பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ்த்தேசியங்கள்

தோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி

எச்சரிக்கை

பெரியாரை தவிர்த்துவிட்டு ஒருவன் பகுத்தறிவு பேசுகிறவனாக இருந்தால்.. அவன் ‘யாரெல்லாம் தன் ஜாதிக்காரர்கள்’ என்று பகுத்து அறிபவனாக இருப்பான். தன் பிழைப்புவாதத்திற்கு தலித் விரோத ஜாதி வெறியர்களோடு கைகோர்க்கவும் தயாராக இருப்பான். பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?