காந்தி படுகொலை நினைவுநாள் கூட்டம்

‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

எல்லாவற்றிலும் போலிகள் வந்து விட்டன. அதிலும் நிஜத்தை விட நேர்த்தியான வடிவத்தில். போலிகளினால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. போலிகளை ஒழிக்கவே முடியாதா? -ஜான்சன், களியக்காவிளை. போலிகளினால் எப்போதுமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நிஜங்கள் தீங்கு செய்யும் போது, போலிகள்தான் … Read More

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

mrs doubtfire படத்தில் பெண் வேடத்தில் ராபின் வில்லியம்ஸ். அவ்வை சண்முகியின் அசல். “திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. திருட்டு வி.சி.டிக்கு தருகிற பணம் மக்கள் அவர்கள் தலையில் அவர்களே போட்டுக் … Read More

பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!

சென்னை லயோலா கல்லூரி, மாணவர் பேரவையால் நடத்தப்பட்ட ‘விழி’ என்ற மாத இதழுக்காக 2007 ஆம் ஆண்டு கடைசியில் எழுதியது. இரண்டாண்டுகளுககு முன் பிரசுரிததை மீண்டும் பிரசுரிக்கிறேன். *** ஆயிரம்தான் பொங்கலை தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவி பார்த்தாலும், தீபாவளிக்கு … Read More

புத்தகக் காட்சியில் எனது நூல்கள்

பெரியாரின் பூ மாலையும் போர்வாளும் -வே. மதிமாறன் விலை ரூ. 15 பெரியார் கொள்கைகளில், எம்.ஆர். ராதா-என்.எஸ்.கே வின் பங்களிப்பு. எம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பாளையும் ஒன்றாக கருதுகிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு கண்டனம் நூலிலிருந்து….. பொதுவாக பார்ப்பன ஜாதிவெறி, … Read More

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

அம்பேத்கர் என்னும் ஆயுதம்…. ‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ புத்தகத்தின் இரண்டாம்  பதிப்புக்கான முன்னுரை: மூன்று சிற்றிதழ்களைத் தவிர, எந்த வெகுஜன பத்திரிகைகளிலும் நூல் அறிமுக பகுதிகளில்கூட வெளியாகாமல், அனேகமாக முதல் பதிப்பு 7 மாதங்களுக்குள் தீர்ந்துவிட்டது. தீரும் தருவாயில்தான் … Read More

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

பேராண்மை விமர்சனக் கூட்டத்தில், பராசக்தி திரைப்படம் “ஏய் குருக்கள், அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்று பார்ப்பனரை பார்த்து கேட்க மறுத்து “ஏய் பூசாரி அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்” என்று பார்ப்பனரல்லாதவரை பார்த்து கேள்வி கேட்டது.’என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்? பராசக்தி … Read More

கலைஞர்-இராம.நாராயணன்-எஸ்.வி.சேகர்

கலையம்சமே இல்லாமல் திரைப்படம் எடுத்தவர் இராம.நாராயணன். அவரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமித்திருக்கிறார்களே? -எஸ்.கிருஷ்ணசாமி, விழுப்புரம். கலையம்சம் இல்லாமல் படம் எடுத்ததுக்கூட பரவாயில்லை. பகுத்தறிவுக்கு எதிரான மூடக்கருத்துகளை -ஏற்கனவே மூடநம்பிக்கையில் மூழ்கி இம்சைபடுகிற எளிய மக்களிடம் பரப்பி, … Read More

‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

டாக்டர் அம்பேத்கர் படம்போட்ட T- Shirt கொண்டுவந்ததில் பலர் முக்கிய பங்காற்றினார்கள். அதில் தோழர் வேந்தனும் ஒருவர். டாக்டர் அம்பேத்கர் T- Shirt தலித் அல்லாத முற்போக்காளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தீவிரமாக பணியாற்றுபவர்களில் வேந்தனின் பங்கு அதிகம். அதனால் அவர் … Read More

‘பேராண்மை’ அசலும் நகலும்

பேராண்மை விமர்சினக் கூட்டத்தின் முழு பேச்சு S.P. ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் ‘தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்’ சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு: ‘கும்புடுறேன் … Read More