அழகையும் வீரத்தையும் பாத்ததுலேருந்து, எம்பொன்னு ஆண்டாள் கட்னா ஒங்களத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல பிடிவாதமா நிக்கறா. குரான்லாம் மனப்பாடம் பண்ணிட்டா. நல்லா பில்டர் காபி போடுவா. ஒங்களோட காபுலுக்கு இவள கூட்டிண்டு போங்கோ. கண்கலங்காம பாத்துக்கோங்கோ. அடுத்த தடவ நீங்க வர்ரதுக்கு முன்னாடி இந்த அம்பிட்ட ஒரு வார்த்த சொல்லியணுப்ச்சா, எம்பொண்ணுக்கு வத்தல் வடாம் அப்பளம் எல்லாம் மூட்ட கட்டி ரெடியா வச்சுடுவேன். ஏதோ சுல்தான் கஜினியின் பேகம் ஆண்டாள் சுல்தானாவுக்கு இந்த ஏழை ப்ராஹ்மணனின் தாய்வீட்டு சீதனம்”

    என கண்கலங்கி சொன்ன சோம்நாத் பூசாரியின் ஞாபகம்தான் வருகிறது.

  50. // 550000 வீரர்கள் இருக்கும் பாகிஸ்தானில் முதற்கட்டமாக அரபு எல்லை அருகே இருப்பதால் 200000 வீர்களுடம் போரிடும் போது அரபுகளின் வலிமையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றாற்போல் நம் ராஜதந்திரத்தை செயல் படுத்துவோம். //
    —————-

    800 வருடங்கள் உங்கள் பாரத்மாதாவை அடிமையாக்கி ஆட்சி செய்த அரேபியாவை கைப்பற்ற உங்களுக்கு அருமையான வாய்ப்பு கண் முன்னால் லட்டு போல் இருக்கிறது. வெறும் வேலை நிறுத்தம் மூலம் கத்தியின்றி ரத்தமின்றி 15 நாட்களுக்குள் அரேபியாவை மண்டியிட வைத்துவிடலாம்.

    இவ்வளவு தெளிவான வெற்றி வாய்ப்பு இருந்தும், பாக்கிஸ்தான் உங்களுக்கு அரேபியாவை பிடித்துக்கொடுப்பான் என கனவு காணும் உங்களைப் பார்த்தால் “இரு கையிழந்த வக்கத்த முடவன் சுய இன்பம் காண ஆசைப்படுவது போல் இருக்கிறது – You are doing mental masturbation”.

    பாரத்மாதாவை அரபிக்கு வப்பாட்டியாக அடகு வைத்து பிழைக்கும் அடிமைத்தனம் உங்கள் ரத்தத்தில் ஊறிப்போய்விட்டது. கொஞ்சம் கூட வீரமே இல்லாத உங்களால் எப்படி பாரத்மாதாவை காப்பாற்ற முடியும்?.

  51. // 550000 வீரர்கள் இருக்கும் பாகிஸ்தானில் முதற்கட்டமாக அரபு எல்லை அருகே இருப்பதால் 200000 வீர்களுடம் போரிடும் போது அரபுகளின் வலிமையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றாற்போல் நம் ராஜதந்திரத்தை செயல் படுத்துவோம். //
    ——————–

    முசல்மான் தேசத்துரோகி. பாப்பான் தேசபக்தன் என்கிறாய். சரி அரேபியாவை பிடி. நான் உனக்கு உதவுகிறேனென்று சொன்னால், “அய்யோ நேக்கு பயமா இருக்கு, நீ பிடி. நான் உனக்கு கூஜா தூக்கறேன். பாரத்மாதா கீ ஜே” என அலறிவிட்டு மீண்டும் முசல்மானின் முதுகுக்கு பின்னால் ஓடி ஒளியும் உன்னைப்பார்த்தால், எனக்கு இந்த கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
    ————–

    பாப்பானின் தேசபக்தியும் பாரதமாதாவின் பரிதாப நிலையும்:

    மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.

    கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான்.

    சனாதான ஹிந்து மதத்தின் அருமை பெருமை பற்றி வாய்கிழிய பேசுவான். அமெரிக்க விசா வாங்க, புளித்த அப்பமும் ஒயினும் குடித்து கர்த்தரிடம் ஞானஸ்நானம் பெறுவான்.

    அரபியை தீவீரவாதி காட்டுமிராண்டி அயோக்கியன் என திட்டுவான். ஷேக்கு எலும்பு துண்டு விட்டெறிந்தால் பாப்பாத்தியை விட்டு உருவிவிடுவான்.

    நாங்கள் ராமனுக்கு பிறந்த ராம் ஜாதாக்கள் என பெருமிதம் கொள்வான்.
    ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பாப்பான் “ராம் ஜாதாவா, ஹராம் ஜாதாவா” என கேட்டால், குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வான்.

    என்னைப்போல் அறிவுஜீவி இவ்வுலகிலுண்டா என தோள்கொட்டுவான்.
    “வைசியன் கண்ணன்”, பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு பிருந்தாவனத்தில் விந்தேற்றும் போது “கோ-விந்தா, கோ-விந்தா” என கன்னத்தில் போட்டுக்கொள்வான்.

    வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், குருட்டுக்கிழவி பாரதமாதாவை வெள்ளைக்காரனிடம் வப்பாட்டியாக அடகு வைப்பான்.

    என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.

    சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.

    பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அனுகுண்டு போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பிவிடுவேனென்றால் பேந்த பேந்த முழிப்பான்.

    எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் அங்கேயே கழிந்துவிடுவான்.

    பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்

    அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.

    தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.

    ஹிந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.

    ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பான், நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன் என கீதையை உபதேசிப்பான்.

    பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊத்துவான்.

    பெண்களை சரஸ்வதி லட்சுமி என போற்றுவான், கோயில் சுவற்றிலே காமசூத்திர லீலைககளை அரங்கேற்றி அனுஅனுவாய் ரசிப்பான்.

    உயிரைக் கொல்லுதல் மஹா பாவமென்பான், ஜாதி வெறியரை உசுப்பேத்தி வெட்டிக் கொல்வான்

    இந்த அரைநிர்வாணப் பக்கிரி பாப்பானை யாரால் திருத்த முடியும்?

  52. உனக்கு நகைச்சுவையாக எழுத தெரிகிறதே தவிர அறிவுபூர்வமாக சிந்திக்க தெரியவில்லை.
    உங்களுக்கு எல்லாம் சதாம் உசேன், கடாபி, போன்ற முட்டாள்கள் தான் ஹீரோ. எவ்வளவு யோசித்தால்
    இந்தியாவை யுத்தத்திற்கு அனுப்பாமல் பாகிஸ்தான் வீரர்களை அனுப்புகிறேன். இது சாணக்கிய தந்திரம்
    யுத்தத்தில் தந்திரம் நடைமுறையில் உண்டு ரஷ்யா 2ஆம் உலகப்போரில் ஜேர்மன் ஹிட்லருக்கு எதிராக
    பயன்படுத்தியது. ரஷ்யர்கள் பின்வாகியதால் அவர்கள் கோழைகள் அல்ல. மேலும்
    பாக்கிற்கு(முஸ்லிம்கள்) மூளை கம்மியாக இருந்து அறிவு பூர்வமாக சிந்திக்காமல் உணர்வுபூர்வமாக சிந்திபவர்கள்
    அதை பயன்படுதிகிறேன். இந்தியர்களுக்கு பெரிய இழப்பு இல்லை லாபம் அதிகம். இந்திய நாட்டுடன் அரபு நாடுகள்
    இணைகிறது பாரத மாதா சுபிட்சம் பெறுவாள் ஏனெனில் பெட்ரோல் கிடைக்கும். முட்டாள் பாகிஸ்தானில் நிறைய
    கொல்ல படுவார்கள். முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களே எதிரிகலாவார்கள். ஒரே கல்லில் நிறைய மாங்கா.

