‘அறிவிருக்கா..?’ – ‘த்தூ..’

MATHIMARAN MEDIA OUTER MASK
ஒலி – ஒளி (DVD) 1மணி 45 நிமிடங்கள் பேச்சு.
வடிவமைப்பு – நன்றி தோழர் Chelliah Muthusamy
தொடர்புக்கு :90923 90017 – 97508 71000 – 91594 30004
*
13 ஆண்டுகள் பத்திரிகையாளனாக இருந்தேன்; 10 ஆண்டுகளாக திருந்தி வாழ்கிறேன்.
29 December 2015 at 18:38

பெண்ணை ‘சதை’யாகக் காட்டி; தன் பார்வையாள, வாசக ஆண்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்காத ஊடகங்கள் ஏதாவது இருக்கிறதா?
31 December 2015 at 22:45

3 thoughts on “‘அறிவிருக்கா..?’ – ‘த்தூ..’

  1. /// பெண்ணை ‘சதை’யாகக் காட்டி; தன் பார்வையாள, வாசக ஆண்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்காத ஊடகங்கள் ஏதாவது இருக்கிறதா? ///
    ——————————–

    பெண் கண்ணியம் பற்றி திருக்குரான் என்ன சொல்கிறது?:

    http://img0.joyreactor.com/pics/post/auto-9gag-1813392.jpeg

    இஸ்லாம் பெண்களுக்கு கட்டாயப்படுத்தும் கடமைகளில் பர்தாவும் ஒன்றாகும். ஒரு முஸ்லிம் பெண் அந்நிய ஆண்களுக்கு முன்வர அவசியப்படும் போது அவள் தன்னை மார்க்க ஷரீஅத்படி முறையாக மூடிமறைத்து வருவது அவசியமாகும். மார்க்க ஒழுக்கத்துக்கு கட்டுப்பட்டு அவள் தன்னை மூடிமறைத்துக்கொள்ள பயன் படும் சாதனமே பர்தா ஆகும். பர்தா ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாகவும். அந்நிய ஆண்களின் தீயப்பார்வை தம்மீது விலாமல் பாதுகாத்துக்கொள்ள பர்தா ஒரு பெண்ணுக்கு மிக மிக அவசியமாகிறது.
    ————————–

    இறைவனின் கட்டளை

    “(நபியே!) விசுவாசமுள்ள பெண்களுக்கு நீர் கூறும் அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்து, தங்கள் கற்பையும் இரட்சித்துக் கொள்ளவும். அன்றி, தங்கள் தேகத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர, தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். பெண்கள் தங்களுடைய கணவர்கள், தங்களுடைய தந்தைகள், தங்களுடைய கhttp://img0.joyreactor.com/pics/post/auto-9gag-1813392.jpegணவர்களின் தந்தைகள், தங்களுடைய குமாரர்கள், தங்களுடைய கணவர்களின் குமாரர்கள், தங்களுடைய சகோதரர்கள், தங்களுடைய சகோதரர்களின் குமாரர்கள், தங்களுடைய சகோதரிகளின் குமாரர்கள் அல்லது (முஸ்லிமாகிய தங்களுடைய இனத்தாரின் பெண்கள், தங்களுடைய அடிமைகள், அல்லது பெண்களின் விருப்பமுற்றுத் தங்களை அண்டி ஜீவிக்கும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயவங்களை அறிந்து கொள்ளாத சிறு பிராயத்தையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர, மற்றெவருக்கும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை, ஆபரணகள் போன்ற) தங்களுடைய அலங்காரத்தைக் காட்ட வேண்டாம். அன்றி தங்களுடைய அலங்காரத்தில் மறைந்திருப்பதை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்களுடைய கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். விசுவாசிகளே! (இதில் ஏதும் உங்களில் தவறு ஏற்பட்டுவிட்டால்) நீங்கள் சித்தி பெரும் பொருட்டு, அல்லாஹ்வின் பக்கமே பாவமன்னிப்பைக்கோரி, (உங்கள்) மனதைத் திருப்புங்கள்.”
    —– அல் குர்ஆன்: 24 :31
    ———————————————

