சைவம், அசைவம் தாண்டிய மூன்றாவது உணவு முறை
இதுதான் ஆனந்த விகடன் – குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை -1
எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல – 2நாகூர் இஸ்மாயில்:
எழுத்தளான் சிந்தனையாளனாக வளர்ச்சி அடைகிறான் என்பதை இன்னும் விரிவாக விளக்க முடியுமா?
வே. மதிமாறன்:
உலகத்துல எங்கே சென்றாலும் இரண்டு விதமான உணவு முறைகள் இருக்கும். ஒன்று சைவம். இன்னொன்று அசைவம். இந்த உணவு முறை பழககம் சமூக பழக்கமாகவோ குறிப்பிட்ட மக்களின் வழக்கமாகவோ இருக்காது. ஒரு குடும்பத்தில் ஒருவர் சைவமாக இருப்பார். அதே குடும்பத்தை சார்ந்த இன்னொரு உறுப்பினர் அசைவமாக இருப்பார். ஆனால் இந்திய சமூகத்தில் மட்டும் மூன்று விதமான உணவு முறைகள் உள்ளது. அது என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
நாகூர் இஸ்மாயில்:
“தெரியலை..”
வே. மதிமாறன்:
ஒன்று சைவம், இரண்டாவது அசைவம். இன்னொன்று இருக்கிறது அசைவத்திலேயே இன்னொரு பிரிவு மாட்டு கறி சாப்பிடுபவர்கள்.
சைவம் சாப்பிடுபவன் உயர்ந்தவன். அவனை விட உயர்ந்தவன் யாரும் கிடையாது. ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவன் அவனுக்கு அடுத்த நிலை. மாட்டுக்கறி சாப்பிடுகிறவன் எல்லோரை விடவும் மட்டம் என்கிற நிலை இருக்கிறது.
சைவம் சாப்பிடுகிறவன் அசைவம் சாப்பிடுகிறவனை எப்படி அருவருப்பாக பார்க்கிறானோ, அதுபோலவே ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவன் மாட்டுக்கறி சாப்பிடுகிறவனை அருவருப்பாக பார்க்கிறான்; இந்த மோசடி உலகில் எங்காவது உண்டா?
இதன் காரணத்தால்தான் குறிப்பாக நகர் புறங்களில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் கூட ரகசியமாகத்தான் சாப்பிடவேண்டிதாக இருக்கிறது.
இந்த மோசமான முறை இந்தியாவில் மட்டும் உள்ளது. இதைப் பற்றி எல்லாம் எழுதுவதற்கு எழுத்தாளர்கள் அக்கறை காட்டுவதில்லை. இந்த முறை ஏன் இந்தியாவில் மட்டும இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், டாக்டர் அம்பேத்கரை ஆழமாக படிக்க வேண்டும். எத்தன முன்னணி எழுத்தாளர்கள் அம்பேத்கரை படிச்சிருக்காங்க…. பெரும்பாலும் பல எழுத்தாளர்கள் இந்துமதம் பார்ப்பனியத்தின் நுட்பத்தை புரிந்து கொண்டு எழுதுவதில் முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள் அல்லது அக்கறை அற்று இருக்கிறார்கள் அல்லது அதை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.
-தொடரும்
தொடர்புடையவைகள்:
‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’
சட்டக் கல்லூரி சண்டையும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வன்முறையும்
அம்பேத்கர் என்னும் ஆபத்துமுற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்
டாக்டர் அம்பேத்கரின் தமிழ் உணர்வும்; முற்போக்காளர்கள், அறிஞர்கள், தமிழனவாதிகளின் ஜாதி உணர்வும்
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது
தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை
கலைஞன் பரப்பிய வெளி- சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி
‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி
சாருநிவேதிதா சாமியாராகி விட்டாரா?
கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?
முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு
கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை
‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி
பார்ப்பனரல்லாத பைத்தியமும் பார்ப்பன பைத்தியமும்(ஈழம்-பிரபாகரன் பற்றி..)
பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்
தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது
தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்
பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !
‘ஜாதித் தொடரை விலக்கு’ குமுதம் மீது வழக்கு
ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்
காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு
அதிகமில்லை Gentleman, வெறும் 50 ரூபாதான்!
கலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும்’
`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை
try yoga my dear friend.
u can get all kind of answers.
everthing within u.if u realise its leads u to know what u mean around u.
u r in such a grace country do u know that?
love & grace