  53. பிராமணர்களை இவ்வளவு குறை சொல்லும் உங்களுக்கு என்ன தகுதி? என்ன சாதித்தீர்கள்
    ஒன்று விரல் விட்டு சொல்ல முடியுமா?

  54. // இந்தியாவை யுத்தத்திற்கு அனுப்பாமல் பாகிஸ்தான் வீரர்களை அனுப்புகிறேன். இது சாணக்கிய தந்திரம் //
    ——————

    நான் யுத்தம் பற்றியே பேசவில்லை. “அரேபியாவில் வெறும் வேலை நிறுத்தம் செய்யுங்கள். கத்தியின்றி ரத்தமின்றி 15 நாட்களுக்குள் அரேபியாவை பிடித்து உங்களிடம் தருகிறோம்” எனும் அஹிம்சை வழியை போதிக்கிறேன்.

    அரேபியாவில் வீட்டு வேலை செய்ய வந்த ஏழை ஹிந்து பெண்களை அரபி தேவடியாமவன் சகட்டுமேனிக்கு கற்பழிக்கிறான். டெல்லியில் சவூதி தூதராக வேலை பார்த்த சவூதி தேவடியாமவன், 2 நேபாள ஹிந்து பெண்களை 20 அரபி நாய்களை வைத்து இரவும் பகலும் கற்பழித்துள்ளான். இது போல் லட்சக்கணக்கான அநியாயங்கள் அரேபியாவில் நடக்கிறது. அனைத்தும் அமுக்கப்படுகிறது. இந்த தேவடியாமவன்களை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் சொல்கிறது. ஆனால், சவூதி அரசாங்கம் இந்த அரேபிய தேவடியாமவன்களை தண்டிக்குமா?.

    பிழைக்க வந்த லட்சக்கணக்கான இந்தியர் மீது அரேபியாவில் அநியாயம் நடக்கிறது. சம்பளம் தராமல் அவர்களை மிரட்டி வேலை வாங்குகிறான் அரேபிய தேவடியாமவன். இதனை கண்டும் காணாதது போல் கண்களை மூடிக்கொண்டு பாரத்மாதா அரபி ஷேக்கை உருவுகிறாள். ஆகையால்தான் அவளை பாரத்மாதா தேவடியாமுண்டை என திட்டுகிறேன். அநியாயத்துக்கெதிராக இந்தியா எழுந்து நின்றால், எனது தாய் நாடு என பெருமையோடு மார் தட்டுவேன்.

    இந்தியரை காப்பாற்ற இந்தியா வராவிட்டால் வேறு யார் வருவார்?. ஆகையால்தான், உங்களுடைய பாரத்மாதாவை 800 வருடங்கள் அடிமைப்படுத்தி ஆண்ட அரேபியாவை அடிமைப்படுத்த உங்களுக்கு அருமையான வாய்ப்பு என லாஜிக்காக பேசுகிறேன்.
    ———–

    நீ ஒரு இன்டெலெக்சுவல் என மரியாதை கொடுத்து உன்னோடு பேசுகிறேன். நீ ஒரு தேசப்பற்றுள்ள இந்தியன் என்றால், நான் சொல்வதில் என்ன தவறு என்பதை லாஜிக்கோடு நிரூபி.

