‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம்

  பயப்படாதீங்க இது கடவுள் இருக்கிற இடமில்ல, நட்சத்திரப் பாதை உங்களைப் போன்ற நாத்திகர்கள் ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும், நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்பது உண்மை. அவன் நல்லது, கெட்டது, ஆத்திகர்கள், நாத்திகர்கள் என்று எல்லாவற்றையும், எல்லோரையும் பார்த்துக் கொண்டுதான் … Read More

சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்

சேதப்படுத்தப்பட்ட தகவல் பலகைக்கு முன் தோழர் கண்ணன் 4-10-2009 அன்று மும்பை தாராவியில் ‘விழித்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடந்த முப்பெரும் விழாவில், ‘நான் யாருக்கும் அடிமையில்லை-எனக்கடிமை யாருமில்லை’ என்ற டாக்டர் அம்பேத்கர் பற்றிய என்னுடைய புத்தக அறிமுக விழாவும், டாக்டர் … Read More

மும்பையில் முப்பெரும் விழா

நிகழ்வு நாள்: 04- அக்டோபர் -2009. நிகழ்விடம்: மாநகராட்சி பள்ளி மைதானம், தாராவி குறுக்குச்சாலை வெளியிடப்படும் நூலின் பெயர் : தோழர் மதிமாறன் எழுதிய “நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை”– டாக்டர் அம்பேத்கர் குறித்த ஆய்வு நூல் மற்றும் அம்பேத்கர் … Read More

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

விஜயகாந்த் தொப்பிக்கு மேல் காவி. நல்ல குறியீடு. எதிர்காலத்தில் பா.ஜ.கவின் தமிழ்நாட்டு தலைமைக்கான  ‘காவித் தலை’ . சபாஷ் சரியான அறிகுறி. *** நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் – தமிழக மீனவர்களை, ஈழத் தமிழர்களை சுட்டுக்கொல்கிற, இலங்கை ராணுவத்தை கண்டித்து, … Read More

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

தமிழ்த்தேசியவாதிகள் சிலர், “பார்ப்பனர்களால் என்ன பிரச்சினை அவர்கள் நல்லவர்கள்தான். திராவிடம் பேசி தமிழர்களை வீணாடித்துவிட்டார்கள் –  திராவிடம் பேசுபவர்கள்தான் நமக்கு எதிரி” என்று தொடர்ந்து, பேசிவருகிறார்கள். பார்ப்பனர்களோ மறந்தும் தமிழ்த்தேசியம் பேசமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் அதற்கு நேரடி எதிரானவர்கள். இந்திய … Read More

யார் தமிழனவிரோதி?; கிராமம் தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

சாதி வேறுபாடுகளுக்கு எதிராக தீவிரமாக போராடுவதுதான் முதன்மையானது என்று நீங்கள் தொடர்ந்து எழுதிய பிறகும், இணையத்தில் உள்ள தமிழ்த்தேசியவாதிகள் அதற்கு பதில் சொல்லாமல் தனிப்பட்ட முறையில், உங்களுக்கு எதிராக தமிழினவிரோதி, தெலுங்கன் என்று உங்களை தொடர்ந்து திட்டி எழுதிகொண்டு, மீண்டும் சாதி … Read More

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

பெரியார் அல்லது பெரியாரியம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த நெருக்கடி பார்ப்பனியத்தால், பார்ப்பனர்களால் ஏற்படுபவை அல்ல. அவர்களால் பெரியாரித்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாது. அப்படி நேரடியாக பெரியாரியத்தோடு மோதுகிற திராணி பார்ப்பனர்களுக்கும் கிடையாது. இந்த நெருக்கடி பெரும்பாலும், ‘வளத்த கடா முட்ட … Read More

‘எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்’ இதுதாண்டா தமிழ் பத்திரிகை – தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகம் ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் ‘தமிழணர்வு’ கொண்ட ஜூனியர் விகடன் அவரை வேலை நீக்கம் … Read More

வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்

கொஞ்சமாக செலவு செய்து அதிகமாக லாபம் அடைவது வர்த்தகம். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அதுதான் அரசியல். அப்படி ஈடுபட்டவர்களைத்தான் சுதந்திரப் போராட்ட காலங்களில் இருந்து, இன்று வரை ‘தியாகிகள்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். வெள்ளையர்களுக்கு எதிராக மிக சொற்பமான சில்லரை போரட்டங்களில்  ஈடுபட்ட … Read More

கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை

நீங்கள் ஏன் உங்களைப் பற்றியான விமர்சன கட்டுரைகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் மறுப்பு சொல்வதில்லை? –குமார் நான் மறுப்பு சொல்ல வேண்டிய அளவிற்கு அவைகள் அருகதை அற்றவையாக இருப்பதுதான் காரணம். எனது கட்டுரைகளில், பதில்களில் நான்  எழுப்பிய கேள்விகளுக்கு உள்ளே வராமல், வெளியே சுற்றிவந்து … Read More