சிங்கப்பூரின் சிறப்பே அருமைத் தோழர்கள் தான்

நான் எதிர்பார்க்கவே இல்லை. சிங்கப்பூர் தோழர்கள் என் மீது இவ்வளவு அன்பு அதுவும் பேரன்பு கொண்டிருப்பார்கள் என்று. கலக்கமுற செய்து விட்டார்கள்.

என்னைச் சந்திப்பதை பெரும் ஆர்வத்தோடு எதிர்கொண்டதும். அதற்காக அவர்கள் அதிகத் தூரம் பயணம் செய்து வந்ததும், நேரில் பார்த்ததும் கொண்டாட்டமும் மகிழ்ச்சியுமாய்ப் பேசியதும்..

இரண்டு நாட்கள் நான் பேசிய கூட்டங்களுக்கு வந்த தோழர்களில் பலர், சொல்லி வைத்ததைப்போல், தங்களின் செல்போனில் என்னுடைய பேச்சை டவுன்லோட் செய்து வைத்திருப்பதைக் காண்பித்து, ‘காலை, இரவு இரண்டு வேளையும் உங்கள் பேச்சைத்தான் கேட்கிறோம்’ என்றார்கள்.

நான் பேசி முடித்த பிறகு பல தோழர்களின் நெருக்கமும் அன்பும் திக்குமுக்காட வைத்தது. விஜயபாஸ்கர், முகமது இஸ்மாயில் இருவரைத் தவிர வேறு யாரையும் இதற்கு முன் நேரில் பார்த்ததில்லை. இருந்தும்..

என்னை அவர்களின் ஒருவனாக அவர்களின் உறவினர்கள் நண்பர்களைவிடவும் என்னை நெருக்கமாக உணர்கிறார்கள்.

தோழர். முகமது இஸ்மாயில் தோழர் பரிமளம், தோழர் தங்கவேலு கட்டாயப்படுத்திச் செலவுக்குப் பணத்தை என் பாகெட்டில் திணித்து விட்டார்கள்.
முகமது இஸ்மாயில் குடும்பத்தார் அத்துடன் சிறப்பான விருந்தையும் அளித்து நெகிழச்செய்தார்கள். நேர நெருக்கடியின் காரணமாக மற்றத் தோழர்களின் வீட்டுக்குஅழைத்தும் செல்ல முடியவில்லை.

தோழர்கள் என்மீது கொண்டிருக்கிற அன்பிற்கு அரசியல் உணர்வே காரணம். அவர்களின் அரசியல் உணர்விற்கும் அன்பிற்கும் எப்போதும் நான் உண்மையுள்ளவானக இருப்பேன்.

என் அனுபவத்தில் சிங்கப்பூரின் சிறப்பே அருமைத் தோழர்கள் தான். இதற்கெல்லாம் மூலக் காரணமான என் இனிய தோழர்கள் விஜயபாஸ்கர், ஜெகன் இருவக்கும் நன்றியை மட்டும் சொல்லிவிடுவது முறையாகாது.

சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் அழைக்கிறது

சிங்கப்பூரில் மெல்லிசை மன்னரின் நினைவலைகள்

சிங்கப்பூர் தோழர்களுக்கு வருகிறது சோதனை?

24 thoughts on “சிங்கப்பூரின் சிறப்பே அருமைத் தோழர்கள் தான்

  1. ராஜா ராசா கற்றோருக்கு சென்றயிடமெல்லாம் சிறப்பு.
    Unlike · Reply · 17 · 19 hrs

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 3 hrs

    Kumanan Maruthamuthu Arumai Tholar….
    Unlike · Reply · 2 · 19 hrs

    Kumanan Maruthamuthu Magizhchi
    Unlike · Reply · 2 · 19 hrs

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 2 · 19 hrs

    Mullaiventhan Periyar வாழ்த்துக்கள் தோழர் ..!
    Like · Reply · 1 · 19 hrs

    Mathimaran V Mathi நன்றி தோழர்.
    Like · Reply · 2 · 19 hrs · Edited

    Boutha Ayyanar Boutha Ayyanar வாழ்த்துக்கள் மதிமாறன் அவர்களே. உங்களின் தைரியமான உண்மை சார்ந்த பேச்சுக்கு நானும் என் மனைவி முத்துமீனாளும் ரசிகர்கள்.
    Like · Reply · 10 · 19 hrs

    Mathimaran V Mathi நன்றி தோழர்.
    Like · Reply · 3 · 19 hrs

    Mohamed Ismail தந்தை பெரியாரையே சந்தித்த திருப்தி…
    Like · Reply · 7 · 19 hrs

    Mathimaran V Mathi இது என் மீதான உங்களின் அன்பு மட்டும் புரிந்து கொள்கிறேன்.
    Like · Reply · 1 · 3 hrs

    Thilip Kumar அம்பேத்கரும் பெரியாரும் செல்லுமிடமெல்லாம் சிறப்புதான்.
    Unlike · Reply · 14 · 19 hrs

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 3 hrs

    Arulkumar Jagannathan upload the spechees!
    Unlike · Reply · 3 · 19 hrs

    Bala Chander Tholar….next trip eppo tholar
    Unlike · Reply · 3 · 19 hrs

    Venkat Raman சிறப்பு… மகிழ்ச்சி…
    Unlike · Reply · 2 · 19 hrs

    Elanchelian Arumugam · 8 mutual friends
    வாழ்த்துக்கள் ..!
    Unlike · Reply · 2 · 19 hrs

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 3 hrs

    Bharathi Mithran “Kattaya paduthi. En pocket il panathai thinithu vittaargal.._” intha nermai periyaarin thondanai tavira evanukkum varaadhu…
    See Translation
    Unlike · Reply · 3 · 19 hrs

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 3 hrs

    Bilal Koya பெரியார் மற்றும் அம்பேத்கரை உங்கள் பேச்சால் கேட்டு அறிந்தவன் நான்… அவர்களின் உணர்வை உணர முடிகிறது…
    Like · Reply · 8 · 19 hrs

    Mathimaran V Mathi நன்றி தோழர்.
    Like · Reply · 2 · 18 hrs

    Kumaresan Karumpuli · Friends with வழக்குரைஞர் மு.சென்னியப்பன்
    வாழ்ந்துவதர்க்கு எனக்கு வயதுயில்லை நன்றி தோழர்
    Unlike · Reply · 2 · 18 hrs

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 3 hrs

    Saavanna Magendran Come to USA once ..!
    Unlike · Reply · 4 · 18 hrs

    Sathya Chella · 6 mutual friends
    Any links to your new speeches? smile emoticon
    Like · Reply · 1 · 17 hrs

    Mathimaran V Mathi விரைவில்..
    Like · Reply · 6 hrs

    Sathya Chella · 6 mutual friends
    smile emoticon sounds great .. tnx
    Like · Reply · 4 hrs
    Mathimaran V Mathi
    Write a reply…