  55. //பிறப்பால் நான் ஒரு ஜிஹாதி
    ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்
    பிறப்பால் நான் ஒரு தேசத்துரோகி
    ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்
    பிறப்பால் நான் ஒரு தீவீரவாதி
    ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்
    பிறப்பால் நான் ஒரு வந்தேறி
    ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்
    பிறப்பால் நான் ஒரு அந்நியன்
    ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

    போலிஸ்காரனிடம் போனால், கண்ணை மூடிக்கொண்டு என்னைக் குற்றவாளியென்பான்
    ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்
    நீதிபதியிடம் போனால், நீ நிரபராதியென நிரூபிக்கும் வரை கடுங்காவல் தண்டனையென்பான்
    ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்
    குமாஸ்தாவிடம் போனால், பைலைக் காணவில்லை என்பான்
    ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்
    முதலமைச்சரிடம் போனால், குமாஸ்தாவிடம் போ என்பான்
    ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்
    பிரதமரிடம் போனால், இன்று போய் நாளை வா என்பான்
    ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்
    குடியரசுத் தலைவனிடம் போனால், பாக்கிஸ்தானுக்கு போ என்பான்
    ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்
    என்ன படித்தாலும், இந்த நாட்டில் எந்த வேலையும் எனக்கு கிடைக்காது
    ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்//

    ஆமாம். பின் எப்படி நடத்த முடியும். இஸ்லாம் என்றால் நடைமுறையில் தீவிரவாதம் என்று எல்லோருக்கும்
    தெரிகிறது. உங்கள் முகமதே போரின் மூலமே மக்காஹ் மதீனாவை கைப்பற்றினான். நீங்கள் போர் விரும்பிகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் உங்களை சந்தேகத்துடன் தான் பார்கிறார்கள். அவ்வளவு ஏன்
    முஸ்லிம் நாடுகளே உங்களை சந்தேகத்துடன் பார்பதில்லையா?
    மேலும் உங்கள் மதப்படி நீங்கள் நாட்டுப்பற்று வைத்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அதனால் முக்கியமான ராணுவ
    ரகசியதையோ அல்லது முக்கிய அலுவலக ரகசியதையோ வேறு முஸ்லிம் கம்பனிகளுக்கு கொடுத்து விடுவீர்களோ என்ற
    பயமும் தயக்கமும் தான் காரணம்.
    உங்களை எப்படி நன்கு நடத்த முடியும்
    (நல்ல மனிதர்கள் இஸ்லாத்தில் இருகிறார்கள் என்றால் அவர்கள் எங்களோடு மிக நெருக்கமாக பழகியதால் தான் உதாரணம்
    மரியாதைக்குரிய அப்துல் கலாம்(நல்ல மனிதராக இருபதாலயே அவரை முஸ்லிம்கள் அவரை கலாம் ஐயர் என்று அழைகின்றனர்), திரு. ஷேய்க் சின்னமௌலான, நீதியரசர் திரு. மு.இஸ்மாயில், திரு சாகிர் ஹுசைன் எப்படி
    பல பண்பாளர்கள். பிராமணர்களை மதிக்ககூடிய பண்பாளர்கள்

  56. //அரேபியாவில் வீட்டு வேலை செய்ய வந்த ஏழை ஹிந்து பெண்களை அரபி தேவடியாமவன் சகட்டுமேனிக்கு கற்பழிக்கிறான். டெல்லியில் சவூதி தூதராக வேலை பார்த்த சவூதி தேவடியாமவன், 2 நேபாள ஹிந்து பெண்களை 20 அரபி நாய்களை வைத்து இரவும் பகலும் கற்பழித்துள்ளான். இது போல் லட்சக்கணக்கான அநியாயங்கள் அரேபியாவில் நடக்கிறது. அனைத்தும் அமுக்கப்படுகிறது. இந்த தேவடியாமவன்களை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் சொல்கிறது. ஆனால், சவூதி அரசாங்கம் இந்த அரேபிய தேவடியாமவன்களை தண்டிக்குமா?.//

