பாம்பு-பார்ப்பனர்-தந்தி

‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விட்டு பார்ப்பானை முதலில் அடி’ என்று பெரியார் சொல்லியிருந்தால்.. ‘ஒருவர்’ தொடர்ந்து பெரியாரை அவதூறாக பேசியபோதும் இப்படி பொறுமையாக பேட்டிக் கொடுத்துக் கொண்டா இருப்பார்கள், பெரியார் தொண்டர்கள்? ஒரு பொய்யை உண்மையாக்க முயற்சி செய்தால் … Read More

தினத்தந்தி: ஆதித்தனார் திறமையல்ல; பெரியாரின் திறமை

தினத் தந்தியின் வெற்றி! யாருடைய வெற்றி!! தந்தி ‘பாண்டே.. ஆண்டே’ களுக்கு.. காந்தி + சவர்க்கார் + கோட்சே = இந்து புனிதம் ; சவர்க்கார் + பாரதி + கோட்சே = பார்ப்பனப் புனிதம்.

தந்தி ‘பாண்டே.. ஆண்டே’ களுக்கு..

எம்.ஆர்.ராதா, பெரியாரை கொலை செய்ய முயற்சித்த வைத்திய நாத அய்யர் என்கிற ரவுடி. கோயில் நுழைவுப் போராட்டமா? தலித் மக்களை ஏமாற்றிய நாடகமா? தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள் எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’ … Read More

பெரியார் அடுத்தத் தலைமுறைகளுக்குப் பாய்ச்சலுடன் செல்வார்

31-03-2015 அன்று புதுவைப் பல்கலைக் கழகத்தில் அய்யா பேராசிரியர் அருளியார் தலைமையில் நான் சிறப்புரை. அருகில் டாக்டர் இளமதி சானகி ராமன், நோக்கவுரை நிகழ்த்திய டாக்டர் அரங்க. நலங்கிள்ளி – பேராசிரியர். அய்யா அருளியார்; ஆய்வாளர், தமிழறிஞர், பேச்சாளர் என்று பன்முகத் … Read More

பகுத்தறிவு ஏன்? எதற்கு?

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (தஞ்சை-வல்லம்) ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தன்று, முட்டாள்களாகவும் மூடர்களாகவும் இருந்தவர்களைத் திருத்திய தலைவர் பெரியார் பற்றிப் பேசுகிறேன். காலை 10 மணி. இன்றைய தமிழ்ச்சூழலில் பெரியாரியத்தின் தேவை

இன்றைய தமிழ்ச்சூழலில் பெரியாரியத்தின் தேவை

புதுவைப் பல்கலைக்கழகத்தில்..

பாப்பாவை குழப்பாதிங்கப்பா..

ஜாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் – பாரதியார். அதான் ‘ஜாதிகள் இல்லை’ ன்னு சொல்லியாச்சியில்ல… அப்புறம் இல்லாததில்.. குல தாழ்ச்சி உயர்ச்சி எப்படி சொல்ல முடியும்? * பாப்பாவை குழப்பாதிங்கப்பா.. 22 March at 10:13 … Read More

தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்

காந்தி + சவர்க்கார் + கோட்சே = இந்து புனிதம் ; சவர்க்கார் + பாரதி + கோட்சே = பார்ப்பனப் புனிதம்.

வியட்நாம் வீடு;அவமானம்

அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிரான வியட்நாம் மக்களின் வீரம் நிறைந்த போர், உலகம் முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் நடக்கிற குடுமி சண்டைக்கு அதே காலத்தில் ‘வியாட்நாம் வீடு’ என்று பெயர் வைத்துக் அவமானப்படுத்தப்பட்டது. 18 March … Read More

தில்லானா மோகனாம்பாளில் பெரியாரின் பங்கு

பரதநாட்டியத்திற்குத் தோதாக எப்போதும் தவில், நாதஸ்வரத்தை வைக்க மாட்டார்கள். மிருதங்கம், ஜதி தான் பிரதானமாக இருக்கும். நாதஸ்வரம், தவில் வைத்தால் அது தரம் குறைந்தது என்ற கண்ணோட்டம் உண்டு. இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டையும் கரகாட்டத்திற்குத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஏன் … Read More