    Vishnu Sakkaravarthy சான்றோருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு. I really regret for coming back from US. If I had stayed there, I would have arranged for your visit. Anyway I will try and arrange soon
    Like · Reply · 3 · 16 hrs · Edited

    Mathimaran V Mathi மகிழ்ச்சி. நன்றி தோழர்.
    Like · Reply · 9 hrs

    Mohamed Hanifa · Friends with R Muthu Kumar
    சான்றோருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு.வாழ்துக்கள் தங்களை சந்திப்பதற்கு முடியவில்லை.வருந்துகிறேன்
    Unlike · Reply · 3 · 16 hrs

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 3 hrs

    M Mohan Gandhi · 3 mutual friends
    தங்களது பேச்சில் இருந்த ஏராளமான தகவல்கள்; என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.
    Like · Reply · 3 · 12 hrs

    Mathimaran V Mathi நன்றி தோழர்.
    Like · Reply · 8 hrs

    Thamizhan Velu Payana katturai, anubava katturai ezhuthungal. pechu thoguppai serthu noolaaka veliyida muyarchi seyyungal Thozhar….
    Unlike · Reply · 2 · 12 hrs

    Ashok Kumar உங்கள் எழுத்து பேச்சுக்களினால் கவரப்பட்டு இருந்த எனக்கு உங்களின் இந்த வருகை உங்களை சந்திக்கவும், உரையாடவும், அருகில் இருந்து கவனிக்கவும் கிடைத்த நல்வாய்ப்பு.

    சீரிய கருத்துகள், அவற்றை தெளிவாக விளக்கும் நாவன்மை இவற்றுடன் கூடிய எளிமை மற்றும் சிக்கனம் என…See More
    Unlike · Reply · 7 · 11 hrs

    Mathimaran V Mathi கொள்கையை அன்பால் நிரப்புகிற பேரன்பாளர் நீங்கள். உங்கள் குழந்தைகள் துணைவியாருடன் விமானம் நிலையம் வந்து என்னை நெகிழ வைத்துவிட்டிர்கள். நன்றி அசோக்.
    Like · Reply · 2 · 8 hrs

    Kuhanandan Lingam · 28 mutual friends
    உங்கள் பதிப்பை படித்த பிறகு பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் தளபதி அழகிரி சொன்னது தான் என் நினைவில் நிழலாடியது. ‘ஈட்டி எட்டிய வரை பாயும் ஆனால் எங்கள் அய்யா தந்தை பெரியாரின் கருத்துக்கள் அண்ட சராசரம் தாண்டி அதற்கப்பாலும் பாயும்’ என சொன்னதை உங்கள் வரியில் “நான் எதிர்பார்க்கவே இல்லை. சிங்கப்பூர் தோழர்கள் என் மீது இவ்வளவு அன்பு அதுவும் பேரன்பு………” இன்னும் பல நாடுகள் சென்று நம் இதயத்தில் ஏந்தி இருக்கும் இனமான போராளி பெரியாரின் கருத்துக்களை எடுத்தியம்பிய பின் இதே போல் பல பதிவுகளை பதிக்க வாழ்த்துக்கள் தோழர்.
    Like · Reply · 6 · 11 hrs

    Mathimaran V Mathi எப்போதும் என் எழுத்தை பேச்சை பாராட்டி மகிழ்வீர்கள். உங்கள் அன்பின் ஆதரவிற்கு நன்றி.
    Like · Reply · 7 hrs

    ஜெயக்குமார் குமார் · 73 mutual friends
    Miga sirappu ne
    Unlike · Reply · 1 · 10 hrs

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 3 hrs

    Senthil Kumar Dhanapal · 6 mutual friends
    Unlike · Reply · 1 · 9 hrs

    வில்வம் கியூபா மன்னிக்கவும். உங்கள் வார்த்தையில் உண்மை இருக்கிறது. ஆனால் எழுத்து வடிவம் சற்று மிகையாக இருக்கிறது.
    Like · Reply · 9 hrs

    Mathimaran V Mathi சரி.
    Like · Reply · 1 · 3 hrs

    வில்வம் கியூபா பாரதியின் மறுபக்கம் காலம் தொட்டு உங்களை நான் அறிவேன். நீங்கள் ஓர் சிறப்பு. பெரியார், அம்பேத்கர் தோழர்களை இணைத்தவர். நீங்கள் முழுமையாக தமிழ்ச் சிந்தனைக்கு வேண்டும். இதன் அடிப்படையிலே என் பதிவு இருந்தது. அதைப் புரிந்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். வை…See More
    Like · Reply · 3 hrs
    Mathimaran V Mathi
    Write a reply…

    Sempon Singai Nandri Anna naanum ungalukku tholaranathu two days trying can’t catch you thanks
    Like · Reply · 8 hrs

    Mathimaran V Mathi ஆனாலும் கடைசி நாள் நீங்கள் சிரமப்பட்டு தேடி வந்தது.. மறக்க முடியாது. பிறகு நான் திரும்பும் வரை உடன் இருந்ததையும்…
    Like · Reply · 4 hrs

    Sempon Singai Thangavel
    Like · Reply · 8 hrs

    Guna Raj இந்த தமிழா்களுக்கு குற்றம் கண்டு பிடிப்பதே வேலையாக உள்ளது.இந்த பதில் வில்வத்துக்கு.மகிழ்ச்சியை பாராட்டிட்டு போங்க அதை ஆராய்ச்சி பண்ண வேண்டாம்.
    Unlike · Reply · 1 · 8 hrs

    Sempon Singai
    Sempon Singai’s photo.
    Unlike · Reply · 6 · 8 hrs

    Sempon Singai
    Sempon Singai’s photo.
    Unlike · Reply · 6 · 8 hrs

    Sempon Singai
    Sempon Singai’s photo.
    Unlike · Reply · 8 · 8 hrs

    Sempon Singai
    Sempon Singai’s photo.
    Unlike · Reply · 5 · 8 hrs

    Sempon Singai
    Sempon Singai’s photo.
    Like · Reply · 4 · 8 hrs

    Sempon Singai
    Sempon Singai’s photo.
    Like · Reply · 4 · 8 hrs

    Mathimaran V Mathi Sempon Singai தங்கவேலு அண்ணே நீங்கதானா இது?
    Like · Reply · 1 · 8 hrs

    Sempon Singai
    Sempon Singai’s photo.
    Like · Reply · 6 · 8 hrs

    Guna Raj அருமை மகிழ்ச்சி
    Like · Reply · 8 hrs

    Sempon Singai
    Sempon Singai’s photo.
    Like · Reply · 3 · 8 hrs

    Sempon Singai
    Sempon Singai’s photo.
    Like · Reply · 3 · 8 hrs

    Sempon Singai
    Sempon Singai’s photo.
    Like · Reply · 3 · 8 hrs

    Sempon Singai
    Sempon Singai’s photo.
    Like · Reply · 2 · 8 hrs

    Sempon Singai
    Sempon Singai’s photo.
    Like · Reply · 2 · 8 hrs

    Sempon Singai I am very very happy with your met in my political and social life Will continue our entire ours life. Sorry I don’t know how to type in Tamil next time I will. Thanks a lot
    Like · Reply · 1 · 8 hrs

    Mathimaran V Mathi நன்றி தோழர்.
    Like · Reply · 8 hrs

    Suresh Babu · Friends with பாவெல் சக்தி
    இந்த அன்பு மற்றும் மரியாதை தங்கள் பேச்சில் உள்ள உண்மைக்கும் நேர்மைக்குமானது…..