    முதலில் உனக்கு தெளிவு புரிதல் தேவை. நீ அரசியல், ஆன்மிகம், சமுக அக்கறை பற்றி சரியாக பேசு
    நீ ஆரம்ப காலத்தில் என்ன கூறினாய். சவுதியில் இஸ்லாம் இருக்கிறது அங்கு நேர்மையான அரசு
    சட்டம் இருக்கிறது என்றாய் – நீ சொன்னது உண்மை என்றால் ஏன் எப்படி நடக்கிறது அப்படி என்றால் உன்னையும்
    ஏமாற்றி மதம் மாற்றி இருகிறார்கள்.இந்த லட்சணத்தில் நீ தாழ்தபட்டவர்களை வேறு உன் மதத்திற்கு அழைக்கிறாய்.
    அங்கு இருக்கும் அரபு அயோகிய தேவிடியா பசங்களிடம் மாறியிருக்கும் இந்திய/நேபாளிகல் கண்டிப்பாக தாழ்த்த பட்ட
    சமுகத்தை செர்ந்தவர்கலகதான் இருக்க வாய்ப்பு. அவன் இஸ்லாமியனாக மாறினால் அவன் மனம் மாறி விடும் என்று
    சொல்லாதே அப்படி சொன்னால் அது பெரிய அயோகிய தனம். அப்பறம் ஹிந்துத்வா தீவிரவாதம் பற்றி பேச தகுதி கிடையாது
    அங்கும் (சவுதியிலும்) சட்டம் சரியில்லை என்று நீயே ஒப்பு கொண்டு விட்டாய். இந்திய அரசிடம் சில தவறுகள் இருக்கிறது
    அதற்கும் தேசப்பற்றுக்கும் மததிருக்கும் என்ன சம்பந்தம். சரியத் சட்டமும் மாட்டிகொண்டால் தப்பி விட்டால் ஒன்றும் புடுங்க முடியாது
    அப்பறம் என்ன

  57. // சவுதியில் இஸ்லாம் இருக்கிறது அங்கு நேர்மையான அரசு சட்டம் இருக்கிறது என்றாய் //
    ———————-

    நான் இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் சமநீதி, சமத்துவம் இருக்கிறது என்றுதான் பேசுகிறேன். சவூதி பெரிய யோக்கியன் என ஒரு போதும் சொல்லவில்லை.

    “எனது மகள் ஃபாத்திமா திருடியிருந்தால், அவளுடைய கைகளையும் துண்டிக்க நான் ஆணையிடுவேன்” என்றார் எங்கள் பெருமானார். அப்படியிருக்கையில், ஏழை ஹிந்து பெண்களை கற்பழித்து ஏழைகளை கசக்கிப்பிழியும் சவூதி தேவடியாமன் விதிவிலக்கா?.

    எங்களைப் பொருத்தவரை “அல்லாஹ், திருக்குரான், முஹம்மத்(ஸல்)” ஆகிய மூன்றுதான் எங்கள் உயிர். அங்கே எவனாவது சொதப்பினால், ஜிஹாத் செய்துவிடுவோம். மற்றபடி மெக்காவை மட்டும் பாக்கிஸ்தானிடம் விட்டுவிட்டு சவூதி தேவடியாமவனை உதைத்து முழு அரேபியாவையே ஹிந்துக்கள் எடுத்துக்கொண்டாலும் எங்களுக்கு எந்த பிரச்னையுமில்லை. நாங்கள் முழு ஆதரவு தருவோம்.

  58. //நான் இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் சமநீதி, சமத்துவம் இருக்கிறது என்றுதான் பேசுகிறேன்//

    எவ்வளவு நேர்மையான சட்டங்கள் இருந்தாலும் பயன்படுத்துவது மனிதர்கள் தான் அவர்கள் இறைவனுக்கு பயந்தவர்களாக இருந்தால் தான் பிரயோஜனம்
    இந்திய அரசியல் சட்டம் கூட சாட்சி வைத்து தான் தீர்மாநிக்கபடுகிறது
    அதில் உள்ள ஓட்டை உடைசல்கள் வக்கீல்களுக்கு தெரிவதில்லைய
    வக்கீல்கள் என்ன தர்மத்தின் படியா நடக்கிறார்கள்.
    முழுமையான தீர்ப்பு (கடவுள் நம்பிக்கை இருந்தால்) மறுமையின் போதே
    தீர்மானிக்க படுகிறது

