காதல் ஜாதியை ஒழிக்காது….

ஜாதிக்கு எதிரான, மதத்திற்கு எதிரான அரசியல் காரணங்கள் இல்லாமல், காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் பலர் மத வெறியர்களாக, ஜாதி வெறியார்களாக  இருக்கிறார்கள். கணவன் என்ன ஜாதியோ அல்லது என்ன மதமோ அவனது அடையாளமே மனைவி மற்றும் குழந்தைகள் மீது வன்முறையாக … Read More

பெரியாருக்குப் பின் பெரியார் இயக்கம்…..

பெரியாரியம் என்பது பார்ப்பனஎதிர்ப்பு-இந்துமத எதிர்ப்பு- சாதி ஒழிப்பு பகுதி நான்கு 12.4.2009 அன்று நண்பர் மகிழ்நன் அதிகாலைக்காக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் ஒலிவடிவில்… அதிகாலை (வே.மதிமாறன் நேர்காணல்) வெளியிட்டு இருந்தது. அதன் இணைப்பையும் இதில் … Read More

தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களிடம் தெளிவில்லை…

மும்பையையும் இந்தியாவையும் சேர்த்து சூறையாடும்  மராட்டியர் அல்லாத டாடா, பிர்லா, அம்பானி போன்ற முதலாளிகளிடம் நன்றியோடு வாலாட்டி விட்டு, பஞ்சம் பிழைக்க வந்த ஒரு பிகாரியை சுத்தி வளைத்து தாக்கும் ராஜ் தாக்கேரே என்ற சமூக விரோதியின் நவநிர்மான் அமைப்பின் ரவுடிகள் … Read More

திமுக ஏற்படுத்திய தமிழ் உணர்வு எழுச்சியும் – துரோகமும்

திமுக ஏற்படுத்திய எழுச்சியை அதன் பிறகு வந்த எந்த இயக்கமும் செய்யவில்லை. ஆனால்…. பகுதி இரண்டு 12.4.2009 அன்று நண்பர் மகிழ்நன் அதிகாலைக்காக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் ஒலிவடிவில்… அதிகாலை (வே.மதிமாறன் நேர்காணல்) வெளியிட்டு … Read More

தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது

12.4.2009 அன்று நண்பர் மகிழ்நன் அதிகாலைக்காக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் ஒலிவடிவில்… அதிகாலை (வே.மதிமாறன் நேர்காணல்) வெளியிட்டு இருந்தது. அதன் இணைப்பையும் இதில் ஏற்கனவே கொடுத்திருந்தோம். ‘தனித்தனி கேள்வி-பதில்களாக வெளியட்டால் இன்னும் நீங்கள் சொன்ன … Read More

பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

தமிழர்களைக் கொன்று பிணக்குவியலாக்குகிற சிங்கள ராணுவத்தின் கொலைகள், ஆதாரத்தோடு ஊடகங்களில் கைகளில் வந்து விழுகிறது. அந்தக் கொடுமைகளைச் செய்கிற இலங்கை அரசை அம்பலப்படுத்த அல்லது சாதாரணச் செய்தியாகக் கூட வெளியிட விரும்பாத தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள், ஆதாரமற்று அல்லது உறுதி … Read More

ஜெயலலிதா என்ன பெரியார் பேத்தியா?

என்னுடைய முந்தைய கேள்விக்கு நீங்கள் அளித்த பதிலில் ஒரு சந்தேகம். கொலை செய்த ஜெயேந்திரனைக் கைது செய்ததே ஜெயலலிதாதான். அப்படியானல் ஜெயலலிதா பார்ப்பன உணர்வு இல்லாதவர் என்று அர்த்தமாகிறதே? –க. தமிழரசன் ‘சங்கராச்சாரியார் சரியாக பார்ப்பன தர்மத்தை கடைபிடிக்கவில்லை’ என்று சங்கராச்சாரியாருக்கே … Read More

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

வர்க்கப் பாசம், ஜாதி பாசத்தைவிட பெரிதா?-ஜாதி பாசம், வர்க்கப் பாசத்தைவிட பெரிதா? –க. தமிழரசன் தன் சொந்த ஜாதிக்குள் உள்ள பணக்காரருக்கும் ஏழைக்கும் பிரச்சினை வரும்போது, ஜாதி பாசத்தை வர்க்க பாசம் மிஞ்சிவிடுகிறது. சரவணா ஸ்டோரில் வேலை பார்க்கும் நாடார் தொழிலாளிக்கு … Read More

பெரியார் திராவிடர் கழத்தினர் மீதான திமுக அரசின் ஒடுக்குமுறையும்-ஈழத்தாயும்

பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் மற்றும் தோழர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக  இந்திய ராணுவம், இலங்கைக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ராணுவ லாறிகளை வழி மறித்து, மறியல் செய்த பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலார் அண்ணன் ராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் … Read More

ஈழம்-ஊடகங்கள்-திமுக-பெரியார்-அம்பேத்கர்-காதல்-மதம்-ஜாதி: விரிவானப் பேட்டி

அமெரிக்காவில் இருக்கிற சில தமிழ் இளைஞர்கள் இணைந்து, அதிகாலை. காம் (www.adhikaalai.com) என்ற பெயரில் இணைய தளம் நடத்துகிறார்கள். அந்த இணையதளத்திற்காக ஒரு சிறப்புப் பேட்டியை என்னிடம் நண்பர் மகிழ்நன் 12.4.2009 அன்று  மும்பையில் இருந்து தொலைபேசி வழியாக எடுத்தார். அந்தப் … Read More