    உங்கள் மேல் நாங்கள் வைத்திருப்பது அன்பும் மதிப்பும் மட்டுமல்ல. நம்பிக்கை. இந்த நம்பிக்கை அரசியலுக்கும் அப்பாற்ப்பட்டது. மாணவர்கள் சரியான ஆசிரியர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.

    வாழ்த்துகள்… like emoticon
    Like · Reply · 2 · 8 hrs

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 1 · 4 hrs

    Mohamed Hussain · Friends with Nawaz Khan and 2 others
    அரபுநாடுகளுக்கு வந்து பாருங்கள் இதைவிட சிறப்பாக இருக்கும் எப்ப வரீங்க
    Like · Reply · 6 · 8 hrs

    Yousuf Riaz அண்ணே சவூதி / கத்தார் / துபாய் நாடுகளிலும் உங்கள் மீது பெரும் அன்பு கொண்டு இருக்கிறார்கள்.
    Like · Reply · 9 · 8 hrs

    Kannan Akannan · 10 mutual friends
    Kannan Akannan’s photo.
    Like · Reply · 6 · 8 hrs

    Mathimaran V Mathi தோழர் சிலம்பரசனும் அவரின் தோழர்களுடனும்.
    .
    மறு நாள் நான் பயணத்திலேயே இருந்ததால் சிலம்பரசன் என்னை சந்திக்க அதிக நேரம் செலவழித்து விட்டார். காலையிலிருந்து தொடர்ந்து இரவு 8 மணிக்கு என்னை ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பிடித்துவிட்டார். அவருடைய அண்ணன் மகனுடன்.

    எந்த வருத்தமும் இல்லாமல் அவர் என்னை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டதில் எனக்குத்தான் வருத்தமாகி விட்டது. பிறகு முகமுது இஸ்மாயில் வீட்டிற்கு அவர் வண்டியிலேயே கொண்டுபோய் விட்டார்.
    9 தேதி பெரியார் கூட்டத்திற்கு 10 தோழர்களுடன் வந்து கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.
    நன்றி நண்பர்களுக்கும் சிலம்பரசனுக்கும்.
    Like · Reply · 4 · 7 hrs

    Kannan Akannan · 10 mutual friends
    Kannan Akannan’s photo.
    Like · Reply · 5 · 8 hrs

    Haja Gani துடிப்புள்ள நல்லோரை இதயங்கள் நேசிப்பது இயற்கையன்றோ…? வாழ்க மதி…
    Like · Reply · 3 · 4 hrs

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 4 hrs

    Mohamed Yusuf · 2 mutual friends
    நீங்கள் முன்னெடுப்பது விளிம்பு நிலையினரின் அரசியல், பகுத்தறிவு சார் அரசியல். இதை சிலர் வெறுத்தாலும் பலரால் நேசிக்கப் படுவீர்கள். அப்பட்டியலில் நானும் ஒருவன். வாழ்த்துகள் அண்ணா!!!

  2. // தோழர்கள் என்மீது கொண்டிருக்கிற அன்பிற்கு அரசியல் உணர்வே காரணம். அவர்களின் அரசியல் உணர்விற்கும் அன்பிற்கும் எப்போதும் நான் உண்மையுள்ளவானக இருப்பேன்.//
    ——————

    “தந்தை பெரியார் இல்லையே” என தவித்துக் கொண்டிருந்தோம்
    “அதோ சின்னப் பெரியார் மதிமாறன் வருகிறார்” என்பதை கேட்டு ஓடோடி வந்தோம்.

    இதுதான் சிங்கப்பூர் தோழர்கள் உங்களுக்கு சொல்லும் செய்தி. பாராட்டும் பதவியும் வரும்போது, நீதி நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும். பணிவும் அடக்கமும் வேண்டும்.

    உங்கள் மீது அல்லாஹ் அருள் புரியட்டும்.

  3. Like · Reply · 1 · 21 hrs · Edited

    A.n. Raj · Friends with R Muthu Kumar
    continue your good work sir!
    Like · Reply · 15 hrs

    Rajesh Kumar · 6 mutual friends
    king man anna
    Like · Reply · 13 hrs

    Mohamed Imtias · 6 mutual friends
    பாசிச பயங்கரவாதிகளின் வாய் சவாடல்களை துணிச்சலுடனும் அதே சமயம் நக்கலாகவும் எதிர்க்கும் உங்களின் துணிச்சல் மிகவும் பிடித்தது ..

  4. ஆகஸ்ட் 14 — பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்:

    இன்றைய நாள், இந்தியா பாக்கிஸ்தானில் வாழும் 60 கோடி முஸ்லிம்களுக்கு ஒரு பொன்னான நாள்.

    1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி, மாவீரர் முஹம்மத் அலி ஜின்னா பாப்பான்களை மண்டியிட வைத்த மகத்தான நாள்.

    குருட்டுக்கிழவி பாரதாமாதாவை ஆப்படித்து , தூய பூமி பாக்கிஸ்தானை முஸ்லிம்கள் உருவாக்கிய நன்னாள்.

    இன்று எங்கள் பாக்கிஸ்தானிடம் இஸ்லாமிய அனுகுண்டு இருக்கிறது. பாப்பான் ஜென்மத்துக்கும் எங்களிடம் இனி வாலாட்டமுடியாது. வாலாட்டினால், சட்னி செய்து விடுவோம்.

    எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.

  5. தமிழக முஸ்லிம்களின் கலீஃபா தந்தை பெரியார்:

    கலீஃபா (Khalifa) என்றால் அல்லாஹ்வின் பிரதிநிதியென பொருள். “ஒவ்வொரு மனிதனையும் நான் எனது கலீஃபாவாக இந்த உலகத்துக்கு அனுப்பியுள்ளேன். எனது கட்டளையை நிறைவேற்றுவது அவர்களுடைய கடமை” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான்.

    அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல். தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார். எந்த முஸ்லிமுக்காவது இதை செய்யும் தில்லிருக்கா?. ஆகையால், “தமிழக முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட கலிஃபா தந்தை பெரியார்” என்பதில் என்ன சந்தேகம்?.
    ——————–

    இழந்த உரிமைகளை தமிழக முஸ்லிம்கள் எப்படி மீட்பது?:

    அரசியல் அதிகாரமில்லாத சமுதாயம் எந்த ஜென்மத்திலும் உருப்படாது. 4 சதவீத பாப்பான் 96 சதவீதத்தை எப்படி ஆள்கிறான்?. ஆனால் 40 கோடி முஸ்லிம்கள் “எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடு, உரிமைகளை நசுக்காதே, நாங்கள் மண்ணின் மைந்தர்கள், எங்களை நாட்டைவிட்டு விரட்டாதே” என எவ்வளவு நாளைக்கு இந்த பாப்பார தேவடியாமவன்களிடம் கெஞ்சுவது?.

