‘தகுதி’யற்ற விமர்சகர்களும்; ஷோபாவும் சுஹாசினியும்

“என் ஆத்துக்காரர் படத்துக்கு, என் சித்தப்பா படத்திற்குத் தயவு செய்து தகுதி ஆனவர்கள் மட்டும் விமர்சனம் எழுதுங்கள்.” ‘அப்போ மத்தவங்க படத்துக்குத் தகுதியில்லாதவர்கள், எழுதுங்க.’ அப்டியா? – என்ன ஒரு பரந்த உள்ளம். ‘தில்’ இருந்த இப்படிச் சொல்லுங்களேன்: ‘‘என் ஆத்துக்காரர் … Read More

தாலி-மாட்டுக்கறி அரசியல்; கலைஞர், வைகோ – திருமாவளவன், இளங்கோவன்

தாலி அகற்றும் விழா, மாட்டுக்கறி உண்ணும் விரதம் போன்ற பெரியாரின் போராட்டங்களை ஆதரித்தால் இடைநிலை ஜாதிகளின் ஓட்டுக் கிடைக்காமல் போகும் என்பதினாலேயோ அல்லது அந்தக் கருத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தினாலேயோ திமுக அதில் கலந்து கொள்வதில்லை. சரி. தமிழக அரசு இப்படித் … Read More

திருமாலைப் போல் ஜாதி வெறியர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்

தூணிலும், துரும்பிலும் இருக்கும் திருமாலைப் போல் ஜாதி வெறியர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். திருமாலைப் போலவே பல அவதாரங்களும் எடுக்கிறார்கள். அவர்கள் மத வாதிகளாக இருக்கிறார்கள். மத வாத எதிர்ப்புக்குள்ளும் இருக்கிறார்கள். இனவாதிகளாக இருக்கிறார்கள். இனவாத எதிர்ப்புக்குள்ளும் இருக்கிறார்கள். சில நேரங்களில் ஜாதி … Read More

காஞ்சி மக்கள் மன்றம்’ நடத்தும், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா.

‘இது தான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதையா?’

‘பெங்களூருவில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்’ என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை ஒட்டி, கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, “சுதந்திர நாட்டில் ஒருவருக்கு விருப்பமான உணவை உண்பதற்கு முழு உரிமை உள்ளது. சைவம், அசைவம் என்பது அவர‌வரின் … Read More

தாலிக்கு எதிரான போராட்டம்! – பரபரக்கும் சர்ச்சை

மக்கள் ரிப்போர்ட் இதழில்.. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பெண்களுக்குப் பெருமையைத் தருகிறதா சிறுமையைத் தருகிறதா கடந்த மார்ச் 8ம் தேதி ஒளிபரப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என இந்துத்துவாவினர் அந்தத் தொலைக்காட்சி மீது வன்முறை தாக்குதல்களை நிகழ்த்தினர். … Read More

மாட்டுக்கறியே இந்திய வரலாறு;அண்ணல் பிறந்த நாளில் பெரியார் திடலில் திரளுவோம்

மாடை புனிதமாகவும் மாட்டுக்கறி உண்பதை இழிவாகவும் கருதும் பிற்படுத்தப்பட்ட பார்ப்பன அடிமைகளிடம்; மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்துவதே பெரியார் வழி. அதுவே டாக்டர் அம்பேத்கரை புரிந்து கொண்ட அரசியல் பணி. நன்றி திராவிடர் கழகத்திற்கும் அதன் தலைவர் வீரமணிக்கும். தினத்தந்தி: ஆதித்தனார் … Read More

செம்மரப் படுகொலை

ஒரு டன் ரூ. 10 கோடி போகுமாம் செம்மரக்கட்டை. சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் 10 ரூபாய் கூடக் கையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். செம்மரக் கட்டைகளை வெட்டியதால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றால்.. அவர்கள் யாருக்காக வெட்டினார்கள்? இது மரங்களை வெட்டியதால் நடந்த துப்பாக்கிச் சூடல்ல, … Read More

பாம்பு-பார்ப்பனர்-தந்தி

‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விட்டு பார்ப்பானை முதலில் அடி’ என்று பெரியார் சொல்லியிருந்தால்.. ‘ஒருவர்’ தொடர்ந்து பெரியாரை அவதூறாக பேசியபோதும் இப்படி பொறுமையாக பேட்டிக் கொடுத்துக் கொண்டா இருப்பார்கள், பெரியார் தொண்டர்கள்? ஒரு பொய்யை உண்மையாக்க முயற்சி செய்தால் … Read More