  59. //மெக்காவை மட்டும் பாக்கிஸ்தானிடம் விட்டுவிட்டு சவூதி தேவடியாமவனை உதைத்து முழு அரேபியாவையே ஹிந்துக்கள் எடுத்துக்கொண்டாலும் எங்களுக்கு எந்த பிரச்னையுமில்லை. நாங்கள் முழு ஆதரவு தருவோம்.//

    முதலில் மெக்காவை ஆராய்ந்து பாப்போம் நீ சொன்ன MECCA பிராமணர்கள் உள்ளர்கள என்று தொல்லியல் அராய்ச்சி செய்வோம்
    இருந்தால் அவர்கள் ரிஷி, கோத்திரம் தேடுவோம், அதெல்லாம் நீ சொன்னது பொய் ஒன்றுக்கும் உதவாது என்றால் பாகிஸ்தானிடம்
    பேரம் பேசி MECCA மதீனாவை ஒப்படைக்க தயார். ஆனால் ஆசாத் காஷ்மீர் முக்கிய நிர்பந்தம் இருக்கும்

  60. // முதலில் மெக்காவை ஆராய்ந்து பாப்போம் நீ சொன்ன MECCA பிராமணர்கள் உள்ளர்கள என்று தொல்லியல் அராய்ச்சி செய்வோம் இருந்தால் அவர்கள் ரிஷி, கோத்திரம் தேடுவோம், //
    ———

    எனது கருத்துக்களை ஏற்கவும் நிராகரிக்கவும் உனக்கு முழு உரிமையுண்டு. அதுதான் கருத்து சுதந்திரம். குறைந்தபட்சம், எனது மாஸ்டர் ப்ளானை காபி பேஸ்ட் செய்து இந்தியாவிலுள்ள அனைத்து RSS BJP சங்பரிவார் தலைவர்களுக்கும் ப்ராஹ்மின் அறிவுஜீவிகளுக்கும் தயவுசெய்து அனுப்பு. அவர்கள் முடிவு செய்யட்டும். செய்வாயா?.

  61. //எனது கருத்துக்களை ஏற்கவும் நிராகரிக்கவும் உனக்கு முழு உரிமையுண்டு. அதுதான் கருத்து சுதந்திரம். குறைந்தபட்சம், எனது மாஸ்டர் ப்ளானை காபி பேஸ்ட் செய்து இந்தியாவிலுள்ள அனைத்து RSS BJP சங்பரிவார் தலைவர்களுக்கும் ப்ராஹ்மின் அறிவுஜீவிகளுக்கும் தயவுசெய்து அனுப்பு. அவர்கள் முடிவு செய்யட்டும். செய்வாயா?.//

    நிராகரிக்கிறேன். ஏனெனில் ரொம்ப சாதாரணமான நீயும் நானுமே இவ்வளவு யோசிக்கும் போது அவர்களுக்கு நம்மை விட
    ராஜதந்திரம் தெரியும். அவர்களுக்கு நாம் ஒரு பொருட்டு அல்ல

  62. // ஏனெனில் ரொம்ப சாதாரணமான நீயும் நானுமே இவ்வளவு யோசிக்கும் போது அவர்களுக்கு நம்மை ராஜதந்திரம் தெரியும். அவர்களுக்கு நாம் ஒரு பொருட்டு அல்ல //
    ——————

    என்னுடைய ப்ராஹ்மின் ப்ரண்ட்ஸ் மூலம் நான் ஏற்கனெவே RSS BJP ஹெட் ஆபிசுக்கு என்னுடைய ஐடியாவை கொடுத்து விட்டேன். அதைப்படித்த ஒரு பெரிய RSS தலைவர் “அருமையிலும் அருமை. இதை எங்களுடைய உயர்மட்ட கமிட்டி பரிசீலனை செய்யும்” என பாராட்டியதாக எனது நன்பர் சொன்னார்.