    இது கருத்து சுதந்திர யுகம். இன்று தந்தை பெரியாரின் சமூக நீதிக்கான போராட்டம், நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை எளிதாக சென்றடைகிறது. விழிப்புணர்வு வந்துவிட்டது. நசுக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமைக்காக பெரியாரிஸ்டுக்கள் போராடுகின்றனர். இந்த பொன்னான வாய்ப்பை முஸ்லிம்கள் கோட்டை விடலாமா?

    பெரியார் இஸ்லாமியர் கல்வி வட்டம் (Periyaar Muslim Study Circle):

    நமக்காக போராட ஒரு வலுவான அரசியல் தளத்தை நாம் 65 வருடங்களாக உருவாக்கவில்லை. ஆகையால்தான், பாப்பாரத் தேவடியாமவன் சதிராட்டம் போடுகிறான். அவனை அடக்கி நமது உரிமைகளை மீட்க, இன்று தந்தை பெரியார் நம்முடன் நிற்கிறார்.

    பெரியாரிஸ்டுக்களுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது: நமக்கு இன்றைய தேவை “முஸ்லிம் அரசியல் எழுச்சி (Political rise of Indian Muslims). இதற்கான ஆயுதமே “பெரியார் இஸ்லாமியர் கல்வி வட்டம்”. இதை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் வெறுங்கையால் முழம் போட முடியுமா?. பட்டினி வயிறால் போராட முடியுமா?. பண வலிமையும் தன்னிறைவும் (Financial power and self reliance) இல்லாத எந்த அமைப்பும் தாக்குப்பிடிக்க முடியாது.

    இன்று தமிழக முஸ்லிம்களின் ஜனத்தொகை கிட்டத்தட்ட ஒரு கோடி. வலுவான அரசியல் அமைப்பு இருந்தால், முஸ்லிம்கள் வாரிவழங்க தயார். நாங்கள் வாரிவழங்கினால், 40 கோடி முஸ்லிம்களும் வாரிவழங்குவர். ஏனென்றால், எங்களுடைய உரிமையை மீட்க எந்த அமைப்புமே இந்தியாவில் கிடையாது.

    “பெரியார் இஸ்லாமியர் கல்வி வட்டம்” எங்களுக்கு ஒரு விடிவெள்ளியாய் தெரிகிறது. சிதைந்து போன முஸ்லிம்களின் நம்பிக்கை மீண்டும் துளிர்விடுகிறது. சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளில் பெரியார் இஸ்லாமியர் கல்வி வட்டத்தை தொடங்குவோம். சென்னையிலே பெரியார் இஸ்லாமியர் கல்வி வட்டத்தின் தலைமை அலுவலகத்தை திறப்போம். நமக்காக போராடும் பெரியாரிஸ்டுகளும் முஸ்லிம்களும் சேர்ந்து நடத்துவோம். இது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவட்டும். முஸ்லிம்கள் வாரிவழங்குவர். பணம் கொட்டும்.

    வலிமையான அமைப்பை நாம் உருவாக்கினால்தான், நமது உரிமைகளை மீட்கமுடியும். பார்ப்பன பாசிஸ பயங்கரவாதத்தை வேரறுக்கமுடியும்.

    முஸ்லிம் சகோதரர்களே. மனம் தளரவேண்டாம். அல்லாஹ் நம்மோடு இருக்கிறான். அதோ தந்தை பெரியாய் தடியோடு நிற்கிறார். பார்ப்பன தேவடியாமவன்களிடம் கெஞ்சியது போதும். உனது தலைவிதியை மாற்று. அல்லாஹு அக்பரென்று எழுந்து நட. உன்னை தந்தை பெரியாரோடு பார்த்தால், பாப்பான் துண்டைக்காணோம் துணியக்காணோமென தலைதெறிக்க ஓடிவிடுவான். அல்லாஹு அக்பர்.

  6. நான் பாப்பார தேவடியாமவன்களை திட்டி எழுதுவதையெல்லாம்: “நான் தேவருக்குத்தான் பொறந்தேனு எங்காத்துலே அம்மா அடிக்கடி சொல்வா” என பப்ளிக்லே சொல்லும் மானக்கெட்ட பாப்பான் சுப்ரமண்ய சுவாமியிடம் போய்ச்சொல்.

    “பிரசவத்துக்கு எங்கம்மா ராமநாதபுரம் அரண்மனைக்குத்தான் போனா. அங்கேதான் நான் பொறந்தேன். அதற்கு நன்றிக்கடனாகத்தான் தேவர் மகன் படம் எடுத்தேன்” என பப்ளிக்லே சொல்லும் வெக்கங்கெட்ட “விஸ்வரூபம்” பாப்பான் கமலிடம் போய்ச்சொல்.

    என்ன புடுங்குவான் என பார்ப்போம். இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம்.

  7. ஓகே ரொம்ப அறிவு பூர்வமாக வாதம் செய்கிறாய் திட்டுவதை தவிர ஒன்றும் தெரியவில்லை. சரி உன் இஷ்டம். 4o கோடி முஸ்லிம்களுக்கும் தனி நாடு நான் தருகிறேன் அந்த நாட்டுக்கு ஈ வெ ரா தான் தேசதந்தை. மதிமாறன் ஜனாதிபதி. முகமது அலி ஜின்னா பிரதமர். இப்போது சந்தோஷமா கொடி பாகிஸ்தான் கொடி. அவர்களோடு சண்டை போட்டு வாங்கி கொள்ளுங்கள்

  8. இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒழிக்க திரு. மோடி அவர்கள் அரபு நாடு உதவி பெறுவதற்காக ஐக்கிய அரபு மற்றும்ஆள்
    தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் சவுதிஅரசிடமும் உதவி பெற பயணம் செல்கிறார். அவர் வெற்றி பெற வாழ்த்துவோம்
    எல்லா மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும்

  9. அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல். தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார். எந்த முஸ்லிமுக்காவது இதை செய்யும் தில்லிருக்கா?. ஆகையால், “தமிழக முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட கலிஃபா தந்தை பெரியார்” என்பதில் என்ன சந்தேகம்?. //

    இதை படித்தவுடன் நான் விழுந்து விழுந்து சிரித்தேன் எரிச்சல் வரவில்லை
    முகமது நபி சொல்லியா ஈ வெ ரா சிலை உடைத்தது?
    அம்பேத்காரவது எனக்கு ஹிந்து மதம் பிடிக்க வில்லை என்று
    பௌத்தம் மாறினார். அது அவர் இஷ்டம். அவரிடம் நேர்மை இருந்தது
    ஈ வெ ராவுக்கு உண்மையில் தைரியம் இருந்தால் நான் முஸ்லிமாக
    போகிறேன் நான் பூரணமாக இஸ்லாத்தை ஆதரிக்கிறேன் என்று
    சொல்லி இருந்தால். அவர் எங்களை எதிர்த்தாலும் அவர் நேர்மைக்காக
    பாராட்டி இருப்போம். அவர் முஸ்லிம்களை பகைத்து கொள்ளாமல்
    இருந்தது பயத்தினால். நீ குடுத்த ஓவர் BUILDUP தான் சிரிப்பு வந்தது. மதிமாரனை (சின்ன ஈ வெ ரா )ஓவர் டேக் செய்து
    விட்டாய். மற்றபடி நீ எங்கள் இனத்தையும் எங்கள் பெண்களையும்
    மட்டம் தட்டியது உன் வயிதெரிச்சல் அதை நான் லட்சியம்
    செய்ய வில்லை. எங்கள் கடவுள் உனக்கு புரியாது. என்னால்
    விளக்க முடியும். நீ நம்பாவிட்டாலும் உன்னிடம் விளக்க நான்
    விரும்பவில்லை. ஏனெனில் உயர்ந்த மனநிலை உள்ளவர்களிடம்
    தான் விளக்க முடியும். நாஸ்திகம் ஹிந்து மததிற்கு உரியது தான்
    வேத கால ரிஷிகளிலேயே நாத்திகர் உண்டு. சமஸ்க்ருதத்தில்
    நாஸ்தீக கருத்து நிறைய உண்டு. தமிழில் அவ்வளவு இல்லை
    ஈ.வெ.ரா உண்மையான நாஸ்தீகராக இருந்தால் தானே ?. மேலும்
    அவர் தாழ்த்தபட்ட மக்களுக்கு அவர் ஒன்றும் கிழிக்கவில்லை
    கீழ்வென்மணியில்,முதுகுளத்தூரில் அவர் சாயம் வெளுத்து விட்டது
    அவர் பிற்பட்ட வகுப்பு மற்றும் உயர் ஜாதி ஹிந்துக்களுக்கு தான் தலைவர்
    அது கூட அவர்களுக்கு வசதி ஏற்படும்போது (பிராமணர்களை திட்டும் சந்தர்பத்தில்) மேலும் பாகிஸ்தான் சிந்தாபாத் என்று கூவுகிறாய் ஏதோ என்னை வெறுப்பேற்றுவதாக நினைத்து கொண்டு. உங்கள் எல்லோரையும் (முஸ்லிம்கள்) அவன் வெத்தலை பாக்கு வைத்து அழைகிரானா. ஏற்கனவே அவனே இந்தியாவை வல்லரசாக பார்த்து வயிறு எறிகிறான்
    எப்படி நீ எங்களை பார்த்து போருமுகிராயோ அது போல்.
    மற்ற படி உன் வாதத்தில் துவேஷம் தான்.
    எதுவும் தலைகீழாக புரிந்து கொள்ளவேண்டியது. விளக்கி
    சொல்ல முயற்சி எடுத்தால் எதிராளியை கண்ட படி
    தாக்க வேண்டியது. நீ எவ்வளவு திட்டினாலும் ஹிந்து தம்
    ஒன்றும் குறைந்து போய்விடாது 500 வருடம் மேல் முஸ்லிம் ஆங்கிலேயே
    ஆட்சியேலே கத்தி முனையில் நீங்கள் மதம் மாற்றிய போதும்
    சோமநாத ஆலயம் இடித்த பிறகும் மக்கள் தர்மத்தில் மாறவில்லை

    மேலும் குலோத்துங்கன் (கிருமிகண்ட சோழன்) ஹைதர் அலி,அவுரங்கசீப்,
    மல்லிகாபூர் போன்ற எண்ணற்ற முஸ்லிம் மன்னர்களின் தாக்குதலை
    கண்டு விட்டது (தென் இந்தியாவில் மட்டும் சொன்னேன்)வடக்கில் உங்கள்
    அராஜகம் தாங்க முடியாது. அப்படி இருந்தே இந்து மதம் பிழைத்து வந்துள்ளது
    நான் ஏற்கனவே கூறி விட்டேன் இந்தியா ஹிந்துக்களுக்கு மட்டும் அல்ல
    இந்த நாட்டை நேசிக்கும் எல்லா மதத்துக்கும் என்று. எந்த நாட்டை நேசிக்கும் எந்த மதத்தை சேர்ந்தவரையும் வெளியே போக சொல்ல யாருக்கும், ஹிந்துகளுக்கும் உரிமை இல்லை. அனால் நீ தான் பாகிஸ்தான் சிந்தாபாத் என்று சொல்லிவிட்டாயே அப்பறம் என்ன?
    பெண்களின் ஒழுக்கம் பற்றி கடவுளுக்கு தெரியும் என்கிறாய் அது பிராமண பெண்களுக்கும் பொருந்தும் நானும் எல்லா பாப்பார பெண்ணும் நல்லவள் என்று சொல்ல வில்லை என் மதத்தை குறை சொல்லும் முன் உன் மதத்தில் உள்ள குறையை பார் தேச துரோக முஸ்லிம்களை பந்தாடுவதில் தவறில்லை. அவர்கள் முன்னேறினால் என்ன நாசமா போனால் என்ன
    நீ சைத்தானை வணங்கினால் (பொய் அருவ அல்லாஹ்) போலி இறைதூதர் முஹம்மது எனக்கென. நல்ல முஸ்லிம்களை
    நான் குறை சொல்லவில்லை உனக்கு இந்த நாடு பிடிக்காவிட்டால் போய் விடு. எதோ நாங்கள் பாரதமாதவை விட்டு வெளியே
    போனோம் என்றால் முஸ்லிம்கள் எங்கள் நாட்டுக்கு வந்து கொள்ளை அடித்தால் எங்கள் வாழ்வாதரதிர்க்காக வெளிநாடு போகிறோம்
    இந்தியாவிலே எங்கள் தகுதிக்கு வேலை கிடைத்தால் நாங்கள் ஏன் போகிறோம். நீங்கள் மட்டும் பாரத மாதாவை விட்டு வெளிநாடு
    போக வில்லையா இது தேசத்ரோகம் இல்லையா?
    நீ பாகிஸ்தானை நேசிப்பதால் எனக்கு சந்தேகம். மதத்தை காரணம் காட்டினால் 1947ல் போகலாம் என்று சொன்னோமே

  10. கிருஷ்ணர் 9 வயதில் ஆயர்பாடியில் கோபியர்களிடம் விளையாடிய இராசலீலையை – கிருஷ்ணர் காம வெறிபிடித்தவர், கிருஷ்ணர் பெண்கள் குளிக்கும் போது பார்த்தவர் என்றெல்லாம் கூறி வருகிறார்களே ஈ. வே. ராமசாமி நாயக்கர் முதல் அவரது சீடர்கள் வரை; அப்படியானால் 19 வயதுவரை விபசாரப் பெண்களிடம் போய் வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரும் காமவெறி பிடித்தவர்தானே! உங்கள் அகராதியில்!

    9 வயதில் இராசலீலை செய்தவர் ஒழுக்கங்கெட்டவர் என்றால் 19 வயதில் விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்ட ஈ. வே. ராமசாமி நாயக்கரும் ஒழுக்கங்கெட்டவர்தானே! – இந்த ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தனி மனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொன்னவர்! நல்ல வேடிக்கை

  11. நிர்வாணச் சங்கத்தில் ஈ.வே.ரா.
    ஈ.வே.ரா.
    அயல்நாடு சென்றபோது பல்வேறு நிர்வாணச் சங்கங்களைச் சுற்றிப் பார்த்ததையும், நிர்வாண சினிமா பார்த்ததையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவையெல்லாம் அவரது காவிரியாற்றங்கரைத் திருவிளையாடல்களைப் பற்றிய ஞாபகங்களின் எச்சங்களே தவிர இன்று அவரது திடீர் சீடர்கள் சிலர் புல்லரித்துப்போவது போலப் புரட்சிகரமான செயல்பாடுகள் அல்ல

  12. இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன் மனைவி நாகம்மையாரையே, ”தாசி” என்று தன் நண்பர்களிடம் சொன்னதுதான்.

  13. இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பார் . தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயக்கர் என்ன செய்திருக்க வேண்டும்?

    கடவுள் இல்லை என்ற தன் நாத்திகவாதத்தைக் கூறி, புரியவைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே ”தாசி” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்லியிருக்கிறார் எனும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரை, ‘‘பெரியார்’‘ என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?

  14. // எந்த நாட்டை நேசிக்கும் எந்த மதத்தை சேர்ந்தவரையும் வெளியே போக சொல்ல யாருக்கும், ஹிந்துகளுக்கும் உரிமை இல்லை. அனால் நீ தான் பாகிஸ்தான் சிந்தாபாத் என்று சொல்லிவிட்டாயே அப்பறம் என்ன? //
    ———————-

    முதலில் பாக்கிஸ்தான் ஏன் உருவாக்கப்பட்டது எனும் சரித்திர உண்மையை புரிந்து கொள்ளவேண்டும். 1857 வரை பர்மா முதல் கன்னியாகுமரி வரை மொகலாயப் பேரரசர் பஹதூர் ஷா ஜாபரின் ஆட்சியில் இருந்தது. பிறகு ப்ரிட்டீஷ்காரனின் ஆக்கிரமிப்புக்கெதிராக சிப்பாய்க்கலவரம் வெடித்தது. பஹதூர் ஷா ஜாபர் ஆட்சியை இழந்து பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கேயே இறந்தார். இன்றும் அவருடைய சமாதி ரங்கூனில் உள்ளது. “பேரரசனுக்கு அவனது மண்ணில் ஆறடி நிலம் கூட இல்லையே” என அவர் ரங்கூன் சிறையில் மனம் நொந்து எழுதிய கவிதை மிகப்பிரபலம்.

    இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க முஸ்லிம்களும் ஹிந்து குறுநில மன்னர்களும் பிரிட்டீஷ்காரனுக்கெதிராக சுதந்திரப்போரை தொடுத்தனர். “வெள்ளையனை வெளியேற்று” எனும் பத்வா அறிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 100 வருடங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்தியா முழுதும் பள்ளிவாசல்களில் சுதந்திரப்போர் முழக்கம் அறிவிக்கப்பட்டது. ஆங்கிலக்கல்வியும் வேலைவாய்ப்பும் முஸ்லிம்களால் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் பார்ப்பன ஹிந்து மஹாசபை மட்டும் வெள்ளைக்காரனுடன் கூட்டு சேர்ந்து “ப்ரிட்டீஷ் சாம்ராஜ்யத்துக்கு உண்மையுள்ள ஊழியனாக உழைப்போம்” என எழுதித்தந்தனர்.

    அன்று முதல் பாப்பான் முஸ்லிம்களுக்கெதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டான். இவன் முதலில் செய்த காரியம், பாபரி மசூதிக்கு வெளியே ராமனின் சிலைகளை வைத்து “ராம் சபூத்ரா”வை உருவாக்கி ராமஜென்ம பூமியை அறிவித்தான். அன்று முதல் 1947 வரை நூற்றுக்கணக்கான கலவரங்கள் முஸ்லிம்களுக்கெதிராக நடத்தினான். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதன் விளைவுதான், 1947ல் பாக்கிஸ்தான் பிறந்தது.
    —————

    ஆனால் பாக்கிஸ்தான் பிரிவினை ஒரு பாதிப்பிரிவினையே (half partition) ஆகும். முழுப்பிரிவினை செய்ய பாப்பான்களுக்கு மனமில்லை. ஏனென்றால், முஸ்லிம்கள் இல்லாவிட்டால் 4 சதவீத பாப்பான்தான் அடுத்த டார்கெட். அவனை 96 சதவீதம் அடித்து விரட்டிவிடுவர் என்பது பாப்பானுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான் 40 சதவீத முஸ்லிம்கள் மெஜாரிட்டியாய் வாழ்ந்த கிழக்கு பாக்கிஸ்தானயும்(பங்களாதேஷ்) மேற்கு பாக்கிஸ்தானையும் பிரித்து தந்துவிட்டு, டெல்லி முதல் கன்யாக்குமரி வரை வாழ்ந்த 60 சதவீத முஸ்லிம்களின் நிலப்பங்கை பிடித்து வைத்துக்கொண்டான். வேறு வழியில்லாமல் அவர்கள் பாரத்மாதாவின் கோரப்பிடிக்குள் மாட்டிக்கொண்டனர்.

    இந்திய சரித்திரத்தில் இருட்டடிக்கப்பட்ட ஒரு பெரிய விஷயம் ஜின்னாவின் பங்கு. அவர் 1906 முதல் இந்திய தேசிய காங்கிரஸின் சேர்மேனாக ( Indian National Congress) இருந்தார். 1915ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி வந்த போது, அவரை ஜின்னவிடம் பால காங்காதர திலக் அறிமுகம் செய்து காங்கிரசில் உறுப்பினராக சேர்க்க பரிந்துரைத்தார். காந்தியை காங்கிரசில் சேர்க்க கையெழுத்துப் போட்டதே ஜின்னாதான் என்பதுதான் வேடிக்கை.
    ———————-

    1906ல் “சாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா” எனும் இந்தியாவின் முதல் தேசிய கீதத்தை அல்லாமா இக்பால் எழுதினார். இவருடைய தாத்தா காஷ்மீர் பிராமின் பண்டிட்டாக இருந்து இஸ்லாத்தை தழுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விபரங்களுக்கு இன்டெர்னெட்டில் தேடிப்பார்க்கவும். இவர் கடைசியில் பார்ப்பன அட்டகாசத்தால் மனம் வெறுத்து “பாக்கிஸ்தான்” எனும் தனி நாட்டை முஸ்லிம்கள் உருவாக்குவதே தீர்வு என அறிவித்தார்.