    “நபியே! உம்முடைய மனைவிகளுக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும் (அவர்கள் வெளியில் செல்லும்பொழுது) தங்களுடைய முந்தானைகளை இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
    ——– அல் குர்ஆன்: 33: 59

  2. /// பெண்ணை ‘சதை’யாகக் காட்டி; தன் பார்வையாள, வாசக ஆண்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்காத ஊடகங்கள் ஏதாவது இருக்கிறதா? ///
    ————————

    “ஜாதி, மது, வட்டி, சிலைவணக்கம், காமசூத்திரம், தெய்வீக தேவடியாத்தனம்” — இதுதான் பார்ப்பன வர்ணதர்மத்தின் அடிப்படை. இதைத்தான் பார்ப்பனீயம் என தந்தை பெரியார் அழைத்தார்.

    ஹிந்துமதத்தின் நீதிக்கோட்பாடு புத்தகமென எதாவது இருக்கிறதா?. வேதப்புத்தகம் எங்கே யாரிடம் இருக்கிறது, அது என்ன நீதி சொல்கிறதென்பது எந்த ஹிந்துவுக்காவது தெரியுமா?. கீதையில் கண்ணன் தருமயுத்தம் செய்தானென்று சொல்லப்படுகிறது. எந்த தருமத்தை நிலைநாட்ட யுத்தம் செய்தானென்று எந்த ஹிந்துவாலும் சொல்லமுடியுமா?. அந்த தருமயுத்தம் செய்த கண்ணனிடமிருந்து என்ன கற்றுக் கொள்ளாலமென ஒரு ஹிந்து சிந்தித்தால் என்ன படிப்பினை கிடைக்கிறது?. தீராத விளையாட்டுப்பிள்ளை, காமக்களியாட்டம், கள்ள உறவு ஆகியவைதானே மனதில் நிற்கிறது?.

    கோயிலுக்கு போனால், சுவற்றிலே பல்வேறு கோணங்களில் ஹிந்து கடவுள்களின் காமசூத்திர லீலைகள். உள்ளே போனால், சிவனின் லிங்கமும், பார்வதியின் யோனியும். இதைப்பார்க்கும் ஒரு ஹிந்து ஆணும் பெண்ணும் என்ன நினைப்பர்?. நமது கடவுள்களே செய்யும் போது நாம் செய்தால் தவறா?.

    ப்ரம்மாச்சாரிய சத்திய சோதனை செய்கிறேன் என பொய் சொல்லி, சபர்மதி ஆஸ்ரமத்தில் தனது சொந்த தங்கையின் கொள்ளுப்பேத்திகள், மனு அபா(Manu and Abha) ஆகிய இரண்டு பெண்களுடனும், பல ப்ராஹ்மண பொம்மனாட்டிகளுடனும் பல்வேறு கோணங்களில் கலாவாஹன பூஜையும் யோனி பூஜையும் செய்து ஒரு செக்ஸ் பைத்தியமாக காந்தி வாழ்ந்தார். இப்பேற்பட்ட செக்ஸ் பைத்தியஙகளை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் அறிவிக்கிறது.
    ————————————

    கலாவாஹன யோனி பூஜையும் காம ஆன்மீக பக்தி பரவசமும்:

    https://www.youtube.com/watch?v=b2RdYQhuwkg

    இந்த வீடியோவை பார்க்கும் துபாய் அரபிகளும், அமெரிக்கா வெள்ளைக்காரனும் ஹிந்து பெண்களை எந்த கோணத்தில் பார்ப்பான்?. பெண்களை கேவலப்படுத்தும் இந்த தெய்வீக தேவடியாத்தன மதத்தில் ஹிந்து சகோதரிகள் ஏன் இனியும் இருக்க வேண்டும்?.

    ஹிந்து சகோதரியே !!. திருக்குரானை எடு. கண்ணியமாக புர்கா அணிந்து ஹஜ்ஜுக்கு செல்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading