பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

ஏற்கனவே பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டபோது  வெளியிட்டு இருக்கிறேன். மீண்டும் அதன் காரணத்திற்காகவே வெளியிடுகிறேன். *** கனவில் அவள் வந்தாள் கனவிலும் தூங்கிக் கொண்டிருந்த என்னைத் தட்டியெழுப்பி எனக்கொரு பிரச்சினை என்றாள். . நான்கு கைகளோடு நின்ற அவளைக் கண்டு … Read More

LANGUAGE EXPERIMENT

* மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய். * அதெப்படி மனதை ஒரு நிலைப்படுத்த முடியும். உறவுகள் அரசியல் பொருளாதாரம் இப்படி பல்வேறு பிரச்சினைகளால் சிக்கித் தவிப்பவனாயிற்றே மனிதன் மனிதர்களோடே பழகிக்கொண்டிருக்கிற மனிதனால் எப்படி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்ய … Read More

நரேந்திர மோசடி

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த வன்முறையின் போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு பகுதியில் முன்னாள் எம்.பி. எஷன் ஜாப்ரி உள்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு பின்னால் இருந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குஜராத் … Read More

பாலியல் தொழிலா? விபச்சாரமா?

பாலியல் தொழிலாளி என்கிற வார்த்தைக்கு பதில் விபச்சாரம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்களே? பாலியல் தொழிலாளி என்பதுதானேசரி. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மரியாதையாக குறிப்பிடுகிற வார்த்தைஅதுதானே? -மீனாட்சி ‘பாலியல் தொழிலாளி’ என்கிற வார்த்தை விபச்சாரத்தில் ஈடுபடுகிற பெண்களை மரியாதையாக குறிக்கிற வார்த்தை … Read More

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

  கதையல்ல நிஜம் முதற்பகுதி ஒளிபரப்பானபோது எழுதியது. மீண்டும் இரண்டாம் பகுதி  ஒளிபரப்பாகிறது. முதற்பகுதியின்போது நாம் கேட்ட கேள்விகள் அப்படியே இருப்பதால், இதை அதன் நினைவாக மீண்டும் வெளியிடுகிறேன். தாயும் மகளும் ஒரே ஆணுடன் உறவு. (அவள் ஒரு தொடர்கதை) தந்தையும் … Read More

‘டி.எம்.நாயர், வ.உ.சி’ – ‘பாரதி, திரு.வி.க’ – தேசப் பற்றாளர்களும், துரோகிகளும் அல்லது யார் தேச துரோகி?

– மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1 ‘நம்பிக்கைத் துரோகிகள்’-2 “பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? ”-நாயரின் வீச்சு-3 “ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்”-நாயரின் ஆவேசம் -4 “வெறி பிடித்த … Read More

“வெறி பிடித்த சாதித் தமிழர்களை அடியோடு ஒழிக்க வேண்டும்”

மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1 ‘நம்பிக்கைத் துரோகிகள்’-2 “பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? ”-நாயரின் வீச்சு-3 “ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்”-நாயரின் ஆவேசம் -4 1917 ஆண்டு அக்டோபர் … Read More

“ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்”-நாயரின் ஆவேசம்

மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1 ‘நம்பிக்கைத் துரோகிகள்’-2 “பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? ”-நாயரின் வீச்சு-3 1917 ஆண்டு அக்டோபர் 7 தேதி சென்னை ஸ்பரடாங் சாலையில் … Read More

சாரு நிவேதிதா சாமியாராகி விட்டாரா?

எழுத்தாளர் சாரு நிவேதிதா நித்தியானந்தத்தின் பக்தர். அவரைப் பற்றி உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கலாமே? –மணி எனக்குத் தெரியாது. பிறகு தோழர்கள் சொன்னார்கள், ‘சாருநிவேதிதா தீவிரமான நித்தியானந்தனின் சீடர்’ என்று. இவரைப் போன்ற  தன்முனைப்புக்காரர்கள், பிற்போக்காளராக இருக்கிறார்கள் என்பதுகூட பிரச்சினை இல்லை. … Read More

‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி

ஒவ்வொரு முறையும் சாமியார்கள் பெரியார் தொண்டர்களின் வேலையை குறைக்கிறார்கள் அல்லது பெரியார் தொண்டர்களின் பேச்சுகளுக்கு ஆதாரமாக விளங்குகிறார்கள். பத்து மாநாடுகள், 1000 தெருக் கூட்டங்கள் நடத்தி அம்பலப்படுத்த வேண்டிய செய்தியை, தங்களின் கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுக் கடங்காத லீலைகளின் மூலம் … Read More