    பிரிவினையை முதன்முதலில் கடுமையாக எதிர்த்தவர் ஜின்னா. இவர் அல்லாமா இக்பாலின் பிரிவினை வாதத்தை எதிர்த்து, இந்திய தேசிய காங்கிரஸின் சேர்மேன் பதவியை ராஜினாமா செய்து 1932ல் லன்டனுக்கு சென்றுவிட்டார். பிறகு அவரும் பார்ப்பன அட்டகாசத்தால் மனம் மாறி, 1940ல் லாகூரில் புகழ்பெற்ற “பாக்கிஸ்தான்” பிரகடனம் செய்தார். இந்த அறிக்கைக்குப் பின்தான், தந்தை பெரியாரும் அம்பேத்கரும் ஜின்னாவை பம்பாயில் அவருடைய “ஜின்னா மாளிகையில்” சந்தித்தனர்.

    1940ல் அம்பேத்கர் இஸ்லாத்தை தழுவுவதைப்பற்றி ஆலோசிக்க ஜின்னாவிடம் சென்றார். எதற்காக இஸ்லாத்தை தழுவுகிறீரென ஜின்னா கேட்டார். “ஜாதியை ஒழிக்க, தலித் வறுமையை ஒழிக்க” என்றார் அம்பேத்கர். அதற்கு ஜின்னா “வறுமை ஒழிந்தால் ஜாதி ஒழிந்துவிடும். முஸ்லிம்கள் ஏழைகள். இஸ்லாத்தை தழுவுவதால், தலித்துக்களின் வறுமை ஒழியப்போவதில்லை. கிருத்துவ நாடுகள் பணக்காரர்கள். ஆகையால், உங்களுடைய வறுமையை ஒழிக்க கிருத்துவத்தை தழுவுங்கள்” என அறிவுறுத்தினார்.

    தந்தை பெரியார் “திராவிட நாடு” கோரிக்கையை விக்டோரியா மஹாராணியிடமும் ஐநா சபையிலும் முன்வைக்க ஜின்னாவின் உதவியை நாடினார். அந்த சமயத்தில், விக்டோரியா மஹாராணியின் குடும்ப வழக்கறிஞராக பாரிஸ்டர் ஜின்னா இருந்தார். “பாக்கிஸ்தானுக்குப் பிறகு, உங்களுடைய திராவிடா நாட்டுக்கு என்னுடைய முழு ஒத்துழைப்பையும் தருகிறேன்” என ஜின்னா தந்தை பெரியாருக்கு வாக்கு தந்தார். ஆனால் பாக்கிஸ்தான் சுதந்திரமடைந்து ஒரே வருடத்தில், 1948ல் கான்சர் நோயால் தாக்கப்பட்டு ஜின்னா இறந்துவிட்டார். அவர் மட்டும் சில வருடங்கள் உயிரோடு இருந்திருந்தால், தந்தை பெரியாரின் திராவிட நாடு கனவு நனவாகியிருக்குமென்பதில் சந்தேகமில்லை.
    ———–

    பாக்கிஸ்தான் உருவானதற்கு காரணமே பார்ப்பன பாசிஸ பயங்கரவாதம்தான். 1947 முதல் எங்களை “நாட்டை விட்டு வெளியே போ, உனக்கு இந்த நாட்டில் எந்த உரிமையும் கிடையாது” என பாப்பான் வெறுப்பேத்துகிறான்.

    இன்று இந்திய முஸ்லிம்கள் “மீண்டும் ஒரு 1947 நடந்தால் நல்லது. எதற்காக இந்த பாப்பாரத்தேவடியாப் பயனிடம் அடிவாங்கி சாகவேண்டும்? ஒரேயடியாக பிரிந்துவிடலாம்” என சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். ஆகையால்தான் 40 கோடி முஸ்லிம்கள் வெளியே சொல்லாமல் மனதுக்குள் “பாக்கிஸ்தான் ஜிந்தாபத்” சொல்கின்றனர்.

  15. ஜமாத்தில் வெள்ளிகிழமை (தொழுகை முடித்தபின் கூட்டத்தில் சொல்வது)உசுப்பி விட இதையெல்லாம் பேசி கொண்டு இருக்காதே
    சமரசம் புத்தகம் படித்துவிட்டு பேசாதே அப்பறம் நான் RSS புத்தகம் விஜயபாரதம் தமிழ்ஹிந்துவிலிருந்து மேற்கோள் காட்டுவேன்.

    //1940ல் அம்பேத்கர் இஸ்லாத்தை தழுவுவதைப்பற்றி ஆலோசிக்க ஜின்னாவிடம் சென்றார். எதற்காக இஸ்லாத்தை தழுவுகிறீரென ஜின்னா கேட்டார். “ஜாதியை ஒழிக்க, தலித் வறுமையை ஒழிக்க” என்றார் அம்பேத்கர். அதற்கு ஜின்னா “வறுமை ஒழிந்தால் ஜாதி ஒழிந்துவிடும். முஸ்லிம்கள் ஏழைகள். இஸ்லாத்தை தழுவுவதால், தலித்துக்களின் வறுமை ஒழியப்போவதில்லை. கிருத்துவ நாடுகள் பணக்காரர்கள். ஆகையால், உங்களுடைய வறுமையை ஒழிக்க கிருத்துவத்தை தழுவுங்கள்” என அறிவுறுத்தினார்//

    ஜின்னா வக்கீல். அவர் சொன்னது சரி அதனால் தான் சொல்கிறேன் தலித்துகள் முஸ்லிம் மதத்திற்கு போக வேண்டியது இல்லை என்று

  16. // ஓகே ரொம்ப அறிவு பூர்வமாக வாதம் செய்கிறாய் திட்டுவதை தவிர ஒன்றும் தெரியவில்லை. //
    —————-

    மீண்டும் சொல்கிறேன். நான் ப்ராஹ்மின்ஸை திட்டவில்லை. என்னைப் பொருத்தவரை, பாப்பான் என்பவன் ப்ராஹ்மின் வேடம் போடும் ஒரு அயோக்கியன். பாப்பானுக்கும் ப்ராஹ்மின்ஸுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

    நல்ல ப்ராஹ்மின் சகோதரர்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். மன்னிப்பு கேட்கிறேன். நான் பாப்பானை திட்டினால், தயவுசெய்து அதை படிக்கவேண்டாமென மீண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    —————————

    எங்களை “நாட்டை விட்டு வெளியே போ, உனக்கு இந்த நாட்டில் எந்த உரிமையும் கிடையாது” என அலறும் பாப்பான் எனும் பூனூல் போட்ட அயோக்கியனைத்தான் திட்டுகிறேன். கோயில் வாசலில் விற்கும் எட்டனா பூனூல் போட்டவனெல்லாம் ப்ராஹ்மினாகி விடமுடியுமா?. ஆசாரி ஜாதிக்காரரும்தான் பூனூல் போடுகின்றனர். அவரெல்லாம் ப்ராஹ்மினா?. தாடி தொப்பி வைத்து வட்டி வியாபாரம் செய்பவனும் முஸ்லிம் பெயர் தாங்கிக்கொண்டு டாஸ்மாக் அடிப்பவனும் முசல்மானாகி விடமுடியுமா?.