  63. //என்னுடைய ப்ராஹ்மின் ப்ரண்ட்ஸ் மூலம் நான் ஏற்கனெவே RSS BJP ஹெட் ஆபிசுக்கு என்னுடைய ஐடியாவை கொடுத்து விட்டேன். அதைப்படித்த ஒரு பெரிய RSS தலைவர் “அருமையிலும் அருமை. இதை எங்களுடைய உயர்மட்ட கமிட்டி பரிசீலனை செய்யும்” என பாராட்டியதாக எனது நன்பர் சொன்னார்.//

    தெரியவில்லை நீ கொடுத்ததை வைத்து அவர்கள் செயல் படுத்தி இந்தியாவுடன் காஷ்மீர்,சவுதியின் MECCA மற்றும் மதீனா கிடைத்தால்
    சந்தோசம் மெக்க பிராமணன் ஆராய்ச்சி செய்து விட்டு மெக்காவை முஸ்லிம்களிடமே கொடுத்து விடலாம்.

  64. ஒரு வகையில் இது RSS / ஹிந்து அமைப்பிற்கு ராஜதந்திர வெற்றி. ஒரு இஸ்லாமியனே அரபு நாட்டை காட்டி
    கொடுக்கும் வேலையை செய்யும் போது, அவர்களுக்கு கசக்கவா செய்யும். கண்டிப்பாக உன்னுடன் ஒத்துழைப்பார்கள்

  65. // ஒரு இஸ்லாமியனே அரபு நாட்டை காட்டி கொடுக்கும் வேலையை செய்யும் போது, அவர்களுக்கு கசக்கவா செய்யும். கண்டிப்பாக உன்னுடன் ஒத்துழைப்பார்கள் //
    ————–

    அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்யென திருக்குரான் போதிக்கிறது. காபிருக்கெதிராக முஸ்லிம் செய்தால் கண்ணை மூடிக்கொள் என சொல்லவில்லை. காபிரில்லாவிட்டால் யாரை முசல்மானாக்குவது?.

    ஏழை ஹிந்து பெண்களை கற்பழித்து லட்சக்கணக்கான ஏழைகளின் வயிற்றில் அடித்து தின்று கொழுக்கும் அரபி தேவடியாமவனை உதைக்க இந்தியாவை அழைக்கிறேன். இதிலென்ன தவறு?.

    பாப்பாத்திக்களை அனுப்பி ஷேக்குகளுக்கு உருவிவிட்டு பிழைக்கும் பாப்பானுக்கு வேண்டுமானால் “அய்யோ நம்ம பிழைப்பு நாறிவிடுமே” எனும் பயமிருக்கலாம். அவனுக்கு அவன் வழி, எனக்கு என் வழி.
    ——————

    மெக்காவைத்தவிர எதுவும் எங்களுக்கு தேவையில்லை. அனைத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு 80 கோடி ஹிந்துக்கள் வாழும் இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவதுதான் முக்கியம். இந்தியா இஸ்லாமிஸ்தானானால், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்தும் எங்களிடம் வந்துவிடுமென்பதுதான் எங்களுடைய மாஸ்டர் ப்ளான்.

    அதாவது ஹிந்துக்களை வைத்து அரேபியாவை பிடித்து அப்புறம் அப்படியே முழுங்குவதுதான் இஸ்லாமிஸ்தானின் ப்ளான். சுருக்கமாக சொன்னால், சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது.

    கிணற்று நீரை ஆற்று வெள்ளம் அடித்துச் செல்லுமா?.

  66. ஆமாம் ஆமாம் RSS காரன் சும்மா விடுவான். அவனிடம் உதவி கேட்டு விட்டு

Leave a Reply

%d bloggers like this: