‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

தமிழ் சினிமாவில் வரலாற்று படங்களை குறிப்பாக தமிழகத்து சுதந்திர போராட்ட வீரர்களான, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை எடுத்த,  பி.ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. தமிழ் தியாகிகளை பற்றி படம் எடுத்த … Read More

..அப்போ அத ‘நீங்க’ செய்ய வேண்டியதுதானே?

எளிய மக்களின் வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் போன்ற மெல்லிய உணர்வுகளை, சோகம் என்ற ஒற்றை உணர்வு விழுங்கி விடுகிறது. பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக சமூக ரீதியாகவும் சிரமங்களை அனுபவிப்பதில் பெண்களே உணர்வு ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதில் சமீபத்து உச்சக்கட்டம் ‘வாடகைத் … Read More

காந்தி: பிம்பங்களை உடைத்தெறிவது வரலாற்றுக் கடமை

ஏ.சண்முகானந்தம் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் பிம்பங்களை தலையில் தூக்கி கொண்டாடுவதிலும், புரட்சியாளர்களை கண்டு கொள்ளாமல் விடுவதுமான நமது போக்கு வரலாறு நெடுகிலும் நடந்து வந்துள்ளது. காந்தி, பாரதியார், நேரு, இராசாசி சமீபத்திய அரசியல் கோமாளி அப்துல் கலாம் என முதலாளித்துவ பிம்பங்களை … Read More

எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?

சென்னையில் 5 இளைஞர்களை காவல் துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், வங்கித் திருடர்கள் என்றும் காவல்துறை அறிவித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை, குற்றவாளிகளை விசாரிப்பதுதான் காவல்துறையின் நடிவடிக்கை. ஆனால், விசாரனையற்ற தீர்ப்பாக இந்த மரணதண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்தான் திருடர்கள் என்றே … Read More

மெரினா: பெண்கள் மீது வெறுப்பு

தோனி, மெரினா படங்களாவது உங்களுக்கு பிடித்திருக்கிறதா? -டி.விஜய், திருச்சி. தோனி படம் பார்க்கவில்லை. சென்னையை கிரிமனல்களின் கூடாரமாக, ஏமாற்றுக்கார்களின் புகலிடமாக சித்திரிக்கும் தமிழ் சினிமாக்களின் வரிசையிலிருந்து விலகிய, ‘மெரினா’ ஒரு ஆறுதல். ‘வணக்கம் வாழ வைக்கும் சென்னை’ என்கிற முத்துக்குமாரின் வரிகளை … Read More

உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

கவிஞர் அ.ப.சிவா தோழர்.வே.மதிமாறன் அவர்களின் காந்தி நண்பரா? துரோகியா? என்ற நூலின் தொடர்ச்சியாக இக்கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.   மனித குல இருப்பின் மிக முக்கியமான 3 காரணிகள்  உணவு உடை இருப்பிடம், இவற்றின் வழி இந்திய சமுகத்தின் 3 … Read More

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பும் 8 மணிநேர மின்வெட்டு எதிர்ப்பும்

அணுஉலையால் ஏற்படப்போகும் ஆபத்தை உணர்ந்து, ‘அணுஉலை வந்தபிறகு அதன் அலையால் சாவதைவிட, அதை வராமல் தடுத்து போராடியாவது சாகலாம். வாழ்வா, சாவா? ரெண்டில் ஒன்று’ என்று மீனவ மக்களும், அணுஉலை எதிர்ப்பாளர்களும் போராடி வருகிறார்கள். இன்னொரு புறத்தில் ஒருநாளைக்கு எட்டு மணிநேரம் … Read More

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம், கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிசம் யோசிச்ச கண்ணதாசன், சரி அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். … Read More

சாதி இந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?;காந்தியம்: மலத்தில் பொறுக்கிய அரிசி

-பேராசிரியர் அரச. முருகுபாண்டியன்  தோழர். வே. மதிமாறன் எழுதிய காந்தி நண்பரா? துரோகியா என்கிற நூல் அங்குசம் வெளியீடாக வந்துள்ளது. நேற்றுதான் (21.01.2012) அந்நூல் கிடைக்கப் பெற்று வாசித்து முடித்தேன். எழுத்தாளர் மதிமாறன் ஏற்கனவே எழுதிய நூல்களையும் அவைகள் ஏற்படுத்திய அதிர்வுகளையும் … Read More

எம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?

டி.எம்.எஸ், எம்.ஜி.ஆருக்கு பாடும்போது, மிகச் சாதரணமாக பாடியதாகவும், சிவாஜிக்கு பாடியபோது கஷ்டப்பட்டு, அடிவயிற்றிலிருந்து பாடியதாகவும் சொல்கிறார்களே? -என். முகமது, சேலம். “அப்படியெல்லாம் கெடையாது. நாங்க என்ன கொடுக்குறமோ அததான் பாடினார்.” என்று எம்.எஸ்.வியே சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். பாடல்களில் கமகம், சங்கதி, ஹை … Read More