இதுதான் அறிவு நாணயமா?

 பெரியாரை சரியாக புரிந்து கொள்ள ஒரே வழி   பெரியாரைப் பற்றி ஆய்வு செய்து தடி தடி புத்தகங்கள் வெளியிட்ட புது பெரியாரிஸ்ட்டுகளான ‘மார்க்சிய’ அறிஞர்கள், பெரியாரின் கம்யூனிச ஆதரவு பற்றி நிரம்பப் பூரிப்போடு புத்தகம் வெளியிட்டார்கள்.ஆனால் அவர்கள் தங்கள் சொந்தக் … Read More

ஸ்டாலினும் பெரியாரும்

‘உன் மதமா? என் மதமா? என்று உலகம் முழுக்க யூத, கிறித்துவ, இஸ்லாமிய, இந்து மதவாதிகள் முறுக்கிக் கொண்டு நின்றாலும், இவர்கள் சங்கமிக்கிற இடம் ஒன்று உண்டு. அது , கம்யூனிச எதிர்ப்பு. அதிலும் குறிப்பாக ஸ்டாலின் எதிர்ப்பு. அறிவு ஜீவிகள், மார்க்சியத்தின் பின்னணியில் சிந்திப்பதாக சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள், கதை மேதைகள், கட்டுரையிலேயே கதை விடுபவர்கள், இன்னும் … Read More

முற்போக்கு பார்ப்பனீயம்

 வே. மதிமாறன்    “நீங்கள் இலக்கியப் பறையனாக இருக்க விரும்பவில்லையெனில், ஆங்கிலத்தில் எழுதுங்கள்”       –          வாஸந்தி   ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ –  25.3.03  ‘யாரடா சொன்னது & தமிழை நீச மொழியென்று, தீட்டு மொழியென்று.’ ஆங்கிலம் எனன் ஆண்டவன் பாஷையா? ஆங்கிலத்தில் எழுதுகிறவன் … Read More

எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது?

இந்தியாவை பொறுத்தவரை எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது. அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் வர்க்கம்,வர்க்கம் என்று பேசுகிறார்கள்? -சுந்தர் சார், திருச்சி.   திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது. ஆனால் தனக்கு வர இருக்கிற துணை தன் ஜாதிக்காரராக இருந்தால் மட்டும் போதாதது, தன்னைப் போல் வசதியான … Read More

பெரியாரின் பூமாலையும் போர்வாளும்

வே. மதிமாறன் எல்லாம் சிவம் மயம் என்பது போல, எல்லாம் பார்ப்பன மயமாக இருந்த காலம் அது. பார்ப்பனரல்லாத பணக்காரர்களிடம் வெள்ளையனுக்கு எதிரான உணர்வை தீவிரப்படுத்தி, அவர்களை தடியடியிலும், கள்ளுக் கடை மறியலிலும் தள்ளி – சொத்தையும் சுகத்தையும் இழக்க வைத்துவிட்டு, … Read More

தாய்மை விற்பனைக்கு

-வே. மதிமாறன் “பெண் என்ன பிள்ளை பெறும் எந்திரமா?” என்று கேட்டார் பெரியார். ‘ஆம்’ என்கிறது இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம். குழந்தை ‘பாக்கியம்’ இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுத் தருவதற்காக, இந்தியாவில் வாடகைத் தாய்மார்கள் உருவாகிவருகிறார்கள். இவர்களின் கருப்பையில் ஆணின் உயிர் … Read More

மாட்றவரைக்கும் சாமியார் மாட்டிக்கிட்டா போலிச்சாமியார்?

அந்தச் சாமியார் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமாகிருந்தார். அதுவும் பெண்கள் மத்தியில் மிகப் பிரபலம். பெண்களின் மத்தியில் மிகப் பிரபலமாவதற்குக்  காரணம்  என்ன? ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி’ (Speciality) இருப்பது போல் இவருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி ’ … Read More

ஒத்தக்கல்லுக்கு பறக்கும் ஆயிரம் காக்காக்களின் கூட்டம்

  தமிழக அரசு, தமிழ்சினிமாவிற்கும் அதன் நடிகர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறது. அபராதம் விதிக்க வேண்டிய படங்களுக்குப் பரிசும், தண்டனை தர வேண்டிய நடிகர்களுக்கு விருதும் தந்து, அவர்களை பெருமைப் படுத்துவதன் மூலமாக தன்னை  மீண்டும் சிறுமைபடுத்திக் கொண்டது … Read More

டிரைலர்

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு நல்லதொடர் வருகுது; நல்லதொடர் வருகுது; சாதிகள் அதிருது; சண்டைகள் வருகுது சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ வேதபுரத் தாருக்கு நல்லபுத்தி சொல்லு. விரைவில் நமது வலைப் பதிவில் தொடராக வருகிறது, பாரதியின் புகழுக்கு புள்ளி வைத்த … Read More

“ராம… ராம….”

ஸ்ரீ இராமஜெயம் வனவாசம் புறப்பட்ட ராமன், தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாது சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி; “ராமா, உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள். உனக்கு ஆண்மை … Read More