‘அப்புறமா.. செவ்வாய் கிரகத்தில் வாழலாம்;அதற்கு முன் இப்ப இங்க செத்து செத்து விளையாடலாம்’

‘செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா என்று ஆராய்ந்து வருகிறோம்.’
–இந்திய விஞ்ஞானிகள்.
அது சரி. இங்கேயே வாழ முடியல. போயிட்டாங்க… செவ்வாய் கிரகத்துக்கு. விலைவாசி உயர்வால் சோத்துக்கு இல்லாமல் சாக வேண்டியுள்ளது. அப்படியே சோறு கிடைச்சாலும், ஜாதி வெறி, மத வெறி தாக்குதல்களில் தப்ப முடியல. கடல்ல மீன் புடிக்க போனா சுட்டுக் கொல்றான். மழை, பனி காலங்களில் ஒதுங்குவதற்கு சின்ன இடம் கூட இல்லாமல் கை குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் குளிர் நடுக்கத்தில் சாகிறார்கள். பெண்கள்; சிறுமிகளாக இருந்தாலும் 90 வயது கிழவியாக இருந்தாலும் பாலியல் வன்முறை செய்து கொலை செய்கிறார்கள்.
அதுக்கு பஞ்சாயத்து பேசுறவன் குழந்தைகளையும் கிழவிகளையும் குற்றவாளியாக்கி, ‘மொதல்ல நீங்க ஒழுங்கா டிரஸ் பண்ணுங்க.. கவர்ச்சியா உடை உடுத்தாதிங்க’ என்று தீர்ப்பு வழங்குறான்.
ஒருவேளை ‘செவ்வாய் கிரகத்துலேயும் நல்லா வாழலாம்’ என்று முடிவுக்கு வந்தாலும், இங்க எவனெல்லாம் அடுத்தவனைக் கெடுத்து நல்லா வாழறானோ அவன்தான் அங்கபோயும் வாழ்வான்.
இதில் செவ்வாய் என்ன திங்கள் என்ன?
தொடர்புடையது:
போலி மருந்து:பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை குடி வைச்சக் கதை
மதி அண்ணா ! இது சரியில்லை, 50 ஆண்டுக்கும் மேலாக திராவிட கழகங்களின் ஆட்சியிலே இருக்காங்க ! ஆரியரை எல்லாம் அடிச்சு துரத்தி அவங்கள் எல்லாம் எங்கே எங்கயோ பஞ்சம் பொழைக்க போயிட்டாங்க ! டெல்லியிலும் ரோமாபுரியும், சவுதி அரேபியாவும் சேத்து ஆட்சி நடத்துறாங்க ! எல்லா இடத்திலும் உங்க ஆளுங்கதான் பெரிய பதவியில்லை இருக்கிறாங்க. பின்ன எதுக்கு இப்படி பொலம்புரீங்க ! பார்ப்பனீயத்த தான் ஓட ஓட விரட்டியாச்சு ! மக்கள் எல்லாம் குடியும் குடித்தனமா நல்ல இருக்கும் போது இந்த அங்கலாய்ப்பு எதுக்கு அண்ணா
குடி குடிச்சா தப்பு இல்லை ! மாடுகளை வெட்டி சாப்பிடுவது தான் நல்லது ! பால் எல்லாம் கறந்த பிறகு எதுக்கு வச்சிருக்கணும் மாட்டை ! வண்டியிலை ஏத்தி 12 மணி நேரம் நிக்க வைச்சு கட்டி தமிழ்நாட்டிலே இருந்து கேரளாவுக்கு அனுப்பி வச்சா அவன் அதை வெட்டி வெளி நாட்டுக்கு பீப் ஏற்றுமதி செஞ்சு பொழைச்சுட்டு போறான். நல்லா ஆடும் மாடும் தின்னு, தண்ணிய நல்லா போட்டா, பக்கத்தில இருப்பது கிழவியா, குழந்தையா, குமரியான்னு தெரிய போவது இல்லை.
அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் பொன்னான ஆட்சி செஞ்ச ஊர்ல எல்லாம் ரொம்ப குடிப்பாங்க, சிகரட் புடிப்பாங்க, பொண்ணுங்களை வித்து பொழைப்பாங்க. மாட்டை வெட்டி கரி சாப்பிடுவாங்க ! பார்ப்பனியத்தை போக வர ஒதைப்பாங்க ! அப்புறம் எதுக்கு பாலியலை பத்தி குறை சொல்றீங்க ! நல்லா மாமிசத்தை, கறியை, மசாலாவை சாப்பிட்ட பிறகு பாதிரிகள் எல்லாம் எப்படி தனியா படுத்து தூங்க முடியும். பக்கத்தில சின்ன பையனாவது வேண்டுமே ! இது தான் நாட்டு நிலைமை. நீங்க பாட்டுக்கு பார்ப்பனியத்தை நிந்தனை செய்தவாறு எழுதி தள்ளுங்க ! சமூகம் நல்லா சுகம்தான்.
‘செவ்வாய் கிரகத்துலேயும் நல்லா வாழலாம்’ என்று முடிவுக்கு வந்தாலும், இங்க எவனெல்லாம் அடுத்தவனைக் கெடுத்து நல்லா வாழறானோ அவன்தான் அங்கபோயும் வாழ்வான். அங்கேயும் மற்றவர்களை ஆதிக்கம் செய்வான்.
ராமன்னா ,பாலியல் வன்முறையில் ஈடுபடும் இந்திய புண்ணிய பூமியில் பிறந்த வீர சத்திரியர்களை இப்படி மாடு தின்பவர்கள் குடிப்பவர்கள் என்று சொல்லுவது உங்களுக்கே நல்லா இருக்கொன்னோ ?
Why you guys eat beef, drink ‘tasmac’ and involve in crimes like rape, murder etc. Eat only paruppu sadam, ghee, milk and be role models like Sankarachari, Devanathan
ராம் அண்ணே , தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் உள்ளார்கள் என்பதை தெரிந்து விட்டு எழுதுங்கள்
தி ஹிந்து அப்படின்னு ஒரு பத்திரிக்கை ! பேருல ரொம்ப பார்ப்பனியம்தான் ! ஆனால் எடிட்டர் ஒரு சர்ச் ஆளு ! சோனியாவின் கால் செருப்பு ! அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்தை ஆதரிப்பவர் அவர் ! அவரும் பிறப்பால் பார்பனர் தான். ஆனால் கருணாநிதியை விட திராவிட கழக தலைவர். அது போல தான் இந்த அம்மா, என்ன இருந்தாலும் இவங்க ஒரு திராவிட கழக முதல்வர் தானே !
இந்த அம்மா முழுக்க முழுக்க பார்ப்பன விரோதி ! ஹிந்து தலைவர்கள் நிறைய கொல்ல படுகிறார்கள் இவங்க ஆட்சியிலை தான்.
Yes, ‘uthamar’ Sankarachari was arrested by this amma only
ராம் .. காமெடிக்கு அளவில்லை..
இந்து தலைவர்களா… யார் இந்து தலைவர்… கட்டை பஞ்சாத்தில் கொல்லப்பட்டவர்.. கள்ள காதலில் கொல்லப்பட்டவர்..
தன் கடையில் தானே பெட்ரொல் குண்டு வைத்தவர். தானே கடத்தபட்டதாக நாடகம் ஆடுபவர்.
இவர் தான் உமது தலைவரா.. இந்த தலைவர் தான் தலைவர் என்றால் இவர்கள் சாவதால் .. உமக்கு தானே நல்லது.. தொல்லையும் ஒழிந்தது.. இப்படி எழுதி அனுதாபமும் தேடிக்கொள்ளலாம்..
முதலில் .. யார் தலைவர் என்பதை முடிவு செய்யுங்கள்.. நீங்கள் சொம்பு தூக்கும் அமரிக்கவிலும்.. மக்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தினம் ஒரு துணை மாற்றினாலும்..
அரசியல் என்று வந்தால் சரியான தலைமையை தான் ஆதரிப்பர்.. ஒரு மோனிகாவுடன் என்றோ ஒரு நாள் செய்த மன்மத விளையாட்டுக்கு
கிருஷ்னர் என்று உம்மால் புகழப்பட கிளின்டன் பதில் சொல்லவேண்டி வந்ததே…
ஒழுங்கான நபர்களை தலைவராக்குங்கள்.. அப்புரம் பேசுங்கள்..
இந்த அம்மா முழுக்க முழுக்க பார்ப்பன விரோதி ! ஹிந்து தலைவர்கள் நிறைய கொல்ல படுகிறார்கள் இவங்க ஆட்சியிலை தான்.
Ramarin palam kapatha purapatta ammavaya — Raman ippadi solgirar!!!!!!!
Cho jakrathai,