ராமானுஜர் வாழ்க்கை வரலாறுக்குப் பதில் , ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்…

இதனால்.. பார்ப்பனப் பத்திரிகைகள் உங்க மேல பாசமாகி.. வர தேர்தலில் ஆதரவ அள்ளி கொட்டுவாங்க ன்னு நினைக்காதீ்ங்க. இராமானுஜர் வாழ்க்கை வரலாறு அல்ல, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோட வாழ்க்கை வரலாறை எழுதினாலும்.. அவாளிடமிருந்து… ஒரே ஒரு செல்லாத ஓட்டுக்கூட உதயசூரியனுக்கு உழாது. … Read More

36 வயதினிலே.. வசந்தி; அண்ணாமலையின் தங்கச்சி..

பணக்கார நண்பன் தன்னை அவமானப்படுத்தியதால், ஒரு பாடலின் மான்டேஜ்களிலேயே பணக்காரனாகி காட்டும் அண்ணாமலையின் ‘திறமை’ யை போல் இருக்கிறது, தன் கணவரால் உதாசினப்படுத்தப்பட்ட 36 வயதான பெண், சாடாரென ஜனாதிபதியே வியந்து பாராட்டி விருந்து கொடுக்கிற அளவிற்கு உயர்ந்தது. பூச்சி மருந்து … Read More

நாலுவர்ணம் ஏகாதிப்பதியம் குலக்கல்வித் திட்டம்

திரு. பத்ரி ஷேசாத்ரி – திரு. ராஜன் – நான். தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள் எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’

‘கணக்குல புலி’; சிங்கம், சிறுத்தை மற்றவற்றிற்குக் கணக்குத் தெரியாதோ? அப்ப பெங்களூர் தான்..

வகுத்தல் சுத்தமா வராது. கால்குலேட்டர் குடுத்து வகுக்கச் சொன்னாலும் முடியாது. பெருக்கல் பேப்பர்ல எழுதி மெதுவா எப்படியாவது பெருக்கிடுவேன். கால்குலேட்டர்ல சட்டுன்னு போடுவேன். பேசும்போது கூட்டிக் கழிச்சி வகுத்து பெருக்கி கணக்கா பேசுறவங்க.. 287 யை 3 ல வகுத்தா என்ன … Read More

ஜாதிப் பு‘ளி’ – தாலி எதிர்ப்புப் ‘புலி’?

நாட்டுக்கோட்டை செட்டியார் ஜாதி சங்க விழாவில் 26-1-2011 அன்று பழ. கருப்பையா: நகரத்தாருக்குரிய அடையாளங்கள் எனச் சிலவற்றை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அவை: நேர்மை, ஆழமான பக்தி, சிக்கனம், அறக்கொடை, திட்டமிடுதல் ஆகும். இந்த அடையாளகள் இன்றளவும் தொடர்கின்றன. இவை என்றும் தொடரவேண்டுமென்றால், … Read More

சல்மான்கான்; கண்ணீர் கூட காசு என்ற ‘கிளிசரின்’ இருந்தால் தான் வரும்

‘கான்’ பரம்பரையின் மாவீரன், சல்மான்கான் குடிபோதையில் காரை ஓட்டி, சாலையில் படுத்திருந்த நூருல்லா வைக் கொன்றார். முகம்மது கலீமை நொண்டியாக்கினார். தற்செயலாக இந்த 3 பேருமே இஸ்லாமியர்கள் தான். ஆனாலும் கொலைகார சல்மான்கான்கானுக்காகக் கண்ணீர் சிந்துகிறவர்கள், கொலையுண்ட ஏழைகள் குறித்துக் கருத்துக்கூடச் … Read More

வைரமுத்துவை மிஞ்சினாரா நா. முத்துக்குமார்?

நா.முத்துக்குமார், தேசிய விருதை இரண்டாவது முறை வாங்கியிருக்கிறார். அதனால் முத்துவை, வைரமுத்துவோடு ஒப்பிடுகிறார்கள் பலரும். வைரமுத்துவின் மேல் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவருடைய வார்த்தைகள் கண்ணதாசன் வார்த்தைகளை விட ஆளுமை நிறைந்தது. அதுபோல் பெரியார் ஆதரவை, திராவிட இயக்க ஆதரவு … Read More

இராமானுஜர் – ஜெயேந்திரன் – ஜெயலலிதா

ஜெயேந்திரரையே கைது செய்தவர் ஜெயலலிதா? அவரைப் போய் பார்ப்பன உணர்வாளர் என்கிறீர்களே? -ஆர்.கணேசன், திருநெல்வேலி. அது சரி. ஜெயேந்திரன், சங்கர்ராமன்னு ஒருத்தரை போட்டுத் தள்னாரே, அவர் என்ன பார்ப்பன எதிர்ப்பாளரா? அவரும் அய்யிருதாங்க. அப்புறம் ஏன் இவுரு அவர போட்டாரு. அது … Read More

சிவாஜி யை காப்பிடியத்தாரா ஹாலிவுட் நடிகர்

1969 ல் வெளியானது ‘தெய்வ மகன்’ திரைப்படம். அதில் இரண்டாவது மகனாக வரும் மூன்றாவது சிவாஜியின் பாவங்கள்; ‘விடலைத்தனமான சேஷ்டைகள், செயற்கையாக இருக்கிறது’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. எனக்கும் முதல்முறை பாரக்கும்போது கோமாளித்தனமாகத் தோன்றியது. 2007 ல் வெளியான ‘Pirates of the … Read More

பெரியார் திடலை பாதுகாத்தவர்களுடன்..

இந்து மதவாத குண்டர்களிடமிருந்து பெரியார் திடலை பாதுகாக்க சிறை சென்ற, திராவிடர் கழகத் தோழர்களுடன். ‘இது தான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதையா?’