    நல்ல ப்ராஹ்மின் சகோதரர்களும் எங்களுடன் ஒன்று சேர்ந்து பாப்பானுக்கெதிராக ஜிஹாத் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஆப்டர் ஆல், இஸ்லாத்தை மெக்காவிலிருந்து கொண்டு வந்து எங்களுடைய மூதாதையரை முஸ்லிமாக்கியதே நீங்கள்தானே?.

  17. 1948ல் கான்சர் நோயால் தாக்கப்பட்டு ஜின்னா இறந்துவிட்டார். அவர் மட்டும் சில வருடங்கள் உயிரோடு இருந்திருந்தால், தந்தை பெரியாரின் திராவிட நாடு கனவு நனவாகியிருக்குமென்பதில் சந்தேகமில்லை//

    ஹா ஹா ஈ வெ ரா காலத்திலயே தனி திராவிட நாடு நல்ல காமெடி
    அவ்வளவு வேண்டாம் தனி தமிழ்நாட்டையே மக்கள் ஏற்கவில்லை.
    மக்கள் ஆதரவு இல்லாமல் என்ன கிழித்து விட முடியும்.
    ஈ வெ ரா இன்றும் பேச படுவதற்கு காரணம் அவர் பிராமண
    எதிர்பாளர் மட்டுமே. அவர் கொள்கையை அவர் சொன்ன சூத்திரர்களே
    ஏற்கவில்லை.

  18. பார்ப்பான் என்றால் என்ன விளக்கம் குடு. நீ குடுக்கும் விளக்கம் நேர்மையாக இருந்தால் நான் உன் பக்கம்
    பார்ப்பான் என்றால் அயோக்யத்தனம் செய்யும் ஐயர்,ஐயங்கார், மற்றும் ஹிந்து சூத்திரர் இஸ்லாமியன் கிருத்தவன்
    மற்றும் எல்லா ஜாதி (உதாரணம் முதலி செட்டி வன்னி கவுண்டர் தலித் விடுபட்ட ஜாதிகள் )போன்ற எல்லா ஹிந்து கிருத்தவ இஸ்லாமிய
    மக்கள் உள் அடக்கமா அல்லது பிராமணர் மட்டுமா.

  19. நீங்கள் உங்களையும் குழப்பி எங்களையும் குழப்புகிறீர்கள். ஈ வெ ரா அவர்கள் அப்படி குழப்பி இருக்கிறார்.
    பொதுவாக தி.க.வினர் பிராமணர்களை தான் தாக்குகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் தாக்க படுபவர்கள்
    AC அறையில் இருப்பவர்கள் இல்லை. அவர்கள் மீது கை வைத்து விட முடியுமா? 50 க்கும் 100 க்கும் அல்லல்படும்
    பிராமணர்கள் பூணல் அறுத்து ஏதோ வெற்றி பெற்றது போல் தி க வினர் நடக்கின்றனர். இதுவே அநாகரிகம்.
    பிராமணர்கள் எல்லா இடங்களிலும் நிர்வாகத்தில் இல்லை எல்லா ஜாதியினரும் தான் இருகிறார்கள். பழி
    எங்கள் மீது தானே முழுவதும் போடுகிறார்கள். தி க வினரிடம் நேர்மை இல்லை மற்றவர்களிடமும் இல்லை.
    தர்மபுரி, திண்ணியம் போன்ற இடங்களில் திக வினர் என்ன செய்தனர் பிராமணர் அல்லது பார்பனர் பங்கு என்ன

    எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள். இஸ்லாமிய மதத்தை தாக்கும் போது. எனக்கு ஏன் நண்பர்கள் நினைவுக்கு வருகிறார்கள்
    நீ ஹிந்து மதத்தை தாக்கியதால் நான் தாக்கினேன். எனக்கு எதையும் விட என் நம்பிக்கை எனக்கு முக்கியம்

  20. // பார்ப்பான் என்றால் அயோக்யத்தனம் செய்யும் ஐயர்,ஐயங்கார், மற்றும் ஹிந்து சூத்திரர் இஸ்லாமியன் கிருத்தவன் மற்றும் எல்லா ஜாதி (உதாரணம் முதலி செட்டி வன்னி கவுண்டர் தலித் விடுபட்ட ஜாதிகள் ) போன்ற எல்லா ஹிந்து கிருத்தவ இஸ்லாமிய மக்கள் உள் அடக்கமா அல்லது பிராமணர் மட்டுமா. //
    —————–

    பேஷ் பேஷ். பென்டாஸ்டிக் கேள்வி. இந்த ஒரே கேள்வியில், நான் எழுதிய அனைத்தையும் மிஞ்சிவிட்டாய். நீ அறிவுஜீவி என்பதை நிரூபித்துவிட்டாய்.

    ஆம். என்னைப் பொருத்தவரை பாப்பான் என்றால் “அயோக்யத்தனம் செய்யும் ஐயர், ஐயங்கார், ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன், ஹிந்து, இஸ்லாமியன், கிருத்தவன், இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 3600 ஜாதிக்காரன்கள்(உதாரணம்: முதலி செட்டி வன்னி கவுண்டர் தலித் விடுபட்ட ஜாதிகள் ) , பூனூல் போட்டவன் போடாதவன், தாடி தொப்பி வைத்தவன் வைக்காதவன், ஆத்திகன், நாத்திகன் அனைவருமே பாப்பாரத் தேவடியாமவன்கள்தான்.

    மனிதாபிமானத்துக்கு எதிரான அனைவருமே பாப்பான்கள்தான். அவன் எந்த மதம், ஜாதி, இனம், ஆத்திகன், நாத்திகனாக இருந்தாலும் சரியே.

    போதுமா அய்யர்வாள்?. நிம்மதியா தூங்குங்க.

  21. ஓகே Mr.Jinnah
    நானும் மனிதாபிமானமில்லாமல் நடக்கும் எந்த மனிதனையும் ஏற்கவில்லை

  22. ஆம். என்னைப் பொருத்தவரை பாப்பான் என்றால் “அயோக்யத்தனம் செய்யும் ஐயர், ஐயங்கார், ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன், ஹிந்து, இஸ்லாமியன், கிருத்தவன், இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 3600 ஜாதிக்காரன்கள்(உதாரணம்: முதலி செட்டி வன்னி கவுண்டர் தலித் விடுபட்ட ஜாதிகள் ) , பூனூல் போட்டவன் போடாதவன், தாடி தொப்பி வைத்தவன் வைக்காதவன், ஆத்திகன், நாத்திகன் அனைவருமே பாப்பாரத் தேவடியாமவன்கள்தான்.//

    அப்படி என்றால் நான் உங்கள் பக்கம்

Leave a Reply

%d bloggers like this: